ஓம் சரவண பவ போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா உன்னை திருச்செந்தூர் வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் அப்பனே முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா என்னை கைவிட்டு விடாதே முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா உன்னை திருச்செந்தூர் வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் அப்பனே முருகா ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் அனுதினமும் ஏறுமுகம்
@saivetri32772 күн бұрын
நிச்சயம் நீங்கள் கூடிய விரைவில் நடப்பீர்கள் திருச்செந்தூர் முருகன் உங்களை கூடிய விரைவில் வரவழைப்பார் இது நிச்சயம் சாத்தியமே நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
அய்யா நான் ரவிக்கு எழுதிய பதிவை அவர் பார்க்காதவாறு தடை செய்து வைத்து உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும்.அய்யா இத்தனை நாட்களாக நடந்த பிரச்சினைகளுக்கு யார் யார் காரணம் என்பதை முருகன் எனக்கு உணர்த்தி விட்டான்.இஸ்ரோவில் பணிபுரிந்தவர்களுக்கு என்னைப்பற்றி தெரிய வந்ததும் ஆச்சரியம் அதேசமயம் அவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு என்னை பயன்படுத்தி கொன்டால் பயன் அளிக்கும் அதே நேரத்தில் உலக நாடுகளின் முன்பு பெயர் பணம் புகழ் பதவி என்று அனைத்தும் இவர்களுக்கு கிடைக்கும் என்பதால் என் செல்போனை நோட்டம் இட ஆரம்பித்தனர் அந்த சமயத்தில் தான் பெரியவரின் மரணம் நேர்ந்தது அப்போது நடந்த கூத்து மற்றும் என் பதிவுகளை மிக நுணுக்கமாக நோட்டம் இட்டனர்.காதலிக்கு கணவனை விடவும் காதலன் மீது பிரியம் என்பதை விட வெறி அதிகமாக இருந்தது.அதற்கு காரணம் காதலி கண் அசைத்தால் போதும் அடுத்த நொடியே அவளின் ஆசைகளை பூர்த்தி செய்தார் காதலன்.ஆடு என்றால் ஆடுவார் காதலன் தன் கையில் கிடைத்த கீ கொடுக்கும் பொம்மை மரணித்து விட்டது என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அவரது உயிர் பிரியும் தருவாயிலும் ஜம்மு பார்க்க விடவில்லை அவரது உடலை கூட பார்க்க கூடாது என்று காட்டமாக இருந்து விட்டார்.இந்த நிலையில் பல பெரிய மனிதர்களின் காலில் விழுந்து கெஞ்சியும் பலன் அளிக்கவில்லை.அந்த தருணத்தில் பெரியவரின் மனைவி மகன்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணமே அவளுக்கு வரவில்லை.மாறாக தான் விரும்பிய காதலன் பிரிந்து விட்டாரே என்கிற சிந்தனையே அவளுக்கு அதிகம் இருந்தது.இதை எல்லாம் அமைதியாக நோட்டம் இட்டு கொண்டு இருந்த இஸ்ரோவில் பணிபுரிந்தவர்கள் அவளை அழைத்து பேசி உள்ளனர்.அப்போது அவள் காதலனை பார்க்க விடாத மனைவி மகன்களை நான் சும்மா விட மாட்டேன் பழி வாங்கியே தீருவேன் அப்போது தான் என் ஆத்திரம் அடங்கும்.குடும்பத்தையே சர்வ நாசமாக்கி விட வேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டதும் அவர்கள் நீ இந்த தருணத்தில் அமைதியாக இருந்து அவர்கள் குடும்பத்திற்குள் நுழைந்து கருவருக்க வேண்டும் என்றால் முதலில் உன் கோபத்தை நெஞ்சில் வைத்து கொண்டு உதட்டில் சிரிப்புடன் காதலனின் மனைவி காலில் விழந்து இனி நீங்கள் சொல்வதை கேட்கிறேன்.அதேசமயம் என் மகனுக்கே அந்த வேலையை திருப்பி கொடுங்கள் நீங்கள் நினைப்பது போல் இவள் ஒன்றும் நல்லவள் இல்லை என்று கூறி நான் ஜம்மு குடும்பத்தினரிடம் நெருங்காதவாறு பார்த்து கொண்டால் இவர்களின் ஒப்பந்தம் என்னவென்றால் நீ உன் காதலனின் குடும்பத்தை அழிக்க இவளை பயன்படுத்து நாங்கள் எங்கள் பக்கம் இவள் வர என்னென்ன வேலைகளை செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்கிறோம்.உன் காதலனின் குடும்பமும் அழிய வேண்டும் இவளும் எங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்.இதற்கான வேலையை முழு மூச்சுடன் செய்ய வேண்டும்.என்று கலந்தோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளார்கள்.அய்யா எனக்கு எந்த ஒரு பிராமணரும் சரி பரசுராமனும் சரி கெடுதல் செய்யவில்லை அய்யா.மாறாக யார் செய்து உள்ளார்கள் என்று பாருங்கள் அய்யா.
@mohammadrafikmahabu19083 ай бұрын
அய்யா நான் ரவிக்கு எழுதிய பதிவை அவர் பார்க்காதவாறு தடை செய்து வைத்து உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும்.அய்யா இத்தனை நாட்களாக நடந்த பிரச்சினைகளுக்கு யார் யார் காரணம் என்பதை முருகன் எனக்கு உணர்த்தி விட்டான்.இஸ்ரோவில் பணிபுரிந்தவர்களுக்கு என்னைப்பற்றி தெரிய வந்ததும் ஆச்சரியம் அதேசமயம் அவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு என்னை பயன்படுத்தி கொன்டால் பயன் அளிக்கும் அதே நேரத்தில் உலக நாடுகளின் முன்பு பெயர் பணம் புகழ் பதவி என்று அனைத்தும் இவர்களுக்கு கிடைக்கும் என்பதால் என் செல்போனை நோட்டம் இட ஆரம்பித்தனர் அந்த சமயத்தில் தான் பெரியவரின் மரணம் நேர்ந்தது அப்போது நடந்த கூத்து மற்றும் என் பதிவுகளை மிக நுணுக்கமாக நோட்டம் இட்டனர்.காதலிக்கு கணவனை விடவும் காதலன் மீது பிரியம் என்பதை விட வெறி அதிகமாக இருந்தது.அதற்கு காரணம் காதலி கண் அசைத்தால் போதும் அடுத்த நொடியே அவளின் ஆசைகளை பூர்த்தி செய்தார் காதலன்.ஆடு என்றால் ஆடுவார் காதலன் தன் கையில் கிடைத்த கீ கொடுக்கும் பொம்மை மரணித்து விட்டது என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அவரது உயிர் பிரியும் தருவாயிலும் ஜம்மு பார்க்க விடவில்லை அவரது உடலை கூட பார்க்க கூடாது என்று காட்டமாக இருந்து விட்டார்.இந்த நிலையில் பல பெரிய மனிதர்களின் காலில் விழுந்து கெஞ்சியும் பலன் அளிக்கவில்லை.அந்த தருணத்தில் பெரியவரின் மனைவி மகன்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணமே அவளுக்கு வரவில்லை.மாறாக தான் விரும்பிய காதலன் பிரிந்து விட்டாரே என்கிற சிந்தனையே அவளுக்கு அதிகம் இருந்தது.இதை எல்லாம் அமைதியாக நோட்டம் இட்டு கொண்டு இருந்த இஸ்ரோவில் பணிபுரிந்தவர்கள் அவளை அழைத்து பேசி உள்ளனர்.அப்போது அவள் காதலனை பார்க்க விடாத மனைவி மகன்களை நான் சும்மா விட மாட்டேன் பழி வாங்கியே தீருவேன் அப்போது தான் என் ஆத்திரம் அடங்கும்.குடும்பத்தையே சர்வ நாசமாக்கி விட வேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டதும் அவர்கள் நீ இந்த தருணத்தில் அமைதியாக இருந்து அவர்கள் குடும்பத்திற்குள் நுழைந்து கருவருக்க வேண்டும் என்றால் முதலில் உன் கோபத்தை நெஞ்சில் வைத்து கொண்டு உதட்டில் சிரிப்புடன் காதலனின் மனைவி காலில் விழ இனி நீங்கள் சொல்வதை கேட்கிறேன்.அதேசமயம் என் மகனுக்கே அந்த வேலையை திருப்பி கொடுங்கள் நீங்கள் நினைப்பது போல் இவள் ஒன்றும் நல்லவள் இல்லை என்று கூறி நான் ஜம்மு குடும்பத்தினரிடம் நெருங்காதவாறு பார்த்து கொண்டால் இவர்களின் ஒப்பந்தம் என்னவென்றால் நீ உன் காதலனின் குடும்பத்தை அழிக்க இவளை பயன்படுத்து நாங்கள் எங்கள் பக்கம் இவள் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்கிறோம்.உன் காதலனின் குடும்பமும் அழிய வேண்டும் இவளும் எங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்.இதற்கான வேலையை முழு மூச்சுடன் செய்ய வேண்டும்.என்று கலந்யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளார்கள்.அய்யா எனக்கு எந்த ஒரு பிராமணரும் சரி பரசுராமனும் சரி கெடுதல் செய்யவில்லை அய்யா.மாறாக யார் செய்து உள்ளார்கள் என்று பாருங்கள் அய்யா.
@sailakshmansai6633 ай бұрын
லவ் யூ அம்மா அப்பா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் சாமி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை
@rajukig40563 ай бұрын
சாய் அப்பா எனக்கு நீங்கலே துணை என்னை தலை நிமிர்ந்து வாழவையுங்கள் நீங்கலே கெதி
Appa muruga enakku pavi venum pa yenakku avana kutunka appane Avan illena enakku vazlgaiye illa pa
@RaviRavi-lt5cj4 ай бұрын
Vel vel Muruga❤❤❤ Vetri vel Muruga❤❤❤❤
@AmudhaAmudhaQueen4 ай бұрын
Jai Sai Ram Appa❤❤❤❤❤❤
@WariKalees-x3m4 ай бұрын
நானும் என் கணவரும் சீக்கிரம் ஒன்று சேரனும் முருகா
@kalaimagalg69194 ай бұрын
Om Sai Ram Jai Sai Ram nanri saiappa kottinamaskaram saiappa neengallae thunai vendum saiappa ❤️💐🙏🙏🙏🙏
@tamilsenthiran28174 ай бұрын
ஓம் முருகா
@punithap33624 ай бұрын
முருகா நானும் அசோக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் 100 ஆண்டுகள் சேர்ந்து வாழனும் முருகா 🙏
@Harei19914 ай бұрын
Om Saravana Bhava vaalga vaalga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯❤️❤️
@Kanmony4 ай бұрын
Om sai ram ji sai ram ji ki Sai Ram appa i trust you iam afraid of my life don't know what to do so I don't know what to say because he is beating me anytime I don't know why that happening so please join my family he is always very angery always so keep watching the family om Sai Ram om Sai Ram une mahal❤🎉😮😮😮😮
நல்லது நடத்தி தரப்போகும் என் அன்பான அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் நற்பவி ததாஸ்து ❤💐🙏❤
@snekithanmathan49015 ай бұрын
ஓம் சரவணபவ💚🦚 🐓🙏
@farhanabanubanu51555 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றீ அப்பா முருகா நான் எப்போதும் உன்னை நம்பிக்கொண்டு தான் இருக்கிறேன் அப்பா தினமும் உங்களை நம்பி தான் முருகா அப்பா என்னுடைய குடும்பத்தை தொடுங்கள் என்று கூப்பிடுகிறேன் முருகா அப்படி ஒரு நாள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன் அப்பா முருகா நீங்கள் துணை இருந்தால் அது போதும் அப்பா முருகனே போற்றி போற்றீ அப்பா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கந்தன் இருக்க பயமேன் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள்.. உங்கள் எல்லா கஷ்டத்தையும் அவன் தீர்த்து கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல பதில் அளிப்பார்
@sundarrathika74345 ай бұрын
Yen Paiyana Yen Kitta Kondu vanthu Serthu Vidu Muruga..........😢😢😢
@saivetri32775 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா மனம் கலங்காதே நிச்சயமாக கந்தன் உங்கள் பிரார்த்தனையை கூடிய விரைவில் நிறைவேற்றுவார்.. அவன் மீது பாரத்தை போட்டு விட்டு நீங்கள் தைரியமாக நம்பிக்கையுடன் இருங்கள்..