தீனாமூனாகானா பாடல் உருவான விதம் #kannadhasan_songs
Пікірлер: 41
@srajsraj3588Ай бұрын
அருமையான பாடல்கள் பாலா ஆசிரியர் கவிஞர் கண்ணதாசனுக்கும் நடிகர் எம் எஸ் கே அவர்களுக்கும் மனதார வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-qy1ty5ds9r19 күн бұрын
கண்ணதாசன் கதை பன்றி ஒன்று பசுங்கன்றான கதை தான்.
@elangovanmallianathan7978Ай бұрын
அருமையான விளக்கம்.அரசியல் மேதாவிகள்
@vaiyapuricpi276422 күн бұрын
Very nice information.
@p.s.kalyanaraghavan1156Ай бұрын
பாவம் கவிஞர்
@helenpoornima5126Ай бұрын
சூப்பர் பாடல் 👸❤❤❤❤
@arumugam8109Ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@balakrishnann5592Ай бұрын
மக்கள் திலகம் தான் முதன்மையானவர்.
@user-te5vw9nk8iАй бұрын
பணம் படம் பத்மினிசிவாஜி ஜோடியின் நெருக்கமான நட்புக்கு அஸ்திலாரமிட்ட ஆரம்பம்.
@cpkabilarАй бұрын
சென்னசார் கண்ணில் யாராலும் மண்ணைத் துவ முடியாது. வேண்டுமென்றே அனுமதித்தது தான்.
Indha thimuka Vai aarambhithavar yar yar, anubavippavar yar.
@user-pc4en3sf6nАй бұрын
K d group s now mega model
@krishnasamynarayanan9016Ай бұрын
க்வாட்டர் பிரியாணி கொத்தடிமை
@Joker_KidАй бұрын
தி 'னா மு'னா க'னா... 😆
@paranjothir4340Ай бұрын
Congress never allowed even Anna name. Madaiel Mulangu Arigner Anna pole
@user-ct1uq4pe6rАй бұрын
அது காங்கிரசின் வேலை இல்லை. இது ஒன்றிய அதிகாரிகளாக இருந்த அகரஹாரத்தார் வேலை.
@baskarandurairaj1404Ай бұрын
ROOBAIKU MOONU PADI ...dubakoor
@baskarandurairaj1404Ай бұрын
DRAVIDA halwa.....
@m.kaliyaperumal.m.kaliyape2640Ай бұрын
திமுக வளர பாடுபட்டவர் குடும்பங்கள் இன்று வறுமையில் உள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சார்ந்தவர் T N G . அண்ணாமலை உடையார். அவருடன் அமர்ந்து உணவு உண்ணும் அண்ணாதுரை கருணாநிதியின் புகைப்படம் உள்ளது.அவரின் மூத்த மகன் மோகன் தீவிரமாக கட்சியை வளர்க்க உழைத்தவன்.2976 ஜனவரி முதல் வாரத்தில் கொலை செய்யப்பட்டான். அந்த குடும்பத்தினருக்கு கருணாநிதி ஒன்றும் செய்யவில்லை.முன்னாள் திமுக அமைச்சர் ப.உ. ஷன்முகத்தின் உறவினர். இளைய மகன் TNGA மனோகரன் எம்ஜியார் அஇஅதிமுகவில் சீட் வழங்கி எம்எல்ஏ ஆனார். பொன்முடி திமுகவில் சீட் கேட்டு நடந்தார். 1989ல் விழுப்புரம் தொகுதி சிக்கலால் அவருக்கு கிடைத்தது. அவருக்காக சிபாரிசு செய்ய ஆள் இல்லை. காரணம் அரசூர் வே.பாலு என்ற ஒன்றியச் செயலாளர் தான் பொன்முடியின் நண்பரும் எனது முதலாளியுமான ஆ.ஆளவந்தார் தான் சிபாரிசும் கட்சிக்கு பணமும் உதவிகளும் செய்தார். இன்று அவர் உயிருடன் இல்லை. உதவாத திமுகவும் , பொன்முடியும்.
@rajendranthangaiyan9539Ай бұрын
கலைஞர் என்று சொன்னால் போது ம்கருணாநிதிஎன்று பேர் சொல்லாதடா
@gurumoorthy151Ай бұрын
என்ன வெறி ? அறிஞர் அண்ணா, கவியரசு கண்ணதாசன், கலைவாணர் NSK என பெயரை சேர்த்தே வெள்ளசாமி சொல்கிறார் ! கருணாநிதியையும் அந்த பட்டத்துடனே சொல்கிறார் ! ஏன் அண்ணாவை அறிஞர் என மட்டும் சொல் என்று சொல்ல வேண்டியதுதானே அதுவுமல்லாமல் விளக்கம் தருபவரை ஒருமையில் அழைப்பதை கலைஞரே விரும்ப மாட்டார் ! அண்ணாவுக்கு கேட்காமல் கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் தங்கள் தனியொரு மனித மரியாதை வெறி அங்கதான் திமுக குடும்ப கட்சி ஆகியும் நிலைக்குது ! உங்கள் கோரிக்கை👍 !ஆனா அண்ணாவையும் அறிஞர்ன்னு மட்டும் சொல் என்று கேட்டிருக்கலாமே ! தலையில்லாமல் வால் ஏது ⁉️
@seenivasan7167Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-sx3rj3ct4rАй бұрын
திராவிட முன்னேற்றக் கழகத்தை இதைவிட அதிக கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் . ஆனால் இன்று திராவிடம் என்றால் என்ன என்று கேட்கும் பல்லு பழனிச்சாமியிடம் திராவிடம் என்ற பெயரில் உள்ள ஒரு கட்சி.சிதறிக்கொண்டு இருக்கிறது.