Congratulations viewers Thank you for watching my videos Please subscribe my channel Thank you 🙏 #தமிழ்_லக்கி_குரு #tamil_lucky_guru
Пікірлер: 805
@balabala63792 жыл бұрын
சிவன் எல்லோருக்கும் சொந்தம்
@murugaiahmurugan Жыл бұрын
Ok..but Sivan mallar.
@balakirshnanr5896 Жыл бұрын
சிவனை தமிழ்நாட்டில் மட்டும் சுருக்கிவிடமுடியாது உலகம்முழுவதும் சிவனே எங்கு தேடினும் சிவனே எங்குதோன்டினும் சிவனே உலகம்முழுவதும் சிவலிங்கங்களே ஓம் நமசிவாய
@pesumdeivamkodiswami Жыл бұрын
Yes
@colbertzeabalane95872 жыл бұрын
அற்புதமான விளக்கம். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் நாகரீக புதையல். தமிழர்கள் ஒற்றுமை புதுமையாக தோன்றுமா னால், தமிழ்க் கலாச்சாரம் உலகத்தின் தாயாகும் என்பதில் சந்தேகமில்லை நன்றி வாழ்த்துகள்.
@athikesavansubathradevi4708 Жыл бұрын
நமஸ்காரம் தமிழ் தமிழ் அகராதி தமிழ் கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை சேரன்... சோழன்.... பாண்டிய மன்னர்கள் சோழன் ஆட்சி செலுத்திய இந்திய தேசிய நாடுகள் இந்தோனேசியா வரை இருந்தது அதேபோல் அவர்கள் சைவம் சிவன் வழிபாடு கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை கல்வி கேள்வி வளர்த்தவர்கள் தமிழ்... தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்கள் வந்து தான் அனைத்து பொக்கீஷங்களையும் அழித்து கரேக்டா மூளை மழுங்கச் செய்து அனைத்து வகையிலும் கல்வி கலாச்சாரம் வெளிநாட்டு காலாச்சாரங்களை புகுத்தி கிறித்தவ முஸ்லிம் மதம் கலாச்சாரம் புகுத்தி அவர்கள் அடிமை ஆகி கொள்ளை அடிக்க மேற்கண்ட அனைத்தும் நாமும் நம் வாரிசுகளும் இழந்தோம் என்பதே உண்மை
@rasakisan3229 Жыл бұрын
உலக தமிழர்கள் தலை நிமிரும் காலம் வந்து விட்டது.
@intelligentforcedivision Жыл бұрын
🤝🤝🤝🤝
@intelligentforcedivision Жыл бұрын
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும் தமிழர் வாழ்க்கை உயரும்.
@pradeep-3441MALLAR Жыл бұрын
@@intelligentforcedivision seemana nambuna.ellarum Christian .muslima marividuvom pola😢.adayalam mukkiyam🔱🎏🏹🐯👑🔱🔥.velupillai prabakaran valiyil
@sageview2 жыл бұрын
தென்னாடு என்பது தமிழ்நாடோ இலங்கையோ இந்தோனேசியா வோ இல்ல. அது குமரிக்கண்டம்.
@selvakumar-yy3hb2 жыл бұрын
100% Unmai
@shiyamaladevi11092 жыл бұрын
Unmai. Unmai. Unmai
@shiyamaladevi11092 жыл бұрын
உணனம
@Bharatvrsha2 жыл бұрын
தவறு தென்னாடுடைய சிவன் என்பது தக்ஷணமூர்த்தீயை குறிக்கும் அதாவது சிவன் குருவாக
@tamilshk84892 жыл бұрын
yendru kuudiyathu sago but still got our country...but where we don't noe ...
@kumarasuwamia.s40392 жыл бұрын
நான் கோவைவாசிதான். உங்களை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன். உங்களின் காணொளிகளால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
@sundaramrajagopalan75762 жыл бұрын
தென் கிரீசா போற்றி தென்னாட்டுடைய கிரீசா போற்றி
@thanabalasingamsaravanamut8907 Жыл бұрын
மதம் அல்ல எங்கள் தேடல் மொழி, அது தமிழ் மட்டுமே, மொழி தந்த இனம், கல் தோன்றி மண் தோன்றா காலததே முன் தோன்றிய மூத்த இனம் தமிழ் இனம்... இதன் அடிப்படையில் இருக்கும் தேடல் மட்டுமே எம் இனத்தின் தொன்மையை காட்டும்..
@RAVICHANDRAN-pw8ku Жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை விதைத்தவன் வெங்காயம் ராமசாமி.
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று தமிழ் நாட்டில் வாழ்ந்த சிவ பக்த தமிழ் புலவர்கள் பாடியது அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் கடலில் மூழ்கிய தமிழ்நாட்டில் இருந்தே சென்றிருக்க வேண்டும் ❤
@Unknown0008-am Жыл бұрын
ஆம் தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று மாணிக்கவாசகர் தான் அருளினார் அவர் கூறிய தென்நாடு தமிழனின் குமரிக்கண்டம்.
@kugankumaresan9819 Жыл бұрын
இந்துமதம் தோன்றி 43,73,124 ஆண்டுகள் ஆகி விட்டது, இந்துமதத்தை தோற்றுவித்தவர் ஆதிசிவனார்
@jeevarani29232 жыл бұрын
தம்பி இந்து சமயம் அல்ல. சைவம் என்பது தான் சரி. இலங்கையில் சைவசமயம் என்று தான் கூறுவோம்.
@RameshKumar-gx9bp2 жыл бұрын
Yes.this should be noted
@easyhome2heaven7632 жыл бұрын
You're technically right. People in my country (Singapore) recognise that as "SAIVA SAMAYAM".
@easyhome2heaven7632 жыл бұрын
Saiva சமயம் என்பது ஒரு கொள்கைமுறை (Moral Principles). அது ஒரு மாதம் அல்ல!!! It is NOT a reliegion.
@jeevarani29232 жыл бұрын
@@easyhome2heaven763 உண்மை. சைவம் வாழ்வியல் முறை.
@easyhome2heaven7632 жыл бұрын
@@jeevarani2923 You must be HIGHLY EDUCATED and a HONEST person. Indeed i don't care whether people follow or not THE IDEAL... but I respect you for having the courage to ADMIT TO THE FACT. That reflects YOUR INTEGRITY.
@rajkanthcj7832 жыл бұрын
தமிழர்களாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.. முழுமையான உண்மைகள் தெரியும் பொழுது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. உங்கள் ஆய்வு காணொளிகள். ஆச்சரியம் நிறைந்தவை.. உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள் 🎉
@c.palanikumar43552 жыл бұрын
என்ன நடந்தால் என்ன தென்னாடு உடைய சிவனே போற்றி என்று அனைவரும் வேண்டித்தான் ஆகவேண்டும் உலகம் பூராவும் ஓம் நமச்சிவாயம் தான் இருந்துள்ளார் இருந்திருக்கிறார் பிரபஞ்சம் புறம் நிறைந்து சிவனே இருக்கிறார்
@prakashjeyakumar50142 жыл бұрын
நம் தமிழ் நாடு மாநில அரசும் இந்தோனேஷிய அரசுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கே வாழும் மக்கள் தமிழ் மொழியைதான் பேசிகிறார்களா என்று. தமிழ் பிராமி எழுத்துக்களை தான் எழுதுகிறார்களா என்று பார்க்க வேண்டும். தமிழ் நாட்டை விட பழமையான சிவன் கோவில் அங்கே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
@kaalbairav89442 жыл бұрын
தமிழ் பிராமி அல்ல தமிழ் எழுத்து மட்டுமே
@geethashivani73892 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்கள் அழிக்க வே செய்வார்கள்
@arunkumaran3724 Жыл бұрын
எல்லாம் சரி பஞ்ச புதங்கள் அதை வைத்தே நம் வாழ்க்கை ஓம் நம சிவாய
@kumarasuwamia.s40392 жыл бұрын
வழிபாட்டு முறைகள் அப்படியே நமது முறை போல அச்சு அசலாக இருக்கிறது. தங்களுக்கு எனது மிகமிக பெரிய நன்றி
@isparamponnuthurai59582 жыл бұрын
Þ
@MuthuMuthu-my2lx2 жыл бұрын
I appreciate their rights. But it was because of chola's invasion.Hence i request you to connect all the so called tamilan by way study, help , traveling and inter - continental marriage.
@tamilmanipv40262 жыл бұрын
எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தாகி விட்டது. சிவனையும் விட்டுக் கொடுத்து விடுங்கள்.
@abdiannibal44302 жыл бұрын
ha ha ha
@prakashjeyakumar50142 жыл бұрын
தமிழர்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் இந்தோனேஷியா சென்று அங்கேவுள்ள கோவில்களை பார்க்கலாம். பதிலுக்கு அங்கே இருக்கும் சைவர்களை நம் தமிழ் நாட்டிற்கு சுற்றுலா வர அழைப்பு விடுக்கவேண்டும்.
@murugesanb152 Жыл бұрын
Very correct view
@intelligentforcedivision Жыл бұрын
அருமை அருமை 🤝🤝🤝🤝 அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அது நடக்கும்.
@Kattumaram339 Жыл бұрын
@@intelligentforcedivision நாம் டம்ளர் சுற்றுலாவுக்கு வாடிகனுக்கு தான் கூட்டிட்டு போவான்கள்
@muniandymunusamy7202 Жыл бұрын
🎉அருமையான பதிவு நன்றி.
@kasinathan6542 Жыл бұрын
நீ நீ எங்கு சென்றாலும் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழுக்கு மாறாகவே சொல்லிக் கொண்டு செல்கிறாய். நீ ஒரு ஆன்ட்டி தமிழன்.
@kuchnoorekurusamy28672 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்பதும் தென்புலத்தார் தெய்வம் என்று வள்ளுவர் கூறுவதும் லெமூரியா அல்லது குமரிக் கண்டத்தில் வாழ்ந்த உலகின் முதல் மாந்த இனமாகிய தமிழர்கள் வணங்கிய சிவபெருமானை ( ஞாயிறு வணக்கத்தை)யே குறிக்கிறது. உலகில் எந்த நாட்டிலிருந்து கொண்டு பார்த்தாலும் கதிரவன் உதயமானது பூமியின் தென்துருவ பகுதி யில் தான் தோன்றுகிறது.. உலகத்திற்கு உயிர் ஈட்டக்கூடிய ஆற்றல் சூரியனுக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்த குமரிக் கண்ட தமிழர்கள் அதனையே கடவுளாக ஏற்றுக் கொண்டு வணங்கினர் கடல் பேராழிகளால் பண்டைய பூமி சிதைவடைந்ததாலும் கண்ட நகர்வாலும் தமிழர்களின் வாழ்வும் சிதைந்து உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் சூழ்நிலையில் உலகின் முதல் மொழியாகிய தமிழும் அவர்கள் பண்பாடும் சிதைந்தது. தனிமனினால் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள் ஆதிதமிழர்கள் கண்ட அறிவு கடவுளை(ஆதி பகவன்-வாலறி வன்,தனக்குவமை இல்லாதவன்,உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவன்) மறந்து மனிகுலம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குச்சனூர் கிழார் வடகுரு மடாதிபதி 9842196258
@maku80752 жыл бұрын
Shiva is a north Himalayan vedic God it got popular in South India during the chola dynasty because of patronage from its king and queens.
@muththaijaramathashan9434 Жыл бұрын
O p p ó
@tamilmeetpusangam51302 жыл бұрын
தென் நாட்டு சிவனில் லை, உலக சிவன்.தென் கிரி. நன்றி
@younghearts84302 жыл бұрын
அந்த ஊரில் உள்ள மக்களுக்கு மரபணு சோதனை செய்தால் போதும் .... குழப்பம் தீர்ந்து விடும்....
@prakashjeyakumar50142 жыл бұрын
ஆம் நம் தமிழர்கள் உடம்பில் உள்ள மரபணுவோடு ஒத்துப்போனால் தமிழர்கள் தான். அங்கே இருந்து இங்கே நாம் வந்திருந்தால் அங்கே இந்தியாவில் இருக்கும் கோவில்களை விட பழமையான கோவில்கள் இருக்க வேண்டும். ஒரு வேளை அங்கே பழமையான கோவில் இல்லையென்றால் இங்கிருந்து போன சோழர்களாக இருக்க வேண்டும். பாண்டியர்களிடம் சண்டையிட்டு பின்பு நாட்டைவிட்டு சென்று அங்கே வாழ்ந்துதிருப்பார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் சரியாக காட்டியிருப்பார்.
@karunanithithangavelu75122 жыл бұрын
@@prakashjeyakumar5014 மறபணு சோதனையில் மொழி அடையாளம் கிடையாது. உடல் ஒப்புமைதான் அறியப்படும். அதில் பல மொழியர் அடங்குவார்கள்.
@arunthoothukudi82062 жыл бұрын
@@prakashjeyakumar5014bro பட்ச கொழன்தையாவே இருக்க
@prakashjeyakumar50142 жыл бұрын
@@karunanithithangavelu7512 இருந்தால் என்ன? நம் தமிழர்கள் தான் இப்பொழுது மற்ற இனத்தார்களோடு சேர்ந்து ஆந்திரர்களாகவும், கன்னடர்களாகவும், ராஜஸ்தானியர்களாகவும் குஜராத்தியர்களாகவும் ஏன் பாகிஸ்தானியர்களாகவும் ஆப்கானியர்களாகவும் இருக்கின்றனர். அனைவரும் தமிழர்கள் தான். இனம் என்பது பேசும் மொழியை வைத்து இருக்க கூடாது. ஐரோப்பாவில் இருந்து வந்த ஆரிய கூட்டம் கூடதான் தமிழ் மொழி பேசுது. அதுக்காக தமிழர்கள் ஆகிவிடுவார்களா?
@prakashjeyakumar50142 жыл бұрын
@@arunthoothukudi8206 ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
@drdr4877 Жыл бұрын
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தார்கள் என்பது சரியல்ல. பரந்து பட்ட அளவில் வாழ்ந்தார்கள் என்று கூறவேண்டும். தேடலுக்கு வாழ்த்துக்கள்.
@ravichandran72342 жыл бұрын
குமரிக்கண்டம் தான் சிவன் ஆட்சி செய்த பகுதி குமரிக்கண்டம் தான் தென்னாடு என்பது.
@valraj97132 жыл бұрын
@@ravianandh3346 👌👌👌👌👌👌
@sheelasundaram7842 жыл бұрын
But extended beyond the Indus valley and Mount Kailash in the north .
@ramakrishnansubbiyan17642 жыл бұрын
நன்றி🙏💕 தமிழ் மற்றும் இந்திய மக்கள்.. சார்ந்த ஒரு👍 குட்...
தென்னாடு என்பது வடக்கே வேங்கடம் முதல் குமரி வரை இடைப்பட்ட பூமி ஆகும்!
@murugananthamparimanam88392 жыл бұрын
சோழன் ஆட்சியின் அடையாளம். வாழ்க ராஜராஜ சோழன்.
@nagarajans3704 Жыл бұрын
ஆச்சரியமூட்டும் அற்புதமான பதிவு. எது எப்படியோ தென்னாட்டுடைய சிவனைப் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி . மேலும் சைவத்திற்கு மிஞ்சிய சமயமும் இல்லை. சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. வீர சைவம், ஆதி சைவம் இன்றைய அளவில் உள்ளது. ஆதியில் சைவ சமயமாகத் தான் இருந்தது. பின்னர் தான் மதமாக மாற்றப்பட்டது. அருமையான பதிவிற்கு நன்றிகள் பல கோடி. தொடர்க தங்களது இந்த பணி.
@aqzqaz52002 жыл бұрын
ஐயா மிகச்சிறப்பு நேரில் சென்று பார்க்கமுடியாத நம் இன முன்னோர்களை அவர்களுடைய வழி வந்த தொல்குடி களையும் உங்கள் மூலமாக காண்கின்றோம் தமிழராகிய நான் நடுகல் வழிபாடும் வீர சைவம் ஆகவே வாழ விரும்புகின்றோம் ஆளும் ஒன்றியம் எங்களை இந்துவாக இணைத்துள்ளது நீங்களும் அதையே கூறுகின்றீர்கள் நன்றாக இருக்கட்டும் அது உங்கள் கூற்றாகவே மேலும் குடிகளை தேடி உங்கள் பயணம் சிறப்பாக அமைய குமரிக்கண்டத்தின் வாழ்த்துக்கள்
@charlesrajmitchell3570 Жыл бұрын
உலகின் முதல் தோன்றிய மொழி தமிழ் என்பது நிறுபனம் ஆகியது
@ramachandranchitra89252 жыл бұрын
ஐயா நீங்கள் வம்படியாக இந்து என்ற வார்த்தையை வைத்து குழப்புகிறார்கள்.
@ultaworld56712 жыл бұрын
Sariya sonnenga
@l.arunbabu28102 жыл бұрын
Yes bro u r right
@rajanmk48232 жыл бұрын
இந்து என்றால் என்ன. சைவம், வைணவம் இரண்டு சேர்ந்தது ஆகும். இதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தேகம். அப்போ நீங்கள் தமிழ் மொழி பேசும் கிறித்தவர்கள்?
@mangalakumar3127 Жыл бұрын
இந்துவே
@mangalakumar3127 Жыл бұрын
ராஜன் நெத்திஅடி
@Biz-cr3ez2 жыл бұрын
Excellent presentation Valuable research 🔬
@kailainathannadesu4162 жыл бұрын
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.
@rajendranchellaperumal25052 жыл бұрын
ஆஹா மிக மிக மிக அற்புதமான , பொக்கிஷமான உண்மை சரித்திரம். உலகமே ஹிந்துக்களாகத்தான் இருந்துள்ளது என்பது நிதர்சனம்.
@MuthuKumar-jz7yr2 жыл бұрын
போடா... நாங்கள் வீர சைவ மதம் வெள்ளையன் கொடுத்த பெயரை நாங்கள் தமிழர்கள் தூக்கி சுமக்க முடியாது
@bhuvanapremkumar6472 жыл бұрын
உலகமே இந்துக்கள் அல்ல தமிழர்களாக இருந்துள்ளனர்
@nperumalsathiamurthy3582 жыл бұрын
ஐயா உங்களின் முயற்சி மிகவும் பாராட்டப்பட. வேண்டிய செயல். உங்களின் தமிழ்த்தேடல் தொடர வாழ்த்துக்கள்
@kpkmoorthy1689 Жыл бұрын
Vv
@user-jr7nj9ss3o7 ай бұрын
நன்றி ஐயா இப்படியான சிறந்த ஆய்வுகளை எங்களுக்கு தந்ததற்காக
காணொளியின் இறுதியில் கண்ட அவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அருமை.
@kailainathannadesu4162 жыл бұрын
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.
@public150 Жыл бұрын
கேட்கவே சந்தோஷமா க உள்ளது. வாழ்க வளமுடன்
@mangalakumar3127 Жыл бұрын
அங்கே ஒற்றுமை இங்கு சங்கி பட்டம்
@vijayantarmarajoo1277 Жыл бұрын
தமிழ் நாட்டு கிராமங்களில் காவல் தெய்வ திருவிழா நேரத்தில் "கருப்புசாமி வேட்டைக்கு போகும்" அந்த நேரத்தில் ஊருல யாரும் வெளியில நடமாடக்கூடாது வீட்டோடு அடங்கி இருக்கணும் என்பார்கள், பல சினிமா படங்களிலும் பார்த்திருக்கிறோம். இந்த கலாச்சாரம் Bali தீவு மக்களிடமும் உள்ளது. அவர்கள் வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள், ஒட்டு மொத்த தீவும் முடங்கிடும் அமைதியாக, airport கூட ஒரு நாள் பூராவும் மூடப்படும், வெளிநாட்டவர் வராமல் இருக்க இந்த ஏற்பாடு. இந்த நாளில் கருப்புசாமி போல அவர்கள் மண் சார்ந்த காவல் தெய்வம் தெருவில் நடமாடும் யாரும் குறுக்கே வர கூடாது, மாட்டார்கள் தமிழ் நாட்டு கிராமம் போல. வியப்பா இருக்கில..இது முற்றிலும் உண்மை.
@tamilissweet2 жыл бұрын
ஐயா அது பிரமி இல்லை, தமிழி எழுத்துக்கள் 🤷👍
@mr.mirattalindian23282 жыл бұрын
நண்பா பிரம்மி எழுத்துக்களும் உள்ளது அதுவும் தமிழ் இனத்தில் சில காலம் புழக்கத்தில் உள்ளது
@AR-jl5di2 жыл бұрын
Extraordinary research information Thank you 🙏
@kailainathannadesu4162 жыл бұрын
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.
@sheelasundaram7842 жыл бұрын
@@kailainathannadesu416 here we are talking about Siva and Saivam. In ancient days there was worship of formless Creator . That is why no statues have been found in Keezhadi. There is one Ekanatan temple with no statues in Tamilnadu. Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan. There is no Aryan or Ary in these religions. So definitely no Tamil+ Ary.
@kcn620 Жыл бұрын
Some shameless politician here with no educational background are talking nonsense as Dravidian etc in Tamil state
@MuthuKumar-jz7yr2 жыл бұрын
வீர சைவம் வெல்க வீர வேல் வெற்றி வேல்
@dorarasiahbaskaradevan1989 Жыл бұрын
,ஓம் நமசிவாய
@vellingirivisalatshi6599 Жыл бұрын
உலக முழுவதும் சிவமயமே உலகின் முதல் மனிதன் சிவனை வணங்கி உலகில் அனைத்து உயிரினங்களும் மரங்களும் மலை களும் படைக்வேண்டினான் பின்னர் உலகில் மனித ன் ஆன்மீக த்துடன் வாழும் முறையில் இருந்தனர்..
@sritar9852 жыл бұрын
. சொன்னா சொல்லிட்டு போகட்டும் ஐயா. குமரிகண்டம் மூழ்கியதால் அதுவும் அந்த நிலமும். ஒன்றாக இருந்ததால் பிரிந்து போயிருக்கலாம். இதிலிருந்து தமிழ் கலாச்சாரம் உலகபூராவும் இருந்திருக்கிறது, தெரிந்து கொள்ளலாம். அது நமக்கும் மகிழ்ச்சியே. அவர்களும் நம் வரலாற்றை தெரிந்து கொள்வார்கள்.அவர்களும் தமிழ்நாட்டிற்க்கு வந்து ஆராய்ச்சி செய்வார்கள்.அப்பேர உண்மை தெரியும் ஐயா, இதுவும் சிவனின் சித்தமே. வரலாற்று உண்மை ஒருநாள் தெரியும். நம் தமிழ் கலாச்சாரத்தை நாம் மறக்காமல் இருந்தாலே அதுவே போதும், இருக்கும்போதும் மனித நேயத்தை இருந்தாலே அதுவே இறைவினின் விருப்பம். ஒருநாள் தமிழர்களின் பெருமை இந்த உலகத்துக்கு தெரியவரும். அப்போ மற்றவர்கள் பின்தொடர்வார்கள்.
@matangieducationalchannel5707 Жыл бұрын
ஆழமான ஆராய்ச்சி . சிறப்பான தகவல்கள். நன்றி நன்றி நன்றி சகோ.
@arramjnplm2822 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@murugeshvelu73702 жыл бұрын
இந்து என்று கூறாதீர்கள் சைவசமயம் என்றுகூறும்போது அதுதான் மதம்
@pulipaani6303 Жыл бұрын
சைவம் வாழ்க .சிவபெருமானே போற்றி போற்றி .
@adayainformation29792 жыл бұрын
சின்ன வயதில் சுமேரிய நாகரிகம் தான் நம்முடையது என்று படித்ததாக ஞாபகம் இருக்கிறது.
@cjk9211 Жыл бұрын
எல்லா எழவும் நீங்கதாண்டா
@Kattumaram339 Жыл бұрын
ஆமாம் கள்ளசாராய கண்டு பிடிப்பாளர்களும் இவர்கள் தான்
@MrPremli Жыл бұрын
இவருடைய ஆய்வு.... உண்மை அல்ல..........
@vsivakamisiri57552 жыл бұрын
There are many ancient Saivite (Hindu) Temples, in different parts of Indonesia. I was very blessed to visit such temples. Many years ago I went to Mount Bromo, the horseman who took us to see the sunrise, when I asked him he said he is a Hindu. I was very surprised. Even the tour guide explained to me Lord Siva resides in the mountain. Lord Siva, Magisasuramarthini, Ganesh and Agasthiyar also I saw in the temple. In some schools I saw Goddess Saraswathi too. Yes many many years ago they were Hindus. There is a very big Buddhist temple also, in Borobudur. The statues look like Tamil Nadu statues. If Tamils from India and other parts of the world were to visit these areas, they will be very surprised.
@kailainathannadesu4162 жыл бұрын
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.
@kailainathannadesu4162 жыл бұрын
@@vel3263 Madras is now Chennai. So Hindu must be Thamilarri. Nothing wrong in the suggestion.
@kailainathannadesu4162 жыл бұрын
@@vel3263 விஷ்ணு பகவானின் விஸ்வரூப அதிசய கோயில் | Angkor wat கோயிலை கட்டிய ஆதி தமிழர்கள் | Cambodia | KMK
@sarvasreesathyanandhanaath79402 жыл бұрын
@@vel3263 பௌத்த ஜைன கிருஸ்தவ இஸ்லாமிய சமயங்கள் உள்ளிட்ட அனைத்து சமயங்களுக்கும் புறஜாதியர் / மிலேச்ச மதங்கள் Outcasts / Foreign Religions என்று ஒரு பொதுப் பெயர் ஏற்கனவே இருக்கிறது தம்பி !
@sheelasundaram7842 жыл бұрын
Kailainathan Nadesu here we are talking about Siva and Saivam. In ancient days there was worship of formless Creator . That is why no statues have been found in Keezhadi. There is one Ekanatan temple with no statues in Tamilnadu. Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan. There is no Aryan or Ary in these religions. So definitely no Tamil+ Ary.
@colbertzeabalane9587 Жыл бұрын
பதிவிற்கு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.
@watchmittai4269 Жыл бұрын
தமிழ்நாடில் சைவ வைணவ கோவில்களை விட கிராமிய தெய்வங்களே அதிகம். இது பல காலமாக இருந்துவரும் வழக்கம். பல போர்கள் கண்ட இடத்தில் ஏன் லிங்கம் இல்லை என புரிதல் நமக்கு வேண்டும். நல்ல வரவேற்கதக்க காணொளி ❤
@user-hk2bo9sv8q2 жыл бұрын
சிவனே ஏகன் அனேகன்
@arunkumaran3724 Жыл бұрын
துளைத்ததை தேடி துளைத்து கொண்டிருக்கின்றோம் எல்லாம் விதி பயன்
@sarvasreesathyanandhanaath79402 жыл бұрын
ஒரிஜினல் பிரஹ்மி எழுத்து கொண்ட தமிழ் மொழி இங்கு இன்றும் உயிரோடு இருக்கிறது என்பது உண்மை என்றால், இவர்களே ஆதி தமிழ் குடிகள் என்றால், கடல் கொண்ட குமரிக் கோடு என்னும் ஸுமேரு மலையும், பஃறொளி ஆறும், சிற்றகத்தியமும், பேரகத்தியமும், கூட இங்கு தானே இருக்க வேண்டும்.
@sarvasreesathyanandhanaath79402 жыл бұрын
Shared route From Semeru to Malang via Jl. Raya Tlogowaru. 10 hr 48 min (51 km) 1. Head west 2. Turn right 3. Turn left 4. Turn right toward Jl. Semeru 5. Turn right onto Jl. Semeru 6. Turn right onto Jl. Perwira 7. Slight right 8. Slight left 9. Turn right 10. Sharp left 11. Continue onto Jl. Arjosari 12. Continue onto Jl. Agung 13. Continue onto Jl. Arjuna 14. Turn right 15. Turn right 16. Turn right 17. Turn left onto Jl. Semeru 18. Slight left onto Jl. RY.Garotan 19. Turn right onto Jl. KH. Wahid Hasyim/Jl. Raya Codo/Jl. Raya Codo - Wajak 20. Turn left onto Jl. Imam Bonjol 21. Turn right to stay on Jl. Imam Bonjol 22. Turn left 23. Continue onto Jl. Diponegoro 24. Continue onto Jl. Sukolilo 25. Turn right 26. Turn left onto Jl. Raya Kidangbang 27. Turn right onto Jl. Raya Mulyo 28. Continue onto Jl. Suroyudo 29. Continue onto Jl. Raya Ngawonggo 30. Turn left 31. Continue onto Jl. Imam Sari 32. Turn right onto Jl. Raya Tubo 33. Continue onto Jl. Garuda 34. Turn left onto Jl. Mangga 35. Slight left after telon cell (on the left) onto Jl. Raya Tajinan 36. Continue onto Jl. Raya Tlogowaru 37. Turn right 38. Turn left 39. Turn right 40. Turn left onto Jl. Citra Garden City Malang 41. Turn right onto Jl. Mayjen Sungkono 42. Turn left 43. Turn left toward Jl. Muharto/Jl. Muharto Tim. 44. Turn left onto Jl. Muharto/Jl. Muharto Tim. 45. Turn right onto Jl. Ir. H. Juanda 46. Turn right onto Jl. Gatot Subroto 47. Turn left onto Jl. Trunojoyo 48. Slight left onto Jl. SIMP Pattimura 49. Turn left onto Jl. Patimura 50. Turn left to stay on Jl. Patimura 51. Turn right after Kesdam V (Brawijaya) (on the right) onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang 52. Turn left toward Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang 53. Turn right onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang 54. Turn left onto Jl. J.A. Suprapto 1 55. Turn right onto Jl. J.A. Suprapto 1A 56. Arrive at location: Malang To see this route visit maps.app.goo.gl/3YigCBN11VzuoUwMA
@gemghana60002 жыл бұрын
அட நான் அங்கே சென்று உள்ளேன் நாம் குழந்தைகளுக்கு கருப்பு பொட்டு கன்னத்திலும் தாவா கோட்டையிலும் வைப்போம் அல்லவா அதே போல் அவர்களும் குழந்தைகளுக்கு வைப்பார்கள் அதேபோல் கையில் பின்புறமும் வைப்பார்கள்
@mariaponniah3902 жыл бұрын
ராஜராஜ சோழனின் ஆட்சி இந்தோனேசியா வரை பரந்திருந்ததே! அறியீர்களா?
@parthibanperumal87162 жыл бұрын
உண்மை
@kircyclone2 жыл бұрын
இராஜராஜன் எப்போது இந்தோனேசியா வரை ஆண்டார்? இந்தோனேசியா வரை படை எடுத்தது ராஜேந்திர சோழன் தானே...
@BSSBLR Жыл бұрын
இந்த காணொளியில் பேசியவர் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள சிவ ஆலயங்களைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். பாவம் அவர் ஒரு குழந்தை மனோபாவத்தோடு இந்தோனேசிய மக்கள்தான் தென்னாடுடைய சிவன் என்று ஏதேதோ பேசினார். சிவனைக் கொண்டாட அனைவருக்கும் உரிமை உண்டு. திருச்சிற்றம்பலம்.
@kamalipanchalan41982 жыл бұрын
நீங்கள் கூறும் கருத்து உண்மையாகவே இருக்கட்டும் இருந்தாலும் முந்தைய முருகன் காணொளி நீங்கள் தான்
@navaneetharaju53482 жыл бұрын
Super sir. Great salute sir. Great msgs. God bless you. Om Namashivaya.
@babuganesh4230 Жыл бұрын
கேட்பதற்கு மிகவும் அழகாக சந்தோசமாக ஆணவமாக கர்வமாக இருக்கிறது. ஆனால் இன்றுவரை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இன்றுவரை அடிவாங்கிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம். முடிவுதான் என்ன?
@farmerthegod Жыл бұрын
உங்களில் சிறப்பான ஆராய்ச்சி சிறப்பு❤
@user-ol3xy4id9d2 жыл бұрын
அனைத்துக்கும் மூலமான பரம்பொருள் ஒன்றே அதைதான் நாம் பல நாம ரூபங்கள் கொடுத்து வணங்குகிறோம்... இனம் மதம் மொழி தேசம் என்பதற்கு எல்லாம் அப்பால் பட்ட ஒன்றாகவும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாகுபடின்றி அருள் செய்யும் சத்தியமாகவும் விளங்குகின்ற இறை ஒன்றே... ஒன்றே பரம்பொருள் அதுவே பலவாக இருக்கிறது ....
@omprakashar9038 Жыл бұрын
Vazhthukkal.sir 👌🙏🔱🙏
@sivarajaparvathiammal59023 ай бұрын
சிவனே முதற் கடவுள் தமிழே முதல் மொழி தமிழனே மூத்த குடி சிவன் இருக்கும் இடமெல்லாம் தமிழ்நாடே
@mahalingamthevar67252 жыл бұрын
Wonderful awesome 🙏🙏🙏🙏🙏
@Humanity__56445 ай бұрын
All natural are Sivan, so we are also part of Sivan. So everyone needs to respect everything, everyone without any conditions...
@kspattulingam42712 жыл бұрын
சிவனை வழிபடும் அனைவரும் சைவர்களே,இதில் பாகுபாடு அவசியம் இல்லை,
@saraaru88072 жыл бұрын
🤦🤦🤦🤔🤔🤔
@kurinjis64272 жыл бұрын
True
@arram73322 жыл бұрын
Excellent research super information videos
@magneticfortmatchmaking25222 жыл бұрын
Excellent presentation and research
@ramakrishnansubbiyan17642 жыл бұрын
Please🙏 right 👪your 🙌state.. Mother 👅👩tounge we know each other..
தங்கள் பணி சிறப்பு இந்துக்கள் ஒன்றினெய வேண்டிய கட்டாயம் உள்ளது
@anbalagapandians12005 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@jeyanthysatheeswaran96742 жыл бұрын
Vanakkam Tamil LuckyGuru! Thakavaluckku Nanry.
@sathiyavasagamm8205 Жыл бұрын
இவை அனைத்தும் உள்ளடக்கியதே லெமூரியா கண்டம்.
@sngopalkrishna80542 жыл бұрын
தமிழ்நாட்டிலேயே, நீங்கள் ஒரு குழுவினரைக் காணலாம் (பெரியாரிஸ்டுகள், அரிசி கிண்ணம் மத மாற்றிகள் இஸ்லாமிய கட்டாய மதமாற்றங்கள்) பாதுகாக்கப்பட்ட மற்றும் போற்றப்பட்ட சிறந்த தமிழ் கலாச்சாரத்தை புதைக்க விரும்பும் இந்த மக்கள் தமிழ்நாட்டில் இன்னும் தங்கள் அசிங்கமான வால்களை ஆட்டுகிறார்கள்!
@mayavelfarmer45852 жыл бұрын
உண்மை
@hyderali69982 жыл бұрын
இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் கிடையாது. ஆதாரம் இஸ்லாத்தை விருப்பமாக ஏற்ற தமிழர்களாகிய நாங்கள்.
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
மிக அழகான விளக்கவுரை சார்.நன்றி
@padavittandhayalan35422 жыл бұрын
ENTIRE SOUTH SIVAN I AM DEVOTE OF LORD SIVA
@RajaRaja-yq9wh Жыл бұрын
SIR U HAVE DONE A WONDERFUL JOB FOR U MUST SHOW THIS IN ALL SIVA TEMPELES
@narayanswamy19502 жыл бұрын
But. All Nayanmars and Azhwargal were born only in Tamil Nadu
@kamalluddinrajamohamed3186 Жыл бұрын
Saiva samayam is way older than aalwars and naayanmaars. They were devotees not founders.
@bmniac4738 Жыл бұрын
A well known expert on Indian religious history? With a Muslim name?
@ganapathysundaram898 Жыл бұрын
Arumayana pathivu. S.Ganapathy, Chennai87
@prabhu-asp.adv.2 күн бұрын
great message
@newtonbalakrishnan88592 жыл бұрын
அறிவார்ந்த பதிவு. நன்றி ஐயா
@balap50092 жыл бұрын
all world history totally confuse why? God language Tamil only, so Tamilnadu is great....
@arumugamanpalaki34012 жыл бұрын
மிக்கநன்றி. வாழ்த்து!
@rajankathirgamanathan6699 Жыл бұрын
இவர்களிடத்தில் இராவணனின் வரலாறு மற்றும் சோளர்களின் பாரம்பரியம் பற்றிய ஆராய்வு செய்யவும் நன்றி.
@southindianinstitueieltsro49132 жыл бұрын
Sivan is Tamil god ,Hindu the word made by queen elizebeth
மா பர்னர் இராஜேந்திரா சோழன் மன்னர் காலத்தில் இங்கு தமிழ் மக்களை வாழா வைத்தார். உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.
@kirupaarul96572 жыл бұрын
Fantastique its very proud for all of us
@3jakara Жыл бұрын
how do you know what is said here is true, and not of imagination
@saraswathieswaran1153 Жыл бұрын
பஞ்சபூதத்திலும் சிவம் உள்ளது.நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம். அனைத்துமே ஆக்கமும் தரும்.அழிவும் தரும்.இயற்கை.இறைவன்.
@balabisegan6866 Жыл бұрын
அவர் மாற்றி சொல்கிறார். அவர்கள்தான் இங்கிருந்து அங்கு சென்றவர்கள். மூலம் தமிழ்நாடு.. தமிழர்கள் இங்கிருந்து சென்று, இதேபோல் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆளாளுக்கு ஒரு கதை சொல்வார்கள். அதேபோல் அவர் சொல்லும் கதை அது.
@adayainformation29792 жыл бұрын
இப்போது தான் கொஞ்சம் புரிபடுகிறது. நன்றி
@tropicalblooms45752 жыл бұрын
Tenggerese என்றால் தென்கரை !!! தென்கரையை சேர்ந்தவர்கள் !!! அங்கே இருந்து தான் Asia Tenggara (South East Asia) என்ற பெயரும் வரலாறும் வந்தது !!!
@kammalarprakadanam83892 жыл бұрын
Greatest information and research superior presentation
@kovuraj8763 Жыл бұрын
தமிழீழம் தமிழ் நாடு இருந்து போனவர்கள் தான் எல்லாருமே
@user-qv2gz2ye7d2 жыл бұрын
இதுல இந்து'ங்கிற பேரு எங்கிருந்து வந்தது
@jegajothisammikannu634 Жыл бұрын
ஐயா இதுபோன்ற ஆய்வுரைமிகச்சிறப்பாது.நன்றி.நன்றி.சொல்வாதற்கு ச்சொல்தெரியால் தினறுகிறேன்.சென்னை.
@saisankar.m2580 Жыл бұрын
Super ji hat's of you sir your sre rocking god bless you
@ramakrishnansubbiyan17642 жыл бұрын
இந்துக்கள் நம்புகின்றனர்.. இந்து 💯✨உலகின் மிகப்பெரிய சொத்து..மதிப்பை உடைய யவர் கள்.
@hemarajwork84362 жыл бұрын
Hindu ellapa saivam pa etu tan tamillanku puriya villai
@user-hg5hq4gm4u2 жыл бұрын
Very good
@fernandop96242 жыл бұрын
Sir athu Hindu kidaiyathu neenga hindu nu sonnigana bramins ,ariyargal,ellarumae adangedhuvanga,ethu saivanism tamizlargal oda வழிபாடு seriya
@user-wu3xp5yn6c2 жыл бұрын
Boss what is Hindu ? from where did you get the word HIndu ? whose language it is HIndu what is the God of Hindu ? where is the evidence for the word Hindu and in which language it is ? where is the literature evidence, archeological evidence , etc etc, I am not a Hindu, I am Tamil veera shivam