இயேசு கிறிஸ்து பற்றி திருக்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது

  Рет қаралды 19,136

JIH Chennai

JIH Chennai

Күн бұрын

தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
jihchennai#drkvshabeebmuhammed#treanding#manudavasantham#whoaremuslims#whoistheallah#jih#tamilbayanhadeeshislamicstatusislamic#muslimah#muslimcommunity#islamicshorts#islamicquotesshorts#shortsfeed#tamilbayan#vairalshorts#tamilbayan#islamic lectures#bayanstatus#bestislamicmotivationalspeeach#dua#vairalshortsi#slamicshorts#bayanstatus#jummastaus#reels#islamicreels#muhammad#islamicreminder#tamilbayanvideo#quran#allah#islamicvideochannel#islamiceducation#jih #islamic##islamicquotes #tamilbayan manudavasantham #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims#hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trend#muhammad #islam #islamicreminder#quranquotes #quranquotes #treanding#jih #tamilbayanvideo#masjid #masjidvisit #islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam #quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat #jihchennai #jih #jihmetro #kvs #habeebullah #drkvshabeebmohammed #islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus #islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts #இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு #தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத் tamil islamic songs tamil islamic bayan tamil islamic guidance tamil islamic remedy tamil islamic guide tamil islamic tamil islamic status tamil islamic studies tamil islamic channel tamil islamic whatsapp status islamic background nasid copyright free | no copyright background music islamic | best islamic music islamic no copyright background music islamic knowledge islamic travel background music no copyright islamic ringtone islamic cartoon islamic status islamic song islamic gojol islamic video ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews #israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack bayan bayan tariq jameel bayana bayanchi gani bayan tamil bayan ajmal raza qadri bayan saqib raza mustafai bayan song bayan on palestine bayan status

Пікірлер: 189
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் யா அல்லாஹ் உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன்
@user-jb6ml1ue4i
@user-jb6ml1ue4i Ай бұрын
மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாவின் அறுள் என்றும்உண்டாவதாக அமீன்!
@rahamathganimaricar1953
@rahamathganimaricar1953 Ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் நலத்தையும் தந்து நிறைய விளக்கம் தர அல்லாஹ்திருபைச் செய்வானாக!
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh Ай бұрын
ஐயா', இந்த விஷயத்தில்..... பல ஆயிரம் முறை விவாதித்தாலும் முடிவு வரும் மட்டும் இயேசு கிறீஸ்துவின் இரண்டாம் வருகை வரை தொடரும் விஷயம் இது. இயேசு கிறீஸ்துவின் 1. முதல் வருகை, 2. 'உண்மையான தீர்க்கதரிசிகளின்' முன் மொழிவுப்படி பிற சமய ஆகமங்கள் புராணங்களின் படி இயேசு கிறீஸ்துவின் சிலுவை பலி 3. அவரின் உயிர்த்தெழுதல் 4. இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் விசுவாசிகளுக்கு அருளப்படும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியம் 5. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பரலோக ராஜ்ஜியம், நித்திய ஜீவனை பற்றிய விசுவாசத்தை கொண்டு வாழ்வோரை மதிமயக்கி வழிகேட்டுக்கு கொண்டு செல்லும் இந்த உலகின் தந்திரத்திற்கு விலகி வாழ்வதே நலம். இயேசுவின் மக்களாய், விசுவாசத்திற்கு எதிராய் வரும் எல்லா துன்பங்களையும் தாங்கி எல்லா மனிதர்களையும் நேசித்து பயணத்தை தொடருவோம். எந்த காரணம் கொண்டும் சத்தியத்தோடு அசத்தியமும், ஒளியோடு இருளும், ஜீவனோடு மரணமும் கலக்கப் போவதில்லை. எல்லா மகிமையும் இயேசு கிறீஸ்துவின் நாமத்தினாலே திரிஏக தேவனுக்கே உண்டாகட்டும். ஆமென்.
@solomondaniel7589
@solomondaniel7589 Ай бұрын
பாவத்தில் மூழ்கியவனை மன்னித்தால் மட்டும் போதாது. அவன் பாவத்திலிருந்து மீட்கப்பட்ட வேண்டும். அதற்காகத்தான் மனு குல மீட்பராக இறைவன் தன் வார்த்தையை அனுப்பினார்.
@Avastidas
@Avastidas Ай бұрын
😂God doesn't need to be killed by criminals, so that humans need to be forgiven by God. Muslims believe God already forgave Adam after he prayed and lived godly way.
@kajabasheer5204
@kajabasheer5204 28 күн бұрын
@@solomondaniel7589 எல்லா படைப்புகளும் இறைவனுடைய உண்டாகுக என்கிற வார்த்தை தான். அப்படி தான் இயேசுவும் தந்தை இன்றி பிறக்க வேண்டும் என்கி ஒரு வார்த்தை
@Milhaaj
@Milhaaj 27 күн бұрын
@@solomondaniel7589 வேதம் ஏகமாய் எல்லோரையும் பாவத்தில் கீழ் அடைத்துப் போட்டது கலாத்தியர்:3 :22
@Speedview85
@Speedview85 18 күн бұрын
ஒருவன் தவரில் இருந்து மீண்டு வந்தால் தான் மன்னிப்பு கேட்க முடியும் தவறை செய்து கொண்டே மன்னிப்பு கேட்பது சரியாகுமா இறைவன் மன்னித்து விட்டாலே அவன் பரிசுத்தம் ஆகிவிடுகிறான்
@Milhaaj
@Milhaaj 18 күн бұрын
@@solomondaniel7589 ஆப்பில் தின்றதற்காக ஆதமையும் ஏவாலையும் மன்னிக்காத பிதா , தன் மகனை கொலை செய்து கிறிஸ்த்தவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குவது என்பது ஏற்க முடியாதது.ஆதாம் செய்த பாவத்தை எல்லா கிறிஸ்த்தவர்கள் மீதும் சுமத்துவதும் அபாண்டமாகும். தன் மகனை கழுவில் ஏற்றிக் கொள்வது போல் கொன்று பின் வாசல் வழியாக கல்லறையில் வைத்து மேலே தூக்கிக் கொண்டது ஒரு நாடகமே என்று எண்ணத் தோன்றுகிறது..
@Speedview85
@Speedview85 18 күн бұрын
சிறப்பான விளக்கம்
@rajavisuvasum5191
@rajavisuvasum5191 Ай бұрын
❤❤❤❤❤❤❤: ஆரம்பம் முடிவு இல்லாத " பரிசுத்த நித்திய ஜீவ இயக்க அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் ( காணப்படாத ) இரத்தம் ( காணப்படாத ) மற்றும் ஆத்ம ஞானம் ஒன்று இணைந்து இருக்கிறது இருக்கும் . (2) தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார் என்பதை உணர்வில் கொண்டே இருக்க வேண்டும் மேலே சொன்ன ஏழும் நம்மில் ஒன்று இணைந்து உயிர் நிலையில் இருக்கிறது (3) மேலே சொன்ன ஏழில் சோர்க நிலையில் இருக்கும் போது பிரதான நிலையில் இருந்த தூதன் கர்வம் கொண்ட பெருமை இட்சய் உணர்வு அடைந்த அசுத்த நிலை இல் கீழ் படித்தல் உள்ள மன்னிப்பு கோரும் நிலை இல்லாத நிலை அவனிடத்தில் இன்று வரை இருக்கிறது மன்னிப்பு கோரி இருந்தால் "பிரகாசம் " சொர்க்கம் தொடர்ந்து இருக்கும் (4) ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் அங்கே ஆழத்தில் " இருள் " இருந்தது > தேவ ஆவி ஆனவர் ஜலத்தில் அசைவாடி கொண்டு இருந்தார் " (5) வெளிஜம் உண்டாக கடவது என்றார் உண்டாயிற்று அது நல்லது என்று கண்டார் முதலாம் நாள் ( தேவன் அக்கிநியாய் இருக்கிறார் ) (6) ஜலத்தில் மத்தியில் இருந்து ஆகாய விரிவு உண்டாக கடவது என்றும் ஜலத்தில் இருந்து ஜலம் பிரிய கடவது என்றார் அப்படியே ஆயிற்று (7) மேலே உள்ள ஜலம் ஆகாய விரிவில் இருக்கிறது கீழே உள்ள ஜலம் சேர்ந்த நிலையில் ஜமுத்திதிரம் ஆகவும் , ஜலத்தில் இருந்த வெட்டான்தரை பூமியாக ஜலத்தில் மிதக்கிறது மேலே சொன்ன ஏழும் பிரபஞ்ச சக்தியாக இயக்கி கொண்டு இருக்கிறது (8) வெளிஜம்= பகல் , இருள் இரவு பின்பு தேவன் பகளுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்க சுடர்கள் உண்டாக கடவது என்றார் " தேவன் அக்கினியை கொண்ட நிலையில் இருக்கிறார் " அதுவும் இவைகள் அடையாளங்கள் காலம் நாட்கள் வருடங்களை குறிக்கிறதற்காக வைக்கப் பட்டு இருக்கிறது (9) பிதா குமாரன் இயேசு பரிசுத்த ஆவி = பிதா வார்த்தை பரிசுத்த ஆவி = மூவரும் ஒருவராய் இருக்கிறார் என்பது உண்மை " நீங்கள் உணர்ந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி " விசுவாசம் என்பது நம்பிக்கையின் உறுதியும் காணப்படாத வைகளின் நிட்சயமாய் இருக்கிறது " மேலும் கேள்வியால் விசுவாசம் வரும் தேவ உயிர் உள்ள வசன வார்த்தையால் கேள்வி வந்தால் மட்டும் விசுவாசம் பூரணம் ஆகும் என்பது உண்மை . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே அன்றி ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .
@k.mariyan7994
@k.mariyan7994 Ай бұрын
இஸ்லாம் ஒரு கற்பனையில் உருவான மாற்கம் எனவே அவர்களுக்கு இந்த விளக்கம் புரியாது வரலாற்றை படியுங்கள் அதன்பின் வேதகமத்தை படியுங்கள் அதன்பின் குரானை படியுங்கள் அப்போது உண்மை புரியும் நன்றி
@rajavisuvasum5191
@rajavisuvasum5191 Ай бұрын
@@k.mariyan7994 உங்கள் " தேவ ஞானம் உணர்வும் , ஆலோசனையும் பலமும் , அறிவையும் தேவ பயத்தை அருளும் ஆவியானவர் உங்கள் உடலில் உள்ள ஏழோடு இருக்கிறார் அதை முடிவு பரியந்தம் காத்துக் கொள்ள எப்போதும் இடைவிடாமல் திரும்பி பார்க்காமல் மேல் நோக்கி தேவ பார்வை கொண்டு முழு இருதய ஆத்ம ஆவி மன பலத்தோடு அன்பு கூர்ந்து விசுவாசம் வைத்து வழிபாடு செய்து கொண்டே இருக்க வேண்டும் அப்போது இரசிப்பு எண்ணும் தலை சிராவும் , தேவ வசனம் என்னும் ( அக்கினி பட்டயத்துடன் ) பட்டயத்துடன் தொடர்ந்து பிரகாசத்தில் இருந்து கொண்டே இருப்பீர்கள் ஏன் என்றால் சாத்தான் ஒருவரையும் தப்ப விடக்கூடாது என்று ஓநாய் போல் அலைகிறான் தேவ பிதா குமாரன் இயேசு பரிசுத்த ஆவி = பிதா வார்த்தை பரிசுத்த ஆவி = மூவரும் ஒருவராய் இருக்கிறவர் நம் முன்னும் பின்னும் சுற்றிலும் கோள வடிவில் எந்த வகையிலும் நெருங்க முடியாது காத்து வருகிறார் என்பது உண்மை . எழுதி பாடி கொண்டே இருக்கவேண்டும் " தேவ நீதியை இருதயத்தின் ஆல் விசுவாசித்து இரட்சிப்பை வாயின் தேவ வசன வார்த்தை ஆல் அறிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும். UNITED ENERGY TRUSTEE'S VICTORY.
@truindianmother4299
@truindianmother4299 Ай бұрын
​@@k.mariyan7994வாங்க வாழைப்பழம் நய்னா.....அவர் தான் இவர் இவர்தான் அவர்.....அந்த வாழைபழம்தான் இந்த வாழை பழம்......நீ எந்த வாழை பழம்😂😅😅😅😅😅😂
@user-yv2hi4eq4b
@user-yv2hi4eq4b 23 күн бұрын
Good speech
@shahinshafakrudin784
@shahinshafakrudin784 10 күн бұрын
Asalamualaikum SubanAllah Ameen sukran Doctor shaib ❤
@jdpandian6085
@jdpandian6085 Ай бұрын
Both are brothers One father. Younger and elder brothers.
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Ай бұрын
கடவுள் அவதாரம் எடுத்து வந்த கர்த்தர் இயேசு கிறிஸ்து 🎉
@waytoaaquirah9075
@waytoaaquirah9075 Ай бұрын
Allah is the greatest. Jesus (peace be upon him) messenger of Almighty Allah. He will die. Allah alive ever and ever. Jesus (peace be upon him) never said he is god or god son. He is human
@syedrizwan8546
@syedrizwan8546 Ай бұрын
@@user-nf9gz2en6q then why he died on cross I am not saying you only said, God is eternal no death of course Prophet Jesus is one of the mightiest Messenger of God but he has s no Divine character God bestowed him with numerous miracles his birth, healing lepers and blinds with the commands from God only and he is a human son of Adam not God, we Muslims honored him equal to Noah, Abraham, Moses and Muhammad.
@gnaniyarhussain8370
@gnaniyarhussain8370 Ай бұрын
Yesu oru irai thoothar
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Ай бұрын
@@waytoaaquirah9075 Allah is the best deceiver written in Quran
@saravanaraj866
@saravanaraj866 Ай бұрын
​@@gnaniyarhussain8370இயேசு கிறிஸ்து கடவுள் அனுப்பிய மெசியா. அவரை கொண்டு இந்த உலகம் உண்டாக்க பட்டது. நீங்களும் நானும் இயேசு மூலமாக உருவானோம். கடவுள் எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்து மூலமாக உண்டாக்கினார். இயேசு மரிக்க தான் இந்த உலகத்தில் வந்தார். கடவுள் இயேசுவை உலக ரட்சகரா அனுப்பினார்.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
💥💥💥💥 இயேசு இறைத் தூதர் அல்ல🌺 🌺 இயேசு கிறிஸ்து இறைவன் 💯💯 இறைவன் 💯இறைவன் 💯 இறைவன் 🌴🌴
@mohamedasrath3358
@mohamedasrath3358 Ай бұрын
Neega sollura madry eesha (alaihussalam) avr iraivan endal avr irikkum podu irundar ippailudu yar iravan
@ameerjafaireen8839
@ameerjafaireen8839 Ай бұрын
Adam was created by Jesus ?
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
@@ameerjafaireen8839 பிதாவும் குமாரனும் ஒன்றுதான்.. அதாவது இறைவனும் ஈசாவும் ஒன்று..
@Rise349
@Rise349 Ай бұрын
இயேசு சாகும் போது யாரை கூப்பிட்டார்?
@0xgodson119
@0xgodson119 Ай бұрын
​@@ameerjafaireen8839yes.
@vijayavijaya5301
@vijayavijaya5301 Ай бұрын
ஜுசஸ் ஒருவரே உலக மகா சக்தி.ஒரே கடவுள்
@ammusidhu4797
@ammusidhu4797 Ай бұрын
இயேசு கடவுள் என்றால் பிதா யார்
@dassjlm462
@dassjlm462 Ай бұрын
​@@ammusidhu4797பிதாதவும் இயேசு குமாரனும் இயேசு பரிசுத்த ஆவியும் இயேசு 6 வயது ஆயிஷாவை திருமணம் செய்துக்கொண்டாரே முகமது அவர் யார்?
@Speedview85
@Speedview85 18 күн бұрын
​@@dassjlm462மலம் கழிக்கும் ஒரு மனிதன் கடவுளா சற்று சிந்தியுங்கள். அரபிக் bible படித்து பாருங்கள் அதில் கடவுள் என்று குறிப்பிடும் இடத்தில் அல்லாஹ் என்று எழுதி இருக்கும் அல்லாஹ் என்றால் இறைவன் ஆம் இயேசு கை ஏந்திய இறைவன்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🌴❤💯❤.🌴🙏🩸இஸ்லாமிய நண்பர்களே 🙏🙏 நீங்கள் வஞ்சிக்கப்படாதிருங்கள் ..🩸🩸 இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை .. ❤ நீங்கள் இயேசு எனக்காக அதாவது என் பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்று விசுவாசித்து அறிக்கையிட்டு அவரை இறைவனாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு சொர்க்கம் அதாவது பரலோகம் இல்லவே இல்லை இது உண்மை சத்தியம் ❗❗🌴🌴🩸🩸
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Ай бұрын
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُـؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ‌ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًا‌ ‏ வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (அல்குர்ஆன் : 4:159)
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Ай бұрын
بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيْهِ‌ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏ ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:158)
@Milhaaj
@Milhaaj Ай бұрын
பிறர் செய்த பாவங்கள் என் மீது ஏன் சுமத்தபாபடுகிறது அது முட்டாளாதனம். பிறர் பாவங்கள் உங்கள் மீது சுமத்தப்பட மாட்டாது என்று குர்ஆன் கூறுகிறது. மேலும் ஆதவ் செய்த பாவத்தை மன்னிக்கப்பட்டது. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் : 2:37) மனிதனை ஏமாற்றுவதற்கு நல்ல வழி உன்னுடைய ஆதி பாவம் என்று கூறுவது.
@kajabasheer5204
@kajabasheer5204 Ай бұрын
சகோ. பிறவிப்பாவம் இயேசு பழி இந்த கதை 2000 ஆண்டுகளுக்கு இயேசு பிறப்பதற்கு முன்பு இல்லையே. பிற்காலத்தில் வந்த கதை
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Ай бұрын
Unmayai therinthukollungal Jesus itaivano iraivanin magano alla avargal siluvaiel adikkappadavum illai Jesus avargal iraivanin thoothuvar aavaargal
@jabanathan9255
@jabanathan9255 Ай бұрын
கிபி 650 முன் இயேசு சிலுவையில் அறையபட்டு உயிர்விட்டார் இதற்க்கு ஆதாரங்கள் உண்டு சரித்திரம் உண்டு 650க்குஅப்புரம் நபி உயிர்தெழவில்லையே நபி உயிர்தெழுந்திருந்தால் இயேசுவும் உயிர்தெழுந்திருப்பார் நபி சாவதற்க்கு முன்பு என்ன சொல்லுகிறார் நான் உயிர்தெழுந்து என் சாவுக்குகாரனமானவர்களுடைய கையையும் காளையும் தரித்து போடுவேன் என்று சாபம் விடுகிறார் எப்படி உயிர்த்தெழுவார் கொஞ்ச நெஞ்ச பாவமா செய்தார் 11பொண்டாட்டி 6வயசுபொண்ணு பொண்டாட்டி தன்னுடைய வழப்பு மகனுடைய மணைவி இவருக்கு பொண்டாட்டி இறைதூதர் கொள்ளை அடிக்கபோறாரு பத்திரி போர்ல அடிச்ச கொள்ளையை ஒரே ஆளெ சுருட்டிகிட்டு வந்துட்டாரு மற்றவர்களுக்கெல்லாம் பட்டை நாமம் இறைதூதர் என்கிற பேரில் கொலையும் கொள்ளையும் நடத்திய ஆசாமி தொடரும்!
@roopanpalraj2916
@roopanpalraj2916 Ай бұрын
சரியாச் சொன்னீங்க சகோதரரே
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw Ай бұрын
Super ,true,Jesus only Hollie God Almighty.
@Avastidas
@Avastidas Ай бұрын
Christians thivesi ippadiththan poi parappuvaan. Paavadai thuvesi.
@maharajanmrajan8794
@maharajanmrajan8794 27 күн бұрын
@@jabanathan9255 இவர்களுடைய நபி மிகவும் மோசமான மனிதனாக இருந்தாலும். சிந்திக்க மறுக்கும் கூட்டம் அழகிய முன்மாதிரி என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வேலையை தான் செய்கிறார்கள்
@jebasinghsuthahar2403
@jebasinghsuthahar2403 10 күн бұрын
உண்மைதான் சிவனைப் பற்றி புராணக் கதைகளில் அவர் பல மனைவிகளை காமவெறி பிடித்தவராக அடைந்தார் என சொல்லப்பட்டுள்ளது.குரானும் முகமதுவை சிறுபிள்ளை பாலியல் துர்பிரயோகம் செய்தவராகவே சொலகிறது.
@abdulrasheed8664
@abdulrasheed8664 Ай бұрын
Alhamdulnilla
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d Ай бұрын
தவறானதகவல் எப்படி உங்களுக்கு சொல்லவருகிறது.
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 Ай бұрын
யேசு கிறிஸ்து நீதி நூலையும் அறிவியல் நுட்பங்களையும் கல்வியையும் அடிப்படையாக கொண்ட யூத இனத்தில் தோன்றியவர். முஹம்மது பாலைவனத்தில் முரட்டுதனமான அதிகம் கல்வியை அறிவியலை மதிக்காத வாழ்வியலை கொண்ட அரபு இனத்தில் பிறந்தவர். யேசு அன்பையும் இரக்கத்தையும் சேவையையும் மன்னிப்பையும் போதித்து வாழ்ந்து காட்டியவர். ஆனால் படிப்பறிவு அற்ற வியாபாரியான முஹம்மது முரட்டுதனமான கடினமான பாலைவன வாழ்வை கொண்ட அரபுக்களை வன்முறையை கொண்டு திருத்த முயற்சித்தாரே தவிர அன்பையோ சேவையையோ மன்னிப்பையோ தியாகத்தையோ பின்பற்றவும் இல்லை போதிக்கவும் இல்லை. அவ்வாறு போதித்திருந்தாலும் இன்றும் அரபுக்கள் அனுஷ்டிக்க மாட்டார்கள். அன்று சரி இன்றும் இஸ்லாமியர்கள் அல்லாஹ்வையும் குர்ரானையும் உலகை கண்டிப்பாக பின்பற்ற செய்ய வேண்டும் அதுதான் இஸ்லாமியர்களுக்கு முக்கிய கடமை ஆக்கப்பட்டிருக்கிறது அப்போதுதான் மறுமையில் சுவனத்தில் சர்வ சுகங்களையும் பெறுவீர்கள் இல்லையெனில் நரகத்தில் அல்லாஹ் தள்ளி விடுவார் என்று நம்ப வைக்கபடுகிறார்கள். இதுதான் இன்று காஸாவிலிருந்து காஷ்மீர் கன்னியாகுமாரி வரை வன்முறைகளும் மரணங்களும் நடைபெற காரணமாக உள்ளது.
@mubarakmubarak6724
@mubarakmubarak6724 Ай бұрын
I think you are misunderstanding about prophet. u should study prophet life then you can know.
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Ай бұрын
கைபரில் கணவனை இழந்த பெண்னை இத்தா இருக்க விடாமல் நடுவிதியில் உறவு கொண்ட முகமது இறைதூதரா😢😢​ @@mubarakmubarak6724
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 Ай бұрын
ஆம் நான் முஹம்மது வரலாற்று நூலையும் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பையும் படித்துள்ளேன்.
@jebasinghsuthahar2403
@jebasinghsuthahar2403 10 күн бұрын
இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுள் அல்ல. சர்வ வல்ல கடவுளின் மகன். 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3
@Mansoorali-yl3bl
@Mansoorali-yl3bl Ай бұрын
மேலும் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்லும் பொழுது கடவுள் எப்படி சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார் கடவுள் என்பவர் கொல்லப்படுபவர்கள் அல்ல அவர் நிரந்தரமாக உயிர் வாழக் கூடியவர் மேலும் இஸ்லாம் சொல்லுகிறது அவர் சிலுவையில் அறையப்படவில்லை அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை அவருக்கு இணையாக அவர்கள் விரட்டி சென்ற வர்களையே இயேசுவைப் போன்று உருமாற்றம் செய்து விட்டார் என்று குர்ஆன் கூறுகிறது அதுதான் உண்மை
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Ай бұрын
சிலுவையில் அறையப்பட்ட அப்பாவி யார் குர்ஆனிலிருந்து தெளிவான ஆதாரம் வேண்டும் 😊😊
@naseer7757
@naseer7757 Ай бұрын
பைபில் சொல்லுகிறது ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டார் என்று குர்ஆன் சொல்லுகிறது அவர் சிலுவையில் அறையப்படவில்லை என்று, இரண்டு சமய நூல்களுக்கு இடையிலும் முரண்பாடு உள்ளதே.
@fathimaramesa7812
@fathimaramesa7812 Ай бұрын
​@@user-nf9gz2en6qஏக இறைவன் வேறு ஒருவர் ஒப்பாக்கப்பட்டார் என்று மட்டுமே.. குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh Ай бұрын
சொந்தமாக ஒரு வேதம் இல்லாதவா்கள் அடுத்தவா்களின் வேதகாப்பி குரான்
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Ай бұрын
​@@user-nf9gz2en6qوَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۙ‏ இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (அல்குர்ஆன் : 4:157)
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw Ай бұрын
For Bible do not want eny evidence from Gran ,gran is dead against to Bible.donot compare Bible and gran ,Bible is Hollie one ,
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Ай бұрын
ஏ உலக மக்கலே ஜீஸஸ் ஒரு மனிதன் என்பதை எப்போதூ உணர்வீர்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன்
@dassjlm462
@dassjlm462 Ай бұрын
முகமது நபி 6 வயது குழந்தை ஆயிஷாவை 56 வயது கிழவன் திருமணம் செய்துக்கொண்டான் அவனையா நபி என்கீறீர்கள் கேவளம் முகமது எழுதிய குரானை பின் பற்றினால் என்ன ஆகும் மனிதனின் வாழ்க்கை
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c Ай бұрын
மனிதனுக்காக வர இயலாத அல்லாஹ் சக்தி வாய்ந்தவன் என்று யாரிடம் சொன்னான்❓ சுய சக்தியில் இயங்க முடியாத அல்லாஹ் எப்படி சக்தி வாய்ந்தவன்⁉️
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Ай бұрын
@@user-mc5jg8kt2c இந்த பூமிக்கு இறைவன் அல்லாஹ் எதற்காக வர வேண்டும் பாவங்களும் அட்டூலியமும் நிறைந்த இந்த பூமியில் பருசுத்தமான கண்ணியம் வாய்ந்த அரசன் எதற்காக வர வேண்டும் அவன் வராமலேயே இந்த உலக மனிதர்களை நேர்வளி படுத்த முடியாதா மனிதன் பாவம் செய்யக்கூடியவன் இறைவனுக்கு இனைவைப்பவன் மனித குலத்தை நேர்வழி படுத்த அந்த ஒரே இறைவன் அல்லாஹ் தான் என மக்களிடம் சொல்ல இறைவன் தூதுவர்கலை அனுப்பினான் அவர்கள்தான் மனித புனிதர்கள் ஆப்ரஹாம் சாலமோன் மோசே ஏசூ முஹம்மத் அலைஹிஸ்லாத்து வஸ்லாம் இறைவன் கண்ணியம் நிறைந்தவன் இந்த பூலகத்திற்கு வர வேண்டிய எந்த தேவையூம் இல்லை இறைவன் இந்த உலகத்தை படைத்தது மனிதனை சோதிக்க யார் சுவர்க்க வாதி யார் நரக வாதி கண்ணீயாஸ்திரிகள் பற்றிய உமதூ கருத்து அல்லாஹு அக்பர்
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Ай бұрын
​@@user-mc5jg8kt2c, அல்ஹா சிறந்த படைப்பாளன் என்று சொல்றாஙகோ! அவருக்கு குஞ்சுமணியை சரியாக படைக்கத்தெரியவில்லை😂.
@MohamedMeerasha1
@MohamedMeerasha1 Ай бұрын
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறித்து பைபிள் மற்றும் இந்து வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களின் உரைகளில் கேட்கலாம்
@dassjlm462
@dassjlm462 Ай бұрын
பைபிளில் முகமது நபி என்று எழுதப்பட்டு இருந்தால் நான் முஸ்லிமாக மாற தயார் ஜாகீர் அவரே மேடையை போட்டுக்கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றும் மனிதர் குரானில் ஈசா நபி இருக்கார் பைபிளில் முகமது நபி இல்லை இல்லை 100/100
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 14 күн бұрын
ஜாகீ நாயக்விவாதங்களில் கலந்து கொள்வது இல்லை கேட்கிற கேள்விக்கு சாதுா்ய பதில் தவராக இருந்தாலும் காப்பி அடிக்கப்பட்ட குரானுக்கு துனை போகும் நாயக்
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d Ай бұрын
குறானில் உள்ளதெள்ளாம் பைபிளில் உள்ளது.
@maharajanmrajan8794
@maharajanmrajan8794 Ай бұрын
குர்ஆன் கூறும் இயேசு கிறிஸ்து பைபிளில் குறிப்பிடப்படும் இயேசு கிறிஸ்துவும் வேறு நபர்கள்
@maharajanmrajan8794
@maharajanmrajan8794 Ай бұрын
@@user-mf1pv5gl3h பைபிளில் கூறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தார். திரும்ப உயிர்த்தெழுந்தர். குர்ஆன் கூறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை. பைபிள் புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் மற்றும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பவுல் எழுதியவைகள் .ஆனால் குர்ஆன் சுமார் கி பி 610 ற்க்கு பிறகு எழுதப்பட்ட நூலாகும். இதில் எது சரியாக இருக்கும் சிந்தித்து பாருங்கள் புரியும். அது மட்டுமல்ல உங்கள் முகமது நபியிடம் உங்கள் அல்லாஹ் நேரடியாக பேசவே இல்லை. தூதன் பேசியதாக கூறுகிறீர்கள் அதுவும் சரியான தெளிவு உங்களுக்கு இல்லை
@jsaravinth802
@jsaravinth802 27 күн бұрын
Unmaithan
@user-mf1pv5gl3h
@user-mf1pv5gl3h 26 күн бұрын
@@maharajanmrajan8794 ஆமாம் குரான் கூறும் இயேசுகிறிஸ்து என்பவரை இஸ்லாமியர்கள் ஈஸா நபி என்று நம்புகிறார்கள்.மேலும் அவர் கடவுள் அல்ல அல்லாவின் தூதர் என்றும் நம்புகிறார்கள்.பைபிளில் வரும் இயேசு கிறிஸ்து வுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
@user-mf1pv5gl3h
@user-mf1pv5gl3h 26 күн бұрын
@@maharajanmrajan8794 நீங்கள் சொல்வது உண்மை.எங்களுடைய குரானில் ஈஸா நபி அவர்கள் எங்கள் இறைவனின் தூதர் என்றே எழுதப்பட்டுள்ளது.எனவே பைபிளில் குறிப்பிட்டுள்ள கர்தருக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஏசுநாதர் வேறு ஈஸா நபி வேறு.
@user-mf1pv5gl3h
@user-mf1pv5gl3h 25 күн бұрын
உண்மை உண்மை இயேசு கிறிஸ்து கிருஸ்தவர்களின் கடவுள்.ஈஸா நபி இசுலாமியர்கள் நம்பும் இறைவனின் தூதர்.ஆக ஏசுநாதர் ஈஸா நபி இருவரும் வேறு வேறு.
@jeyarajselvanayagam
@jeyarajselvanayagam Ай бұрын
திருவள்ளுவர் அவர்கள் சொல்லியிருக்கிறார், அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. இதன் பொருள், தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் வார்த்தைகள் அனைத்தும் வானத்தையும் பூமியையும் படைத்த பரலோக தந்தை (ஆதிபகவன்) காலத்திலிருந்து ஆதிபகவனோடு இருக்கிறார் என்பதாகும். இந்த ஆதிபகவனை கிறிஸ்தவம் கர்த்தர் என்றும் இஸ்லாம் இறைவன் என்றும் இந்து மதம் பரம சிவன் என்றும் அழைக்கிறது. திருவள்ளுவர் குறிப்பிடுகிற இந்த தமிழ் வார்த்தை நோவா அவர்கள் தன் குடும்பத்தாருடன் குமரி கண்டத்திலிருந்து இப்பொழுதுள்ள துருக்கி தேசத்தில் (அரபு நாடுகள்) குடியேறிய பின்பு நோவாவின் இரண்டாம் மகனான சேம் வம்சத்தில், அதாவது முகமதியரில் மனிதராய் (குமாரனாக) வெளிப்பட்டார். இவரையே ரிக் வேதம் சொல்லுகிறது, வார்த்தையானவர் வருவார், அவருடைய பரிசுத்த இரதத்தினாலே மீட்பைத்தருவார் என்பதாக. இந்த வார்த்தையானவர் குறித்து பரிசுத்த வேதம்(பைபிள) சொல்லுகிறது, ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அது தேவனாக இருக்கிறது. பிதா எனப்படுகிற கரத்தர் அல்லது தேவன் மூன்று நிலைகளில் இருந்தார். ஒன்று பரலோக தந்தை. இரண்டாவது வார்த்தை. மூன்றாவது பரிசத்த ஆவி. மனதனாய் பூமியில் பிறக்கிற ஒவ்வொருவருடைய இரத்தத்திலும் சாத்தான் கலந்திருப்பதால் நம்மை பரிசுத்தம் செய்வதற்காக பரலோக தந்தையானார் வார்த்தையானவரை பரிசுத்த ஆவியின் ஏவுதலால் மனிதனாக (குமரனாக) அவதரிக்க செய்தார். குமாரனாக வெளிப்பட்ட இயேசு சிலுவை மரணத்தின் மூலம் தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினார். இந்த சிலுவையை தியானிக்கும் யாவரும் பரிசுத்தம் பெறுகிறார்கள். ஆதியிலே பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்று இருந்தவர்கள் இப்பொழுது பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலையில் வான் வெளியில் வீற்றிருக்கிறார்கள். ஆமென்.
@k.mariyan7994
@k.mariyan7994 Ай бұрын
றிக் வேதத்தில் எத்தனை யாம் அதிகாரம் எத்தனை யாம் வசனம் அறிய தரவும்
@fazalmohamed6457
@fazalmohamed6457 Ай бұрын
Nice explain
@SankarapandianS-ob8jy
@SankarapandianS-ob8jy Ай бұрын
Thank you brother'
@justinesamuel7335
@justinesamuel7335 25 күн бұрын
ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ? வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது; யோவான் 1 1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது. . 2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.. *ஈஸா*( இயேசு) அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) *ஈஸா மெஸ்ஸியாஹ்,** இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது. *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார் முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு. இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்
@zakirzara9057
@zakirzara9057 Ай бұрын
Jesus is my messenger.i worship him and respect him ..but Allah is only one who is first god
@faizalniyaZ
@faizalniyaZ Ай бұрын
Worship only to the Allah(God) not messenger or Prophet
@user-nf9gz2en6q
@user-nf9gz2en6q Ай бұрын
குர்ஆனில் அல்லாஹ் ஆதாமை வணங்க சொல்கிறார் 😢😢 நீங்கள் அல்லாஹ் வை வணங்க வேண்டும் என்கீறிர்கள் 😢😢 முதலாவது வணக்கம் என்றால் உங்கள் கருத்து என்ன 🤔🤔 ​@@faizalniyaZ
@abdulazeez4834
@abdulazeez4834 Ай бұрын
​@@user-nf9gz2en6q வணக்கம் என்பது அல்லாஹ்வின் கட்டளையை மனதார ஏற்று அடிபணிந்து நடப்பதாகும். இங்கு அல்லாஹ்வின் கட்டளையை மனதார ஏற்காமல் வெரும் செயல் வடிவில் ஒரு செயலை செய்தால் அது வணக்கம் ஆகாது. இறைவனை மறுத்தல் நிலையே அமையும். நீங்கள் குறிப்பிட்டது போல் குர்ஆனில் ஆதமுக்கு அல்லாஹ் வணங்க வேண்டும் என்று கட்டளை இடவில்லை. அவருக்கு சிரம் தாழ்த்துங்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى وَاسْتَكْبَرَ  وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏ பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (அல்குர்ஆன் : 2:34 ) ஆகையால் வணக்கம் என்பது வேறு சிரம் தாழ்துதல் என்பது வேறு இரண்டும் ஒன்றல்ல.
@fathimaramesa7812
@fathimaramesa7812 Ай бұрын
​@@user-nf9gz2en6qகுர்ஆனில் அல்லாஹ் ஆதமுக்கு சுஜுது செய்யுமாறு மலக்குமார்களுக்கும் இப்லீஸ் என்னும் சைத்தானுக்கும் கட்டளையிடுகின்றான். காரணம் மனிதனை எல்லாப்படைப்புகளையும் விட மேன்மையாக்கியதால்.
@fathimaramesa7812
@fathimaramesa7812 Ай бұрын
​@@user-nf9gz2en6qகுதர்க்கமான கேள்வி.
@k.mariyan7994
@k.mariyan7994 Ай бұрын
வரலாறு தெரியாது கேள்வி கேட்டால் நீங்கள் யார்
@NilaMathi389
@NilaMathi389 Ай бұрын
Gods of Christianity and Islam are not same. Its a misunderstanding. God of Christianity wouldn't have given a different book of different beliefs that is quran. Alla is a diffent god. Pl understand.
@dassjlm462
@dassjlm462 Ай бұрын
குரான் பயங்கர குழப்பமானது
@basheerahmed6092
@basheerahmed6092 21 күн бұрын
Baibilaividava
@SISSAC-jo4iy
@SISSAC-jo4iy Ай бұрын
அப்படியானால் தீர்ப்பு நாளில் யார் தீர்பளிக்க வருவார்
@fathimaramesa7812
@fathimaramesa7812 Ай бұрын
Allah.
@saravanaraj866
@saravanaraj866 Ай бұрын
​@@fathimaramesa7812 அல்லாஹ் எல்லாவற்றையும் இயேசுவுக்கு ஒப்பு கொடுத்து இருக்கிறார். இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார். இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களை உண்டாக்கினார். எபிரேயர் 1:2 இயேசு கிறிஸ்து தான் தீர்ப்பு தர வருவார். Allah இயேசுவை நியமித்து.உள்ளார் அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, அல்லாஹ் வு ம் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 1 கொரிந்தியர் 15.24
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Ай бұрын
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُـؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ‌ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًا‌ ‏ வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (அல்குர்ஆன் : 4:159)
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Ай бұрын
அல்லாஹ்
@saravanaraj866
@saravanaraj866 Ай бұрын
@@SISSAC-jo4iy இயேசு கிறிஸ்து தான் வருவார். அவரை அல்லா எல்லாவற்றுக்கும் உரிமையாளராக உயர்த்தி வைத்து உள்ளார். அவரை மரித்தவர் களிடம்.இருந்து எழுப்பியதால் அல்லா அதை உறுதி செய்தான். தாம் நியமித்த மனிதன் (இயேசு) கொண்டு இந்த பூமியை நியாமா தீர்ப்பு செய்வார்.
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 28 күн бұрын
Our Jesus from Bible is totally different from easanabi who is mentioned in your Gran, Jesus is not . Nabi or propart ,Jesus is son of God ,Jesus ,mesiya ,Jesus almighty God, In the Bible Jesus did not talk in child in thotil ,but Gran says Jesus talked in thotil this is wrong message .
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw Ай бұрын
The almighty GOD came as a man in the name Jesus and He tested the death for everyone .thie is great love of God,You never know love of God because you are Islam, The Islam is against Jesus .
@abayanganrahulan7723
@abayanganrahulan7723 Ай бұрын
இந்த உலகம் அல்லாவால் படைக்கப்பட்டது ஆகையாள் இது அல்லாவாவுக்கு சொந்தமானது, இஸ்லாமும் நபிகளும் மட்டுமே அல்லாவுக்கு பிடித்தமானவர்கள், இவர்கள் எந்த குற்றம், கொலை செய்தாலும் சொர்க்கம்தான். அதுவும் 72 அழகிகள் (ஹூர்ஸ்) ளுடன் நிரந்தரமாக டிங் டிங்.
@NilaMathi389
@NilaMathi389 Ай бұрын
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கடவுள்கள் ஒன்றல்ல. அது ஒரு தவறான புரிதல். கிறித்தவத்தின் கடவுள் குரான் என்று வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட வேறு புத்தகத்தைக் கொடுத்திருக்க மாட்டார். அல்லா ஒரு வித்தியாசமான கடவுள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c Ай бұрын
இஸ்லாம் கூறும் அல்லாஹ் என்பவன் மனிதர்களை வழி கெடுக்க ஷைத்தான்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறான் என்றால் அவன் யார் ❓ ஷைத்தான்களை அனுப்புகிறவன் தலைமை ஷைத்தானா‼️ அல்லது இறைவனா❓ ஷைத்தான்களை அனுப்பும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட முஹம்மது என்ற நபர் யாராக இருக்கும்⁉️
@syedrizwan8546
@syedrizwan8546 Ай бұрын
Son of God means obedient to God not biological son
@waytoaaquirah9075
@waytoaaquirah9075 Ай бұрын
Jesus (peace be upon him) messenger of Almighty Allah. Jesus (peace be upon him) never said he is god or god son. He will die
@0xgodson119
@0xgodson119 Ай бұрын
​@@waytoaaquirah9075Jesus did claim divinity.
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Ай бұрын
mohammed dhai patthu oru nalla vishayam kuda quranil ellai
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Ай бұрын
முலு மனித இனத்துக்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முகம்மத் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம்.
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d Ай бұрын
ஐயா நீங்கள் கருத்துமாறி தடம்மாறிபேசுகிறிர்கள்.
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw Ай бұрын
JESUS is not nabi like nabigalnayagam He is son of God He came from heavan ,do not compare Jesus to Moses ,Abraham ,nabigalnaayagam,Jesus is almighty GOD came as a man in the name Jesus and died for men sin ,you have no chance to know this (arivuku etatha anbu )great love of God , because you are Islam .Gran is Book of dead against to Bible.
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 Ай бұрын
God only one power /god not eat food urin toilet// how many god private TV drama cinema muldy god history bf un educated people imagine of multiple god/ kuran life catoloc for all peoples
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d Ай бұрын
பைபிளில் முறையாக ஒன்றன் ஒன்றாக தொடர்ந்து வருகிறது. குர்ரானில் அப்படியில்லையே. ஒரு நிகழ்ச்சி விட்டுவட்டு அத்யாயங்கள் மாறிமாறிவருகிறது.
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d Ай бұрын
@@Hoodibaba every thing by human. In the Bible God spoke directly with prophet.
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d Ай бұрын
@@Hoodibaba Bro read the bible deeply. God himself talked with man or prophet. Reading few words or a line inthe verses. You cannot come to the conclussion. Just read Jeramia book. To him God spoke with him and directed. There are lot of meaning in words. Many Christian scholares reveal hidden things. Bible contains true words from God. Don't compare theBible with other books.
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d Ай бұрын
பைபில் உண்மையில்லை இயேசு கொல்லப்படவில்லை என்றுகூறுவார்களேயானால் குறானும் பொய்தானே. என்று எண்ணத்தோன்றுகிறது.
@Sekar-iq2cy
@Sekar-iq2cy Ай бұрын
இரண்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே பைபிள் குரான் இரண்டும் வேதமல்ல வள்ளலாரே உண்மையான கடவுள்
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН