Рет қаралды 8,259
Song : Vanthaalume Ennalume
Lyric : Pallavaram Bhagavathar Maa. Vedanayagam Sastriar
Introduction : Prof.Martin Devaprasath
Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
Music : Earnest Chellappa
Album : Thevitatha Paarambariya Paadalgal
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Produced & Copyrights : The Matins
வந்தாளுமே எந்நாளுமே,
உன் நாமமே என் தாபமே
இந்நேரமே கண்பாருமே
என் யேசையா உன் ஆசையைக்
கொண்டோசையாய் யான் பேசவே
நின் ஆசி தா
நல் நேசமாய்
தேவாவியே வரம் தாரும்,
இப்பாவியின் பாவம் தீரும்
உம் ஜோதியின் ஒளிவீசும்
பொருள்
பல்லவி
உம் திருப்பெயரே என் ஆர்வம்.
இந்த நேரத்தில் என்னைக் கண்ணோக்கிப்
பார்த்து எந்த நாளிலும்
என்னை ஆண்டு கொள்வீராக.
சரணங்கள்
1. என் மீட்பரே உம் விருப்பத்தையே
நான் மிகுந்த ஊக்கத்துடன்
எடுத்துச் சொல்ல நல் அன்புடன்
உம் அருள் தருவாயாக.
2. தெய்வ ஆவியே இந்தப் பாவியின்
பாவம் தீர்க்கும் வரம் தந்து
உன் வெளிச்சத்தின் ஒளி வீசிடச்செய்யும்.