படையப்பா ஓஓஓ கிக்கு ஏறுதே பாடல் விமர்சனம் #ohohKikkuEruthe #vairamuthusongs #alangudyvellaichamy #vilari #ar_rehman #rajini
Пікірлер: 29
@gangaacircuits82405 ай бұрын
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு தத்துவ பாடல்கள் அதிகம் அமைந்தது ரஜினி அவர்களுக்கு தான். வாழ்க்கையே வேஷம் ராஜா என்பார் மந்திரி என்பார் ஊரதெரிஞ்சிகிட்டேன் ஆணென்ன பெண்னென்ன என அடுக்கி கொண்டே போகலாம் . அந்த வரிசையில் எட்டு எட்டா மனுஷ வாழ்வை பாட்டும் இந்த பாடலையும் சேர்த்துக்கொள்ளளலாம்.
@i.johnkolandai41215 ай бұрын
இந்த பாடல் வரிகளும் இசையும் நம்மை எப்போதும் ரசிக்க வைப்பவை.
@SekarSekar-tf2wc5 ай бұрын
வைரமுத்து எவரையும் வெறுப்பவர் அல்ல அவர் உள்நோக்கத்துடன் எழுதமாட்டார்
@natarajann18375 ай бұрын
சொரிமுத்து ஆட்டுபால்குடிச்சா அறிவு அழிஞ்சிபோகும் எழுததி இருக்கார்.காந்திஜி ஆட்டுப்பால்தான் குடிச்சார். சொரிமுத்து பண்ணாட பூமியில் நிரந்தரமாக இருக்கபோ ரார்.
@helenpoornima51265 ай бұрын
போயிட்டுப்போறான் விடுங்க 👸
@vinayan57625 ай бұрын
நிழல்கள் படத்தில் இடம் பெற்ற "தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலின் சிறப்பு பற்றி பேசவும்
@selvakumar20335 ай бұрын
Excellent song
@sravi9555 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மாஸ்🎉
@helenpoornima51265 ай бұрын
ஏ ஆர் ரகுமானீன் இசையும் ராகமும்அருமை !அது ஏன் அண்ணா இ.ரா.வோடதைமட்டும் கவியையோ பாடகரையோசொல்லாமல் அவரைப்புபகழுறீங்க ஆனா இப்ப ரகுமானீன் அருமையானப்பாடலை ரசிச்சு தாளம்போட்டுக்பேக்கும்இதை கவிக்கு தாரைவாத்துட்டீங்க!!!நாங்கென்னவாத்துமடையன்களா? நான்இல்லை !அருமையான ஏ ஆர் ரகுமானீன் இப்பாடல் எப்பவுமே இனிக்கும் பாடலே 👸
@tasteofwisdom24964 ай бұрын
ஆ..ஹ... இளையராஜாவுக்கு எதிராக தான் அந்த வரிகளை எழுதி இருப்பார் கவிஞர். இசை"ஞானி"க்கு கள்ளம் நிறைந்த மனசு அதனால இளையராஜா ஒரு ஞானி அல்ல என்று சொல்லி இருப்பாரோ?
@dhaanyamari91085 ай бұрын
தோழர் அவர்களே நீங்கள் சுமை தாங்கியில் வரும் மயக்கமா கலக்கமா என்ற பாடலை பற்றியும், அந்த பாடலின் மூலம் கவிஞர் வாலி அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் பற்றியும் பேசவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேள்....
@periyasamy-lk8rx5 ай бұрын
இந்த மாதிரி தரமான பாடல்களைப் பற்றி மாதத்திற்கு ஒரு முறை பேசினாலே அது பெரிய விஷயம்தான்.
@helenpoornima51265 ай бұрын
நல்லாப்பேசுவாரே இவுரூ 👸😂😂😂😂😂
@SudiRaj-195235 ай бұрын
@@helenpoornima5126அடி போடி போக்கத்தவள😂😂😂😂😂
@helenpoornima51265 ай бұрын
நல்லப்பாடல்! எம்ஜிஈர்அப்பா வைக்குறீவைச்சுதான்எழுதீருக்கார்!ஆனா அப்பா தங கத்தட்டுலேயும்சாப்பிடலை தங்கபஸ்பமும்சாப்பிடலை!அப்பாவோட கலரே தங்க க்கலர்தான்!அப்பாவின் தட்டிலே நடுவிலே ஒரேஒருஇடத்திலேமட்டும்தங்கமுலாம் பூசப்பட்ட இடமிருக்கும் இதை அவரோட மகளாக நான்சொல்றேன் இதுதான்உண்மை! வெள்ளித்தட்டின்நடுமையத்திலே கொஞ்சூண்டுதங்கமுலாம்பூசப்பட்டிருக்கும் அவ்வளவே! உதைப்போயீ அப்பா தங்க பஸ்பம் சாப்பிட்டாருன்னு கதகட்டுறாங்க!எம்ஜிஆர்அப்பா மத்தவங கபோல மண்ணுக்குள்றப்போகலை எங்கள் இதயங்களீல் இருக்கிறார் இனிக்கிறார்! நல்லது அண்ணா! ❤❤❤❤❤❤❤❤❤
@subash97265 ай бұрын
இப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு மனநலம் பாதித்த பொண்ணு! அய்யோ பாவம்...!
@SudiRaj-195235 ай бұрын
ஜெயலலிதா மகளுனு சொல்லி ஒரு கரூப்பே கிளம்பி இருக்கு தெரியுமா!?!? இது நம்ம கோவை மீரா அம்மா ஃபேமிலி குரூப்!!😃👍
@vijayaragavans36225 ай бұрын
Super விமர்சனம்
@mohankr35725 ай бұрын
Ada Ivana!!! Dubaakkoor!!!!
@SudiRaj-195235 ай бұрын
அவங்கவகளுக்கு தெரியாதா!! தன்னோட தகுதியை பற்றி!?.ஒரு படத்துல லிவிங்ஸ்டன பாத்து கூட்டத்துள் ஒருத்தன் வருங்கால முதலமைச்சர் வாழ்க கோஷம் போடுவான்!! கைல பணத்த தினிச்சதும் வருங்கால ஜனாதிபதி. வாழ்கனு கூவுவான்!! அடிமட்டத்துல இருந்து மேல்மட்டம் வரை உண்டு!! அங்க பணம்!! இங்கதங்க சங்கிலி!! அரசியல் ல தேர்ந்துட்ட மாதிரி இருக்கு 👍😊
@SankarNepal-d6s5 ай бұрын
Muthal Vanakam Sir 🌹🌹🌹
@VILARI5 ай бұрын
வணக்கம். வணக்கம்
@SankarNepal-d6s5 ай бұрын
Shirt super sir 👍👍👍🙏🙏🙏
@-Liyash-5 ай бұрын
ரஜினி அடிக்கடி இமயமலை போவது ஞானம் பெறுவதற்கு அல்ல... எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்று தெளிவாக யோசிப்பதற்கு...😂