என்றும் இனிக்கும் சங்க இலக்கியம் - ஜெயமோகன் | Jeyamohan speech | Coimbatore Book Fair 2023

  Рет қаралды 36,180

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 65
@kanagasabairamanathan4387
@kanagasabairamanathan4387 Жыл бұрын
திரு. ஜெயமோகன் அவர்களைக் குறித்த தனிப்பட்ட கருத்துக்களை விடுங்கள். இங்கே பேச வேண்டியது சங்கப் பாடல்கள் குறித்து அவர் முன்வைத்த புதிய அணுகுமுறை பற்றிய நமது கருத்து மற்றும் சிந்தனையை மட்டுமே! ஒரு தயாரிக்கப்பட்ட உரையில், குலசேகராழ்வார் பாடலை நம்மாழ்வார் என்று சொன்னது போன்று நேர்ந்த தவறுகளை அவர் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர் பேச்சின் சுவாரஸ்யத்தில் தடாலடிப் பாய்ச்சல்கள் சிலதைச் செய்வார். அதுதான் உண்மை என்று வாதிடுவார். அது எல்லா நேரங்களிலும் சரிவராது. உதாரணமாக ஒரு பேச்சில் திடீரென 'உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது எல்லோர் முகமும் மலர்ந்திருக்கும், அதற்கான காரணம் என்டார்ஃப்பின்' என்று அடித்துவிடுவார்! என்டார்ஃபின் முகம்மலர வைக்காது. வலியை ஒரு இன்பமாக உணர வைக்கும். இன்பத்தில் முகம் மலராதா என்றால் அந்த வலியை உண்டாக்கும் முயற்சியின் தீவிரம் அப்படி புன்னகைக்க அனுமதிக்காது. ஆனால் சங்க இலக்கியத்தை நிதர்சனமான ஒரு காட்சிப்படுத்தலாக அன்றி, ஒரு கனவுநிலையாக அணுகுங்கள் என்பது கண்டிப்பாக புதிய பார்வைதான். அயர்வு குறித்த அவரது அர்த்தப்படுத்தலுமே விவாதத்துக்கு உரியதுதான். வேலன் வெறியாட்டு வீடியோ பதிவாக்கப்பட வேண்டிய கலைப் பொக்கிஷம். இதையெல்லாம் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும். தெய்யம் கேரளத்தில் கொண்டாடப்படும் நிகழ்த்துக்கலை. நமக்கோ தொலைந்து போன கலைவடிவத்தை மீள்உருவாக்கம் செய்யும் ஆர்வமே இல்லை. பழங்கால ஆண் பெண் மரபுகள் குறியீடுகள் சின்னங்கள் பற்றி அவர் குறிப்பிட்டது மிகச் சரியானது. அர்த்தநாரி என்ற‌ மாதொருபாகன் இயற்கையின் சின்னம்தான். யின் யாங் என்று சீனமரபில்கூட உள்ள சிந்தனைதான். அதுவே சிவலிங்கமும்கூட.! திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபத்தின்போது சட்டென்று தோன்றிமறையும் அர்த்தநாரியில் இயற்கையின் இருமையும் அன்றுகாலையில் ஏற்றப்படும் பரணிதீபத்தில் ஒன்றான பரம்பொருளிலிருந்து பஞ்சபூதம் தோன்றி பின் மாலையில் அவை ஒன்றிணைந்து இயற்கையின் படைத்தலாகி நிற்பதை ஒளியாக மலையில் காண்பதுதான் மகாதீப மரபு. மலையும் அதன் விலங்கான யானையும், காடும் அதன் விலங்குகளான மானும் புலியும் மருதத்தின் மாடுகளும் சங்கப்பாடல்களில் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது தமிழின பழங்குடி மரபாகவே தோன்றுகிறது. குதிரைகள் குறித்த சங்கப்பாடல்கள் எத்தனை? திணை சார்ந்த காட்சிகள் என்பது தட்டையான விதிகளாகத் தோன்றுகிறது. அதுவே ஜெமோ சொல்வதுபோல அது ஒரு கனவுநிலையின் திரைச்சீலையாக பொருந்திவருகிறது. அதைவிட சிறப்பாக, ஒரு நிகழ்த்துகலைக்கான இசைப்பாடல்களாக இருக்கலாம் என்ற கருத்தாக்கம் என்னை அதிர வைத்தது. சங்க இலக்கியம் திடீரென 'கோயர் ம்யூசிக்' போல எழுந்து நிற்பது கண்டு சிலிர்க்கிறேன்! உண்மையோ இல்லையோ, அதை காலம் சொல்லும்.. ஆனால் தீட்சண்யமான பாரபட்சமற்ற ஆய்வுப்பார்வை என்பேன் நான்! இப்படி பல உண்டு இந்தப் பேச்சில்! பூசாரி என்பவன் வெறியாட்டக் கலைஞனாக இருந்தான் என்பதை இன்றைய உடுக்கை அடிப்பவனோடு சேர்த்துப் பார்க்க முடிகிறது! இன்னும் திசைகளிலும் விரியட்டும் அவரது சிந்தனை!
@chandrashekaransubramanian2748
@chandrashekaransubramanian2748 Жыл бұрын
Amazing!!!!!! It's a shame that I didn't know about him. Like a learned doctor walking his/her patient through the disease, the process of medication and taking the patient into confidence, Sri Jeyamohan walked us through!!!!! Brilliant and there're no other words
@gulalimurthy
@gulalimurthy Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@arithottamneelakandan4364
@arithottamneelakandan4364 2 ай бұрын
Thank you explaining ,Sublimation "
@mohammednabi_01
@mohammednabi_01 Жыл бұрын
நேரில் இந்த முக்கியமான சிறப்புரையை கேட்டதில் மிக்க மகிழ்ச்சியும் இலக்கியத்தின் ஆழத்தையும் அடைந்தேன் ❤
@writewisecontent
@writewisecontent Жыл бұрын
It is such a beautiful speech. Every moment was enjoyable. I replayed several places to understand it better. Thanks for giving such a mindblowing speech.
@arithottamneelakandan4364
@arithottamneelakandan4364 2 ай бұрын
❤❤l like that point. God of Hills like vanajyoth Sna!
@thenavinpista
@thenavinpista Жыл бұрын
Amazing!!!!!! I watched back to back. thank you.❤
@muthusitharal
@muthusitharal Жыл бұрын
Very deep and interesting. The arc of sublime is very brilliantly articulated ...❤
@arithottamneelakandan4364
@arithottamneelakandan4364 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@dr.a.sakthivadivu622
@dr.a.sakthivadivu622 6 ай бұрын
உரை அருமை ஐயா 🎉
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww Жыл бұрын
உங்க சங்க இலக்கியத்தில் வரும் காலங்களில் தொகுப்பு பணி பாராட்டுக்கு உரியது... நன்றி என்றும் அய்யாவின் அடிச்சுவட்டில்.....❤
@arunsashmith5930
@arunsashmith5930 Жыл бұрын
சிறப்பு ❤
@meenakshimurali5864
@meenakshimurali5864 Жыл бұрын
சிறப்பான உரை. கவியின் மென்மையான தொடுகை.. 👌👌👌
@sujathasundar7735
@sujathasundar7735 Жыл бұрын
Thank you sir . Inimaiyaaga irundhadhu.
@SundaramSrinivasan-h2n
@SundaramSrinivasan-h2n Жыл бұрын
Sublimation is the quintessence of transcendence ss vividly described by jeyamohan in his lecture . From lust to love.
@Jay_Selvadurai
@Jay_Selvadurai Жыл бұрын
Jaimohan should do a netflix documetary.
@363phantom
@363phantom Жыл бұрын
Awesome!!
@chanemourouvapin732
@chanemourouvapin732 Жыл бұрын
Hatts off to you jayamohan sir ❤❤❤
@arithottamneelakandan4364
@arithottamneelakandan4364 2 ай бұрын
Muruku --in old Malayalam fire" !Murukan was AGnibhoo:
@umamakheswarikanagaraj5497
@umamakheswarikanagaraj5497 Жыл бұрын
சங்க இலக்கியத்தை உரையில்லாமல் வாசிக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது சுயமாகப் பொருள் கொள்ள முடியும் என்று பேரா.ஜேசுதாசன் சார் சொல்லுவார் என பேரா.வேதசகாயகுமார் சொல்லியிருக்கிறார்.
@dr.a.sakthivadivu622
@dr.a.sakthivadivu622 6 ай бұрын
மஞ்ஞை-மயில்
@annurk.r.velusamy9535
@annurk.r.velusamy9535 Жыл бұрын
Thank you 🙏
@Subalakathirvel.10
@Subalakathirvel.10 Жыл бұрын
😮❤❤❤❤ OMG
@umamakheswarikanagaraj5497
@umamakheswarikanagaraj5497 Жыл бұрын
நம்மாழ்வார் அல்ல குலசேகர ஆழ்வார்
@Krishna-yq2rp
@Krishna-yq2rp Жыл бұрын
அருமை
@mathanmathan9338
@mathanmathan9338 Жыл бұрын
சூர் மலை என்பது சூரை முள் நிறைந்த மலை என கருதுகிறேன்.மிகப்பெரிய புதர்களாக வளரும் கொடி வகை முள் புதர்களை பார்த்திருக்கிறீரா?
@muthusumon8671
@muthusumon8671 Жыл бұрын
👏👏👏
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@சரவணன்அசோகன்
@சரவணன்அசோகன் Жыл бұрын
🙏🙏🙏
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
JEYAMOHAN SIR WHEN ARE YOU GOING TO RESEARCH ON TAMIL TIME CAPSULE .. PLEASE 🙏
@kishorekumar4854
@kishorekumar4854 Жыл бұрын
சங்க இலக்கியம் குறித்து கோவை புத்தகக் காட்சியில் ஜெயமோகன் உரையாற்றியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் இக்காணொளியில் . "சங்க இலக்கியத்தில் ஓரிடத்திலும் 'காதல்' என்ற சொல் இல்லை ' காமம்' என்றுதான் இருக்கிறது. அப்படியும் வந்திருந்தால் அது பொதுவான அன்பைத்தான் குறிக்கும் " என்று கூறும் ஜெயமோகன் சங்க இலக்கியத்தை வாசிக்காமலேயே அது குறித்து உரையாற்றி இருக்கிறார். பேரங்காடிகளுக்கும், திரையரங்குகளுக்கும் செல்வதைப் போல, புத்தகச் சந்தைக்குச் செல்வதும் நுகர்வுப் பண்பாட்டில் ஒன்றாகிவிட்ட நிலையில் ஜெயமோகனின் உரையைக் கேட்பதற்கும் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது என்றால் பாருங்களேன். சங்கப் பாடல்களில் 'காதல்' என்ற சொல் தலைவன்- தலைவி உறவு குறித்து எத்தனையோ இடங்களில் வருகிறது. எடுத்துக்காட்டிற்காக இதோ நற்றினையில் அம்மூவனார் எழுதிய 397 ஆவது பாடலும் அதன் உரையும். தோளும் அழியும், நாளும் சென்றென; நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே; நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று; யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், ''சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின், மறக்குவேன்கொல், என் காதலன்'' எனவே கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம்
@inbajeyanthijeyaraj419
@inbajeyanthijeyaraj419 Жыл бұрын
காதலன் என்று தானே உள்ளது.நேரடி வார்த்தையாக ' காதல் ' என்ற வார்த்தை இருக்கும் பாடல் இருந்தால் பதிவிடலாமே!
@velp5168
@velp5168 11 ай бұрын
மீனாட்சிக்கு ஏதோ காழ்ப்புணர்ச்சி என்று தெரிகிறது அவர் முட்டாள் அமர்ந்திருந்தார்கள் அடிமுட்டாள் என எழுதியுள்ளீர்கள் காரணம் என்ன என எனக்குத்தெரியும் அவர் எழுதிய அறம் புத்தகத்தை வாங்கி படியுங்கள் .எனக்குப்பிடித்த கதைகள் தங்களுக்கு வயிற்றை குமட்டக்கூட செய்யலாம் ஆனால் அருமையான கதைகள் திரை ப்படமாக வரவேண்டியது.
@manikandanm8668
@manikandanm8668 Жыл бұрын
Jemo❤
@palanivelvel8717
@palanivelvel8717 Жыл бұрын
என்னய்யா உளருகின்றீர்! கைக்கிளையையும் பெருந்திணையையும் புறத்திணைகள் என்கின்றீர்! அவையிரண்டும் அகத்திணைகளே ; அன்பின் ஐந்திணையில் வராது என்று சொல்லித் தொலையும்! உங்களுக்கு சங்க இலக்கியத்தில் பாண்டித்தியம் இல்லை! உரிய சரக்கின்றி ஏன் இப்படிச் சங்க இலக்கியக் கடை விரிக்கின்றீர்! அப்பறம் sublimation என்பது நீங்கள் சொல்வது போல் ஆவியைக் குளிர்விப்பதல்ல! ஒரு திடப் பொருளை நேரடியாக ஆவியாக்குதல்!
@KSMP442
@KSMP442 Жыл бұрын
Super..!
@adalarasanj
@adalarasanj Жыл бұрын
தமிழறிஞர் கு.வெ.பா தான் சிறப்பாக பேசுவார்
@மாகருப்பண்ணன்
@மாகருப்பண்ணன் Жыл бұрын
சங்கீ சுய மோகன் மண்டை ஒரு குறைக்கலன். எங்கேயாவது வெளிநாட்டு புத்தகத்தை மேஞ்சிட்டு வந்து இங்கே கட் அண்ட் பேஸ்ட் செய்வான். இல்லையென்றால் அவனுக்கு கேரளாவில் எவனாவது கேனப்பையன் சொல்லிக் கொடுத்ததை இங்கே வாந்தி எடுப்பான். அரைவேக்காட்டு ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆரிய பார்ப்பனருக்கு வால் பிடிக்கும் அயோக்கிய சங்கீ எழுத்துலக ரவுடி. இவன் கதை எழுதும் அண்ணாமலை. பேச்சு எல்லாம் டாப் ரேஞ்சுக்கு பேசுவான் அறம் மறம் என்று... ஆனால் ஒரு பாக்கெட் புளிச்ச மாவுக்காக விளிம்பு நிலை மக்களோடு வீதிப் புழுதியில் புரண்டு சண்டையிடுவான். முனிசிபாலிட்டி குப்பை வண்டி மாதிரி பொஸ்தகங்களை எழுதி எழுதி தள்ளுவான் வெண்முரசு வெங்காயமுரசு என்று தலகாணி தலகாணியா தலகாணியா கழிவு செய்வான். கேட்டால் நான் டால்ஸ்டாய் ரேஞ்சுக்கு மகத்தான படைப்பாளி என்பான். இவனையும் ஆசானே ஆசானே என்று ஒரு அறியாத கூட்டம் அலைகிறது பின்னே! இப்போ திரை உலகத்தில் சங்கிக் கும்பலுக்கு ஆள் புடிக்கிற ஏஜென்டாக பணியாற்றுகிறான். இவன் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்தது சாபக்கேடு.
@rajarethinamthillaichidamb2416
@rajarethinamthillaichidamb2416 Жыл бұрын
ஆம், பதங்கமாதல் = sublimation
@really-ns9xg
@really-ns9xg 11 ай бұрын
He wanted to refer the Sublime water. He is not taking Physical Chemistary class. Reference to Sublime water is clearly fitting to context what he is explaining 31:37
@muthumanimuthumani2530
@muthumanimuthumani2530 Жыл бұрын
Address pin pannungana
@rajarethinamthillaichidamb2416
@rajarethinamthillaichidamb2416 Жыл бұрын
அயர்-தல் அயர்¹-தல் ayar- [K. ayilu, M. ayarkka.] 4 v. intr. 1. To become weary, to faint; தளர் தல். (திருவாச. 32, 9.) 2. To lose consciousness, as in fainting, sleep, or drunkenness; உணர் வழிதல். (கூர்மபு. திரிபுர. 28.) - v. tr. 1. To do, perform; செய்தல். (திவா.) 2. To forget; மறத்தல். ஆயா தறிவயர்ந்து (பு. வெ.. 10, காஞ்சி. 2). 3. To drive, as a chariot; செலுத்துதல். திண்டே ரயர்மதி (கலித். 30, 19). 4. To worship; வழிபடுதல். பலி செய் தயராநிற்கும் (திருக்கோ. 348). 5. To desire; விரும்புதல். செலவயர்தும் (பு. வெ.. 12, வென்றி. 1). திரு. ஜெயமோகன் அயர்தல் என்பதை intransitive verb (செயப்படுபொருள் குன்றிய வினை) எடுத்துக்கொள்கிறார். ஆனால் transitive verb ஆக எடுத்தால் செய்தல், வழிபடுதல் விரும்புதல் என்னும் பொருள்களில் வரும். அப்போது முருகு அயர்ந்த என்பது முருகனை வழிபாடு செய்த வேலன் என்னும் பொருளில் வரலாம்.
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
நரி ஊளையிட்டுக்கொண்டே ஊருக்குள் வருது.
@really-ns9xg
@really-ns9xg 11 ай бұрын
You don't have any other things to say😂. That says what you have below your hair😅
@muthumanimuthumani2530
@muthumanimuthumani2530 Жыл бұрын
Coimbatore la enga ? Pls address Mention pannunga
@venkatkarthi7690
@venkatkarthi7690 Жыл бұрын
Coddisia ...b block
@mohammednabi_01
@mohammednabi_01 Жыл бұрын
Coimbatore book fair '23 D block auditorium!
@blackmanmovie
@blackmanmovie Жыл бұрын
இன்னும் பயிற்சி தேவை ஜெயமோகன் அவர்களே...
@kodeeeswaran7424
@kodeeeswaran7424 Жыл бұрын
ஆசானே முருகு வழிபாடு இருந்த காலத்தில் நீங்கள் சொல்லுற பெரும் தெய்வங்கள் எதுவும் இங்கே இல்லை. முருகன் தான் தமிழர்களின் பெரும் தெய்வம் அப்போ
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
வேல் சின்னத்தை கருவளம் காக்க உருவாக்கியவர் முருகன் அதனைக் கையாண்டவர்கள் வேலன் என வகைப் படுத்தப் பட்டிருக்கலாம்
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
ஓ !@ ம் !@
@மாகருப்பண்ணன்
@மாகருப்பண்ணன் Жыл бұрын
சங்கி சுய மோகனுக்கு அதெல்லாம் ஒரு மயிரும் தெரியாது சும்மா பீலா விடுவான்.
@kodeeeswaran7424
@kodeeeswaran7424 Жыл бұрын
@@jayanthi4828 இல்லைங்க . முருகு இறங்கி சாமி அடி வாக்கு சொல்லுறவங்களை தான் வேலன் என்று சொல்லுவாங்க
@37sairam
@37sairam 5 ай бұрын
சிவன் ஆதி தெய்வம்
@sujathasundar7735
@sujathasundar7735 Жыл бұрын
Nammazhwar alla. Kulasekara azhwar paasuram.
@palanivelvel8717
@palanivelvel8717 Жыл бұрын
Super!
@arunachalamsevugan1832
@arunachalamsevugan1832 Жыл бұрын
Tamil society should ignore him. He is manipulative. No way a historian, not endorsed as a historian by any of the national institutions. Just throws his opinion. No scholar.
@really-ns9xg
@really-ns9xg 11 ай бұрын
Omg, he is not giving lecture on history of Sangam liturature or history in sangam literature. He is guiding audience to get literature content if sangum literature
@janaling7405
@janaling7405 Жыл бұрын
தமிழை வைத்து பிழைப்பான். தமிழரை இகழ்வான். மலையாளி.
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 21 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 33 МЛН
வியாசர் | ஜெயமோகன் | Vyasar | Jeyamohan Speech | Eppo Varuvaro
1:09:12
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 45 М.
B. Jeyamohan Interview With Baradwaj Rangan | Exploring
1:36:52
Galatta Plus
Рет қаралды 90 М.
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 21 МЛН