தீராத கடன் தீர்க்கும் ஹோரை ரகசியம் #vasuhimanoharan #aanmegam #horai #bhakthi
Пікірлер: 345
@devirajendran75873 ай бұрын
அம்மா நீங்கள் எங்களுக்காக இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு நீங்கள் அதனால் தான் ஒவ்வொருவருக்கும் அந்தந்த சூழ்நிலையில் எப்படி எல்லாம் துன்பம் வருகிறது என்பதை கணித்து அதற்கு தகுந்தால் போல் உங்கள் பதிவுகளை தேடித்தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த அருமையான பணிக்கு நீங்கள் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க
@sanjalavasudevan3543 ай бұрын
. . 34:15
@SenthilKumar-xd8lh2 ай бұрын
மிக நன்றி அம்மா
@krihnamurthysundar81052 ай бұрын
O@@sanjalavasudevan354
@santhim61212 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ammailu
@RajaManikkam-oc3tm2 ай бұрын
86àaà
@user-wk4vu5sz9e2 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி இந்த செயலை இந்த உரையாடலை கேட்டதற்கு நான் கடனை கட்டி முடித்த ஒரு திருப்த்தி கிடைக்கிறது நாங்கள் இன்று வரை கோரை என்பது தெரியாமல் இருந்தோம் இன்று முதல் அதை நான் கடைப்பிடித்து இறையன்பு அந்த எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகிறேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ..
@venkateshnccmadhan23562 ай бұрын
அம்மா உங் கள் ஆன்மீகப் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறையருள் இறையருளும் குருவருளும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.. மிகச் சிறந்த பயனுள்ள பதிவு அம்மா நன்றி .. நன்றி.. நன்றி..
@sudhav66603 ай бұрын
அம்மா இந்த ஹோரை பற்றி மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி. யூ டுயூபில் இதுவரை இந்த தலைப்பை சிறப்பாக யாரும் பேசியது இல்லை. இந்த காணொளி சேமித்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.. மேலும் மேலும் நீங்கள் சீரிய சேவை ஆற்ற வாழ்த்துக்கள் அம்மா. 🙏🏼
@NagiahM-dm6scАй бұрын
😮🎉😅❤
@deeparamesh8932 ай бұрын
அம்மா செவ்வாய் ஹோரை பற்றி சொல்லும் போது புதன் ஹோரை வந்து விட்டது. அதை தயவு செய்து மீண்டும் ஒரு முறை விளக்க வேண்டும்
@Krathika81729 күн бұрын
Tuesday : Buthan horai no palan......
@meenakshisundaram2462 ай бұрын
உங்களுடைய ஆன்மிக சம்பந்தமான தெளிவான விளக்கங்கள் மிக அருமை.மிக்க நன்றி அம்மா.
@ramakrishnans32772 ай бұрын
முப்பது ஆண்டுகள் தெரியாத கருத்தை கூறிய மைக்கு கோடான கோடி நன்றி தாயே ❤
@selvisendhamizh684227 күн бұрын
😅
@janakirajendran-rz2ci3 ай бұрын
அம்மா நீங்கள் நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் . உங்கள் பதிவுக்காக காத்து கிடந்தேன் அம்மா.மகர ராசிக்கு மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayashreebabu47603 ай бұрын
Correct ah sonninga magara rasiku kadan tan periya prachanaiya iruku
@meenatchichellan75533 ай бұрын
வாழ்த்துக்கள்மேடம். நீங்கள்எங்களில்ஒருவராகிவீட்டீர்கள். உங்கள்பதிவுமிகவும்பயனுள்ளாதாக உள்ளது. நன்றி
@SivaKumar-xr3dh2 ай бұрын
செவ்வாய்க்கிழமை பற்றி ஓரையின் விஷயங்களை மீண்டும் ஒரு முறை மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும் நன்றிகள் அம்மா
@ramachandra98063 ай бұрын
🙏🏻🌹அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.தங்களது ஆன்மீக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தங்களது ஒவ்வொரு பதிவும் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
@logannathan-ii7be3 ай бұрын
அம்மா இது பற்றி நீண்ட காலமாக ஒன்றும் தெரியாமல் இருந்தேன்.. என்னை முழிப்புடன் இருக்க இந்த பதிவு மிகவும் பெரும் உதவியாக உள்ளது. உங்களுக்கு என் வணக்கம் கலந்த நன்றிகள்..... 🙏நற்பவி... நற்பவி.. நற்பவி... 🙏🙏
@Dheepu-uv8np2 ай бұрын
உங்கள் வாக்கு உண்மையாகட்டும்.எனக்கு கேட்கும் போது கண் கலங்கி விட்டது.எனக்கு இரண்டுமே உள்ளது.தன்னம்பிக்கை ஏற்பட்டது.மிக்க நன்றி 🙏
@jaishreekt5Ай бұрын
❤
@BDPsongs28312 ай бұрын
அருமையான, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விளக்கங்கள் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி 🙏 நன்றி
@maheswaran21613 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@sampathp54583 ай бұрын
😊😊
@DheivaThirupugazhGangai2 ай бұрын
உங்களின் வழிபாடு இம்முறையை சார்ந்தது என்பதை பொருத்தே ... தெய்வங்களின் கட்டுப்பாடுக்கு உட்பட்டது
@vellasamyvella2 ай бұрын
அம்மா நிங்க தெரிவித்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🎉🎉🎉
@SivaKumar-xr3dh2 ай бұрын
அம்மா அவர்களுக்கு நன்றி உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது செவ்வாய் கிழமைக்கு குரு சுக்கிரன் சூரியன் சந்திரன் நன்மைகள் செய்வார்கள் தவிர்க்க வேண்டிய செவ்வாய் கிழமை என்று சொன்ன நீங்கள் அதற்கு பதிலை புதன்கிழமை என்று சொல்லி உள்ளீர்கள் ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் நன்றிகள் அம்மா பதிலை உடனே அனுப்பவும்
நன்றி அம்மா 🙏🙏🙏 வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் 👍🏿👍🏿👍🏿
@adidevanmanimehala68143 ай бұрын
அம்மா என் வாழ்க்கையில் இன்னும் நான் ஒரு வெற்றியை கூட சந்திக்கவே இல்லை அம்மா என்னப்பன் முருகனை நான் இடைவிடாது நினைத்துக் கொண்டே இருக்கிறேன் அம்மா ஆனால் ஏன் என்று தெரியவில்லை அவர் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அவரை நான் மறப்பதாகவே இல்லை அம்மா இந்த பதிவு கொடுத்ததற்கு மிக நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@sankarsankar883324 күн бұрын
நன்றி அம்மா நன்றி தாயே நன்றிகள் கோடன கோடி நன்றிகள் 🙏
@venkateshr8972 ай бұрын
செவ்வாய் மற்றும் புதன்கிழமை நல்ல காரியம் செய்ய வேண்டிய ஓரைகள் நீங்கள் கூறியதை மீண்டும் ஒரு முறை பார்த்து தெளிவுபடுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@naviraju45752 ай бұрын
Correct sir
@ramaiahsankaranarayanan51442 ай бұрын
பணிவின் வணக்கம் !!! அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் "" ஹோரை "" பலன்களை சொல்லிய விதம் அற்புதம் !!!
@sathyaselvamk46703 ай бұрын
நல்ல பதிவுகளை அள்ளித்தரும் அம்மாவுக்கு நன்றி உங்களைப் போன்று நல்ல விஷயங்களை வெளிப்படையாக யாரும் சொல்லித் தருவதில்லை நீங்கள் வாழ்க நன்றி அம்மா
அருமையான பதிவு அம்மா வாழ்க உங்கள் புகழ் உங்கள் பொன்மொழிகள்
@sumathisumathi3134Ай бұрын
அம்மா தங்களின் கணீர் குரலுக்கு நான் வாழ்நாள் முழுதும் ரசிகை. உங்கள் குரலுக்காகவே எல்லாவற்றையும் கேட்டு வாழ்க்கையில் உயர்கிறேன். நன்றி அம்மா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthidevi23462 ай бұрын
Thank you very much Amma.. definitely we will follow the instructions and achieve our goals
@devvigneshs78502 ай бұрын
அம்மா வணக்கம் தங்களின் பதிவு அருமை.❤🙏🙏🙏
@chitraguna7913 күн бұрын
நன்றி அம்மா. மிகவும் சிறப்பு🙏🙏🙏🙏🙏🙏
@makdilla2315 күн бұрын
அழகான விளக்கம் அம்மா .....ரொம்ப சிறப்பாக உங்கள் விளக்கம் இருந்தது மிக்க நன்றி அம்மா
Thank you Amma Fantastic explanation Beautifully Presented.Thank you.
@Bathi-n3wАй бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா🙏❤ வாழ்க வளமுடன்🙏
@Maalukarthik2 ай бұрын
மிக அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி
@MuthuLakshmi-by8kc3 ай бұрын
ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா 🎉❤❤❤❤❤
@jayahappy727Ай бұрын
மிகவும் நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🙏
@saralaram72912 ай бұрын
Amma you are your gift for the younger generation amma.thanks for your information.thanks a lot amma.
@user-hc6dt1bs1tАй бұрын
ஓரையை பற்றி தெளிவாக விளக்கினார்கள் கோடான கோடி நன்றிகள் அம்மா இப்போது எனக்கு பணத் தேவை உள்ளது நகை அடகு வைக்க வேண்டிய சூழல் உள்ளது எந்த நேரத்தில் வைத்தால் சரியாக இருக்கும் அம்மா பதில் அறிய விரும்புகின்றேன் அம்மா நன்றி அம்மா
@subashini8711Ай бұрын
100 கோடி நன்றிகள் அம்மா❤ .
@vellummayilumthunai85412 ай бұрын
அம்மா கோடி நன்றிகள் அம்மா 🙏😊🙏
@m.subramaniamrasu3805Ай бұрын
ஓம் முருகா நீயே துண அம்மா நீங்கள் நீடுழி வாழ்க நீங்கள் எங்களுக்குதெய்வம்
@HARISH-wn3mzАй бұрын
மிக்க நன்றி அம்மா❤ வாழ்க வளமுடன்
@tamilsatya898712 күн бұрын
Lot of thanks amma thanks
@maheswaran21613 ай бұрын
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா.
@umaumawathy40902 ай бұрын
மிக்க நன்றி அம்மா....வணங்குகிறேன்...❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@alamelualamelu90432 ай бұрын
நன்றி அம்மா❤
@anandharaman8366Ай бұрын
நன்றி அம்மா நல்ல பதிவு🙏
@karunaimogandas69982 ай бұрын
மிக்க நன்றி அம்மா ஓம்சக்தி
@thiru_asc1Ай бұрын
Excellent 👍
@GuruSamy-js3mc3 ай бұрын
ஆத்ம வணக்கம் அருமையான. பதிவு. வணங்கி மகிழ்கிறேன்
@bsasikala86932 ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@vijayalakshmidhamu289919 күн бұрын
தாயே பராசக்தி உலகம் நன்மை அடையட்டும்
@maheswaran21613 ай бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.
@sasikumarianbarasan8348Ай бұрын
மிகவும் நன்றி அம்மா .
@anbukamala196913 күн бұрын
நன்றிங்கமா!
@JayaramanR-iq8yp2 ай бұрын
வாழ்க்கைக்கு வழி காட்டியதற்கு நன்றி
@svimalasrinivasanvimala56493 ай бұрын
அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏
@user-cv2pf3lr1e15 күн бұрын
Nandri amma
@sreeragavendarachannel25243 ай бұрын
You are Really Great.Enoda ஊர் Thuckalay கன்னியாகுமரி மாவட்டத்தில்.Please Help Me Amma
@shanthipalanivel33172 ай бұрын
Amma vanakkam ❤ kuzhanthai varam venduvorukku oru pathivu kodungal amma palarukku payanaga irukkum ❤❤❤❤❤
@user-hi1on3zf5t2 ай бұрын
Thank you so much mam ❤❤❤ Happy mam nallthea nadakkattom ovvoru nalum vedo nadom nallarukkuttom thank you so much mam ❤❤❤
@manimekalaikathirvelan3691Ай бұрын
Nandri Nandri Nandri vanakam amma valha pallanduhal valha
@SivaKumar-nj3ti2 ай бұрын
Thank u thank u thank u ma omuruga om muruga om muruga
@Nithyaasreepm2005Ай бұрын
அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் சேர்மன் குழுவில் உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இருகரம் கூப்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் திருச்சி பழனியப்பன் . ஓம் முருகா முருகா முருகா...
@naveenkavi14393 ай бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏 உங்க வீடியோ க்காக கத்துக்கிட்டு இருந்தேன் 🙏🙏🙏
@gandhimathigandhimathi59962 ай бұрын
அம்மா உங்கள் வாக்கு உண்மையாகட்டும்
@user-zu6oh8hr6w2 ай бұрын
வணக்கம் அம்மா நல்ல பதிவு அம்மா
@chitra54992 ай бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏
@k.monikamonika59713 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா நன்றி அம்மா
@r.lensika80722 ай бұрын
நன்றி, நன்றி, நன்றி அம்மா❤️❤️❤️❤️
@manimegalaisaravanan28783 ай бұрын
அம்மா மிகவும் நண்மையுள்ள பதிவு நன்றிகள் கோடி அம்மா. அம்மா இந்த பதிவை 2 முறை கேட்டு விட்டேன் , நீங்கள் செவ்வாய் ஓரையில் பலன் தரும் ஓரை என்று ஆரம்பித்து அதை முடிக்கும் போது புதன் ஓரையில் சந்திர ஓரை பலன் தராது என்று முடித்து குரு ஓரை சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள். தயவு செய்து செவ்வாய் ஓரையில் பலன் தரும் ஓரை எது பல தராத ஓரை எது என்று comment சொல்லுங்கள் அம்மா( முடிவில் செவ்வாய் அன்று புதன் ஓரை பலன் தராது என்று சொல்லி விட்டீர்கள் நன்றி , அது போல் செவ்வாய் அன்று பலன் தரும் ஓரை எது என்று சொல்லுங்கள் உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் அம்மா . உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
@vasuhimanoharan61032 ай бұрын
செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை
@vasuhimanoharan61032 ай бұрын
செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் கடன் அடைக்க வேண்டும் செவ்வாய்க்கிழமை சூரியன் சந்திரன் குரு சுக்கிர ஹோரை சிறப்பானது
@manimegalaisaravanan28782 ай бұрын
@@vasuhimanoharan6103 thank you amma
@ashwinop64373 ай бұрын
Gud mng mam i happay u have given the video soon continue u speech mam narpavi
@gandhikumar79662 ай бұрын
அம்மா நன்றி. வாழ்க வளமுடன்.
@sankariramanravi7923 ай бұрын
Great message to all 🙏🏻
@ramaiahsankaranarayanan51442 ай бұрын
அனைவருக்கும் பயன் தரும் பதிவு !!!! நெஞ்சார்ந்த நன்றி !!!
@sudhasudha61602 ай бұрын
அருமையான பதிவு
@seethaseethasenthil8396Ай бұрын
அருமை யான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி வாழ்க வளமுடன் நகை அடகு வைப்பதற்கு நாள் ஹோரை சொல்லுங்கதாயே ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் 🙏🙏🙏