126) வேங்கடேச பெருமாளிடமே கடன் கேட்ட கண்ணதாசன்

  Рет қаралды 13,506

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

Пікірлер: 68
@sridharanr8226
@sridharanr8226 2 жыл бұрын
அய்யா! அந்தக் கவிதை இதுவே. எங்கடனை தீர்ப்பாய் இறைவா! திருமலைவாழ் வெங்கடேச பெருமாள் வேந்தே! - மங்காத செல்வம் எனக்கள்ளி தினமும்நீ தருவாயேல் நல்வழியில் வாழ்ந்திருப்பேன் நான். நன்றியுடன், பட்டுக்கோட்டை ஸ்ரீதரன்.
@sudhakar7172
@sudhakar7172 2 жыл бұрын
Super
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
நன்றி
@sridharanr8226
@sridharanr8226 2 жыл бұрын
@@kannadhasanproductionsbyan4271 அய்யா! வணக்கம். என் வயது 63. பணி நிறைவு பெற்று இருக்கின்ற கணிதப் பேராசிரியன். உங்கள் தந்தை என் தமிழ்த்தாய் கவியரசின் கவிதைகள் , பாடல்கள் ஏனைய படைப்புகள் அனைத்தையும் வாங்கிப் படித்து அனுபவித்து வாழ்பவன். எனது காற் சட்டை பருவம்தொட்டு இதோ! இன்று வரை இன்னொரு கவிஞனின் கவிதைகள் நான் ஏனோ லயிப்பதில்லை! கவிஞரின் 7 கவிதைத் தொகுப்புகளை படித்துப் பண்பட்டிருப்பவன். இன்றைக்கு நான் கவிஞன் என அழைக்கப்பட உங்கள் தந்தையின் கவிதைகள் இட்ட பிச்சை என்பேன் பெருமையுடன். கவிஞரின் கவிதைகளில் ஒன்றையேனும் எடுத்தாளாமல் எந்த ஒரு மேடைவிட்டும் நான் இறங்கியதில்லை. நல்லது. பிரதி வாரமும் உங்கள் பதிவுக்காகவே காதலி போல காத்துக் கிடப்பேன். தயவு செய்து வாரந்தவறாமல் வருக! வளமான தமிழில் தரமான கவியின் நினைவைத் தருக. உங்கள் நெற்றித் திருநீற்றில் கவிஞரின் பக்தியையும் பூப்போன்ற புன்னகையில் கவிஞரின் அன்பையும் ஊற்றெடுக்கின்ற குரலில் கவிஞரின் தமிழையும் காண்கிறோம். நன்றியடன், பட்டுக்கோட்டை ஸ்ரீதரன்.
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 2 жыл бұрын
வேட்டி கட்டிய சரஸ்வதி.....கண்ணதாசன். கவிதை உலக குபேரன்....கண்ணதாசன் தத்துவ படைப்பு பிரம்மா..கண்ணதாசன் தமிழ் திரையுலக லட்சுமி. கண்ணதாசன்
@nagarajansridhar7457
@nagarajansridhar7457 2 жыл бұрын
கண்ணதாசனுக்கு விருதா! காலம்தான் மிக பெரிய விருதை குடுத்துருக்கே!
@malathyshanmugam313
@malathyshanmugam313 2 жыл бұрын
கவியரசர் படைப்பாற்றல், ஞாபகசக்தி அறிவின் அடிப்படையிலானது.உயர்ந்த சிந்தனை நல்ல மனதின் விளைவு.அவர் கடைபிடித்த நேர்மை, சத்தியம், மனித நேயம் ஆன்மாவின் காரணமாக அமைந்தது.அனைத்துடனும் தொடர்பு கொண்டிருந்தும், பற்றற்ற நிலையில் வாழ்ந்த கவியரசர் போற்றுதலுக்குரிய ஞானமுனிவர்.
@ravivs6316
@ravivs6316 2 жыл бұрын
Ó9999ôk88l,
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 жыл бұрын
தங்களின் மகள் திருமணம் நன்கு நடந்தது குறித்து மகிழ்ச்சி! "கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க! கடமை முடிந்தது கல்யாணமாக" என்ற கவிஞர் எழுதிய வரிகள் என் நினைவுக்கு வந்தன ஐயா! மணமக்கள் நீடுடி வாழ வாழ்த்துகள்!
@kannankannan7707
@kannankannan7707 2 жыл бұрын
மிகமிக அற்புதமான பதிவு. கவிஞர் தான் எழுதியபாடல் சிறப்பானது என்றும் கதாசிரியர் கதைக்கான இடத்தை சொல்லி முடிப்பதற்குள் நான் முடித்துவிட்டேன். எனச் சொல்லியதில்லை. நன்றாக கவனியுங்கள் ரசிகர்களே. இங்கு நான் என்ற அகங்காரம் இல்லை. அடுத்து விருதுக்கு வருவோம். கவிஞருக்கு எதற்கையா விருது.அவரது பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விருது மக்கள் மனங்களிலிருந்து தந்த மாபெரும் விருது அதைவிடவா வேண்டும் இன்னொரு விருது. தன்னை பலர் நிறைந்த சபையில் புகழவேண்டும் தமிழுக்கு இவரைவிட யாருமே இல்லையென கூறவேண்டும் தனக்கு மேடையில் இந்தப் பட்டம் அதாவது யாரும் வாங்காத மிகப் பெரிய பட்டம் தரவேண்டும் தன் பாடலுக்கு இந்த விருதுதான் தரவேண்டும் என்று பாதம் பணிந்து இத்தனையும் பெற்ற கவிஞனல்ல நம் கண்ணதாசன். பின்பு அவர் எப்படிப் பட்டவர். அவர் நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் கைகட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று ஆதாயம் தேடாதவன்.அந்த ஆகாயம்போல் வாழ்பவன். பூமி உள்ளவரை அவரது புகழை கிருஷ்ண சாமி காப்பாற்றும்.
@tamilentertainment7637
@tamilentertainment7637 2 жыл бұрын
கவிஞர் என்றும் நிறைகுடம் அவரை பற்றி அறியாத சில விசயங்களை இந்த நிகழ்வில் தெரிந்து கொண்டேன் கவிஞரின் பேத்தியின் திருமணம் இனிதே நடைபெற்றது மிக்க மகிழ்ச்சி மணமகளுக்கு திருமண இனிய நல் வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று மணமக்கள் வாழ்க வளமுடன்
@Astrontl
@Astrontl 2 жыл бұрын
💐💐💐🤝🤝எங்கள் வீட்டில் திருமண விழா நடைபெற்றது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது நீங்கள் சொல்லும் போது... மணமக்களை நாங்கள் அனைவரும் வாழ்த்துகிறோம் 💐💐💐💐
@ravirm5441
@ravirm5441 2 жыл бұрын
Congratulations to the newly married couple.
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 2 жыл бұрын
கண்ணதாசன் அய்யா அவர்களின் கவிதை திறனே அவருடைய( விலை மதிப்பு கட்டுக்குள் சிக்காத)மிக பெரும் சொத்து!
@velmaster2010
@velmaster2010 2 жыл бұрын
மணமக்களுக்கு இதயம் கனிந்த திருமண வாழ்த்துக்கள் 🎁🎂🎉🎉
@balajeenarasimhan7729
@balajeenarasimhan7729 2 жыл бұрын
Congratulations to your daughter and son=in=law. Long live couples.
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 2 жыл бұрын
மணமக்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று மணமக்கள் வாழ்க வளமுடன் 🙏
@senthilnathan7858
@senthilnathan7858 2 жыл бұрын
எங்கள் அண்ணாவின் மகள் திருமணத்திற்கு எங்கள் நல்வாழ்த்து.
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
கவிஞர் எதற்கும் ஆசை பட்டவர் கிடையாது இந்த விருதுகளுக்கா ஆசைபட போகிறார் அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் பல விருதுகளுக்கு சமம் வாழ்க கவியரசர் புகழ்
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 2 жыл бұрын
வணக்கம் வாழ்வின் உயர்வு தாழ்வு எல்லவட்ரயும் கடந்து வந்த முதிர்ச்சி பெற்ற மனநிலையில் உள்ள எவரும் பணம் புகழ் பாராட்டுக்கலை எதிர்பார்ப்பதும் அதற்கு மயஙுவதும் இல்லை ஐயா அதர்கொரு உதாரன புருசர் .
@raghupathyr7124
@raghupathyr7124 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் விருதுகளுக்கு அப்பாற்பட்டவர்.
@venkitapathyn3679
@venkitapathyn3679 2 жыл бұрын
Valga valamudan manamakkal pallaandu🙏🏼
@vairavannarayan3287
@vairavannarayan3287 2 жыл бұрын
மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள். கவிஞருக்கு அன்றாடம் தமிழ் நெஞ்சங்கள் விருது வழங்கிக் கொண்டுள்ளனவே! அற்புதமான பதிவு. தொடருங்கள்!
@somavaramniran2324
@somavaramniran2324 2 жыл бұрын
Kaviarasar Kannadasan avargal bagavan Krishnan in bhakthar. Krishnan geethaiyin saramasathai nandru arintha oru gnani.
@rams5474
@rams5474 2 жыл бұрын
Arumai. Sirikkavum sindhikkavum kadasi varigal, Kavidhai.
@TheVsreeram
@TheVsreeram 2 жыл бұрын
Kannadasan brought the huge change in tamil cinema.songs.. The great skill and talent in tamil..
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 2 жыл бұрын
🙏❤️🌹❤️🙏
@kodiswarang4647
@kodiswarang4647 2 жыл бұрын
கவிஞர் என்ற விருதே அப்பாவுக்கு போதும். அதைவிட பெரிய விருதே இல்லை. தற்பெருமை இல்லாதவர் தங்கள் தந்தை.
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் புதுமணத் தம்பதிகள்
@sasipraba2384
@sasipraba2384 2 жыл бұрын
Great man very simple best wishes to the 👫 couple
@balurr9244
@balurr9244 2 жыл бұрын
Sir Hearty congratulations to the Newly Married Couple. Wishing all the Very Best in their Happy Married Life.
@vrs1966
@vrs1966 2 жыл бұрын
'நிறைக் குடம் தளும்பாது' என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கவியரசரின் வாழ்க்கை!
@goneswaran
@goneswaran 2 жыл бұрын
என்ன அதிசயம் இது கவிஞர் எது செய்தாலும் சுவையாக இருக்கிறது அவர் கவிதைகள் போல்.
@s.k.panneerselvanselvan6523
@s.k.panneerselvanselvan6523 2 жыл бұрын
my best wishes to your daughter , happy married life ..
@subramaniansethuraman3826
@subramaniansethuraman3826 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க
@sathyapollard8406
@sathyapollard8406 2 жыл бұрын
The great kannadasan Ayya 🙏
@68tnj
@68tnj 2 жыл бұрын
Nice narration. Congratulations to your daughter on her marriage. Best wishes to the couple.
@vijaykrt7068
@vijaykrt7068 2 жыл бұрын
Super Super Super 👍
@umarajanjothi6228
@umarajanjothi6228 2 жыл бұрын
சந்தனம் எங்கிருந்தாலும் சந்தனம்தான்.
@happygilmor1
@happygilmor1 2 жыл бұрын
Great to hear that your daughter’s marriage function went well..congrats to the couple…on the awards I am not even surprised that kavignar did not take pride in those awards..for the genius that he was writing was a first love and awards were just a by product..such was kavignar’s greatness🙏
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
Kavinzher's Realstic character has stolen so many hearts Till today we remember &respect Him
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
VAALGA valamudan
@gramabha
@gramabha 2 жыл бұрын
Sir ...my request ..இரண்டு பாடல்கள் ..1..எங்கே நீயும் நானும் அங்கே உன்னோடு...Sridhar film நெஞ்சிருக்கும் வரை....2..யாராடா மனிதன் இங்கே ..லட்சுமி கல்யாணம் ..pl share on this songs
@TheVsreeram
@TheVsreeram 2 жыл бұрын
Kannadasan is the pride..
@arunraj8144
@arunraj8144 2 жыл бұрын
Super sir
@selvapathydasaratharam668
@selvapathydasaratharam668 2 жыл бұрын
தமிழகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய விருதே அவர்தான். விருதிற்கு எதற்கு விருது.அவர் பற்றி தெரிந்து கொள்ளும் யாவருக்கும் புண்ணியம் கிடைக்கும்
@sivakumarv3203
@sivakumarv3203 2 жыл бұрын
Super🙏👍
@babyravi7956
@babyravi7956 2 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு எப்ப வரும் என ஆவலாக இருக்கும்.இன்னும் கவிஞர் பற்றி நிறைய நிறைய சொல்லுங்கள் கேட்க கேட்க சர்க்கரை போல் இனிக்கும்.
@rjartscbe
@rjartscbe 2 жыл бұрын
2:25 😆😆😆😆😆😆😆❤
@kumaran-et8gc
@kumaran-et8gc 2 жыл бұрын
ஆஹா ..
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
OUR BEST WISHES AND BLESSINGS TO YOUR DAUGHTER AND SON-IN -LAW ON THEIR WEDDING
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
😀
@ranibegum1211
@ranibegum1211 2 жыл бұрын
Ayyavuku vantha kovam niyammanathu
@rjartscbe
@rjartscbe 2 жыл бұрын
Goverment kudukara viruthulam 4 nal paper news oda mudunchurum thalaiva ana ithana varusam kaluchum kavingara makkal kondadurangale athuthan unmaiyana virudhu
@pannvalan3350
@pannvalan3350 2 жыл бұрын
குமுதத்தில் 1980-81ல், பாடல் முதல் வரியை மட்டும் வாசகர்களிடம் எழுதி வாங்கி, அவற்றுள் சிறந்ததைத் தேர்வு செய்து, கவிஞரைக் கொண்டு அதை முழுக் கவிதையாக எழுதிப் பிரசுரம் செய்து வந்தார்கள். அப்படி வந்தது தான் கீழ்க்கண்ட வரி. எழுதியது, மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம். "கங்கையுன் சடையிலே மங்கையுன் இடையிலே காமனை ஏனெரித்தாய்? காஞ்சிகா மாட்சியுன் அருகிலே இருக்கையில் கையிலேன் ஓடெடுத்தாய்?" இந்த வரிகளைக் கொண்டு தொடங்கும் இலக்கியம் செறிந்த ஒரு முழுக் கவிதையைக் கவிஞர் எழுதி, அது குமுதத்தில் வெளியானது. முழுக் கவிதையும் தற்போது எனக்கு நினைவில் இல்லை. அப்போது எழுதப்பட்டது தான் "கருவறை தொடங்கிக் கல்லறை வரையில்" என்னும் கவிதையும். எவ்வளவோ பேர் வேண்டாமென்று தடுத்தும். பிடிவாதமாக அதனை முழுவதுமாக எழுதி முடித்துக் கொடுத்து விட்டு அமெரிக்கா சென்ற கவிஞருக்கு, அதுவே கடைசிக் கவிதை ஆகிப் போனது. அந்தக் கால கட்டத்தில் வாரா வாரம் குமுதத்தில் வெளியான கவிஞரின் படைப்புகளைத் தொகுத்து என்னைப் போன்றோருக்காக ஒரு நூலாக வெளியிடுவீர்களா?
@veerasamyrajendran3140
@veerasamyrajendran3140 2 жыл бұрын
எனக்கு, இன்னும் இரண்டு வரிகள் நினைவில் இருக்கிறது. கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும், என்று யாரோ ஒரு வாசகர் முதல்அடி தர, கவிஞர், ‘கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் வருவதும் போவதும் வரைமுறை அன்று பட்டனி உணர்வு பரபரப்பானது கட்டளை போலக் கழுத்தினை நெரிக்கும்…, ‘ என்ற கவிதையை திண்டுக்கல்லில் எங்கள் தமிழாசிரியர் படித்து பாடம் நடத்தினார்… இந்தக் கவிதைகளைத் தொகுத்துத் தாருங்களேன். அதே மாதிரி என் தந்தையிடம் ஆயித்துத்தொள்ளாயிரந்து நாற்பதுகளில் வெளியான கவிஞரின் கண்ணதாசன் கவிதைகள் முதல் தொகுதியல், இருந்த , ‘குரல்கெட்ட குயிலே கேள்’ கவிதையும் சிறந்த இலக்கிய சீண்டல்…!
@firozahmedhabibullahansari5219
@firozahmedhabibullahansari5219 2 жыл бұрын
MANIDHANAAHA YIRUNDHIRUNDHAAL Padhavi Pitchai KEATTIRUPPAAR; PUNIDHARALLAVA Avarukkean Vandhirukkum PADHAVI Aasai??
@user-ep9wh3il9i
@user-ep9wh3il9i 2 жыл бұрын
நம் கவிஞர் தமிழ் தவிர வேறு மொழிகளில் பாடல் எழுதியுள்ளாரா அப்படியிருந்தால் அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா.
@mogangovindaraj50
@mogangovindaraj50 2 жыл бұрын
காலி டப்பாக்கள் சல சல சத்தம் இடும் தன் இருப்பை தெரிவிக்க
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
கவியரசரின் தன்னடக்கம் வியப்புக்குரியது.
@ranibegum1211
@ranibegum1211 2 жыл бұрын
Tharperumaiyum ayyavuku kedaiathu pana asiyum illai
@meenugok4211
@meenugok4211 2 жыл бұрын
Anne Virudhugal அப்பா kannadhasar n Sivajippa kum kodukka yendha Govt kum Thahudhi illaunne. Kobamaana padhuvu
@eswarnathanc8716
@eswarnathanc8716 2 жыл бұрын
8.23 thirupathi 1
@manivannan7801
@manivannan7801 2 жыл бұрын
Naan neerantharamanavan
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 50 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
198 ) கண்ணதாசன் பற்றி சீமான் சொன்னது தவறு
16:59
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 59 М.
77 )கண்ணதாசனுக்கு உதவிய ராதா -VIDEO-77-
16:42
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 79 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 50 МЛН