JskGopi #JayamskBakthi #jskgopimurugarinterview #vadapalanitemple #bhakthiinfinity முருகனுக்கு மாலை அணிந்தால் வாழ்வு உயரும்.... | JSK Gopi Interview | Murugan Miracles For Business : Email : vangapanampannalam@gmail.com
Пікірлер: 740
@sakthiv14199 ай бұрын
I blessed to see this video . I didn’t subscribe this channel and didn’t search about Lord murugar in recent times . But came to my screen . I am very happy to enlighten with this words . Happy to see in last day 2023 ., let’s begin with new year with good vibes . Thank you so much for this content anna 🥰
@priyakisnan8 ай бұрын
Yes me too!!!!! Ever since I started fasting for sashti. All murugan related news❤❤❤
@SripriyaRajagopal8 ай бұрын
for me too
@chandrasekarank64997 ай бұрын
😊
@sathysrajini25006 ай бұрын
❤❤❤❤
@varadhanrathinam13269 ай бұрын
ஐயா என் பெண் குழந்தை ஆட்டிசம் 5வயது வரை நடக்காமலும் பேசாமலும் இருந்தால் மருத்துவர்கள் இது அவ்வளவு தான் கைவிட்டு விட்டார் நான் குமரகோட்டம் மனமுறுகி சஷ்டிஅன்று கண்ணீர் மள்கி வேண்டி கொண்டேன் இன்று என் மகள் 15 வயது ஆகிவிட்டது சஷ்டி கவசம் பாடுகிறாள் கால் பந்து இன்று சாலையில் விளையாடுகிறார் இது அனைத்தும் முருகன் திருவிளையாடல் ஓம் சரவண பவ
@sup12345ish9 ай бұрын
இதை கேட்டு மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
@veerampandiyarajanbose96089 ай бұрын
முருகனின் அற்புதம் 🎉❤
@bhuvanaravi61909 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏
@rohinikaruppusamy88879 ай бұрын
En kulanthaikkum pblm than😢
@SujiSuji-rd7gl9 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@nithiyairudhayaraj4259 ай бұрын
என் அப்பன் முருகன் புகழ் jsk gobi அண்ணன் மூலம் தெரிந்து கொள்ள காத்திருக்கும் சங்கம்
வணக்கம் சார்... நான் பிரியதர்ஷினி ,எங்க வீட்டுல யாருமே முருகப்பெருமானை வழிபாடு செய்யமாடங்க..., ஆனா நான் எப்போதும் முருகா முருகா சொல்லிட்டு, ஆறுமுகம் திருப்புகழ் பாடல் பாடுகிறேன் 😊... என்னோட life full ah முருகா மட்டுமே
@Srilakshmisilks1239 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏
@shanthibaskaran90509 ай бұрын
கோபி சார் நீங்கள் முருகனைப் பற்றி பேசும்போது எங்களுக்கு முருகன் மேல் அதீத பக்தி உண்டாகுது சார் நன்றி சார் உங்களுக்கு
@padmanabanv.13949 ай бұрын
அண்ணா நீங்கள் ஒரு பதிவில் முருகன் காலடியில் படுத்திருப்பதாக நினையுங்கள் என்று சொன்னீர்கள் அப்படி நினைத்து தூங்கினேன் இன்றைக்கு முருகன் கனவில் வந்தார் அதுவும் எப்படி ஒரு கோயில் தோன்றியது கோபுரம் மலை மரங்கள். காடுபோல் தோன்றியது அப்படியே இரண்டு மயில் நடந்து சென்றது நான் என் கணவரிடம் சொல்கிறேன் மயில் என்று உடனே ஆகாயத்தில் சிவபெருமான் தாயார் காட்சி கொடுத்தாங்க அதன் பின் சிவபெருமானும் தாயாரும் நடனம் ஆடுவதுபோல் ஒரு காட்சி எனக்கு அவ்வளவு சந்தோஷம் இத்தனையும் என் கனவில் தோன்றியது கண்விழித்ததும் முருகனுக்கு நன்றி சொன்னேன் ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய அண்ணாமலையார் உண்ணாமலையார் போற்றி போற்றி போற்றி
@Munusami-pm8il7 ай бұрын
நீங்கள் பாக்கியசாலிதான் ஓம் சரவணபவ 🙏🙏🙏
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ6 ай бұрын
இப்பொழுது நான் வெளி நாட்டில் இருக்கிறேன். முதல் முயற்சியாக 48 நாட்கள் அசைவம் சாப்பிடாமல் முருகனுக்கு விரதம் இருந்து வருகிறேன். வரும் ஏப்ரல் 5th வரை. தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறேன் செவ்வாய் கிழமை விரதம் இருந்தும் வருகிறேன். ஓம் சரவண பவ. 🙏
@priyadharchinip45799 ай бұрын
ஓம் சரவண பவ எனக்கு கல்யாணம் முடுஞ்சு 10வருஷம் ஆகுது 9வயசுல பையன் இருக்கான் 2குழந்தை இத்தனை வருட காத்திருப்பு 7நாள் சஷ்டி பால் பழம் விரதம் இருந்தேன் மறு மாசமே என் வயிற்றில் கரு தங்கிடுச்சு எல்லாம் முருகன் செயல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vlog55779 ай бұрын
இப்பதிவில் வந்து முருகனை புகழும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு விதத்தில் அருள் பாலிக்கிறார் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏 அரோகரா...
@iyyappaniyyappan72368 ай бұрын
சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை சுப்ரமணியர்க்கு மிஞ்சின கடவுள் இல்லை
@SathyaSathya-bg7ed7 ай бұрын
Ponga pa enaya kastapatuthrar
@MARI_smv238 ай бұрын
பெண் குழந்தை வேண்டும் என்று முருகனை மனம் உருகி வேண்டினேன் முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தது...... ஓம் முருகா
@raguraman90938 ай бұрын
எந்த கோவில் முருகனை வேண்டினீர்கள்?
@MARI_smv238 ай бұрын
Palani
@anitha.s-xf3lw4 ай бұрын
கோபி ஐய்யா பேசுவதை கேட்டாலே மனது நிம்மதியாக உள்ளது...... நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம்........
@adhithri39549 ай бұрын
எப்போது முருகனை வேண்டுகிறேனோ அப்போது உங்கள் விடியோ வருகிறது.முருகன் திருவடிகள் போற்றி போற்றி.
@vlog55779 ай бұрын
அது தான் முருகனின் ஆசிர்வாதம்...❤ முருகன் உங்களுடன் துணை இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.... வெற்றி வேல் வீர வேல் சண்முகா சரணம் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@SathishKumar-cf3lt9 ай бұрын
Super JSK Gopi சார் இந்த கூட்டணி தொடரட்டும் ஓம் சரவணபவ🙏
@cheetahviji39889 ай бұрын
ஐயா ..அப்பன் கந்தனிடம் கேட்டது போல் என் கனவில் வந்து உன்னுடனே இருப்பேன் என்றார்....அது போலவே கார்த்திகை நட்சத்திரத்தில் குகனே உருவான குழந்தை பிறந்துள்ளது....மிகவும் மகிழ்ச்சி யாக 2024 ஐ தொடங்க இருக்கின்றோம்❤❤❤❤அப்பன் முருகன் அருளால்🙏🙏🙏🙏🙏அரோகரா🙏🙏🙏
ஐயா... நான் முருகர் பக்தை... அடியார் ஒருவர் கனவில் வந்து கந்தசாமிய கெட்டியா பிடிச்சிக்க... என்று கூறினார்...
@lakshmianandan38827 ай бұрын
மாலை எப்படி போடுவது. எத்தனை நாட்கள். பிறகு மாலை என்ன செய்யணும். விரதம் முறை சொல்லுங்கள் தயவு கூர்ந்து
@muruganyadhav8 ай бұрын
நான் பழநி தண்டாயுதபாணிக்கு வருடம் வருடம் மாலை அணிந்து பாதயாத்திரை செல்வேன் நாளுக்கு நாள் முன்னேற்றம் மட்டுமே... சோதனைகள் இருந்தாலும் 🙏🙏❤️
@SathyaSathya-bg7ed7 ай бұрын
Super
@Sakthivel-qv9dv9 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை முருகா முருகா முருகா
@m.sattanathan6929 ай бұрын
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு எல்லா புகழும் முருகக்க
@thamaraiselvan83096 ай бұрын
நான் தீவிர சிவபக்தன்.தேவாரமும் திருமுறையும் எனது மூச்சு..... முருகனை வழிபட வேண்டும் என்ற ஆசை ஏழுகின்றது...அவரை எவ்வாறு வழிபடுவது....என்ன செய்வது
@ArunKumar-sl9zs6 ай бұрын
அதே தான் அண்ணா .. நான் விபரம் தெரிந்து சிவன் கோவில் செல்வது பிரதோஷம் கடைபிடிப்பது தான் .ஆனால் இப்போது என்னை இந்த கோமன ஆண்டி எப்படி ஆட்கொண்டான் என்று தெரியவில்லை .எனக்கு வயது 27 . முப்பொழுதும் அவன் கற்பனை தான் வேறு எண்ணம் வந்தாலும் அதை நான் தவிர்க்கிறேன்.ஆனால் மனம் அமைதியாய் இருக்கிறது. யாரும் என்னை தவறு கூறவில்லை இப்போது என் சிந்தனையில் தாயும் தந்தையும் என அய்யன் முருகனும் மட்டுமே ..ஓம் ஶ்ரீ சரவண பவ ..
தினமும் உங்கள் பதிவுகளை மங்கையர்க்கரசி சகோதரியின் பதிவுகளை பார்க்காமல் இருக்க மாட்டேன் பழைய பதிவாக இருந்தாலும் அதை அப்ப தான் முருகன் மேல் இன்னும் காதல் வரும்.
@BabyGirl-dd5ld8 ай бұрын
அண்ணா இந்த நிமிடம் இந்த பதிவை என் அப்பன் முருகன் பார்க்க செய்துள்ளார் அண்ணா...🙏🏻நன்றி😢
@srisaravanan61384 ай бұрын
முருகா நான் முருகனுக்கு மாலையனிய நினைத்தாலும் முடியவில்லை இருப்பினும் 48நாள் விரதம் இருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்ய எந்த மாதம் சரியாக இருக்கும்
@tnpsccoaching20232 ай бұрын
ஆடி
@outofvedio8539 ай бұрын
உங்கள் வார்த்தைகளை கேட்கும்போது முருகர் என் வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக உள்ளது.மேலும் என் கையிலும் கடந்த 3 மாதத்தில் வேல் போன்ற ரேகை உருவாகி உள்ளது. இதை பற்றி யாரிடம் கேட்டு தெளிவது என்று நினைத்து கொண்டு இருந்த போதுதான் தங்களின் காணொளியை பார்த்தேன் மிக்க நன்றி ஓம் முருகா🙏🙏🙏
அண்ணா உங்க பதிவு தான் தேடுறேன் யூ tube வந்தாவே... ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻
@World_of_Asmr...9 ай бұрын
கடந்த பத்து நாட்களில் எனக்கு இரண்டு முறை பழனிக்கு செல்வது போல் கனவு வருது முருகனிடம் கேட்கும்போது, முருகன் படதிலிருந்து பூ விழுந்தது., நான் இந்த வருடம் தான் முருகனை மிக்க பக்தியாக வணங்க ஆரம்பித்தேன். என்னை 14வயதில் திருப்பாராகொன்றம்தில் தத்து கொடுத்தார்கள் எனக்கு இப்போ 18 வயசு என்னை முருகன் kapatruvar🦚
@sdharunkumaran70119 ай бұрын
எங்கள் குலதெய்வம் பழனியப்பனே என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் நீங்கள்தான் நல்ல மதிப்பெண் பெற அருள் புரியவேண்டும்
@vijayalakshmin75987 ай бұрын
ஆம் இது உண்மை. நான் முருகனுக்கு மாலை போட்ட பின்பு தான் என் வாழ்க்கை நல்ல முன்னேற்றம் ........வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmianandan38826 ай бұрын
எப்படி மாலை போடணும். முறை சொல்லுங்கள்
@arunaraj37726 ай бұрын
Eppadi maalai podanum...
@VIDYUT-Mom9 ай бұрын
Hello sir, Saranya from coimbatore. Kind request Unga kaila irukara Mehandhi (Maruthani) pathi soluga anna please
@Itachigod_tn_639 ай бұрын
அண்ணா என் பெயர் பிரியா உங்கள் பேட்டி பார்த்த பிறகு நான் மாமிசம் உண்ணும் பழக்கத்தை விட்டு விட்டேன் அண்ணா பெண்கள் 48 நாள் மாலை போடலாமா பதில் கூறுங்கள் அண்ணா.
@Rajeshkumar-kq2ty9 ай бұрын
Podalam onnum agathu
@nithyar66529 ай бұрын
ஓம் சரவணபவ 🙏 சார் என் வாழ்வில் பிறந்தநாள் நாள் முதல் நோயால் வேதனை அனுபவித்து வருகிறான் எப்போ கடனும் அதிகமா இருக்கு வாழ்வில் துன்பம் மட்டும் அனுபவிக்கிறேன், ஆன பல முயற்சி எடுத்தும் பலன் இல்லை முருகா முருகா எப்பவும் முருகானு விரதம் இருப்பன் எல்லா தெய்வழிபாடு எனக்கு மிகவும் புடிக்கும், எல்லாருக்கும் என்னால் முடிந்த உதவி பண்ணுவேன், பசு மாடுக்கு எப்பவும் தண்ணிர் உணவு வழங்கும் பலக்கம் உள்ளது இல்லரிடமும் அன்பாகவம் உதவம் எண்ணமும் உள்ளது, ஆனால் என் வாழ்வில் எப்போ வரை எந்த மாற்றமும் நடக்கவில்லை நான் மிகவும் வேதனை அடைந்து கொண்டே இருக்கிறன், மெடிடேஷன் பண்ணுவது மிகவும் பிடிக்கும் அதி காலை எழுவதும் பிடிக்கும் ஆனால் எதற்கும் எந்த பலனும் இல்லை என்ன பண்ணுவது என்று தெரியல, ஏன் பிறந்தம் செத்துரலாம்னு தோணுது வேதனையை தாங்க முடியல எதாவது வழி இருக்க pls கொஞ்சம் சொல்லுங்க ஏன் என் வாழ்வில் முருகர் ஏதும் பண்ண மாற்றாரு நான் என்ன பண்ணனும் pls சொல்லுங்க
@gomathimohan59909 ай бұрын
சென்னிமலை முருகபோற்றி
@pmahesh33769 ай бұрын
நான் முருகனுக்கு மாலை போட்டு இருக்கிறேன் கருங்காலி மாலையும் போட்டு இருக்கிறேன் இரண்டையும் ஒன்றாக போடலாமா
@jskgopi-tamilfilmindustry60259 ай бұрын
வேண்டாம்....
@rrassia88039 ай бұрын
சகோதரா நான் முருகனை புடிச்சி இருக்கேன் நீங்கள் பேச பேச முருகன் மேல் பக்தி அதிகம் ஆகுது எனக்குள் சில மாற்றங்கள் தெரிகிறது அந்த வழியைக் காண்பித்த சகோதரா நன்றி வடபழனி கோயில் தங்களை ஒரு நாளாவது ஒரு முறையாவது பார்த்து நன்றி சொல்ல வேண்டும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nirmalamala93517 ай бұрын
பழனிபோயிட்டு வரும்போது ஒரு திருநங்கை நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிடுவேன்னு சாபம் விட்டாங்க அதுல இருந்து நான் ரொம்ப ஹெல்த் இஸ்ஸுவும் ரொம்ப கஷ்டத்திலே இருக்கிற திருப்பி பழனி வந்தால் நல்லாயிருமா உங்களுடைய இன்டர்வியூ வீடியோஸ் நிறைய பார்த்திருக்கேன் எனக்கு முருகர் னா ரொம்ப பிடிக்கும்
@sheejaharipad38577 ай бұрын
கட்டாயம்.திருப்பி பழனி ஆண்டவரே பார்த்து சங்கடதே சொல்லுங்கள் அவர் உங்களை நல்லா வெய்யப்பர்
@cookwithsrinidhi6 ай бұрын
Avanga apdi pesra alavu neengal ena seitheergal thozhi?
@thamaraiselvan83096 ай бұрын
திருநங்கையை யாராவது பார்த்தால் புதிய சேலை வாங்கி கொடுங்கள்.இவர்களின் ஆசியை பெற்றுக் கொள்ளுங்கள்..அங்கே பின் தொடரும் கர்மா...இங்கே சரி செய்யப்படும்
@playernoname16869 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🥰👌
@sriannaisri80689 ай бұрын
நான் சின்ன குழந்தையில் இருந்தே முருகன் பக்தை குனிந்தாலும் நிமிர்ந்தாள் உம் முருகா முருகா என்றுதான் சொல்லுவேன் ஆனாலும் இதுவரை எனக்கு சொந்த வீடு இல்லை எனக்கு மிகவும் வேதனை ஆனாலும் என் முருகனை நான் என் முருகனை விடமாட்டேன் அவன் என் அன்பு குழந்தை
@rajagurur47659 ай бұрын
🙏🦚ஓம் முருகா🦚🙏 உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 🙏 -கந்தர் அநுபூதி நாள் என்செயும், வினை தான் என்செயும், எனை நாடி வந்த கோள் என்செயும், கொடும் கூற்று என்செயும், குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும் தண்டையும், சண்முகமும் தோளும், கடம்பும் நமக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🙏🦚 - கந்தர் அலங்காரம் 🙏🦚அருணகிரிநாதர்🙏🦚🙏🦚ஓம் முருகா🦚🙏 உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 🙏 -கந்தர் அநுபூதி நாள் என்செயும், வினை தான் என்செயும், எனை நாடி வந்த கோள் என்செயும், கொடும் கூற்று என்செயும், குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும் தண்டையும், சண்முகமும் தோளும், கடம்பும் நமக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🙏🦚 - கந்தர் அலங்காரம் 🙏🦚அருணகிரிநாதர்🙏🦚
@SathishSathish-ee3cb9 ай бұрын
கந்தரலங்கரம் நான் ஒன்னு படிச்சேன்
@schoolboylife23698 ай бұрын
ஐயா பெண்கள் 48 நாட்கள் மாழை போடாலாம முருகருக்கு
@kavithakavitha97607 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா ஓம் சரவணபவ
@uthaya33214 ай бұрын
நல்லதை மனதில் நினைத்தாலே போதும் இறைவன் நம்மை தேடி வருவார் முருகா❤
@ravichandran60186 ай бұрын
Those who read shanmuga kavasam, it will protect you. powerful mantra, written by srimath pamban swamigal. srimath pamban swamigal tapovanam, pachalanaicken patti, palani.
சகோ.... சிவனின் ஒரு சக்தி தான் முருகர்..... ஜீவனை சிவனாக்கிடு னு கந்த குரு கவசம் தில் அன்றே கூறியுள்ளார்கள் அல்லவா..... அரோகரா.......
@venkateshc36458 ай бұрын
உங்கள் வார்த்தைகள் இன்னும் அதிகமாக பக்தியை ஏற்படுத்துகிறது. நன்றி 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@karpagams18709 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா....மை சூப்பர் ஹீரோ.... கருணை கடலே கந்தா போற்றி ஓம் முருகா போற்றி....🙏🙏🙏🙏
@abiarivu16028 ай бұрын
முருகா எங்களின் நிலப்பிரசினை தீர்த்து வைக்க வேண்டும் அப்பா
@KalyanasundaramKalyanasu-ye2xu9 ай бұрын
முருகனை நினைத்தால் என்னை அறியாமல் கண்கலங்கிவிடுகிறது
@reenasenthilreenasenthil31949 ай бұрын
உங்க பேட்டி எப்போ வரும்னு wait பன்னிட்டு இருந்தேன் அண்ணா இந்த பேட்டில வந்த 50% கேள்வி எனக்கு உள்ளது அண்ணா பதில் சொன்னதுக்கு மிக்க நன்றி அண்ணா
@kaliugakarnan7 ай бұрын
Ladies yepdi 48 days yedupathu sollunga
@suganyathiyagarajan12109 ай бұрын
அண்ணா அசைவம் விட்டு விட்டேன்... நான் வெளி ஊர்.. எதிர்பாராதவிதமாக சென்னை வந்து தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. 4 நாள் இடை வெளியில் இரு முறை வடபழனி செல்லும் பாக்கியம் கிடைத்தது. முருகன் துணை. பெண்கள் 48 நாள் மாலை அணியும் முறை பற்றி சொல்லுங்கள்.
@KaviTha-x3f6 ай бұрын
ஐயா உங்க நம்பர் வேணும் ஐயா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்
@gowthamg26429 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@hariyasivakumar18835 ай бұрын
என் வீட்டின் அருகில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை செய்கிறார்கள். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் கஷ்டப்பட்டு கடன் வாங்கி நகைகளை விற்று நிம்மதியாக வாழ இந்த வீடுகட்டி குடித்தோம் 🥹 எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை நான்கு வருடமாக அழுது மன்றாடி போராடி வருகிறேன் 😭 எல்லா சட்டரீதியான முயற்சியும் செய்துவிட்டேன் பிரச்சினை தீரவில்லை. ஒரு தாயாக இறைவனிடம் என் குழந்தைகள் எதிர்காலத்தை நினைத்து கதறி கொண்டு இருக்கிறேன். இந்த அரக்கர் கூட்டத்தால் செய்த வேலையையும் விட்டு விட்டு வீட்டிலேயே குழந்தைகளை கவனிக்க முடங்கி கிடக்கிறேன். கோலம் போட கூட வேளியே செல்ல முடியவில்லை 🙏🥹 என் பிரச்சினை எப்போது நிரந்தரமாக தீரும் முருகா தாமதம் ஏன் ஐயா😭😭
@DineshKingstar5 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி...முருகன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.முருகன் உங்களது அனைத்து பிரச்சனைகளையும் அகற்றி வாழ்வில் மேன்மை அடையச் செய்வார். செவ்வாய் கிழமை முருகனை நினைத்து மனமுருகி விரதம் இருங்கள்...எல்லாம் சீக்கிரம் மாறும்.
@hariyasivakumar18835 ай бұрын
@@DineshKingstar நன்றி சகோ🥹🙏
@tamizhking25649 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே.. என் வாழ்விலும் முருகரின் ஆட்சி தான் ஐயா. என் வாழ்க்கையில் நடந்த அதிசயங்களை உங்களை போல மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்...
இந்து கடவுளை பற்றி பேச யாரும் இல்லை என்று கவலை பட்டு இருக்கே உங்களால் என் அப்பன் முருகனை பற்றி பேசும்போது அளவற்ற பேரானந்தம் அண்ணா நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@AHS_DRAWING_93036 ай бұрын
Na single parent gopi sir. Two children. Suicide pnanum mattum tha poven. Epo unga video pathu valanum thoni eruku. Neenga nalla erukanum sir.
@msrohith509 ай бұрын
JSK கோபி ஐயா! இரண்டு நாட்களுக்கு முன்பு , முருகர் கோவிலில் முருகருக்கு அபிஷேகம் நடப்பதை நான் காண்பது போல் கனவு வந்தது. அது வந்து இரண்டாவது நாள் நான் வடபழனி முருகன் கோயிவிலிற்கு அதிகாலையில் முதல் பூஜை தரிசனத்திற்காக சென்றேன். நான் எதிர் பாராத விதமாக நான் கனவில் கண்ட அபிஷேகம் அங்கு நடந்தது. கனவில் முருகருக்கு அபிஷேகம் நடப்பதை காண்பதற்கு என்ன அர்த்தம் அது எதை குறிக்கிறது ??
@vickycholan45865 ай бұрын
அய்யா எனக்கு வயசு 28 தான் அனா நா ஒரு திருச்சபையை வழி நடத்தி கொண்டு போயிட்டு இருகன் திருச்செந்தூர் முருகன் கோயில்கு எல்லாம் அவன் கொடுத்தது தான் நா உங்கள பாக்கணும்
அண்ணா அப்பன் மருதமலை முருகன் பற்றி சொல்லுங்க அண்ணா🙏
@ariyalamcolonywestarni67126 ай бұрын
Muruga na 10th padikaran muruga na nala mark adukanom muruga 450 mela muruga aprm na ga middle class money la ila muruga kudisikiram enga appa ku oru work vangikudu muruga vetri vel muruganuku arogara
@madhusasi67549 ай бұрын
ஐயனே என் அப்பனே அன்பனே ஓம் சரவணபவ குமரகுக முருகா! இன்னலை நீக்கி இனிமைகளருளிடும் கடம்பா! கருனை கந்தா! என் காதலே! எந்நேரமும் சிந்தை நிறையும் சின்ன தெய்வமே தேவா! என் சேயே சேயோனே! சிவபாலசெல்வா! நின்னை சரணடையும் பேரின்பம் அருளும் பெரும்பொருளே!யென்பெருமாளே!
@VairapanUma8 ай бұрын
நான் முருகன் பக்தை.ஆனால் என் கணவர் சோதனை செய்வார் என கூறுகிறார் குழந்தை இல்லை.22 ஆண்டு ஆகிறது.நான் என் ன செய்ய
@tamilkudimagan26409 ай бұрын
நான் சித்தர் ஆக வேண்டும் அதற்கு எந்த முருகனை கும்பிட வேண்டும்
@jskgopi-tamilfilmindustry60259 ай бұрын
கலியுகத்தில் சித்தராக யாராலும் முடியாது...
@praneets82749 ай бұрын
@@jskgopi-tamilfilmindustry6025anna i like you
@AswiniS-y5b8 ай бұрын
.ஐயா. எனக்கு ஒரு கனவு வந்தது.அதிகாலை கனவு.முருகர் கோவிலில் அனைவருக்கும் விபுதி பட்டை ஐயர் தன் கைகளில் இடுகின்றார்.நான் அருகில் செல்லும் போது அந்த விபுதி பையில் விபுதி இல்லை.அப்போழுது ஐயர் இரு வருகின்றேன் என்று முருகர் நெற்றியில் உள்ள விபுதியை எடுத்து வந்து வைத்து விடுகிறார்கள்.. இந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள் ஐயா...( நான் தீவிர முருக வழிபாடு செய்யும் பக்தன் அல்ல.ஆனால் முருகர் எனக்கு பிடிக்கும்).. பதில் சொல்லுங்கள் ஐயா...
@nithyaa40609 ай бұрын
Husband and wife pirinchi erukom. 6 yrs aguthu. Sera vali solunga. Oru pen kulanthai eruku.
@vidhyasrik7539 ай бұрын
Read any thirupugazh
@rukumanisevasahtian99 ай бұрын
Reciting regularly Thirupugazh, Kandhar Anuboothi, Kanda Shasti Kavasam, and anything related to Murugan, I strongly believe we can get some relief.
@BalaMurugan-fn7mt9 ай бұрын
திரு விடைகழி முருகன் பற்றி கூறலாமே ஐயா!
@lingammoorthy69179 ай бұрын
அண்ணா எங்களுக்கு திருமணம் ஆகி 4 1/2 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எந்த கோவிலுக்கு போகலாம்...ஓம் முருகா போற்றி...🙏
@malarmalar11739 ай бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர் கோபி 🙏🙏முருகன் அருள் நிலைத்து நிற்கட்டும்.. என் அப்பன் எங்கும் நிறைந்து இருப்பவன் 💯🙏
@SriBalamurugan1269 ай бұрын
ஐயா...என் பெயர் பாலமுருகன்.... யாராவது..... முருகான்னு சொன்ன... என் கண்ணீல் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது..... காரணம் என்ன.... அண்ணா....
@Sixfacetamilan6 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி ஓம் என்ற மந்திரத்தை தினமும் உச்சரியுங்கள்
@525229 ай бұрын
சார் நா உங்களயூம் முருகன்னயூம் வடபழனி கோவில் பாக்கனும் நெனச்ச பாத்துடேன் நன்றி கோபி அண்ணா
@tamilstatus1629 ай бұрын
வாரம் ஒரு முறையாவது வீடியோ போடவும்...
@praveens40978 ай бұрын
அண்ணா எனக்கு 23 வயது ஆகுது எனக்கு ஒரு மன பிரச்சனையா இருக்கு மன கவலையா இருக்கு எதுக்கு கவலை படுரனே தெரியல ஆன ரொம்ப மனசு வலிக்குது என்னால மனசு விட்டு கடவுள்ட்ட வேண்டகூட முடியல 😔 எதுக்கு எடுத்தாலும் தப்பாவே படுது மனசு பயப்புற மாதிரி 😢🥺 இருக்கு எனக்கு இந்த பிரச்சனை 3 வருஷமா இருக்கு வாழவே புடிக்காத மாதிரி இருக்கு அண்ணா 😞 யாருட்டயும் சொல்ல முடியல உங்கள்ட்ட மட்டுதா சொல்லிருக்க அண்ணா கொஞ்சம் காப்பாத்துங்க எனக்கு முருகன் சாமி ரொம்ப புடிக்கும் ஓம் சரவண பவ 🙏🙏🙏 😒
ஐய்யா வணக்கம் நான் வேலூர் மாவட்டம் என் பிறந்த வீட்டில் நிம்மதியே இல்ல எனக்கு திருமணம் ஆன பிறகு தான் ஒன்னு போன ஒன்னு பிரச்சினை வருது என் அப்பா 2 வருடம் முன்பு உடம்பு சரியில்லை என ஹாஸ்பிட்டல் போனாங்க அவங்க போட்ட ஊசி யால செப்டிக் ஆகிடுச்சு அதனால் ஒரு கால் எடுத்துட்டாக 😢 என் அண்ணாக்கு 34 வயது ஆகிறது பெயர் பார்த்திபன் கோவிட் ல வேலை பறிபோனது திருமணமும் நடக்கல நாங்கள் 25 வருடமாக சொந்தமாக ஹோட்டல் கடை வைத்திருக்கிறோம் அதற்கும் போட்டி அதிகம் உள்ளது எங்க வீட்டுக்கு 3 வது வீட்டிலேயே எங்க கடைக்கு போட்டியா வைத்திருக்கிறாங்க இதுல அவங்க தீய வேலைகள் ( black magic )பார்க்கிறாங்க எனக்கும் திருமணம் ஆகி 4 வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை , என் அண்ணா சாமி கும்பிடுவார் ஆனா இப்போ எதுவும் செய்யறது இல்லை விரக்தியா பேசுறாங்க, எங்க அம்மாவுக்கு இதுவே பெரிய கவலை நாங்கள் ஜென்ம காவடி எடுத்துட்டு வரோம் 30 வருடமாக, நான் 6 வருடமாக சஷ்டி கவசம் படிக்கிறேன் ஐயா எனக்கு என் கவலையை விட என் அண்ணன் வாழ்க்கை பற்றி மிகவும் கவலையாக உள்ளது ஜாதகம் கேட்டு பரிகாரம் செய்தும் பலனில்லை இதனால் ஜாதகம் மேல் நம்பிக்கை போய்விட்டது 😒நீங்கள் எதாவது வழி சொல்லுங்கள் 😭 மனக்கவலை அதிகம் உள்ளது, என் அண்ணன் எங்கு வேலைக்கு சென்றாலும் மேனேஜர் ஏதாவது பிரச்சினை பன்றாங்க , வேறு எங்காவது வேலைக்கு முயற்சி செய்தால் அப்புறம் சொல்றேன் என்று சொல்லி விடுறாங்க குடும்ப வருமானம் சரியா இல்லை ஐயா எங்க அண்ணாக்கு வேலை கிடைத்து , திருமணம் வாழ்க்கை அமைந்தால் போதும் அது விட பெரிய நிம்மதி எதுவும் இல்லை, இது அமைந்தால் சொந்த தொழில் எடுத்துட்டு வயசான காலத்துல ஓய்வு எடுத்துப்பாங்க போட்டிக்கு மத்தியில் கடை நடத்த முடியல, என் அம்மா ஒரு வருடமாக சிறிய வேல் வாங்கி செவ்வாய் தோறும் பூஜை செய்றாங்க
@jskgopi-tamilfilmindustry60258 ай бұрын
முருகா
@vellorecity90638 ай бұрын
@@jskgopi-tamilfilmindustry6025 நீங்க என் பதிவு படிப்பீங்கனு நினைச்சி பார்க்கல ரொம்ப நன்றி ஐயா
@palanir62749 ай бұрын
உடல் ஆரோக்கியம் மன வலிமை பெற என்ன முருகனை எவ்வாறு வணங்க வேண்டும்