Please Subscribe to Our Whatsapp Channel in the link below whatsapp.com/channel/0029VaN3...
Пікірлер: 57
@user-vh8lw3nt5s2 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்
@thmmh62702 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனது இளம் பருவங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆண்டு 1966, நாகர்கோவில், தங்கம் தியேட்டர். இப்போது அது மூடப்பட்டது. இந்தப் படத்தின் (ராமு) அனைத்துப் பாடல்களும் அருமை. எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன்.
@thmmh62702 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனது இளம் பருவங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆண்டு 1966, நாகர்கோவில், தங்கம் தியேட்டர். இப்போது அது மூடப்பட்டது. இந்தப் படத்தின் (ராமு) அனைத்துப் பாடல்களும் அருமை. எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன்.
@sivalingam21762 ай бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉 "நம்பினார் கெடுவதில்லை! 🙏🙏🙏🙏 " கண்ணன் வந்தான்'🙏🙏 👌 சூப்பர் அருமையான பாடல்! 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 "நன்றி🙏💕🎉🎉🎉 அன்பன். ச. சிவலிங்கம்.
இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம், என் துயரமெல்லாம் ஒரு நொடியில் மறைவதை போன்ற ஒரு உணர்வு என்னுள் எழுகிறது❤ 'கண்ணா! கண்ணா! கண்ணா! கண்ணா! கருணை என்னும் கண் திறந்து, எமை உமது பாதத்தில் சேர்த்துக் கொள்! கண்ணா!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seethavasu1558Ай бұрын
Tnis song sir vera leval singing irupar thank you so much vazhga valamudan
@seethavasu1558Ай бұрын
Song very super
@gnani202 ай бұрын
அடையாத கதவிருக்கும் சந்நிதானம் 🙏🏼💐
@jprpoyyamozhi8036Ай бұрын
மனது சரியில்லை என்றால் இந்த பாடலை தேடி ஓடி விடுவேன்.
@venivelu45472 ай бұрын
Sir, divine🙏🙏👌👌
@user-wu5nd7gu3k2 ай бұрын
கண்ணா லட்சியம் நிறைவேற மனசு இறங்க வேண்டும் 🙏🙏🙏❤️🌹
@annamalaisanthanam537317 күн бұрын
❤ mm 66
@RamaSubbu-hp3ee2 ай бұрын
Excellent song
@MediumSpice2 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜனும் டி. எம். சௌந்தரராஜனும் இணைந்த அழைத்தால் கண்ணன் குருஷேத்திரத்திலிருந்தால் கூட ஏழை கண்ணீரை துடைக்க வந்துவிடுவான். மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.
@RamaSubbu-hp3ee2 ай бұрын
Classic song. God bless the singer
@NICENICE-oe1ct15 күн бұрын
மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்
@balasubramanianchandrasekh5150Ай бұрын
We are so fortunate to have listened to such nice songs at an early age. Jai Shri Krishna
@oshoamma2 ай бұрын
தாளத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்...
@rajamohanrajamohan98632 ай бұрын
Nice
@pooventhanmuthuramalingam19292 ай бұрын
அலை கடல் கண்ணா, பெருமாளே
@natarajansomasundaram99562 ай бұрын
சீர்காழியாரின் இந்தப் பாடலைக் கேட்டால், கண்ணன் என்ன, குவலயத்தில் உள்ள அத்தனை கடவுளர்களும் வருவார்கள்.
@AjithKumar-xl4xdАй бұрын
உண்மை கடவுளே இல்லை என்னும் தற்குறிகள் சீர்காழி ஐயாவின் குரலை கேட்டதும் மாறவில்லை என்றால் அவர்கள் பித்தர்கள் ஏன் என்றால் அவரின் குரலில் ஆண்டவன் வாழ்ந்து இருக்கிறார்
@mubarrakapt218112 күн бұрын
2y2727😅❤❤😅😂😅😅😂😂😅😂😊y2y2
@shanmugamlakshmi13553 күн бұрын
😊 அழகாகச் சொன்னீர்கள் ... அருமை...😊
@madhanramu19 сағат бұрын
@@shanmugamlakshmi1355😢😢tt
@mvkraman595629 күн бұрын
Very nice old song Kettukonde irukkalam.salikkadu
@Karthika-go9keАй бұрын
Kannan vanthan Maya kannan vanthan❤❤
@sriramajayamsri85102 ай бұрын
When my wife back pain is cured? Please god show your karunai to our family.
@paramdarshana2267Ай бұрын
dont worry bro soon will
@kamarajiyyangannu3895Ай бұрын
Go to Sky yoga Vethathiri Maharishi Simple exercise
@user-zh1cy4bs6sАй бұрын
She will be cured. Please keep faith. We're all praying for her speedy recovery
@user-ec1tw2rl6z14 күн бұрын
Very good song. I am hearing today. 18.7.2024
@HaridassK-hx8wq2 ай бұрын
அற்புதமான பாடல்
@harikkirann12 күн бұрын
❤️
@rajukannant194622 күн бұрын
He should have been considered more than padma sri award
@Somasundaram-wc4hm2 ай бұрын
Ksomasundram 5:30
@mahalakshmi399224 күн бұрын
௮ப்பா இயேசு வே நீ தான் துணை சரணம் இன்று ௭ங்களுக்கு தி௫மணநாள் ஆசீர்வாதம்👼🙏❤️ செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏
@subramaniams3389Ай бұрын
Subramaniam,s
@Somasundaram-wc4hm2 ай бұрын
5:30
@mahalakshmi3992Ай бұрын
௮ப்பா இயேசு ௮ப்பாவே நீங்கள் துணை நிற்க வேண்டும் ௮த்தானுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏
@user-zh1cy4bs6sАй бұрын
What Jesus got to do with this? Do you have any mental problems
@VENKATARAMANANR23 күн бұрын
ஏசு மயிருக்கு இங்கு என்ன வேலை ?
@MuruganMurugan-dh7ll16 күн бұрын
@@user-zh1cy4bs6sஇவர் கூறுவது சரிதான் கன்னனே இயேசுவாக அவதரித்தான் இது ஆழமான கத பைபிள் கூறுகிறது பரலோகத்தில் இருக்கும் பிதா ஜலத்தில்(கடலில்) சஞ்சரித்துக்கொண்டுள்ளார் என்று, பாற்கடலில் சயண கோலத்தில் இருப்பது விஷ்ணு பகவான்தானே
@kumarichinnadurai7547Ай бұрын
ஆயிரம் tms வந்தாலும் அது சீர்காழிக்கு ஈடு ஆகாது
@athimarthandans8734Ай бұрын
சில பாடல்களில் மட்டும்.
@natarajann1837Ай бұрын
கண்ணன் வருவான்.
@paramanandamm76832 ай бұрын
இசை சீர் பக்தி சீர் தத்துவ சீர் தமிழ் சீர் கண்ணதாசன் னும் சீர்காழி கோவிந்தாராஜனும் வழங்கும் அமுத மான சீர்..
@JagadeesanSteelblue14 күн бұрын
Living in home is the winning code🟣 God worshippers getting jobs. Be Normal 🔴 ,