இந்த ஸ்டேட்மென்ட் சொல்லாத மனிதர்களே கிடையாது என்று சொல்லலாம். இது சரிதானே அப்படிதானே நடக்கிறது என்று நமக்குத் தோனுகிறது. அதற்கான பதிவு தான் இது. முழுமையாக பாருங்கள். - ஆத்ம ஞான மையம்
Пікірлер: 391
@sandhanunathiyan5553 ай бұрын
Amma intha vaethai enakku sonnathupoal irunthathu Amma naanum innilaiyil than irunthaen romba nandri amma❤❤❤❤❤
@rajendranner54593 ай бұрын
வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் வாழ்க்கையே போராட்டமா இருந்தால் நெருங்கிய உறவுகளே உழைப்பை சுரண்டி தின்று கொழுத்து எகத்தாளம் பேசும்போது மனசு வலிக்குதே அதுவும் முருகனை கும்பிடும்போது மேலும் மேலும் சோதனை வேதனை வலிகள் நிறைந்த வாழ்க்கையை யயார்தான் விரும்புவார் புலம்பினாலாவது மனசு லேசாகுது விதி வலியது புரிய வைத்தது இந்த பிறவி..😢😢😢
@sabithaloveisgod29783 ай бұрын
Same mindset....😢
@geethapriyak64923 ай бұрын
100%
@rkartheck2 ай бұрын
@@rajendranner5459 ஐயா, இயற்கைக்கு நாம் உண்மையாக இருந்தால் இயற்கை நம்மை உறக்கத்திலும் வாழ வைக்கிறது, ஆனால் இறைவன் உண்மைக்கு தரும் பரிசு சோதனை. நாம் ஒன்றும் ஆய்வுக்கூட எலிகள் இல்லை நம்மை சோதிப்பதற்கு.
@deebikat83193 ай бұрын
அம்மா.. ௭ன் அப்பா மன நோய் காரணமா௧ பல வருடங்௧ளா௧ சிகிச்சை ௭டுத்து வருகிறார். இருப்பினும் நிரந்தர தீர்வு ௭ன்பது இல்லை. இதற்கு ௭ந்த வழிபாடு சிறந்ததாக இருக்கும் அம்மா..
@SriHarshanHarshan-lg1wj3 ай бұрын
Amma mahabharatham soluga
@PonrajG-vh9lp3 ай бұрын
Amma astrology true or false pls share amma
@மகேஸ்வரி-ள4ண3 ай бұрын
amma ungalai speash aruthal...aligerathu amma
@masamasa70643 ай бұрын
நான் இபப சில மாதங்களாக அனைத்தையும் முருகனிடம் விட்டு விட்டேன் அவர் இருக்கார் அவர் பாரத்துப்பார் என்று
@maheswaran21613 ай бұрын
அம்மா... என்னது!! மலேசியாவில் மாரியம்மனின் சிறப்புகளை சொற்பொழிவு செய்யப் போகிறீர்களா...அடடா... அம்மா அதை பதிவு செய்து இங்கே தாருங்கள் அம்மா. உங்கள் மாரியம்மன் சொற்பொழிவு பன்னெடுங்காலமாக நான் கமெண்ட்-ல் கேட்டுள்ளேன். ஆடி மாதம் வேறு வரப்போகிறது. அப்போது தந்தாலும் சரி. உங்களை நம்பி ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி.
@renukap47773 ай бұрын
அம்மா வெற்றிலை தீபம் பற்றி கூறுங்கள் அம்மா... எல்லோரும் அதை பற்றி சொல்கிறார்கள் ... ஆனால் தாங்கள் அதைப்பற்றி கூறினால் தான் அம்மா அது எங்களுக்கு சரியாக இருக்கும்... Please amma🙏🙏🙏
@Dhivya-nx3ce2 ай бұрын
அம்மா என் கணவர் சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் என்ன ரொம்ப தகாத வார்த்தையால் திட்டுகிறார் அதில் இருந்து என்னால் மீள முடியல நா என்ன பண்றது pls பதில் கொடுங்க
@rajankn18733 ай бұрын
நான் வீட்டில் பூஜை செய்தாலும் சரி கோவிலுக்கு சென்று வந்தாலும் சரி அன்றே ஏதோ ரூபத்தில் பிரச்சினை வருகிறது அம்மா.
@ponselvam47883 ай бұрын
Same the problem
@santhoshkumars8853 ай бұрын
இங்க என் வாழ்க்கையே மிக கஷ்டமாக இருக்கிறது. நிலையான நிம்மதி இல்லாமல் நான் இருக்கிறேன்.
@Pain888883 ай бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா... நானும் பல சோதனைகள் அனுபவித்து கொண்டிருக்கிறேன்... நான் செய்யும் ஆசிரியர் தொழில் மட்டுமே என் முழு ஆறுதல்... குழந்தைகளை பார்த்தால் அனைத்தும் மறந்து போகும்🙏🏻 கந்த வேல் முருகனுக்கு அரோகரா
@devikamala.r10903 ай бұрын
ஐயா அப்துல் கலாம் அவர்கள் எனக்கு ஒரு பிரச்சனை என்று எப்போதும் கூற வேண்டாம். எனக்கு ஒரு சவால் என்று கூறி பழகுங்கள் என்று கூறியிருக்கிறார்.
@vijayalakshmi35263 ай бұрын
எனக்கு மனம் மிகவும் வருத்தமாக உள்ளது முருகன் எப்போது என் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் கண்டிப்பாக வருவார் அந்த திருச்செந்தூர் முருகன்
@dishitaranidishitarani43763 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@RethinamBabu3 ай бұрын
நன்றி அம்மா தங்களது ஒவ்வொரு பதிவும் என்னை தெளிவு படுத்துகிறது❤
@aarthiaarthi98763 ай бұрын
நன்றி தெளிவான உரை உங்கள் பதிவுகளை பார்த்து பார்த்து என்னை நானே பக்குவப்படுத்தி கொண்டேன் உங்கள் தீவிர ரசிகை என்றும் சொல்லலாம் 😍😍🙏மிக்க நன்றி
@rajeshwarijaganRaji3 ай бұрын
நம்பிக்கை தூரேகம் செய்யுவர்கள் என்ன தண்டனை அம்மா
@m.palpandipalpandi50593 ай бұрын
நீங்கள் கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். உடல் நலம் சரியில்லை என்றால்தான் மருத்துவரிடம் செல்வோம்.. நல்லா இருக்கும்போது போக மாட்டோம். கஷ்டம் என்பது வந்தால் தான் கடவுளிடம் கேட்கிறோம். அவரை விட்டால் வேற யாரிடம் நான் கேட்பது. நான் கடவுளை குறை சொல்லவில்லை. அந்த அளவு கஷ்டத்தை எனக்கு ஏன் கொடுக்கிறாய். அதற்கு பதில் என்னை........... பால்பாண்டி முதலிபாளையம் கோவை
அம்மா என் கணவர் மதுக்கு ரொம்ப அடிமையா இருக்காங்க வீட்டில தீனமூம் சண்டை நடக்குமா என் வாழ்க்கைல இப்படி அமையும் நினைச்சு பாக்கல please amma பரிகாரம் சொல்லுங்க எந்த கடவுள் கும்பிடனும்
@velparames86352 ай бұрын
Madurai pandi munishwaranu kku vendikkunga... Varalaxmi pooja pannunga.. Amman vazhipaadu dhan result...12 years kku appuram en husband maarittaru..
@ArumugamC-rr9kc2 ай бұрын
Akka thank you Ammankku apdi villakku podanum sollunga
@punithavalli34933 ай бұрын
இதை கேட்ட பிறகு நான் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் என் கணவர் மிகவும் கோபக்காரர் எனினும் என்னை நன்றாக புரிந்து கொண்டவர்.பணக்கஷ்டம் மட்டும் தான் எனக்கு ஆனால் மன நிம்மதியை ஆண்டவன் எனக்கு அருளி உள்ளார். எனவே அந்த இறைவனுக்கு கோடானகோடி நன்றிகள்.
@karthiknagavalli80243 ай бұрын
அம்மா முருகக் கடவுள் பதிவு போடுங்கம்மா நான் ரொம்ப ஆவலோடு எதிர் பாக்குறேன் நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வேத வாக்கு அதுப்படியே நான் நடப்பேன் இன்றைக்கு நான் நல்லா இருக்கேனா அதுக்கு நீங்களும் ஒரு காரணம் அம்மா வாழ்க பல்லாண்டு...
@lilcutie77_3 ай бұрын
வாழ்கை சூனலியில் சிக்கி அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மனவேதனை மட்டும் அனுபவிக்க வங்கலுகு கடவுள் மட்டுமே துணை
Kavalai vendam viraivil neenga Ella prachanailirundhu veli vandiduvinga
@PriyaPriya-qi1bs3 ай бұрын
அம்மா நான் வேல் மாற்றல் பூஜை பன்னுறேன் நானும் என் கணவரும் முருகனுக்கு மாலை அணிந்து வேல் மாற்றல் பூஜை செய்றேன் ஆனால் கடன் தொல்லைகள் அதிகமாகுது நான் ஒரு இடம் விற்று கடனை அடைக்க முயர்ச்சிக்கிறேன் ஆனால் என் பாங்காளிகள் எல்லாம் பணக்காரர்கள் அவர்கள் விற்க விடமாட்டார்கள் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அம்மா முருகனை நம்பிதான் இருக்கேன் இன்னும் இரண்டு நாள்களுக்குல் நான் ஒரு பெரிய தொகை கட்ட வேண்டியது இருக்கு அதற்கு அந்த இடம் முடிந்தால் மட்டுமே நடக்கும் நான் வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறேன் அம்மா எனக்கு ஒரு நல்ல விளக்கம் கொடுங்க அம்மா இந்த சின்ன வயதில் நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்
@Devavadivel3 ай бұрын
நாங்க இருக்கோம் பயம் வேண்டாம் முருகன் நிச்சயமாக அருள் செய்வார்
@pettammalr59713 ай бұрын
கடனை அடைக்க வேறு வழியும் இருக்கும் முயற்சி பண்ணுங்க
@6a17mugulss23 ай бұрын
முருகன் மீது உள்ள நம்பிக்கை மட்டும் இழக்காதீர் கண்டிப்பாக உங்க பிரச்சினை சரியாகிவிடும் நானும் முருகனை வேண்டி கொள்கிறேன் கந்தன் இருக்க கவலை எதற்கு
@muthurani95473 ай бұрын
Nanum unga nelamaila than irrukom sethuralam pola
@hemaprasanna1073 ай бұрын
Hi ma don't worry ma.....nenga nambum murugan ungala kaividamattan.....masil venayum malai mathiyamum vesu thendralum vingina venilum musu vandurai poigai pondrathey esai enthen ennai adi nizhlaey.....intha pathigam parayanam panugo.....kavalai vendam.....en appan esan thunai varuvan....kavalai vendam
@SwaranaLakshmiV3 ай бұрын
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அம்மா, ஆனா ஒரு பிரச்சனையோ ஒரு துன்பமோ வந்த அதிலிருந்து வெளியில் வரதுக்கு ஒரு வழியும் இருக்கணும் இல்ல? எந்தவித வழியும் இல்லன்னா என்ன பண்ணறது ❓️❓️ எப்படி அந்த துன்பத்திலிருந்து வெளில வருது இல்ல அந்த பிரச்சனையை சரி பண்றது❓️❓️ இப்ப நமக்கு ரொம்ப பசிக்குது வச்சுக்கோங்க பசிக்கும்போது சாப்பிடலைன்னா நம்ம செத்து போயிடுவோம் ஒருவேளை நம்ம செத்துப்போன அதுக்கப்புறம் சாப்பாடு கிடைச்சா நம்மளால அந்த சாப்பாடு சாப்பிட முடியுமா முடியாதுல்ல❓️❓️⁉️
@YogeshV-g9x3 ай бұрын
அம்மா கஷ்டமே வந்தாலும் என் கூடவே முருகன் கூடவே இருக்கிறார்
@vishnus183 ай бұрын
அம்மா எந்த கஸ்டம் வந்தாலும் தாங்கி கொள்ளலாம் என் கூடவே இருந்து என்னை ஏன் கணவனர் கொடுமை படுத்துகிறார் ஒருநாள் இரண்டு நாட்கள் இல்லை 17 வருசமா கஸ்டபடுத்துகிறார் ரொம்ப அசிங்க படுத்துகிறார் வேறு ஆண்களுடன் சேர்ந்தது பேசி அசிங்க படுத்துகிறார்
@saisudha69203 ай бұрын
எல்லா பிரச்சனை சமாளிக்க முடியும் ஆனால் பிள்ளைகள் கொடுக்கும் தொல்லை தாங்க முடியவில்லை நானும் முருகன் இடம் வேண்டுவதில்லை எனக்கு தைரியம் மட்டும் கொடு முருகா வேண்டிக் கொள்கிறேன்
@malarsangeeth97153 ай бұрын
அது என்னவோ மா,எனக்கு தேவையான நேரத்தில்,உங்க மூலம் பதில் கிடைக்குது,அதுவே மிக பெரிய மன நிறைவு மா,இப்போ வரை என்னோட கவலையை முருகனிடம் ஒப்படைத்து விட்டு போறேன்,நம்முடை கஸ்டத்துக்கு நாம் செய்த முன்வினை,அதனால்,கடவுளை திட்ட மாட்டேன்,இதுக்கு காரணம் என்ன என்று உணர்வேன் அவ்வளவு தான்,
@nivethithar41533 ай бұрын
அம்மா கணவன் மனைவி உறவு நன்றாக இருக்க படிக்க வேண்டிய திருப்புகழ் சொல்லுங்க அம்மா
@reenaram87943 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏,எனக்கு ஒரு தெளிவை தந்தீர்கள்.நானும் தனி ஒருவளாக என் மகனை வளர்த்து வருகிறேன். இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி அம்மா.
@PushpaPoobalan3 ай бұрын
மிகவும் நன்றி அம்மா. நான் எவ்வளவு கஷ்டம் பட்டாலும் பரவயில்லை என் பிள்ளைகள் 2 பேரும் நல்ல இருக்கனும் தாயே. என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டும் என்று முருகனிடம் மண்ராடுகிறேன் என் தாயே🙏🙏♥️♥️
@PushpaPoobalan3 ай бұрын
♥️
@gayathriasokan523 ай бұрын
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
@vijaybaskar433 ай бұрын
கடவுள் துன்பத்தையும் தருவதில்லை இன்பத்தையும் தருவதில்லை அவரவர் கர்மாவுக்கு ஏற்றார் போல் நடக்கிறது
@sanacrackerssivakasi70093 ай бұрын
❤அம்மா🙏 குருவே வணக்கம்❤மிக்க நன்றி அம்மா🙏 நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை❤மனசு தெளிவானதாக உணர்கிறேன் நன்றி🙏💕 குருவே❤அம்மா உங்களிடம் ஒரு விண்ணப்பம் தயவு கூர்ந்து திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு மட்டும் போடுங்க அம்மா🙏 நன்றி🙏💕
@mdusri19973 ай бұрын
நல்ல மனோதத்துவ முறையில் பதில் அளித்தீர்கள் உங்கள் புகழ் முருகன் அருளால் வளரட்டும் வாழ்க வளமுடன்👌🙏
@kaliyammalkaliyammal24103 ай бұрын
தெய்வத்தின் துணையோடு தான் வாழ்கிறேன் அம்மா.மிக்க நன்றி.🙏
@Subashini-i5g3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TNPSC17163 ай бұрын
Sathiyama enaku kastathila iruthu nirantharama viduthalai seithittaru ❤️ god is great 🌹
@bharathibharathi30813 ай бұрын
ஓம் சரவணபவ🕉️🙏
@லட்சுமிஜெயாஜெயாலட்சுமி3 ай бұрын
அக்கா நான் படிக்கல அழகாய் எழுத தெரியாது ஆனா என் வாழ்க்கையில ஒரு ஒரு துன்பத்துக்கு பின்னாலும் ஒரு பெரிய இன்பம் உண்டு அந்தன் முருகன் அருளால் நிறைய விஷயங்களை கனவாகவும் நினைவாகவும் உணர்ந்திருக்கிறேன் நீங்கள் சொல்வது ஒன்னு ஒன்னும் அந்த முருகன் அருளிய வார்த்தையாகவே இருக்கிறது என் மனசு நிறைவாக இருக்குது அக்கா துன்பம் இருந்தாலே முருகன் துணையும் இருக்கும் உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி அக்கா யாமிருக்க பயமேன் 🙏
@NatrajSandhi3 ай бұрын
காலை வணக்கம் ❤அம்மா❤
@LakshmiSivakumar-ws3zl3 ай бұрын
அம்மா எனக்கு பிரச்சினை என் கணவர் தான் எனக்கும அவருக்கு ம் நல்ல புரிதல் இல்லை அவருக்கு தேவையானது நல்லா குடிக்குனும் என்ன பத்தியும் பிள்ளைகள் யும் கவலை இல்லை
@mithrasathish40383 ай бұрын
குடி, போதை பழக்கம் ராகு.. நாக வழிபாடு, புற்று வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்
@secret_thread3 ай бұрын
அம்மா நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன்.உங்கள் பதிவை பார்த்த பிறகு மனம் தெளிவடைந்தது.நன்றி அம்மா
@vidyasfoodsandcrafts84783 ай бұрын
அம்மா நம்பிக்கை துரோகம் செய்வது நம்பவைத்து துரோகம் செய்வது தேவைக்கு பயன்படுத்துவது இவர்களிடம் என்ன செய்வது .
@sudhab16453 ай бұрын
எல்லாம் புரியுது பால போன மனசுக்கு தாங்க முடியலமா
@Komathyr3 ай бұрын
இந்த பகுதியை பார்த்த போது மன அமைதி கிடைத்தது
@shreec-e6n3 ай бұрын
Hi Amma Indha video la neenga pesuna oru oru words um golden words.. such a eye opener video.. en appa ve vandhu ennaku sonna mathiri irundhuchu Amma.. he is no more now.. he always consider you as his daughter.. set you as an example for me and my sister.. en kanne kalangiduchu 🥹 life la orey clarity kadaichi iruku ennaku.. innime vazha pora life ah eppadi vazhanum nu oru thelivu kadaichi iruku... Kodana Kodi nandrikal 🙏❤️
@sakthi68243 ай бұрын
அம்மா வணக்கம். வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைக்கலாமா, எவ்வாறு வைக்க வேண்டும். கிழக்கு பார்த்த மணை. விநாயகர் வீட்டை பார்த்து வைக்க வேண்டுமா, அல்லது அவரது முகம் கிழக்கு நோக்கி இருக்க வேண்டுமா அம்மா.
@devin10623 ай бұрын
Mikka nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏
@SathyaLakshman-i9x3 ай бұрын
En murugan pathaley alugatha varu sekrama sariyanuma loan sekrama kedaikunu amma enaku murugan thavera yaru ela avarey gathinu erukrey amma evlo katathlau eno ena kaivedala amma
@vrajathi87933 ай бұрын
Sethudalam pola 😢😢😢😢😢
@velparames86352 ай бұрын
Idhuvum kadandhu poagum...Ellam Nanmaikke....
@Priyanaidu073 ай бұрын
முருகனுக்கு எப்போ எந்த மாதத்தில் மாலை போட வேண்டும் எந்த மாதத்திலும் மாலை போடலாமா இல்ல மாலை போடுவதற்கு என்று மாதம் ஒன்று உள்ளதா மற்றும் எத்தனை நாள் மாலை போட வேண்டும் 48 நாட்கள் வரை போட வேண்டுமா பழனி முருகனுக்கு மாலை போடணுமா இல்ல திருச்செந்தூர் முருகனுக்கு மாலை போடணுமா இல்ல எந்த முருகனுக்கு மாலை போடணும் விளக்கமாக சொல்லுங்கள் பிளீஸ்
@nivedha10853 ай бұрын
Amma already put vedio in aatma gnana maiyam channel. I think thai poosam time go and search
@devr78123 ай бұрын
Namaku Naame evlodhan Aarudhal sonnalum. Kanavan kulandhaigal ena nam manasu avangaladhan suththi varudhu.. evlo hurt paninalaum marakavo varukavo mudiyala.. Idhuvum kadandhu pogum nu kadaka padra iiruke.. avlo pain.. cross pani appada nu irukum podhu adutha kastam vandhu vidugiradhu..
@deepajayaram3203 ай бұрын
கடந்த சில நாட்களாக வரும் பதிவுகள் எனக்கான பதிவு (பதில்) போல உள்ளது
@Kaniselvam07073 ай бұрын
அம்மா இந்தக் கேள்வி ரொம்ப நாள் கேக்கணும் என்று நினைத்தேன் அம்மா
@velmayilvaiyapuri41373 ай бұрын
Nandri Amma.... Received this post at perfect time😢😢😢 ❤❤❤❤❤❤
@maheswaran21613 ай бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
@vetriselvi51453 ай бұрын
நன்றி குருமாதா.நான் உங்களிடம் பேசனும் . எனக்கு உங்க போன் நம்பர் வேணும்
@MrGayathrisrinivasan3 ай бұрын
Amma vetrilai deepam pathi sollunga
@maheswaran21613 ай бұрын
அம்மா, தேவாரம் மற்றும் திருப்புகழ் போலவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இந்த பாசுரம் பாராயணம் செய்தால் இன்ன பலன் என்று உண்டா? ஆம் என்றால் பாசுரங்களும் பலன்களும் தலைப்பில் அதையெல்லாம் சொல்லுங்கள் அம்மா.
@aravindanm25483 ай бұрын
கடவுளான ராமரே எவ்வளவு கஷ்டப்பட்டு சிரமபட்டு வாழ்ந்தார் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் பிரச்சினைகளை தீர்ப்போம் மலேசிய போவதற்குள் பதிவு இட்ட தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்க்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@prabhunithya71203 ай бұрын
அம்மா கோவிலில் கோழி ஆடு வெட்டுதல் போன்ற விளக்கம் கூறுங்கள்
@thirunavukarasun36593 ай бұрын
அரசவைக் கவிஞர் கவியரசர் திரு. கண்ணதாசன் அவர்களைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.
@kalaiyarasans29043 ай бұрын
Video's enakagave podra madhiri iruku mam
@Devi-tq5se3 ай бұрын
தாங்கள் பேசுவதை கேட்டு தெளிவு கிடைத்தது கோடான கோடி நன்றிகள்
Hi ma'am....y no videos in Arivoli channel...? Pls post
@kandasamysengottuvel3 ай бұрын
மிகவும் நன்றி உளவியல் ரீதியான உண்மையை தெளிவுபடுத்தி உண்மைக்கு நன்றி அம்மா
@leela4983 ай бұрын
Amma enakku kalyanam agi 15 varusam achi oru son irukkan. Ippo en kanavar ennai pidikkavillai endru solli veru oru pennai thedi selgirar, naan ena seivathu endru theriyavillai, enakku oru theervu sollungal amma, plz, naan ungalidam pesinal mana baram kuraiyum enru ninikiren, vaipu kuduththal palan peruven plz amma.
@veni-pe7do3 ай бұрын
Same problem
@Picklepepole2 ай бұрын
அம்மா வேல்மாறல் எப்படி நீங்க குரல் பதிவாக கொடுத்தீர்களோ.அதே போல கந்தர் அலங்காரமும் கந்தர் அனுபூதியும் குரல் பதிவாக வணங்கினீர்கள் என்றால் மிகவும் உபயோகமாக இருக்கும்...
நீங்க சொன்னது சரிதான் சகோதரி நான் ரொம்பவே மனக்கவலை இருந்தேன் உங்கள் வார்த்தை தைரியமும் முருகன் மேல் நம்பிக்கையை அதிகப்படுத்து நான் என்னோட இரண்டு பசங்கள அம்மாக்கிட்ட விட்டுட்டு மலேசியா வந்துருக்கேன் வேலைக்கா கணவர் இல்லை அதான் எல்லாம் முருகன் செயல்
@selvampanneer65153 ай бұрын
நல்ல அருமையான பநிவு சகோதரி வாழ்க வளர்க
@dskp9363 ай бұрын
அம்மா எனக்கு இரட்டை பெண்குழந்தைகள் எனது முதல் பெண்க்கு 6 வயதில் மம்ஸ் வந்து காதுகேட்காமல் போயிருச்சு அதை நாங்கள் ஆஸ்பிட்டலுக்கு போய் பார்த்தோம் அது நரம்பு பிரச்சனை அதுவே சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார்கள் அப்புறம் அவள் மனது ரொம்ப வேகஷ்டாம இருக்கு அப்புறம் 12 வயதில் வயதிற்கு வந்தாள் அப்புறம் 6 மாதம் களித்து அவளுக்கு சர்க்கரை நோய்வந்துருச்சு அவளுக்கு இன்சுலுயன் போட்டு கை கால்வலிக்குது அம்மா என்னல முடியலா எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கு எனக்கு வழாவே புடிக்கலா எதுக்கு என்னைய பெத்தை கா என்று கேட்கிறார் நான் என்ன செய்வதுன்னு தெரியலா அவளுக்கு 16 வயது நான் என்ன செய்ய ஏதாவது வழிசொல்லுங்க அம்மா ரொம்ப கஷ்டமா இருக்கு அது சரிசெய்ய என்ன வழிசெல்லுங்க அம்மா
@mohanathiyagu54363 ай бұрын
Sister vel maral padiga Unga daughter ku ellam sari aahum ple try
@mithrasathish40383 ай бұрын
உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஏதாவது கோவிலில் உங்கள் மகள் கையால் நாகலிங்க மரத்தை வாங்கி நட்டு வையுங்கள். கோவிலில் தோட்டம் பராமரிப்பவர்களிடம் 500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். அடிக்கடி சென்று அந்த மரம் நன்றாக வளருகிறதானு பார்க்க வேண்டும். உங்கள் வீட்டு பிரச்சினை கண்டிப்பாக சரியாகும். முடிந்தால் உங்கள் இரண்டாவது மகளையும் செய்ய சொல்லுங்கள். இனிமேல் அவருக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.
அம்மா நான் திருச்செந்தூர் சென்று இருந்தேன்.ஐயருக்கு காணிக்கை போடும்போது உண்டீயலில் விழுந்து விட்டது அதற்கு என்ன அர்த்தம் 😢
@ushanandhini96713 ай бұрын
Enaku murugan sonna mathiri iruthu amma inmeal en life na epadi Sola Mata amma
@vasukipravrshika74283 ай бұрын
Sister iwant milk warming which date good date what are the things I bought pls video upload
@jhanani3 ай бұрын
நன்றி சகோதரி
@sudharsangunasekar16963 ай бұрын
எனக்கு அக்கா தங்கை இருந்தாங்க இப்போது இரண்டு பேரும் இல்லை இறந்து விட்டார்.நான் அனதையகிவவிட்டேன் அம்மா
@vidhyaganesan61483 ай бұрын
mma na blind ah poranthuten ithula ennai oruthaar love pandren nu solli yemathitan avan ennai thedi varunum amma athukku na enna pandrathu 😢😢😢😭😭😭ila avana marakka enna pandrathu amma avanum blind thaan😭😭😭
@mithrasathish40383 ай бұрын
S. P. B Balasubramanyam பாடல்களை கேளுங்கள். அவர் சிவனாகவே வாழ்ந்தவர். அவர் குறளும் கடவுளின் குறள். Divine Singer. ஒரு பெண் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்து மனநல பாதிப்புக்கு உள்ளானர். அந்த பெண்ணுடைய தாய். S.P.b அவர்களை பார்த்து உங்க பாட்ட போட்டு போட்டு தான் என் பொண்ண வெளிய கொண்டு வந்தேன் அவரிடம் கதறி அழுதாராம். என்னுடைய பாட்டு இத்தனை பேர் வாழ்க்கையை மாத்துதானு இன்னும் உத்வேகமாக பாட ஆரம்பித்தாராம். 40000 ம் பாடலுக்கு மேல் பாடினார். Pocket Fm.. KUKU FM la கதை கேளுங்க. எப்படியாவது முயற்சி செய்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வாங்க.
@chitrakshana1845Ай бұрын
Amma enaku ellurum kashtam patuthuranga en amma en akka en kanavan en kanavan amma akka annan evargal yelloroom Ennai vazha vitamaatrangal en akka en kanavan iruvarum enaku dhrukam Panitanga na epadi evanga panna dhrukam maranthu vazhrathu solluga amma avarkaluku Kadavul Dandanai kodupara solluga amma..
@SathyaLakshman-i9x3 ай бұрын
Daily kantha sasthi solvey epa en husband sonthakranga oruthavanga eranthutanga athunala sami kumbda koodathunu solitanga atha kastama eruku na ena panrathu amma