இப்படியும் ஒரு சபை இருக்கிறதா. கேட்கவே வேதனையாகவே இருக்கிறது. ஐயா உங்கள் விளக்கம் அருமை. கர்த்தருக்கு நன்றி.
@johnson.samuvel19832 ай бұрын
மரியாதை கொடுத்து பேசுவதற்கு சகோதரர் என்று மட்டுமே சொல்லுங்க பிரதர்,, போதகர்...போதகர்... என்று சொல்லும்போது நெஞ்செல்லாம் வலிக்கிறது,,
@Selvakumar145882 ай бұрын
மிகவும் அருமை! உங்கள் ஊழியத்தின் மூலமாய் தேவன் அநேகருடைய கண்களை திறக்கட்டும். 🤝 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
@joshuaesthar9732 ай бұрын
நான் இந்து குடும்பத்திலிருந்து இரட்ச்சிக்கப்பட்டேன். ஒரு ஆளாக வாழ்க்கையில் படாதபாடுபட்டு பரிசுத்தமுள்ளவருக்கு நான் எப்படி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று கர்த்தருடைய பெரிதான கிருபையால் பல வருடங்கள் உருவாக்கப்பட்டு ஒரு வழியாக இயேசப்பா பிள்ளையாக வாழ்கிறேன் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். இப்படி இருக்கும் போது இவன் அதாவது நீங்க போதகர் என்று கனம் பண்ணின இந்த மதுரை பைத்தியம் எவ்வளவு துணிகரமாக சினிமாப் பாடலை பாடி சபையாரையும் இவன் பாவத்தில் பங்கெடுக்க வைத்துள்ளான். இவன் நாசமாப் போகட்டும் ஏன் இப்படி சொல்கிறேன் என்று கோபப்படாதீங்க சகோதரா. சினிமா சீரியல் பார்த்து தான் நானும் நாசமாகிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போ அது எவ்வளவு அருவருப்பானது என்பதை புரிந்து கொண்டேன். சபையாருக்கு போதிக்கிறவன் புத்தியோடு நடக்க வேண்டாமா இவனைப் போல் சில பைத்தியங்கள் கர்த்தர் கொடுத்த கிருபையை போக்கடித்து வாழ்கிற கள்ள ஊழியர்களாக சுற்றுகிறான்கள். இவனை நம்பும் விசுவாசி என்ற பெயரில் வாழ்பவர்களுக்கு வேதத்தில் கர்த்தர் இப்படி சொல்லியிருக்கிறாரா என்று கூடைய தெரியாது ???? அப்போ இவர்களுக்கு எதற்கு சபை??? உலகத்தாருக்கு ஒத்த வேஷம் தரித்துக் கொண்டு வெளியிலேயே சுற்றலாமே. ஏன் மற்றவர்கள் இரட்ச்சுப்புக்கு இடறலாக இருக்கிறார்கள். கர்த்தருடைய வல்லமை தெரிந்தே இவ்வளவு துணிகரமாக வாழ்கிறான்கள். இன்னும் கோபம் கோபமா வருது.சிறு வயதிலிருந்து இப்படியாப்பட்ட தெய்வத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று நினைத்தாலே அழுகையா ஆதங்கமாக இருக்கு. ஆனால் இவனை போன்றவர்கள் செய்வதை பார்த்தாலே.......
@leogracious73452 ай бұрын
" உன் ஆடுகளின்" நிலைமையை நன்றாய் அறிந்து கொள்... "உன் மந்தைகளின்" மேல் கவனமாயிரு... நான் போன பின்பு (சத்தியம் விலகிய பின்பு... அல்லது விலகுகிற இடத்தில்) மந்தையை தப்ப விடாத கொடிய ஓநாய் கூட்டங்கள் வரும் என்று அறிந்து கொள்ள வேண்டிய காலம் இது... நாம் நமது சபைகளுக்கு சத்தியத்தை கொடுப்பதிலும் சரியான பாதையில் நடத்துவதிலும் 100% கவனம் வைப்போம்... அவர்கள குருடனுக்கு வழிகாட்டும் குருடர்களாக இருக்கட்டும்
@blessinggrace63722 ай бұрын
அன்பு சகோதரர் அவர்களே இப்படிப்பட்ட மனிதனுக்காக நான் மிகவும் அதிகமாக ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் நிச்சயமாக இந்த மனிதனும் ஒரு நாள் இரட்சிக்கப்படுவான் அவனை பின்பற்றுபவர்கள் ஒரு நாள் நிச்சயமாக இரட்சிக்க படுவார்கள் எவனுக்காவது நாம் ஜெபிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமையாய் இருக்கிறது நியாயத்தீர்ப்பு இவன் தலையின் மேல் விழுவதற்கு முன்பதாக கர்த்தர் இவனை இரட்சிக்க வேண்டும் என்று நாம் ஜெபிக்க வேண்டும்
@joshuasambathanitha81232 ай бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் அன்பின் வணக்கம், மிகவும் இருதய கடினத்துடன் பார்க்க முடியாமல் பார்த்தேன் உங்களின் விழிப்புணர்வு சார்ந்த வீடியோக்கள் அவ்வப்போது நான் கண்டுள்ளேன். அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு வேதனை,கர்த்தர் உங்களை இது போன்ற விழிப்புணர்வு சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு களை எடுக்க இன்னும் தேவன் உங்களை ஆயத்தப்படுத்துவாராக 🙏🩵
@jjohnsathian55092 ай бұрын
இப்படியும் ஒரு சபை இருக்கிறதா. கேட்கவே வேதனையாகவே இருக்கிறது. ஐயா உங்கள் விளக்கம் அருமை. கர்த்தருக்கு நன்றி. THANK YOU JESUS
@b.manasepeter99152 ай бұрын
பாராட்டுக்கள், சகோதரரே. மிகவும் தேவையான எச்சரிக்கை பதிவு...
@sahayarajraj88312 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா நன்றி இயேசுவுக்கே புகழ்
@mariaxty2 ай бұрын
Dear pastor, praying for you sincerely. Pls continue talking about these important issues. I am from Madurai and It is shocking and heart breaking to see the congregation clapping and singing along. Where are their senses? Even if it makes 2 people to think it will be great. God be with you!!
@adithlechumysubramaniam66072 ай бұрын
சோஸ்திரம் பாஸ்டர்: அவர்கள் எல்லாம் மதி கேடர்கள். தேவன் தான் அவர்களைத் திருத்த வேண்டும். நீங்கள் ரொம்ப அருமையாக கண்டித்து உணர்த்துகிறார்கள். மிக்க நன்றி பாஸ்டர்.
@jackbala8182 ай бұрын
ஐயா எனக்கு ஒரு கேள்வி கடவுள் மனிதனை ஆண் பெண்ணாக இரு பாலினத்தை படைத்தார் அப்படி இருக்கையில் எப்படி மூன்றாவது பாலினம் வந்தது இந்த கேள்வி என மனதில் தோன்றியது இதற்கான விளக்கத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
@NSAFLASH00711 күн бұрын
இவ்விதமான கள்ள உபதேசங்களை எப்போதும் எதிர்க்க வேண்டும் பாஸ்டர். ❤
@jothirajesh7572 ай бұрын
மிகவும் சரியான பதிவு பிரதர் ..... கண்டித்து உணர்த்தியதற்கு நன்றி
@nambidurai34962 ай бұрын
வேதம் வாசிக்காமல் சினிமா படம் பார்த்துவிட்டு சபை நடத்தினால் இந்த நிலைமை தான்
@aromakitchen-lk3wr2 ай бұрын
Praise The Lord Brother🙏 Good Question and explanation,, every True Minister should raise and protects like false Prophets n Teacher.. God Bless You Brother🙏
@muniandy1302 ай бұрын
சகோதரரே இவர்கள் பாடுவது தீர்க்கதரிசன பாடல் அல்ல அவர்களுடைய ஜென்ம சுபாவ பொறுக்கி தன்மையை வெளிப்படுத்தும் காரியம் !
@premkumarvijayakumar74922 ай бұрын
சாத்தானின் கிரியையின் உச்ச நிலை தான் இது. இவன் போதகனே இல்ல பிரதர். பாவம் இந்த மக்கள். வேதத்தையே படிக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கும் மக்களுக்கு கொடுக்க பட்ட தண்டனை தான் இது. இதை நாம் இப்படியே விட்டு விட கூடாது. விரைந்து அழிக்க வேண்டும் இந்த வித கொள்கைகளை.
@premajeeva56842 ай бұрын
நன்றி நண்பரே உங்கள் பதிவு மிகவும் அருமை இயேசப்பா ஆசீர்வதிப்பார்
@jamesarokyaraj97852 ай бұрын
Praise the Lord Brother, Thanks for giving such a awareness message. God bless your ministry.
@jonejogan58422 ай бұрын
மந்தையா தப்பவிடாத ஓநாய் வந்து விட்டது போல, காப்பாற்ற வேண்டும் என் தெய்வமே
@EstherDharmaraj2 ай бұрын
நானும் மதுரை தான்..... இந்த ஃப்ராடு ஊழியனால் கர்த்தர் மனஸ்தாபம் படுவார்.... சாத்தான் துள்ளிக்குதித்து சந்தோசப்படுவான்
@Theeran-n9c2 ай бұрын
மிகவும் வேதனையாக இருக்கிறது பாஸ்டர்
@sundararajansrinivasagam82242 ай бұрын
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே இது முன்னாள் முதல் அமைச்சர் மாண்பு மிகு MGR அவர்கள் பாடியுள்ளார்கள். இதை இக்கால பணம் தின்னும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் நோக்கி நான் பாட நினைக்கிறேன்.இது கர்த்தர் எனக்கு கொடுத்த தரிசனம் என்று பொய் சொல்ல விரும்பவில்லை.
@ilayaraja59822 ай бұрын
வாழ்த்துகள் ஐயா , இப்படிப்பட்டவர்களை தொடர்ந்து கண்டனம் பண்ணுங்கள்.
@MargaretH-j7i2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.god bless you brother.
@rubanjack.2 ай бұрын
Thank you for standing in Truth and helping us 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@virginiebidal54342 ай бұрын
Brother நீங்க மிக மரியாதையாக தவறு செய்பவரை திருத்த எடுக்கும் முறை அருமை எங்கள் மனநிலைக்கும் ஒரு திருத்தமான விளக்கம் கிடைகிறது.மிக்க நன்றிங்க Brother. இறைவன் தந்த பைபிள் வார்த்தைகளை தவிர எதுவும் நமக்கு நன்மை தர கூடியது எதுவும் இல்லை இந்த உலகிலும் நாம் காணகூடாத உலகிலும் என்பது 100/100 உண்மை.விஞ்ஞானம் பற்றி இன்று வரை விஞ்ஞானம் கண்டுபிடித்து கண்டுள்ளவை கூட அன்றே எழுதப்பட்டுள்ளது, சைக்காலஜி பிரச்சனையா அதற்க்கும் பதில்.மனிதன் சரியாக வாழ மனதளவிலும்,வெளி உலகிலும் கூறும் பொக்கிஷம் நம் இறை நூல் மட்டும்தான் .பாவம் நம்மை கொன்று போடும் இது உளவியல் நிபுணர்கள் ஒத்துக்கொள்ளும் உண்மை இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இறை வழியே சிறந்த வாழ்வை நமக்கு தரும் நன்றி.
@mahaimman13092 ай бұрын
இதல இருந்து ஒன்னு நல்லா தெரியுது பிரதர் இது கடைசி காலம் இப்படி கள்ள ஆட்கள் எலும்புகிறார்கள் இவர்களை கர்த்தர்தான் சந்திக்கணும் ஆனால் இவர்கள் சபையில் இப்படி சினிமா பாடல்களை பாடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள் இது எப்படி சபை ஆகும்??? இது சபை இல்லை சினிமா கூடம் இவர் எப்படி பாஸ்டர் ஆகமுடிவும்?? இல்லை ( கர்த்தர் இருக்கும் இடம், தேவ பிரசனம் இருக்கும் இடம் தான் சபை தேவ சாயளாக வாழ நினைப்பவனே ஊழியன் 💯)
@jbeagle8627Ай бұрын
PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD, AMEN HALLELUJAH
@sasikumar58222 ай бұрын
very good explanation brother, many of the youngsters even baptized young people also follow and encourage this type of preaching.
@ManiDaniel-j2o2 ай бұрын
☦️ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 பாஸ்டர்.மிகவும் அருமையான விளக்கம்.சினிமா பாடல்கள் மூலம் தேவன் பேசுவார் என்றால் இயேசு கிறிஸ்து பிறந்து மரிக்க வேண்டிய அவசியம் இல்லை.பரிசுத்த வேதாகமம் என்று பெயர் வைக்க வேண்டியதும் இல்லை,தேவனுடைய வருகை மிகவும் சமீபமாக இருக்கிறது.சினிமா பாடல்கள் கேட்டு சபை செல்லும் மக்கள் தேவன் எப்படி பட்டவர் என்பதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.மிகவும் வேதனைக்குரிய விஷயம்.😭
@sandanamariejoseph53362 ай бұрын
ஆமேன்! இயேசுவின் இரத்தம் ஜெயம்! இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்! இயேசு அப்பா அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட கிருபை செய்யும் இயேசு அப்பா ஆமேன் அல்லேலூயா ஆமேன்
அதிகாலை ஜெபத்துல எங்க பாஸ்டர் அம்மா சொன்னாங்க. இப்பொது தான் இந்த வீடியோ பார்க்கிறேன்.. மிகவும் வேதனையாக இருக்கிறது...
@joycehome34392 ай бұрын
Amen thanks for your awareness message God bless your ministry.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 ай бұрын
நல்லதொரு விழிப்புணர்வு👍👍
@jeyamarys81812 ай бұрын
தவறு தவறு தவறுதான். Super bro.👌
@jamesjames94492 ай бұрын
வேதனையாய் இருக்கு ஐயா
@divyaselvapandiyan89002 ай бұрын
ஆண்டவர் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்
@jome1978Ай бұрын
dear Mr. Solomon, i appreciate your concern about the body of christ... Instead of asking question to their believers, you can call Mr. Justin through the video conferencing and He can give right answers to you and you can publish it in your media pages...I hope Mr. Justin will sure agree for this... Kindly do Justice to the body of Christ ... we are all call for become One... and not to be divided.... thank you... with love. Joshua Daniel. bangalore....
@AmalaPaul-z8m2 ай бұрын
Kartharukku. Sthothiram. Nalla sonneenga. Pastar. The sn. Ungalai. Asirvathipparaga.Amen
@spjcreation9742 ай бұрын
Yes this is What Pastor Jacob Jayaraj was talking from past 2 months but now voices are coming from TN also really appreciated pastor ...
@Arunplayer122 ай бұрын
GOD speaks clearly about these people in 2 peter2. It is high time for all Churches bend their Knee in prayer and Praise protect our churches from these doctrines. It is high time we all need to pray for churches and our Country so that God will bring revival.
@bennetfletcher4032 ай бұрын
சினிமா பார்ப்பது பெரிய பாவம். அந்த கேடு கெட்ட சினிமாவில் இருக்கும் பாடல்களை தேவனுடைய சபையில் பாடினால் அந்த ஆளுக்கு எவ்ளோ திமிரு & தைரியம் இருக்க வேண்டும். ஆண்டவர் அந்த ஆளை கொல்லாமல் விட்டு வைத்திருக்கிறாரே 😤😤😤😡😡😡 நீங்க கேள்வி கேட்டால் மட்டும் அந்த ஆளு சினிமா பாடல்களை பாடுவதை நிறுத்தி திருந்தி விட போகிறாரா. அந்த ஆளு தான் சபையில் மனசாட்சியே இல்லாமல் முட்டாள்தனமாக சினிமா பாடலை பாடி கொண்டு இருக்கிறார் என்றால். அந்த சபைக்கு போய் நிறைய மக்களும் முட்டாள்தனமாக போகிறார்கள் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்கவில்லை & உற்சாகமாக சினிமா பாடலை பாடி கொண்டு இருக்கிறார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக & வேதனையாக இருக்கிறது 😬😬😬😝😝😝🤔🤔🤔
@karusamuel27712 ай бұрын
Excellent. Praise the Lord
@1001editz2 ай бұрын
தூங்குகிறவனைத்தான் எழுப்ப முடியும் நடிக்கிறவனை எழுப்ப முடியாது அவர் காசுக்காக அப்படி செய்கிறார்
@shivavijayanand99482 ай бұрын
உங்களுடைய காணொளிக்காக தான் காத்துகொண்டிருந்தேன் அய்யா.
@kirubasangeetha43182 ай бұрын
ஆண்டவருக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@emeldachinnarani51072 ай бұрын
உண்மை ஐயா சரியான விளக்கம் நன்றி.
@fathimaJ84462 ай бұрын
Brother whatever you are saying in totally correct. Their eyes of the heart are blinded by the master of the world to know the truth of the holy scriptures 😢
@jkeyj88572 ай бұрын
Excellent bro. Keep it up.👏👏 Have you noticed this, even in the songs sung (written nowadays)in churches there's no words like Christ, Jesus, cross,கர்த்தர், but generalized .Please teach that also.
@baluppaul90712 ай бұрын
Good explanation brother please pray for their act
@saralasathish50362 ай бұрын
இவருக்கு சமீபமாயிற்று ஏனென்றால் என் தேவன் மகா பெரியவரும் நியாயதிபதியாய் இருக்கிறார்
@JESUSISALIVEMINISTRIES-SAMUEL2 ай бұрын
I am appreciate your caution
@jeradinmichael53822 ай бұрын
Praise The Lord Jesus Christ. Good message.
@marymasolica5762 ай бұрын
Praise the lord Jesus bless my children's and give a good job and bless my daughter for marriage with good life partner Jesus Amen 🙏🏻
@rajapandian60832 ай бұрын
ஆபிரகாம் சார்லஸ் என்ற ஊழியன் வாழ்க்கையில் நடந்தது எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கை
@jeremiahsoundarraj48992 ай бұрын
சரியான சத்திய விளக்கம்...❤
@michaelmanohar1512 ай бұрын
பாஸ்டர் சில செவிட்டு விரியன் பாம்புகளுக்கு எவ்வளவு வசனத்தில் ஊதினாலும் செவிட்டு விரியன் கேட்கவே கேட்காது, ஒரு நாள் அதுவே திரும்பி கொத்தும்போது கேட்கும் அப்போ உயிர் இருந்தா !!
@RonshanRonshan-gp8mz2 ай бұрын
Super!Vilakkam Brother
@ArunamichaelrajАй бұрын
பிரதர் பிரைஸ் எலாட் பிரதர் நானும் எங்க குடும்பமும் கிட்டத்தட்ட சினிமா தியேட்டருக்கு போய் 30 வருஷம் ஆகுது நீங்க சொன்ன மாதிரி நானெல்லாம் சின்ன பிள்ளையா இருக்குறப்போ ஓரளவு எல்லா தியேட்டர் இருக்கு போய் பார்ப்போம் எல்லாம் அது என்னுடைய ஒரு 28 வயசுல என்னுடைய குழந்தைகள் நான் என்னுடைய கணவர் யாருமே சினிமா தியேட்டர் பக்கமும் போவதில்லை எங்க வீட்டுல டிவி கேபிள் கனெக்சன் இல்லை சர்ச் காலேஜ் ஸ்கூல் அத விட்டா பிரேயர் மீட்டிங் இவ்வளவுதான் இப்படித்தான் வாழ்ந்து வந்தாங்க கர்த்தர் அருமையா ஒவ்வொருத்தரும் ஆசீர்வதித்து நல்லா வாழ்ந்துட்டு இருக்காங்க இப்ப வந்து எங்கேயாவது பஸ்ல நாங்க போறப்போ இல்ல கால் டாக்ஸி ல போறப்போ அந்த சினிமா பாட்டு டிரைவர் போட்டார்னா பஸ்ல ஒன்னும் பண்ண முடியாது கால் டாக்ஸில ரொம்ப தயவாய் சொல்லிடுவேன் பிரதர் தயவு செஞ்சு சினிமா பாட்டு போடாதீங்க நீங்க நிறுத்திடுங்க அப்படின்றவ பஸ்ல ஒன்னும் பண்ண முடியாது அதனால இயர் போன் போட்டுட்டு ஏதாவது மெசேஜோ இல்ல பெர்க்மான்ஸ் பாதர் பாடலையும் கேட்டுட்டு போறது என்னுடைய வழக்கம் எங்க குடும்பத்துல எல்லாருமே அப்படித்தான் இப்ப போய் நான் சினிமா பாட்டு பாருங்க அப்படின்னு சொல்லி சொன்னாலே அவங்க எல்லாம் என்னை எதுலயாவது போட்டு அடிக்க வந்துருவாங்க எனக்கு ரொம்ப சிரிப்பு தான் வருது நெஜமாலுமே ஆத்ம பாரமும் இருக்குது எப்படிப்பட்ட ஊழியக்காரர்களா ஊழியம் செய்கிற ஆண்டவருடைய ஊழியத்தை இப்படிப்பட்ட ஊழியர்கள் ஊழியம் செய்வது மிகுந்த மன வேதனையும் அதே நேரம் பயத்தையும் உண்டு பண்ணுகிறது
@MohammedKitto2 ай бұрын
Praise the lord brother 🎉🎉🎉
@Chennai_girl_2 ай бұрын
Well said Pastor! Those who go to his gathering MUST repent! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@KamatchiGetzhi2 ай бұрын
அருமையான விளக்கம்
@shekarangamuthu74012 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். நான் 80. 90.97வரை சினிமா மோகத்தில் மூழ்கியிருந்த என்னை அதிலிருந்து விடுவித்தார். என்னை பிரித்தெடுத்து நாளிலிருந்து தந்தை berghmans . சாஸ்திரியார் பாடல். கீர்த்தனைகள். சாரல்நவரோஜ் பாடல். எமில் ஜெபசிங் பாடல். இப்படி இன்னும் அநேக பாடல்கள். பாடிக்கொண்டுதேவனை மகிமைப் படுத்தும்படி செய்கிறது. இந்த மாதிரி கொமாலிகளுடைய காரியம். அந்த சபையின் மக்கள் பரிதாபம். வசனம் தான் ஞாபகம் வருது. யாக்கொபு.......
@baskaranbaskaran73492 ай бұрын
Super brother Super
@KrishnaVeni-hn8gs2 ай бұрын
இப்படிப்பட்ட சில மனிதர்களால் தான் ஆண்டவரின் நாமம் தூஷிக்கப்படுகிறது
@KannanKannan-hw6mh2 ай бұрын
கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. யூதா 1 : 18
@SubashiniRuban2 ай бұрын
Very sad to note such preachings. They are answerable to God. Thank you Pastor for enlightening people with facts. God bless you.
@immanimman40632 ай бұрын
அந்த சபைக்கு போறவங்க யாராச்சு இருக்கீங்களா 😅
@Sridhar-id7bu2 ай бұрын
Unga edhirppukku nandri Brother
@ShaanSaran_GS1492 ай бұрын
Very soon... Rest in peace Justin and his entire Generation....
@francinamary40672 ай бұрын
Thanks for you r kind information,🙏🙌🙌
@christinaramesh69632 ай бұрын
ஒரு பெண்ணும் சபையில் முக்காடு போடவில்லை.... இன்னும் என்னென்ன கேலி கூத்தோ அந்த சபையில்.
@vinolind66712 ай бұрын
Thank you for sharing this brother
@BenniDossUyiranavarey2 ай бұрын
You are 100% Right pastor.Real prophesy is warning against sin.continue your You tube posts.God bless
@PinkyPaul-k5q2 ай бұрын
இயேசப்பா இவர்களை இரட்சியும்!
@el-shadaipentecostalmissio82672 ай бұрын
Thanks for your message pastor
@divinkuttan20612 ай бұрын
4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள், மத்தேயு 24:4 5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:5 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். மத்தேயு 24:8 11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:11 23 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். மத்தேயு 24:23 24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மத்தேயு 24:24
@emimasenthil10052 ай бұрын
இவர்களைப் பார்த்தால் எனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கிறது பிரதர் இவர்கள் இந்த ஆலயத்திற்கு போவதற்கு பதிலாக அவர்கள் விக்கிரக கோவிலுக்கு போய் இருக்கலாம் போல நிச்சயம் அவர்களுக்கு நரகமே காத்திருக்கிறது
@josephinealex59402 ай бұрын
வேதனையின் உச்சம்....பதிவின் நோக்கம் சிறந்தது...🙏
@singfunny78492 ай бұрын
Please explain about calvinism, predestination, election brother. I believe Christianity is a balanced life. I don't know how to handle these things when I hear them.
@jeevathipathigospelministr76192 ай бұрын
சகோதரா இது கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் இவன் மனம் திருந்தி வாழ நாம் அனைவரும் ஜெபிப்போம் 😭😭😭😭
@devigaa73862 ай бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ
@Heavenlybakers2 ай бұрын
சினிமா பாடலின் வழியாக என்னிடமும் பேசினார். திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா பாடலை நான் கேட்டுக்கொண்டிருந்தபோது அருவாளை தீட்டிக்கொண்டு போய் மதுரை பாடல் போதைகுருவை ( போதகர் ) பிழந்துவிடுமாறு எனக்குள் பேசினார்.
@gajalakshmi81492 ай бұрын
Thank you brother
@StephenDaniel-b9u2 ай бұрын
மத் 24:5 அநேகர் என் நாமத்தை தரித்துக்கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள்.கடைசி நாளில் வஞ்சிக்கிற வர்கள் முஸ்லிம் அல்ல இந்து அல்ல கிறிஸ்தவன் தான் வஞ்சிப்பார்கள்
@AaronJayachandran2 ай бұрын
Well Said Dear Brother, Even after this if the church members gives him offering and tithe, and helps this guy to run his building with Electric power and PA system, to continue promoting movies and actress, Curse upon the church members.
@selvakumar35302 ай бұрын
மத்தேயு 26:30. அவர்கள் ஸ்தோத்திர பாடலை பாடினார் கள் நாமும் கர்த்தருடைய நாமத்தை உயர்த்தி பாடுவோம்