அய்யா கண்ணதாசன் இன்று உயிரோடு இருந்தால் உங்களைப் பற்றி அருமையான பாடல் ஒன்று தாங்கள் தரும் விளக்கங்களுக்கு ஏற்ப ஒரு பாடல் எழுதி இருப்பார். அவ்வளவு அருமையாக தெளிவாக விரிவாக பழைய நடந்து விவரங்களை ரசிக மக்களுக்கு அளிக்கிறீர்கள் மிக்க நன்றி வெள்ளையங்கிரி ஐயா நன்றி வணக்கம். 1957.....23.4.2022
@RuckmaniM2 жыл бұрын
அற்புதமான பாடல் காட்சி!
@vediyappanvediyappan22322 жыл бұрын
இதுபோன்ற பொற்கால வேந்தர்கள் இணைந்து இதுபோன்ற பாடல் நமக்கு இனி கிடைக்காது
@sena35732 жыл бұрын
நன்றாக பாடினீர்கள் பாராட்டுக்கள் சார்
@VILARI2 жыл бұрын
நன்றி
@sena35732 жыл бұрын
நன்றி ஐயா
@RuckmaniM2 жыл бұрын
வறுமையை இறைவன் கொடுப்பதே, ஆழ் திறமையை வெளிக் கொண்டு வரத்தான்!
@user-lz3vb4he2n2 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு
@seenivasan71672 жыл бұрын
நடிப்பால் சாகா வரம் பெற்ற பாடலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்
@sarvanabalaji2 жыл бұрын
TMS ஐயா அவர்களின் குரலில் கவிதை மேலும் சிறப்பு பெருகிறது
@sivaramans81962 жыл бұрын
இறை கவி.... வாழ்க நின் புகழ்......சிவ....சிவ
@mutthuveldevarajah37932 жыл бұрын
I am really in tears-Sivaji,Kaviarasu ,Tms and msv -No word to express the feeling
@subramanianiyer27312 жыл бұрын
Nice collection and amazing information about this song.
@karunagarans46432 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் "சிலர் சிரிப்பார்... ." பாடல் குறித்த பல்வேறு தகவல்களை சுவைபட தந்தமைக்கு வாழ்த்துகள் சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.
@chennaiadvice32782 жыл бұрын
வாலி போன்ற ஒரு பாடல் ஆசிரியர் வருவதற்கு இவர்தான் மூலதனம்....
@selvanrajah93282 жыл бұрын
அருமையான பாடல். வாழ்க்கையில் நொந்த போதெல்லாம் உதவிய அந்த வரிகள். வருவதை எண்ணிசிரிக்கின்றேன்,வந்ததை எண்ணி
@najmahnajimah87282 жыл бұрын
Nadigar thilagm pati arumaya kurugirgal. thanks sir 🙏
@govindarajunarasimman29762 жыл бұрын
அருமை
@ThambiranPonnusamy2 жыл бұрын
அருமை உங்கள் வர்ணனை, நன்றி
@veeramaniponaiya42072 жыл бұрын
தாங்கள் குரலும் மிக இனிமையய்யா.வாழ்த்துக்கள்
@iyersethuraman78952 жыл бұрын
Kalam orunal marum. Very realistic life words.
@vairavannarayan32872 жыл бұрын
விளக்கம் மிக அருமை!தொடருங்கள்!!
@chandran9792 жыл бұрын
பாடலைவிடதங்கள் விளக்கம்அருமை!
@nambi.a56442 жыл бұрын
கடவள் அருள் பெற்ற பாடலாசிரியர்
@shyamalanambiar26372 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்களை எழுதி தந்த கவிஞருக்கும் அதை விளக்கும் உங்களுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@govindharaj4872 жыл бұрын
அருமையான விளக்கம் இனிமையாகப் பாடினீர்கள்.நன்றி ஐயா.தொடரட்டும்
@saravananamsa11272 жыл бұрын
சிறப்பான பதிவு மிக்க நன்றி ஐயா தகடூர் வெ.சரவணன்
@URN852 жыл бұрын
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே பாடல் பற்றி சொல்லுங்கள்
@vijayakumard71402 жыл бұрын
🌹காவிய தலைவன் கலை மகளின் மூத்த மகன் கவியரசு கண்ணதாசன் அய்யா அவர்களின் புகழ் காலத்தால் அழியாது பாடல் அல்ல வாழ்கை பாடம்
@najmahnajimah87282 жыл бұрын
Megaum arumaiyana padal arumaiyana padam
@palanisamypalanisamy39862 жыл бұрын
உண்மையிலேயே ஏதாவது ஒரு இடத்தில் அடி பட்டவனுக்குதான் அதன்னுடைய வலியை சிறப்பாக வெளிப்படுத்த முடியும் ஒவொன்றும் அனுபவித்து எழுது பவர் அவரை மிஞ்ச ஆளில்லை
@jothisekar84422 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@RuckmaniM2 жыл бұрын
சிவாஜியிடம் நடிப்பு இருந்தது, கண்ணதாசனிடம் பாடல் வரிகள் இருந்தது!
@kchandru71692 жыл бұрын
தன் வலிகளை கூட வரிகளாய் மாற்றிய இவரல்லவா கவிஞர். அவரின் எல்லா பாடல்களும் ஏதோ ஒரு மனநிலையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் தனக்காக உருவான வரிகள்தான். அதனால் தான் இன்றும் உணர்வோடும் உயிரோடும் இருக்கின்றது.
@shelvaachanthranshe18342 жыл бұрын
என்னுடைய வலிகளைமறக்க ஐயா அவர்களின் பாடல்களை தான் கேட்பேன்
@muruganpapathi72672 жыл бұрын
@@shelvaachanthranshe1834 fr
@s.devadosssdr402 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய அந்த கவிதைக்கு உயிரோவியம் கொடுத்து பாடிய திரு.செளந்தராஜன் அவர்களுக்கும் அதை சிறப்பாக எதார்த்தமாக நடிப்பாற்றல் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆக மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
@alaganmurugesan84652 жыл бұрын
3 மனைவி.15 பிள்ளைகள்.சிந்திக்காதவர்.செலவுக்கு கடன் தான் வாங்கனும்
@balakrishnana65692 жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@jkelumalai56262 жыл бұрын
நம்மை அழ வைத்து விட்டுச் சென்று விட்டார்கள் இனி எப்போது காண்போம் இவர்களை
@jayashreejagannathan23402 жыл бұрын
Kalahari aziyeadha kaviyam,great legends team work no words 🙏🙏
@naveennaveen15932 жыл бұрын
அண்ணா சந்திரோதாயம் படத்துல இருந்து #காசிக்கு_போறேன்_சன்யாசி பாடல் பற்றி பேசுங்க
@VILARI2 жыл бұрын
செய்கிறேன்
@krishnavenisomu26192 жыл бұрын
காவியம் எழுதி வாழ்ந்த கவிஞா்களுக்கு இடையில் காவியமாய் வாழ்ந்தவா் கவியரசா்!
@somsundaramthangamani7312 жыл бұрын
great song kavi அரசு
@udayasooriyan1912 жыл бұрын
இறைவன் வறுமையை கொடுப்பது முலாவது அவனின் பொறுமையை சோதிக்க,இரண்டாவது அவனின் திறமையை வெளிப்படுத்த ஒதுக்கப்பட்ட நேரம் ஆனால் கடவுளை நம்பினோர் கை விடப்படார்
@pachayappanpacha80942 жыл бұрын
Super 🎵
@mohamedashrafabdulrasheed7402 жыл бұрын
Fine
@singersinger91452 жыл бұрын
பழசு....
@vishwanathanramasamy70112 жыл бұрын
Super
@chandruChandru-fx9fo2 жыл бұрын
sir patukottai kadaisi kaalam patri solungal
@muthuswamysanthanam26812 жыл бұрын
Thambi you need to tell this song's thogaira you missed that is Kaviarasar's strength and great
@chandrasekarnarayanswamy78552 жыл бұрын
This song is in Mishra yaman raga swaram. TKR's solo violin clearly shows that
@V.P.RANGARAJAN2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞர் உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. காதல், அன்பு, பாசம், கோபம் அனைத்தையும் உணர்ந்து அனுபவித்து எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.அனுபவ கவிஞர் கண்ணதாசனின் படைப்பு உயிருள்ள படைப்பு சாகாவரம் பெற்ற படைப்பு. கவிஞர் கண்ணதாசனுக்கு நிகர் எவருமில்லை இங்கு. வணக்கத்துடனும் நேசத்துடனும் பாலசுப்ரமணியம் ரங்கராஜன் முதலியார் சேலம் 2-6-2022 (4)
@bharathimohan4612 жыл бұрын
👌🙏
@s.natarajanrajan82 жыл бұрын
இப்பாடல் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்துள்ளதே தவிர நிச்சயமாக 100/100 ஹரிகாம்போதி ராகத்தில் அல்ல வெள்ளைச்சாமி அவர்களே
@thiruseenu90122 жыл бұрын
👍🔥🔥🔥🔥🔥
@parthibanv39282 жыл бұрын
Naan ketta antha en thayin meethu aanai song konjam suggest pannunga sir
@manickams21462 жыл бұрын
எந்த காலத்திலும் கேட்க கூடிய பார்க்க கூடிய சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் பாடல் படம்: பாவ மன்னிப்பு பாடல்: கண்ணதாசன் பாடியவர்:விஸ்வநாதன்_ராமமூர்த்தி பாடியவர்:T.M.S.
@iyyappaniyyappan59902 жыл бұрын
காலத்தால் அழியாத இந்த பாடலை நீங்கள் நினைவு படுத்தியதற்கு நன்றி.நீங்ள் இந்த பாடலை முழுவதுமாக பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அட போங்க, அண்ணே ,சப்புன்னு போயிடுச்சு.
@veerapandianarunachalam83532 жыл бұрын
எங்களுக்குத் தெரியாத இசை கருவி பெயர்களோடுதான் விளக்குங்கள் pls
@jeevagopi95392 жыл бұрын
வணக்கம் அண்ணா.mr ratha அவர்கள் 1979 இறந்து விட்டார்.ஆணால் 1984 லவ் நான் போட்ட சவால் படத்தில் mr ratha நடித்திருக்கிறார்.எப்படி அண்ணா???? புரியவில்லை
@shankarkuppan46432 жыл бұрын
நான் போட்ட சவால் 1984லா தவறான வருடம். சார்👍
@jeevagopi95392 жыл бұрын
@@shankarkuppan4643 நாண் Google le பார்தேன் அண்ணா.
@thiyagarajann61062 жыл бұрын
@@jeevagopi9539 29/7/1980
@thiyagarajann61062 жыл бұрын
@@shankarkuppan4643 29/7/1980
@nbvellore2 жыл бұрын
mr viullari always worry about movies and movie songs.
பிறமொழி கலப்பில்லாமல் எழுதுவதில் தற்கால கவிஞர்கள் மிகவும் சிறந்தவர்கள்.
@jkelumalai56262 жыл бұрын
Daai. Madoker thilakam parti Olungka peasuda vellaisami.
@sekarankasinathan88612 жыл бұрын
விளக்கம் அருமை பாட்டும் அருமை ஆனால் பாட்டைமுழுவதும் கொடுக்காமல் விட்டது நிறைவுத்தரவில்லை .❤
@ManiKandan-nh9yz Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@selladuraigovindhan71282 жыл бұрын
இந்தியாவில் பாடல் எழுதுவதற்கு கவியரசு கண்ணதாசன் அவர்களை போலவும், இசையமைப்பாளர் M S விஸ்வநாதன் அவர்களை போலவும் பாடல் பாடுவதில்TM செளந்தர்ராஐன் அவர்களை போலவும், சீர்காழி கோவிந்தராஜனை போலவும், இனி எந்த ஒரு மனிதனும் இருக்கவும் முடியாது, முடியாது; பிறக்கவும் முடியாது.
@ravip.s.a33962 жыл бұрын
Mahizhchi
@subramaniamsubramaniam19162 жыл бұрын
Pl don't sing, unbearable
@madhesanmadhesan14462 жыл бұрын
Naade aver padalai racikirome aver kadan adaika oruvarkooda illaya? Ketkave vetkamaga illaya?Oh God
@r.radhakrishnan3501 Жыл бұрын
You can avoid singing sir, please. What you narrate is wonderful.
@jayanthi48282 жыл бұрын
😂😂😂😂😂
@lakshminarayanan20562 жыл бұрын
Po alani padathil, annan ennads thambi enada padal idhu ponra tharunathil eludhapattadhu enru kelvipatten
@nathannathan71972 жыл бұрын
Ippa varuvathellam patta illai vettu
@veerkarna55422 жыл бұрын
பேசி மொக்கபோடாதடா.பாட்ட போடுடா நாங்க புரிஞ்சிக்கிறோம்.சாடிஸ்ட்