இலங்கை நம்பகிட்டு இருந்து பிரிஞ்சது அப்படிதான்! | ORISSA BALU | RESEARCHER

  Рет қаралды 26,075

Nakkheeran 360

Nakkheeran 360

3 жыл бұрын

#orissabalu #tamilhistory #srilankan
இலங்கை நம்பகிட்டு இருந்து பிரிஞ்சது அப்படிதான்! | ORISSA BALU | RESEARCHER
for more interviews and videos
subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Пікірлер: 38
@katupusamym981
@katupusamym981 3 жыл бұрын
அதிகாரம்,ஊடக பலம் எதுவும் இல்லாத நாம் நம் பெருமைகளை மீட்டெடுக்க ஒரே வழி,மக்களிடம் அதிவேக புரிதல் ஒன்றுதான்.
@nadasonjr6547
@nadasonjr6547 3 жыл бұрын
ஒரு இனம் நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த இனத்திற்கு இறையாண்மை யும் அதிகாரமும் இருக்க வாய்ப்பில்லை.இந்த நிலையில் தமிழர் அவதிப்பட்டு நிம்மதி இழந்து மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே.இந்த உலகத்தில் நமக்கு என்று ஒரு நிலம் மொழி பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் என் இருக்கையில் நாம் ஏன் இந்தியாவின் ஒன்றியத்தில் வாழ் வேண்டும்.இதுவரை இந்தியா நமக்கு பெரும் துரோகம் தான் செய்து வருகிறது.இந்தியாவில் பெரும் பாலான இனங்கள் நம்மை தமிழர்களை எதிராக பார்க்கிறார்கள்.நாம் ஏன் தனி அடைந்து நிம்மதி யாக வாழக்கூடாது.வங்காள தேசம் இலங்கை சிங்கப்பூர் கிழக்கு தீயோர் இன்னும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து இறையாண்மை யுடன் வாழ்கின்றனர்.ஐரோப்ப கண்டதில் எல்லாம் கிருஸ்தவ மக்கள் தானே வாழ்கின்றனர்.எல்லோரும் சிவந்த மேனியர் தானே.ஏன் இவர்கள் ஒரு நாடக இருக்கவில்லை.வெவ்வேறு மொழி பேசும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம்.இவர்களுக்குள் போரே மூண்டு ள்ளது.ஆனால் தமிழ்மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வரும் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வது என்ன முட்டாள்தனம்.சிந்தியுங்கள் தமிழ் நாடு தமிழ்ர்களே.இல்லையென்றால் உலகத்தில் தமிழ் என்ற ஒரு அதிகாரம் இருக்காது மொழி யும் அழிந்து போகும்.தனி தமிழ் நாடு மட்டுமே தமிழ்ர்களை நிலையுறசெய்ய முடியும்....... தொடரும்.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் தமிழர்கள் இல்லை. ஆகையால் தனி நாடு என்பதற்கு அவர்கள் வழி செய்ய மாட்டார்கள்.
@nadasonjr6547
@nadasonjr6547 3 жыл бұрын
@@amuthamurugesan7286 தமிழ் அதிகாரம் 1.ஒரு இனம் உலகத்தில் இறையாண்மை யுடன் வாழ வேண்டும் என்றால் அந்த இனம் மட்டும் தான் பெரும் பான்மை யுடன் தாம் வாழும் சொந்தமான மண்ணை ஆட்சி செய்ய வேண்டும். 2.ஒரு இனம் வேறு இனங்களோடு இனைந்தோ , ஆதரவோடு ஆட்சி செய்தால் அந்த மண்ணின் அசல் இனம் நிச்சயமா இறையாண்மை இழந்து விடும். 3.ஒவ்வொரு இனத்திற்கு தனி நாடு இருந்தால் இந்த இனம் உலகத்தில் நிம்மதியாக இறையாண்மை யுடன் ஆட்சி செய்து தன் தனி வழியில் வாழும்........ தொடரும்.க
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
@@nadasonjr6547 உண்மை சகோதரரே.
@unknownruler6425
@unknownruler6425 2 жыл бұрын
ஒருநாள் நடந்தே தீரும்
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
@@unknownruler6425 ஹிந்தி தேசிய/இணைப்பு மொழியா? இதென்ன கேலிக்கூத்தா இருக்கு? வெள்ளைக்காரன் வசப்படுத்திய பல சிற்றரசுகளை தன் நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற ஒன்றியத்தை உருவாக்கி விட்டுச்சென்ற நாடுதான் இது.நாமும் பெருந்தன்மையுடன் ஏற்று தற்கால நிர்வாகத்திற்கு ஏற்ப ஆங்கிலத்தோடு இந்தியை அலுவல் மொழியாக காலப்போக்கில் ஏற்றுக் கொள்ள சட்டம் இயக்கி நிர்ப்பந்த்திக்கப்பட்டோம்.இந்த ஒன்றியத்தில் அணைத்து இனமும் மொழியும் சமம்.இந்த அடிப்படையில் எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்க முடியாது.இந்தியே அதிகம் பேசினாலும் அது உம் மொழி அது எனக்கு தேவையில்லை.நான் உமக்கு எதிரியும் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இதற்கு முன் உமக்கு சாதகமாக அரசியல் சட்டம் இயற்றப்பட்டிருக்ககூடும்.தற்போது உள் நோக்கம் கொண்ட அந்த சட்டம் தேவையில்லை. தமிழர் மண் ஆதியில் ஒரு நாடு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இந்த மண்ணுக்கு தமிழ் தான் தேசிய மொழி.நீ இந்தி தேசிய மொழி என்று சொன்னால் எனக்கு இந்த இந்தியா என்ற கூட்டாட்சி தேவை இல்லை.உமக்கு உன் மொழி முக்கியம் என்றால் அதைவிட எம் மொழி எமக்கு முக்கியம் .எம் முன்னோர்கள் அகத்தியர், தொல்காப்பியர் மேலும் தமிழ்ச்சங்கம் போன்றோர் கட்டி காத்த அமுதமொழியை விட்டு கொடுப்பதா.நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகிவிடுகிறது.இந்தியகூட்டாச்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.ஆங்கிலம் ஐரோப்பிய நாடுகளில் (Union/கூட்டு) தேசிய மொழியாக வைக்க முடியுமா? செருப்படி கொடுப்பார்கள். அது தனித்தனி இனம்.எல்லோரும் சிவந்த மேனி கொண்ட கிருத்துவர்கள், ஆனால் தன் மொழி இறையாண்மையை விட்டு கொடுக்க மாட்டார்கள். இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.பல்லாயிரம் ஆண்டு முன்பே வரலாறு கொண்ட தமிழ் சிவபெருமானுடன் பேசிய மொழி.அதற்கு தனி நாடு இந்த பூமி பந்து கொண்டிருக்க வேண்டும்.தமிழர் என்ற தேசிய இனம் உலகமும் போற்ற வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொறுப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையல் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.எந்த ஒரு இனமும் தன் இறையாண்மையை பலிகொடுத்து வாழாது.தமிழ் பேசி பிழைக்க வந்த ஒட்டுண்ணிகள் தமிழ் மொழியையும் அதன் இனத்தையும் ஒரு போதும் மதிக்காது.கல்வி, பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் பண்பாடு, வேலைவாய்ப்பு, இன்னும் பல துறைகளிலும் புகுந்து தமிழ் மண்ணையும் மக்களையும் பின் தள்ளுவது நிச்சயம்.தமிழ் நாட்டு தமிழர்களே தெலுங்கு திராவிட கட்சிகளை ஆட்சியில் உட்கார வைத்து மேலும் மேலும் உங்கள் உரிமைகளையும் இறையாண்மையையும் இழந்து வருகிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.உலகத்தமிழர்களுக்கு அரணாக இருக்க வேண்டிய நீங்கள் வந்தேறிகளிடம் சரணடையாதிர்கள்.உங்கள் தொப்புள் கொடி உறவுகளாகிய எங்களையும் நினைத்து பாருங்கள்.பார்க்க வேண்டும். *தேன் மதுர தமிழ் உலகெலாம் பரவுதல் செய்தல் வேண்டும்* - நமது பாட்டன் பாரதியார் -
@Tamil-an
@Tamil-an 3 жыл бұрын
தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம் 🙏🙏🙏
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
காலத்தின் தேவை தமிழ் தேசியம் 🔥🙏
@suthansuvitha4761
@suthansuvitha4761 3 жыл бұрын
வருத்தம் , வேதனையாக உள்ளது. இதுபோல் பரந்து விரிந்து வேரூன்றி வாழ்ந்த இனம் இன்று அகதிகளாக அலைகின்றோம். வலி வலி வலி
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 3 жыл бұрын
தமிழே தேயம்... தமிழே தெய்வம்....
@nadasonjr6547
@nadasonjr6547 3 жыл бұрын
என்ன புடுங்க நாம் இந்தியாவோடு சேர்ந்து வாழ வேண்டும்.இந்த மத்திய அரசு எல்லா விஷயங்களிலும் நமக்கு துரோகம் தான் செய்கிறது.தமிழ்நாட்டு தமிழர்களே போதும் நாம் படுகின்ற வேதனை.வெளியே வாருங்கள்.உங்களுக்கு சூடு சொரணை இருந்தால் தனி தமிழ் நாடு அமைத்து இறையாண்மையுடன் வாழ முயற்சிக்க வேண்டும்.ஒரு கோடி சிங்களவனின் நட்பு முக்கியமா அல்லது பத்து கோடி தமிழர்களின் உணர்வு முக்கியமா.ன
@massyb442
@massyb442 3 жыл бұрын
Thaniya vandhuta kaluvarathuku thanni yaaru tharuva 😁
@nadasonjr6547
@nadasonjr6547 3 жыл бұрын
@@massyb442 பாகிஸ்தானுக்கு இந்தியா வின் ஆற்று நீர் எப்படி போகிறதோ அதுபோல..
@nadasonjr6547
@nadasonjr6547 3 жыл бұрын
@@massyb442 குன்டி கழுவ ஒரு நாட்டின் இறையாண்மை யை இழக்க வேண்டுமா?
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@nadasonjr6547 👍
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@massyb442 தமிழனுக்கு தெரியும் வாழ்வாதரத்தை எப்படி அமைக்கவேண்டூம்.நீர்நிலைகளை எப்படி பாதுகாக்கவேண்டும் என.போய் செட்டிநாடு பகுதியில் பார்...குளம் வெட்டி அதை எப்படி நீர்நிரப்பி வாழ்ந்தார்கள் என்று.உலகத்துக்கு நாகரிகத்தை கற்று கொடுத்த முன்னோடி தமிழன்.உலகமோ பசியால் வாடினாலும் தமிழன் காலநிலை கணக்கிட்டு உணவை பாதுகாத்து சேமிப்பதில் திறமையானவங்க.. தமிழன் முக்காலத்தையும் கணக்கிட்டு வாழகூடியவர்கள். நீ ங்க சொன்ன குண்டிகழுவ தண்ணிருக்கு குளிக்க ஒரு குளம்.குடிக்க தண்ணீருக்கு ஒரு குளம் என கட்டமச்சு வாழ்கிறவர்கள்..
@rajarani7435
@rajarani7435 2 жыл бұрын
தமிழ் தேசம் மீண்டும் கட்டமைப்போம்
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 3 жыл бұрын
Lovely to watch our Tamil history.. Seen him in all videos about Tamil History... Cheers, Pradeep Rajkumar. Pollachi,Tamilnadu.
@narayananp24
@narayananp24 3 жыл бұрын
We get 'Mexican Naked Burritos' in majority of the western countries which is nothing but a sambar rice,Dhal rice and piece rice from our tradition...the way we use chutney,they use similar spice to mix in the rice as well
@anandtamil5910
@anandtamil5910 3 жыл бұрын
தமிழ்த்தேசியத்தால் மட்டுமெ தமிழன் மீண்டெழ முடியும். 🇲🇾🇲🇾🇲🇾🙏
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 3 жыл бұрын
நல்ல தகவல்கள்.
@babrafa
@babrafa 3 жыл бұрын
Interviewer asking questions shortly and precisely👌👌
@mpthiyagu
@mpthiyagu 3 жыл бұрын
Am surprised even in DMK recent developments commitee his name was missing...they should include his name in culture development
@usthamizan606
@usthamizan606 3 жыл бұрын
DMK IS FRAUD PARTY
@1sjaikumar
@1sjaikumar 3 жыл бұрын
Please document all these facts in all the languages We should also do research on our scientific skills of our ancestors and publish Our temples are done with lot of precision the designers imagination and execution has no parallel
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 ай бұрын
#RIP
@பபில்உழவன்பறையர்
@பபில்உழவன்பறையர் 3 жыл бұрын
Cameroon speak in tamil காணொளி பாருங்கள்
@1sjaikumar
@1sjaikumar 3 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@karthikp4726
@karthikp4726 3 жыл бұрын
South american helped more American tamilnadu for LTTE
@madangopaln71
@madangopaln71 3 жыл бұрын
Pongada loosungalaa
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 168 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН