சில பாடல்களுக்கான சூழல் நிகழ் காலத்தையொட்டி நடைபெறும் நிகழ்வுகளுடன் சேர்ந்துவிடும் . அப்படி நடந்ததுதான் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துகொண்டே அழுகின்றேன் பாடல்.
Пікірлер: 163
@DhukkaraRam3 жыл бұрын
தனது அப்பாவின் புகழ் உலகம் முழுதும் பரவி உள்ளது தாங்கள் பாக்கியசாலி இப்பேர்பட்ட அப்பாவை பெற்றமைக்கு
@mohans2873 жыл бұрын
தனது சொந்த அனுபவம் அனைத்தையும் மனித குலத்துக்கே எக்காலத்திலும் பொருந்தும் வகையில் கவிதையாக படைத்த இவர் இறவா கவிஞர் ஆவார்
@ganesanvenukopal12033 жыл бұрын
"கண்ணதாசா... நீ பூமிக்கு சென்று, மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதனை உன் பாடல்களின் மூலம் காட்டி விட்டு வா" என்று கண்ணன் காட்டிய வழியே கண்ணதாசன்... வே. கா. கணேசன் மலேசியா
@muthukani15733 жыл бұрын
மனித வடிவில் வாழ்ந்த தெய்வம் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
@hemarajaraman73183 жыл бұрын
சிறு வயது முதலே கவிஞர் பாடல்களை கேட்டு தான் வளர்ந்திருக்கிறேன். மனதை விட்டு நீங்காத வரிகள். கருத்துக்கள். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்ததை நினைத்து பெருமை படுகிறேன். இந்த அருமையான பதிவுக்கு நன்றி.
@arunmanoshankar18203 жыл бұрын
"வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்"
@neethirajanneethiselvan58592 ай бұрын
தாங்கள் சொல்லும் கவியரசர் பற்றிய தகவல்களை நீங்கள் நினைவு கொள்ளும் போது எங்களுக்கும் அவரை நினைவு கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்கிறது. நன்றி
@mlkumaran7953 жыл бұрын
கவிஞர் போதுமென்ற அளவுக்கு அழுது விட்டார், மனதுக்குள. கண்டிப்பாக அவர் பிள்ளைகள் எல்லோரும் சிரித்து கொண்டே இருப்பீர்கள் என்று கவிஞரின் எல்லா ரசிகர்களும் வாழ்த்துவார்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
@ypravin14203 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசன் ஐயா உங்களின் தொகுப்புரை எங்களுக்கு கண்ணதாசன் பற்றிய நிறைய தெரிந்து கொள்ள உதவுகிறது நன்றி ஐயா 🙏அவர் வாழ்வில் சந்தித்த சோதனைகள் பல இருந்தாலும் தன் தொழிலில் எவரையும் ஏமாற்றவில்லை ஏமாற்ற தான் பட்டார் அவர் இல்லை என்றாலும் அவர் கவி நம்மிடம் உயிர் வாழ்கிறது
@ramaas40323 жыл бұрын
நீங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்... கஷ்டம் இருந்தாலும் கள்ளமில்லா கலைஞனின் பிள்ளைகள்
@bharathirajasulochana39613 жыл бұрын
Yes well said Kannadasan great
@jothikannan65023 жыл бұрын
என்றென்றும் அனைவரின் நினைவிலும் நீங்கா மாமனிதன் அய்யா திரு கண்ணதாசன் ...அவர்கள்...
@shanthikeerthiga93143 жыл бұрын
என்ன என்ன இனிக்குது என்ன என்னமோ இருக்குது இந்த உலகத்தில் சிலர் சிரிப்பார் சிலர் அளுவார்கள் அய்யா மன வேதனை தந்தான் இறைவன் கண்ணன்
@ravichandranbalasubramania21203 жыл бұрын
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்
@bharathirajasulochana39613 жыл бұрын
Super Sir
@sakthivelmusiri78183 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது எனக்கும் ஒரு மன துன்பம் வந்து போகும் நீங்கள் கதை சொல்லும் போது இயற்கையாக உள்ளது அருமை பதிவு
@viswanathanramakrishnan76132 жыл бұрын
அன்புள்ள திரு.அண்ணாதுரை அவர்களே உங்கள் தகப்பனார் எழுதிய அந்த பாட்டுதான் என் இதயம் இன்றும் முணு முணுக் கிறது. அதிலும் குறிப்பாக"" காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்". சூப்பர் ஓ சூப்பர்.
@malathyshanmugam3133 жыл бұрын
பிறர் துன்பத்தை தனதாக,தன் துன்பத்தை சவால் ஆக கொண்டு.முன்னேறி.முன் உதாரணம் ஆக திகழ்ந்த மாமேதை கவியரசு.
@rjartscbe2 жыл бұрын
உங்களின் பிராயம் அறுபதுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கின்றேன் ஆனால் உங்களின் பேச்சு இளைஞனை போன்று உற்சாகம் ததும்ப உள்ளது இறைவன் உங்களை நீண்ட ஆயுளோடு வைக்க வேண்டும்...😍
@kanikak50402 жыл бұрын
அற்புதம் ! அதிசயம் ! கண்ணனின் கருணை ! சரஸ்வதியின் அருள் ! தமிழ் தாயின் பாசம் ! அனைத்துமே கவிஞரின் வாசம் ! இதனை சொல்லும் பாங்கு அருமையோ அருமை ! வணக்கம் !வாழ்த்துகள் சார் !
@wealthchannel40683 жыл бұрын
கவிஞரின் பாடல்கள் எதோ ஒரு வழியில் அவருக்குள் இருந்த அனுபவங்களை உணர்வுகளாக மாற்றி வார்த்தைகளாக பரிணாமாத்தின என்பது தான் உண்மை.
@pilppilp2.0masurugavrey472 жыл бұрын
இரவல் தந்தவர் கேட்கிறார் இல்லை என்று சொல்வாயா எங்க அப்பா இருந்துவிட்டார்
@jayaprakash38563 жыл бұрын
Video 92 கேட்டபின் கண்ணில் நீர் வந்துவிட்டது
@pilppilp2.0masurugavrey472 жыл бұрын
அதே தான் என் நிலைமையும்
@jayanthi48283 жыл бұрын
அவரோட புலமையை அறுவடை செஞ்ச நிறைய ந(ண்)பர்களில் ஒரு நாலு பேரைக் கண்டு பிடிச்சிட்டோம். !!! அந்த 4 டிஸ்லைக் 👎👎👎👎 போட்டவங்கதான் அவங்க !@ .
@asokan80923 жыл бұрын
"நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்" என்று மாறியும் பாடுவார் !
@musicaddict89983 жыл бұрын
இந்தக் கேள்வியை நேற்றுதான் நண்பனிடம் கேட்டேன் .பதிலை நீங்கள் கொடுத்து விட்டீர்கள் .அருமை
@kanchanasrinivasan45223 жыл бұрын
What a strong and mentally balanced person was your father. That's what had made him a legend and people still remember nd respect him.
@ganeshpg10103 жыл бұрын
My dad's favorite.The best of the 8 grm songs of pavamanippu.what a moviie,actors music,story. nadiavel,Sivaji stole the show
@somasundarabarathy2 жыл бұрын
இப்படியொரு அழுத்தமான தத்துவத்தை இது வரை யாருமே கொண்டு வர முடியாத தொகுப்பு அனுபவத்தின் உச்சம் காலத்தால் அழியாத காவியம் வணங்குகிறேன் தமிழ் விளக்கே
@rajeshmahadevan20512 жыл бұрын
கடவுள் உணர்வுகளை புரிந்து கொண்ட மாமனிதர் கவிஞர் கண்ணதாசன்
@stark2568 Жыл бұрын
இது கவிஞருக்கு மட்டுமல்ல நடிகர்திலகமும் அப்படிதான் செட்டுக்கு வந்து விட்டால் எல்லாத்தையும் மறந்து பாத்திரமாக மாறி நடிக தொடங்கி விடுவார். பல துக்ககரமான நிகழ்வுகளுக்கு பிறகும் மேடையிலும் சினிமாவிலும் சிவாஜி நடிக நேர்ந்து நடித்தும் இருக்கிறார். இதை குமாரி சச்சுவே தனக்கு சிவந்த மண் படப்பிடிப்பில் நேர்ந்த அனுபவத்தை கூறி உள்ளார்.
@amutharahul94253 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசன்🙏 ஐயா உங்களுக்குத்தான் பெருமை
@sundaramr91882 жыл бұрын
அவர் என்றும் நிரந்திரமானவர்.
@srk83603 жыл бұрын
இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா.. இந்த பதிவு கேட்டு.. கண்ணீரே வந்துவிட்டது... அந்த மஹா கவியைமகிமைபடுத்த.தவறிவிட்டோம்... மலையரசிஅம்மனின்வரம்பெற்ற.. அந்த மகாகவிஎன்றும்.. எங்களுடனே......🙏🙏🙏🙏🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...🙏🙏🙏 🙏🙏🌅🌅🌅💐💐💐💐💐💜💜
@jayanthi48283 жыл бұрын
💛🙏💚
@ssree59013 жыл бұрын
நான் உங்களின் தீவிர ரசிகன். பாட்டுக்கேட்டு Walking மாறி Kannadasan productions கேட்டு 1.30 மணி நேரம் நடக்கிறேன். Repeated ஆக கேட்பேன். Keep going. To great heights
@jbphotography58503 жыл бұрын
வாழ்கவே கவிஞர் புகழ் வாழ்கவே
@mailtombn3 жыл бұрын
Couldn't imagine the mental strength of kavignar. Legendary.... thats y his songs are immortal
@senthilnathan78583 жыл бұрын
துன்ப நிகழ்வைக் கூட சுவையான நிகழ்ச்சி என்று கூறும் தங்கள் உள்ளத் திடத்தை என்னவென்பது, சகோதரரே..
@creativei33943 жыл бұрын
அருமை ஆம் பிரிக்க முடியாதது வறுமையும் புலமையும் . சின்ன வகுப்பு ஆசிரியர்கள் என்ன அடிக்கும் போது இந்த பாட்டைத்தான் சொல்லி நண்பர்கள் கேலி செய்வார்கள் .
@manis54403 жыл бұрын
தெய்வம் மனித ரூபெனே என்ற சொல்லுக்கு பொருத்தமான கவிஞர்.கடவுள் மனிதனாக வந்து மக்களுக்கு நல்ல விஷயங்கள்,மற்றும் கருத்துக்களை தந்தாரோ. கவிஞர் அவர்கள் முழுமையாக தெய்வ பலம் பெற்றவர்.தெய்வத்தின் கருணை பலருக்கும் கிடைக்கும்.ஆனால் தெய்வ பலம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.
@sanjaimurugan33963 жыл бұрын
உங்கள் பதிவுக்காக தான் காத்திருந்தேன் ஐயா
@ganesannarayan72792 жыл бұрын
கவியரசருக்கு பிள்ளையாய் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும் .
@TheThirumangai3 жыл бұрын
Lord Kannan has always been a protector. As your father rightly named as Dasan of Lord Kannan Even in this difficult situation, Kannan had diffused
@chandrasekarann43833 жыл бұрын
Remembering bhogi Pongal in kaviarasu ways thanks 🙏
@ramarathnamkv65303 жыл бұрын
எது எப்படியோ மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் டி.ஆர். மஹாலிங்கத்திற்கு மறு வாழ்வு கிடைத்தது.
@nemmilithirumalesam18353 жыл бұрын
sir Iam thirumalesam from andhra kannadhasan was legendary poet in 20 th century
@mohangs1578 Жыл бұрын
புது தலைமுறைக்கு அவர் ஒரு வழிகாட்டி. 🙏🙏
@rajeshsandanam33063 жыл бұрын
Great sir, 🙏many legends had many situations and experience likr this that is our great humorous legend Charles chaplin said once I like to walk in the rain so no one will notice my tears.👍
@anantha474103 жыл бұрын
ஏவிஎம் அறிவித்த பாவமன்னிப்பு பட பாடல்கள் வரிசைப்படுத்தும் போட்டியில், சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் என்ற பாடல்தான் முதல் தர பாடலாக அறிவிக்கப்பட்டது என்ற விவரம் தெரிவித்துக்கொள்கிறேன். அப்போது எனக்கு 12 வயது. இன்னும் நன்றாக அந்த நினைவு இருக்கிறது.
@santhoshsanthu45963 жыл бұрын
Mr. Tom Tom.. nice message.. Tom Tom..
@kodiswarang46473 жыл бұрын
தங்கள் தந்தையின் நிதானம் யாருக்கும் வராது. வீடு ஜப்திக்கு வந்திருக்கும் போது கூட சிறந்த பாடல் எழுத அவர் ஒருவரால்தான் முடியும்.
@manathinkural-madurai-aath48333 жыл бұрын
தங்களின் அப்பா திராவட கட்சி அண்ணாதுரை ரசிகரோ அதனால் தான் தங்களுக்கும் பெயரை...
@dhandapanikrishnan7833 жыл бұрын
No equivalent to Kavignar ... 👍
@reviveramesh3 жыл бұрын
So touching...what a beautiful meaningful reverie...
@senthilpandiyanraju93573 жыл бұрын
வாழ்க்கை முன்னேற்ற கதைகள் கட்டுரைகள் பல உள்ளன.... கவிஞரின் சரிதையை போல மனிதனுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் சிறந்தது எதுவும் இல்லை.....
@sunderanton29063 жыл бұрын
நன்றி உங்கள் பதிவிற்கு, பொங்கல் வாழ்த்துக்கள் அன்பரே.
@AshokKumar-dt4rb3 жыл бұрын
கண் கலங்கிய விட்டது
@premforever3163 жыл бұрын
Kaalam oru naal maarum Nam kavalaigal yaavum theerum Vanthathai enni sirikindren Varuvathai enni alukindren... Best of the best. 👍👍👍👍
@shankarnatarajan62303 жыл бұрын
கவியரசரின் வாழ்வில் பெற்ற அனுபவங்கள் அனைத்துமே பாடல்களில் பிரதிபலிக்கும். அவர் பெற்ற சிக்கல்கள் வருத்தம் தந்தாலும் நம் சிந்தையில் என்றும் நிற்கும் சீரிய பாடல்களாக அவை விளங்குவது சிறப்பு.
@kumarasamypinnapala78483 жыл бұрын
Ever green kavinger kannadasan in the heart of entire Tamil Nadu.🙏
@raju19503 жыл бұрын
These videos of annadurai is really a treasure taking us back to times....to be preserved..
@samdevaraj18413 жыл бұрын
Morning surprise! This is wonderful song. This kind of imagination and creativity nobody can have. Thanks.
@balasuberamaniyanbalu65123 жыл бұрын
அய்யா வின் பெயர் ஒன்று போதும் உங்களுக்கு அதை சொல்ல நிறைய பேருக்கு தகுதி இல்லை அண்ண வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்
@saravanaaganapathi63893 жыл бұрын
😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ kavignar the great
@kumarasamypinnapala78482 жыл бұрын
Our beloved kavingnyer kannadasan ever green he is still in our hearts. Walzga kannadasan walzga thamizagam jai hind 🇮🇳😍🌹🎉👏🙏
thanks for sharing sir! our legend kavingar is always great!
@sivakumarv32033 жыл бұрын
Tearful memories 🙏
@mohangeeelegant73743 жыл бұрын
பலருக்கும் வேதனையை வெளிக்காட்டாமல், பொய்யாக வெளியில் சிரித்து கொண்டிருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைகள் பல எழுந்திருக்கும்! அப்போது, அப்பாவின் இப்பாடலை கேட்கும்போது, மனதிற்கு ஏற்படும் ஆறுதலை வார்த்தைகளில் விவரிக்க இயலாது! அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்! சிறப்பான பதிவினை வழங்கியமைக்கு நல்வாழ்த்துகள்!!
@sundarviswanathan65003 жыл бұрын
இத்தனை சோகத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளான பின்பும், ரசிகர்களை அவர் ஏமாற்றியதில்லை. அவர் சந்தித்த துரோகங்கள் அதனால் ஏற்பட்ட துன்பங்கள் எத்தனை, அவருக்கு விளைந்த நஷ்டம் எவ்வளவு என்பதை கணக்கிட முடியாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவர் தன் கவித்திறன் மீது வைத்த நம்பிக்கை அவரை கவியரசர் என்ற நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
@vetrivelkrishnan12143 жыл бұрын
இன்னும் கவிஞரின் சிலையில் உள்ள எழுத்துக்கள் வர்ணம் பூசப்படாமலேயே உள்ளன
@rajaramrangaswamy87373 жыл бұрын
அருமை ஐயா. அறியாப் பருவ ஆசை தங்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும், மன வேதனையான வலி அன்னைக்கு, நிலமையை உணர்ந்த கவியரசின் மன நிலையோ மனங்கனத்த புன்னகையடன். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
@veerasuresh39073 жыл бұрын
Karakudi 💐💐💐💐 great analysis 👍👍👍
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள் ஒரு வாரப் பத்திரிகையில் தொடராக கவிஞர் எழுதினார். அப்போது வாராவாரம் தொடர்ந்து படித்து வந்தேன். ராணி அல்லது குமுதம் என நினைவு. பக்கத்து வீட்டில் ஒரு ஆசிரியர் வீட்டில் கேட்டு வாங்கி படித்து வந்தேன்.பின்னர் வளர்ந்த பிறகு சென்னையில் வேலை செய்யும் சூழலில் 90களில் உங்கள் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்ட போது பதிப்பகத்திற்கு ஒரு போஸ்ட் கார்டில் புத்தகம் வேண்டி கடிதம் எழுதினேன். உடனே அனுப்பி வைத்தனர். இன்றும் என்னிடம் உள்ளது.
@ramaswamikrishnadas86663 жыл бұрын
Tear jerking narrative from Mr Annadurai. There is so much of soul and passion in this song brought out by Kavignar. He is truly Numero Uno
@prakasamprakasam98343 жыл бұрын
அனைத்தும் அருமை
@ramuv.p8343 жыл бұрын
அருமையான பாடல் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி வேடப்பட்டி இராமு ஓமலூர் தொகுதி சேலம் மாவட்டம்.
@baalaa1433 жыл бұрын
கவியரசருக்கும் காஞ்சி மகா பெரியவா உடன் இருந்த உறவு பற்றி கூறவும் சார்