Рет қаралды 69,720
பாடல் - 57
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டம்மெல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும்போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ, உன் தன் மெய்யருளே?
Song - 57
AIYAN ALANDHAPADI IRU NAAZHI KONDU, ANDAM ELLAAM
UYYA ARAM SEYUM UNNAIYUM POTRI, ORUVAR THAMPAAL
SEYYA PASUNDHAMIZH PAAMAALAIYUM KONDU SENDRU, POYYUM
MEYYUM IYAMBA VAITHTHAAY, IDHUVO, UN DHAN MEYYARULE?
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்