ஐயா இந்த பதிவிறக்கு ஆயிரம் நன்றிகள்.புத்தகம் வாசித்தல் என்பது சில சமயம் பல லட்சம் ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் கிடைக்கிறது.நாம் அறியாத கோடான கோடி சந்தேகத்திற்கு உண்மையான தீர்வு கிடைக்கிறது.ஒருவன் நல்ல உபயோகமான பண்பாலனாக மாற உதவி செய்கிறது.நீங்கள் நீடூழி வாழ்க.
@govindarajanvasantha78359 ай бұрын
❤valgavalamudan ❤
@theivaranirajendiran29072 жыл бұрын
As usual your content is very impressive
@poothasamyp93853 жыл бұрын
I like SR's speech and writing.
@saravanankaliaperumal86023 жыл бұрын
Super sir 🙏👏
@dr.g.elangovan51162 жыл бұрын
Super speech
@bala4757 Жыл бұрын
🙏
@muthusumon8671 Жыл бұрын
👏👏👏💕💕
@SUMAYAHkidsTV Жыл бұрын
I like your speech sir . Unga speech ketute tha na thinamum thoogre😊
@kumarnarayanaswamy3852 жыл бұрын
பள்ளியை புத்த மதத்திற்கு முன்பே நமது மகாபாரதம் ராமாயண காலத்திலேயே இருந்திருக்கிறது..
@Madhavan-fr5fu3 ай бұрын
💐💐💐👌👌👌👌👌👍👍👍
@sivamtv4759 Жыл бұрын
நம் தமிழகத்தில் திருமுறைகள்18000.பாடல்கள் சங்க இலக்கியங்கள் 8000.பாடல்கள் கம்பராமாயணம்12000பாடல்கள் மகாபாரதம் 4000 திவ்யபிரபந்தங்கள்4000 சிற்றிலக்கியங்கள் பல ஆயிரக்கணக்கானது இவற்றை எல்லாம் நம் மக்களுக்கு எடுத்து கூறாமல் உலகநூல்களை பற்றி மட்டுமே பெருபாலும் பேசுவதேன்.
@radhakrishnanjagannathan41263 жыл бұрын
நன்றி பேசவும்
@lakshmi48233 жыл бұрын
Yes It is Honey ..
@padmavarsni77023 жыл бұрын
Dhammapadam book engu kidaikkum. Enna vilai. Please give details.
@jagan19873 жыл бұрын
New booklands t Nagar
@jagan19873 жыл бұрын
New booklands t nagar
@devanand.r35262 жыл бұрын
🙏🌷🏆✅👍👈
@tamizhpasanga6613 жыл бұрын
Valimai update 🙏 please
@manomano4033 жыл бұрын
நேற்றைய வாழ்வு வரலாறு! இன்றைய தேவை நிம்மதி!! நாளை என்பது நம்பிக்கை!!! .. 10.47 07.04.2021 💙🧡💛💚⛳💙🧡💛💚💜
@manomano40311 ай бұрын
கோவில், சமூக மயப்பட்ட எண்ணங்களை விருத்தி செய்யும் பண்பாட்டுக் களம் ஒன்றாக ஆக்கப்பட்டால் நல்லது! அரசியலும், தனிநபர்களின் பொருளாதார சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதற்காக அல்லாமல் மனிதர்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்து, ஆரோக்யமான சமூகப் பிரஜைகளை ஆக்கி வளர்க்கின்ற ஒன்றாக உருவாக்கப்பட்டால் நல்லது!! அறிவுசார்ந்த எண்ணங்கள் யாவுமே நம்பிக்கைகள் எதற்காயினும் விரோதமானவை இல்லை!!! அறிவுத் திருக் கோவில் போன்ற சமூக தரிசன ஊடகங்கள் வாயிலாக, சுகி சிவம் ஐயா போன்ற மெய்யியலாளர்கள் கருத்துரைக்கின்ற நல்ல சந்தர்ப்பங்களை, ஒரு வாய்ப்பாக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள்!!!! .. 08.25 04.10.2023