Рет қаралды 243,336
#Kannadhasan #Rare_Interview #Vairamuthu
1974 ஆம் ஆண்டு வானொலியில் கவியரசர் கண்ணதாசனின் ஒரு வித்தியாசமான பேட்டியை ஒளிபரப்பினர். ஆம் கல்லூரி மாணவர்களின் கேள்விகளுக்கு கவியரசர் கண்ணதாசன் பதிலளித்தார். அப்போதுதான் அந்த சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது. பச்சையப்பா கல்லூரி மாணவரான கவிஞர் வைரமுத்து, கவியரசரை கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பதிலையும் பற்றிதான் இந்த வீடியோவில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
அவரது பாடல்களின் சில வரிகள்.... 🎶
(ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
மானிட ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை....)
What's app - whatsapp.com/c...
Kannadhasan Pathippagham
🌐 www.kannadasan.co.in
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital