என் நினைவிற்கு வந்த சில சுவையான சம்பவங்களை சொல்லி இருக்கிறேன்.. அப்பா பாட்டு எழுத 20 பைசா தந்த தயாரிப்பாளர், பணம் என்று சொல்லாமல் பொட்டலத்தை தந்த தயாரிப்பாளர்,
Пікірлер: 81
@rajashwarima29672 жыл бұрын
கவிஞருடைய பாடல் களைந்தான் கேட்டு மகிழ்திருந்த கோடிகனக்கான ரசிகர்களுக்கு அவருடைய இயல்பானகுணத்தை நேரில் பார்பதுபோல்உள்ளதுமிக்க மகிழ்ச்சி ஏகம்பன்அருள்பூரணமாக வாழ்த்துக்கள்
கவிஞரின் வசந்த கால நினைவுகளுடன் எங்கள் இலங்கை வானொலியின் பெருமையையும் ஞாபகப்படுத்தினீர்கள் நன்றி துரை அண்ணா அவர்களே
@rajendranm642 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் சாகாவரம் பெற்ற பாடல்கள்!
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
இந்துமதம் என்கிற சொல்லை இந்த அளவுக்கு பெரிதும் பிரபலமாக்கியதும் கவிஞரே ...,
@anubavangal37103 жыл бұрын
அண்ணாதுரை ஐயா அவர்களே உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் கண்ணதாசன் ஐயா பற்றி இது போன்ற சுவையான விஷயங்களையும் அனுபவங்களையும் நான் தெரிந்துகொண்டேன் என் வாழ்க்கையில் வரும் துன்பங்களை போக்கி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி ஐயா🙏💕
@raghavantdn94123 жыл бұрын
De
@sankarans113 жыл бұрын
ஐய்யா திரு.கவிஞரை பற்றிய இனிய பதிவை அளித்த உங்களுக்கு பல கோடி நன்றிகள். கவிஞருக்கம், உங்களுக்கும் என்னுடைய பணிவான நமஸ்காரம்.
@gopalakrishnans5243 жыл бұрын
வணக்கம். ஐயா கள்ளம் கபடமற்ற உள்ளத்தோடு ஒரு குழந்தையாக அனைவரையும் அரவணைத்து சென்றதாலே இன்றும் அவர் எல்லோர் உள்ளங்களிலும் மறைந்தும் வாழ்ந்து வருகின்றார்
@ganesanvenukopal12033 жыл бұрын
மேன்மக்கள் மேன்மக்களே. எவ்வளவு உயர்ந்த குணம் நம் கவியரசு அவர்களுக்கு. அவர் தம் பாதங்களை மானசீகமாக வணங்குகிறேன்.
@keerthanar35413 жыл бұрын
ஒரு கவிஞர் அதுவும் திரைப்பட பாடலாசிரியர் இறந்து 40 வருடங்கள் ஆகியும் அவரைப் பற்றி தெரிந்து காெள்ள லட்சகணக்கானவர்கள் பின் தாெடர்கிறார்கள் என்றால் இந்த தலைமுறை பிள்ளையாக எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. தமிழகம் கருணாநிதியைக் கூட மறக்கும் ஆனால் என்னை மறக்காது என்று கண்ணதாசன் கூறியிருக்கிறார் என்றால் அவர்க்கு எவ்வளவு தன்னம்பிக்கை.
@bzbbbzb40053 жыл бұрын
வணக்கம் ஐயா, கவியரசரின் தமிழ்தேசிய பயணத்தை சற்று விரிவாக விளக்கினால் சிறப்பாக இ௫க்கும், தற்பொழுது உள்ள தமிழ்தேசியவாதிகளுக்கு பயனளிக்கும்.நன்றி.
@panneerselvam49592 жыл бұрын
காரித்துப்பவேண்டியிருக்கும் கண்ணதாசன் சம்பத்துடன் சேர்ந்து கெட்ட கதை
மிகவும் அருமையான நினைவுகளை (ஒவ்வொரு முறையும் ) பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....
@gopalanvenkatachary69433 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் 20 நயாபைசா இருந்தது. It was in gold colour and மலர்ந்த தாமரை உருவம் பொறிக்கப்பட்டது. Most Hindus used to do archana to goddess laksmi with this coin. Of course still I am having 110 coins. 108 for namavali+ 2 extra . V gopalan
You are great at narrating incidents without missing details.
@subashkavi33173 жыл бұрын
கவிஞர் அய்யாவின் இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்தற்கு நன்றி அண்ணா.
@mgrajan39953 жыл бұрын
நேரில் பார்த்தது போலவே உள்ளது !
@shankarnatarajan62303 жыл бұрын
மலரும் நினைவலைகள் என்றுமே அருமை. அதை நீங்கள் சொல்லும் விதமும் அருமை.
@abdulhaqeem35783 жыл бұрын
நல்ல பகிர்வு அண்ணாதுரை அவர்களே
@jbphotography58503 жыл бұрын
வாழ்க கவிஞர் புகழ் நிகழ்வுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@msmohan11103 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களது கடந்த கால வரலாற்றை நிகழ்வுகளை தாங்கள் எடுத்துச் சொல்ல சொல்ல மிகமிக இனிமையாக உள்ளது.
@nalamvirumbi80452 жыл бұрын
உங்கள் குரல் கவிஞரை நினைவு படுத்துகிறது
@m.kveerappa90622 жыл бұрын
உங்களால் கவிஞரை பற்றி தெரியாதபல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது, நன்றி, வாழ்த்துக்கள் MKV🐤🐤🐤🐤🐤🎧🎤.
@karunakaran57363 жыл бұрын
மகிழ்ச்சி,குழந்தை உள்ளம் கொண்டு வாழ்ந்த, வாழ்ந்துக் கொண்டிருக்கும் மகான்.
@vairavannarayan32873 жыл бұрын
20 பைசா அந்நாளில் ஹெக்ஸகன் வடிவில் அலுமினியக் கலவையில் வெண்மையாகவும் அதிக புழக்கத்திலும் , அதேநாள்களில் வட்டவடிவில் செம்பொன் நிறத்தில் டிசைனாகக் கண்ணைக் கவரும் வடிவில் அரிதான புழக்கத்திலும் இருக்கும். அநேகர் அதைப் பொற்கொல்லர் வசம் கொடுத்து மோதிரமாய் அணிவர்.சென்னையில் அந் நாணயம் புழக்கத்தில் சகஜமாய் இருக்கும். அந் நாணயம் கைவரப்பெற்றவர் அதைச் செலவு செய்யாது பத்திரப்படுத்துவர். அதில் நானும் ஒருவன். இங்கு அதைப் பாதுகாத்து சட்டைப்பையில் வைத்திருந்த படத் தயாரிப்பாளரின் கவனக்குறைவு ஒரு வியப்பான தங்கள் பதிவுக்கு வழிசெய்ததொடு கவிஞரைப்பற்றிய மேலும் ஒரு செய்தியையும் அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது. வளர்க கவிஞர் புகழ்!
@ravee5753 жыл бұрын
பணத்தின் அருமையை புறிதவர் மட்டும் கவிஞர் மாதிரி யோசிபார்கள்
@gallapettisingaram57922 жыл бұрын
Sir, thanks for all your great stories with fantastic narration. I’m starting to feel like momentarily travel back in time and take a glimpse at your stories as they unfold. ❤️
@ponvanathiponvanathi43502 жыл бұрын
கவிஞரின் அணைத்து பாடலுமே சாக வரம்பெற்றவை. காற்றுள்ளவரை கவிஞரின் பாடல் வரிகள் நிலைத்திருக்கும்.👍
@ramarajsankaran122 жыл бұрын
Super sir My icon kannadasan ayya Chettinattu diamond Daily kannadasan ayya song hearing
@arunraj81443 жыл бұрын
Super sir
@vijayakumar18243 жыл бұрын
மாதாவும்,பிதாவும்,எம் குரு (கண்ணதாசனும்) என் தெய்வம்..
@kumaravelvel883 жыл бұрын
வணக்கம் நண்பா. கவிஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை திராவிடத்தை தவிர்த்து விட்டு சற்று விரிவாக பதிவிட்டால் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...
@kodiswarang46473 жыл бұрын
உங்கள் அப்பாவின் செயல்பாடுகளை பார்க்கும் போது ஒரு குழந்தையின் செயல்பாடுகள் போலிருக்கிறது. மேலும் கூறுங்கள்.
@srinivasansridharan3 жыл бұрын
Kavignar is an inspiration for how to be humble and gentle. Thanks 🙏. Wonderful narration.
@happygilmor13 жыл бұрын
What a humble soul he was..inspite of being a genius 🙏
@mohangeeelegant73743 жыл бұрын
மருந்து என்று நினைத்தாலே மயக்கம் வரும் போலிருக்கிறது! ஆம்! அந்தக்கால நண்பர்கள், அதாவது சற்று முதிர்ந்தவர்கள் கூட, ஈகோ/களங்கம் ஆகியவை ஏதுமின்றி உறவாடி, மகிழ்ச்சியுடன் உரையாடுவதைப் பார்த்து நானும் மகிழ்ந்துள்ளேன். தற்போது காலம் மாறிவிட்டது!... நித்தம்.. நித்தம் மாறிக் கொண்டேயிருக்கின்றன! எப்போதும் ஒரு கவலை, ஒரு அழுத்தம் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருக்கிறது! அந்த கள்ளங்கபடமற்ற உலக வாழ்க்கை இனிவருமா? நல்வாழ்த்துக்களுடன்!!
@mlkumaran7953 жыл бұрын
வணக்கம். இந்த மாதிரி சுவையான சம்பவங்களை கேட்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறோம்.
@sankarisundaram79762 жыл бұрын
நீங்க யதார்த்த மா உள்ளபடியாக அப்படியே சொல்வதும் பாட்டின் வரிகளை மனப்பாடமா சொல்வதும் அருமை.
@vijaykrt70683 жыл бұрын
Arumai Nanri sir thank you
@vincentnarayanassamy55993 жыл бұрын
மக்கள்திலம் வார்த்தையில் சொன்னால் கவிஞர் கவிதையாகவே வாழ்ந்திருக்கிரார்
@vincentnarayanassamy55992 жыл бұрын
நன்றி
@palanisamyramasamy79503 жыл бұрын
அருமையான பதிவு
@karthinathan77873 жыл бұрын
முதல் பகுதியை கேட்டவுடன் தோன்றிய கவிஅரசரின் பாடல். கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். கவிஅரசரின் மனதில் கவிதை தோன்றி விட்டால் இடம் பொருள் பற்றிய கவலை இல்லாமல் கவிதை தானகவே வெளியே வந்துவிட்டது.
@rams54743 жыл бұрын
20 paisa pullarikkudhu. Nermai manidhargalidam irundha kalam. Arumaiyana sambhavangal. Vazhthukkal. Kuladheivam Rajagopal magan my school mate. Thiru Subbhaiya mahanum my school mate.
@govindarajanvasantha78353 жыл бұрын
Valgavalamudan kaviarrsar
@bharathirajaa29913 жыл бұрын
Anna Ilayaraja kannathasan songs composed pathi sollunga anna
@devarajanramamoorthy995572 жыл бұрын
20 paise story was fasinating
@muthukalp3 жыл бұрын
Super Sir .Nandri
@devasena86853 жыл бұрын
அது போன்ற கூடை எங்கள் வீட்டிலும் இருந்தது
@gopalanvenkatachary69433 жыл бұрын
Now u have crossed 1 lakh subscribers. Do you have all subscribers details. From the subscribers list, did u come across any of your known people and memories through them
@sbmpalniagency84443 жыл бұрын
அருமை இன்றய பதிஉ!
@varadhachariyarparthasarat872 жыл бұрын
சொல்ல முடியாதை எல்லாம் பதிவு செய்து எதற்காக எங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
@prrabhu3 жыл бұрын
You may have Poet's unseen photos, please upload them with your voice explaining them in the background
@ranibegum12113 жыл бұрын
🙏🙏🙏
@saravananmuthusamy38862 жыл бұрын
🙏🙏🙏🙏💯👌
@tamilmannanmannan58022 жыл бұрын
🤗
@arnagaripillai58433 жыл бұрын
MR,ANNADURAI WENT MY AGE 15,I C UR FATHER IN S' PORE CEYLON SPORT CLUB THAT TIME I WORK AS BARBOY I DOT ' T KNOW WHO MR,KANNADASAN THAT DAY I MY WORKING FRIEND GOING 4 MIDNIGHT SHOW FILM SONG IS PARAMASIVAN,THAN I KNOW MR KANNADHASAN.
@MCSPrakashV3 жыл бұрын
ஐயா, மாப்ள சிங்கம் என்ற திரைப்படத்தில் "எதுக்கு மச்சான்" என்ற பாடலில் " பெண்ணை நீங்காதே பின்பு ஏங்காதே கண்ணதாசன் சொன்னாரே " இது போன்ற வரிகள் வரும்.இதை கவியரசு கண்ணதாசன் அவர்கள் எந்த திரைப்பாடலில் அல்லது எந்த புத்தகத்தில் சொல்லியுள்ளார்.
@muthukumaransadasivam14033 жыл бұрын
How you are remembering so many people 's names.
@devasena86853 жыл бұрын
அப்பா speech videos இருந்தால் போடுங்கண்ணா
@Raaj20203 жыл бұрын
ஐயா தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் .... ஆடிப்பெருக்கு படத்தில் வரும் "காவேரி ஓரம் கவி சொன்ன காதல் " என்ற பாடலை இயற்றியது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தானே .... இந்த பாடல் ஒரு சில இடத்துல (Wiki) KD சந்தானம் என்று இருக்கிறது... இந்தப் பாடலில் உள்ள வரிகள் மற்றும் பாடலின் மூலம் படத்தின் கதையை சொல்லும் ஸ்டைல் ஆகியவற்றைப் பார்க்கும் போது இப் பாடல் கவிஞர் ஐயா பாடல் தான் என்று அனைவரது மனமும் சொல்லும்.... இப்பாடலை பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்தால் என் போன்ற கவிஞர் ஐயா அவர்களின் ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கும் ..... நன்றி..
@kannadhasanproductionsbyan42713 жыл бұрын
அதை இயற்றியது கே.டி.சந்தானம் அய்யா அவர்கள்
@Raaj20203 жыл бұрын
@@kannadhasanproductionsbyan4271 நன்றி ஐயா..... தாங்களே பதிலளித்ததை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா ...
@SathishSathish-yv8qh3 жыл бұрын
ஐய்ய திராவிடம் என்றால் என்னவென்று கூற வேண்டுகிறேன்.
திமுக வின் முரசொலி மாறனை விட்டுட்டீங்க ! மறக்க முடியுமா? 😃😃😃
@jayamanoharan53962 жыл бұрын
Cinema vai Karunanidhi family nanttrakka payan paduthikkondaar .
@ksakkarai48772 жыл бұрын
So
@ko69463 жыл бұрын
.......வேலா???? 🤣🤣🤣🤣🤣 ........ பெண்ணாய் பிற...............வேலை வணங்காமல் வேறென்ன வேலை......... கொஞ்சம் தூக்கலாக இருந்தால் இதைத் தூக்கி விடுங்கள் அண்ணா 🙏
@jayanthi48283 жыл бұрын
🤭🤭🤭🤭🤭
@vthirunarayanan3 жыл бұрын
"பீப்" சாங்குகளின் முன்னோடி கவியரசர் வாழ்க!!!! 🤣🤣🤣
@kittusamys79633 жыл бұрын
வணக்கம் ஐயா, கவியரசரின் தமிழ்தேசிய பயணத்தை சற்று விரிவாக விளக்கினால் சிறப்பாக இ௫க்கும், தற்பொழுது உள்ள தமிழ்தேசியவாதிகளுக்கு பயனளிக்கும்.நன்