இந்த கால கட்டத்தில் இது போன்ற ஒரு பாடல் வரிகள் கிடைக்க போவதில்லை இப்படி ஒரு மாகா நடிகர் இனி பிறக்க போவதும் இல்லை அன்றும் இன்றும் என்றும் அழியாத காவியம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழ் 🌹♥️♥️🔥
@araroav8718 күн бұрын
இன்று பார்த்தாலும் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. காலத்தை வென்ற நடப்பு, இசை. இது போன்ற காவியத்தை இனி எவராலும் எடுக்க இயலாது. ❤❤❤
@gomathikarthikeyan97869 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பிடித்த மகாபாரத கதை ❤❤ சிவாஜி கணேசன் அவர்களை மிகவும் பிடிக்கும் ❤❤
@kannangita2425 Жыл бұрын
காலங்களை கடந்த மாபெரும் காவியம்... இதை படைத்தவர்கள் இன்று யாருமில்லை....! இந்த படைப்புக்கு அழிவே கிடையாது...!❤
@RamasamyViveganandan Жыл бұрын
எந்தவிதமான விஞ்ஞான வளர்ச்சி நாகரீக இல்லாத காலத்தில் எடுத்த மாபெரும் தெய்வ சக்தி நிறைந்த காவியம்
@kalyanamm4768 Жыл бұрын
தர்மத்திற்கு மட்டுமல்ல.நடிப்பிற்கும் ஒருவர் மட்டுமே அவதரித்து இருந்தார்.அவர்தான் நம் நடிகர் திலகம்.
@amrithaamithu6043 Жыл бұрын
Super song
@ninjasudhan Жыл бұрын
நன்றி
@kprakash8067 Жыл бұрын
இரண்டு நடிகர் திலகங்கள் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள் ! மனிதனாக நடிகர்திலகமும் மாலவனாக என். டி. இராமாராவும் ! என்.டி.இராமாராவ் அவர்களின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது ; மாலவனே என்று. ஓம் கிருஷ்ணார்ப்பணம் !
@Padhu629 Жыл бұрын
@@ninjasudhan😢
@kannanaaravamudhan2328 Жыл бұрын
Super song jetka jetka thevittada song
@prabhabuddy80509 ай бұрын
உலகிலே ஒரே ஒரு நல்லவன். உலகிலே ஒரே ஒரு நடிகன். உலகப் புகழ் சிவாஜி கணேசன். வாழ்க சிவாஜிப் புகழ்.
@RG-pt3tg Жыл бұрын
3:20 அந்த ஒரு சிரிப்பு துரோகம்,வலி,வேதனை, தோல்வி, வஞ்சகம் இவைகளை மட்டுமே பார்த்து பழகிய ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தின் ஒவ்வொரு ஆண்மகனின் வெளிப்பாடு.
@nivashnivash1903 ай бұрын
Yes😭
@m.deivasigamanim.deivasiga7973 ай бұрын
It's true thalla
@allusuba8984 Жыл бұрын
கண்ணன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.... நடக்கும் போது சிலிர்த்து தான் போகிறேன்
@s.vasuki761711 ай бұрын
Super
@Salusridevi7 ай бұрын
Andhra ex chief minister n.t. ramarao...
@subachandraraja69984 ай бұрын
தெய்வம் தந்த பரிசு, அய்யா நடிகர் திலகம் .
@divyacute7359 Жыл бұрын
மரணத்தின் தருவாயிலும் எவ்வளவு பெரிய கருணையுள்ளம் கர்ணனின்ப புகழ் வாழ்க
@nadarselvan19732 жыл бұрын
இந்தப் பாடல் சூப்பர் மனுஷன் எவ்வளவு கவலை இருந்தாலும் இப்படியும் ஒரு முடிவு உண்டு என்பதை மன தைரியத்தை உண்டாக்குது கடைசியில் ,🙏🙏🙏 வஞ்சகனும் கன்னடா , கடைசி நேரத்தில் நம் கதை முடியும் போது தெய்வம் கை கொடுப்பதில்லை சேர்ந்துதான் எல்லாம் செய்கிறது இதுதான் விதி, மன தைரியத்தை மட்டும் கொடு படைத்தவனே எல்லா புகழும் இறைவ
@nadarselvan19732 жыл бұрын
இதுதான் விதி என்பது எதுனாலும் அனுப்பிட்டே ஆகணும்ஆகணும் இது மாற்ற முடியாது
@muruganandhammuthusamy1103 Жыл бұрын
அருமையான பதிவு. எல்லாப்புகழும் இறைவனுக்கே.
@Manikandan-zh3qc8 ай бұрын
தமிழன் என்று பெருமை கொள்கிறேன் தமிழ் பாடல்கள் சிவாஜி அவர் நடிப்புவேற யாரும் இல்லை
@RJC49922 жыл бұрын
இமயமென உயர்ந்து நிற்கும் இரு பெரும் நடிகர்கள் தங்களது நடிப்பால் பின்ணணி பாடகர் , பாடலாசிரியர் ,ஆர்ட் டைரக்டர் , இயக்குனர் யார் என்று தேடல் கொள்ளும் அளவுக்கு பின்னி எடுக்கிறார்கள் !🙏🙏🙏🙏🙏🙏
@sivasankaragrimba7050 Жыл бұрын
நடிகர் திலகம் என்ற பெயரை யாருமே பெற முடியாது... ஐயா சிவாஜியை தவிர
@kovaisaisarathaАй бұрын
ஒவ்வொரு நாடி நரம்பையும் சுண்டி இழுக்கும் பாடல்....உணர்வுக்குள் ஊடுருவி உள்ளத்தை உறங்காமல் கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான பாடல்.... நிகழ்வுகள்...இது படம் இல்லை பாடம்....நட்புக்கும் ..............தர்மத்திற்கும் உதாரனமாக..இன்றும் போற்ற படவேண்டிய காவியம்....இந்த இரவு எனக்கு தூக்கமற்ற இரவு....கண்ணீருடன்.....😢
@rajakumaran4355 Жыл бұрын
தமிழ்த் திரையிசைக்கு, தமிழ் புலவன் தந்த, கவிக்கொடை.... இந்த பாடல்...
@deepadhiyas52242 жыл бұрын
துரோகம் தோல்வி வன்மம் கவலை போன்ற எல்லா நிலைகளிலும் ஒரு மனிதன் ஏமாறும் பொழுது இப்பாடலை கேட்கும் பொழுது கண் கலங்குகிறது
@velayuthamm69792 жыл бұрын
உண்மை
@TamilSelvan-yg6zr2 жыл бұрын
Hmm My...
@vinayagamoorthy2818 Жыл бұрын
என் வாழ்வில் நடந்த உண்மை
@vijikumar4476 Жыл бұрын
Happened
@ponniah3760 Жыл бұрын
என் வாழ்விவ் நடந்த உண்மை
@Sara-rv4jz2 жыл бұрын
எப்படி வாழ்க்கையில் நல்லவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.... அவர்களுக்கு மட்டுமே உபதேசமும் வழங்கப்படுகிறது....
@susilas31012 жыл бұрын
I.love this song very much karnan was a kodayali always matravarku kodukkum dharma prabu
@jeevakumar84952 жыл бұрын
அடி படுபவர்களுக்குதான் மருந்து கிடைக்கும்... நல்லவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன்ன அவர்கள் தான் இளகிய மனம் கொண்டவர்கள்.
@user-hs8pi6fp1f2 ай бұрын
2024 December, யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க.....❤
@kirubaraj6555Ай бұрын
Yes 🙋♂️🙋♂️🙋♂️
@MelakadambaAlwarthirunag-wf4ukАй бұрын
Me
@Abinaya_rx4Ай бұрын
Me
@prakashrash9360Ай бұрын
I am in hospital guindy
@TharshaPaviАй бұрын
🙋
@banuvenkat6751 Жыл бұрын
இந்த பாடலுக்கு ஈடு இணை இல்லை. எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வரும். கலி யுகத்தில் பாரதிக்கு பிறகு கண்ணதாசன் தான் கவிஞர் . கர்ணனில் வரும் எட்டு பாடல்கள் களையும் ஒரே நாளில் எழுதியதாக சொல்வார்கள்.
@rajanramasamy9217 Жыл бұрын
மிகவும் உண்மை
@devutty83 Жыл бұрын
Motivational song for every body.***
@sriramss6003 Жыл бұрын
@@rajanramasamy9217🎉 Vg
@rewardsambika3975 Жыл бұрын
😂
@narayananharishnarayananha2902 жыл бұрын
காலத்தால் அழியாத காவியமாய் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்ந கர்ணன் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் மனதில் ஏதோவொரு தாக்கம் வருகிறது.
@jailab6593 Жыл бұрын
2
@sathyamurugesh4484 Жыл бұрын
00
@santhoshsanthosh.k5793 Жыл бұрын
@@sathyamurugesh4484 We can
@saraswathir775 Жыл бұрын
@@jailab6593 aaaaaa
@vishnuvel470 Жыл бұрын
P
@rameshshankar1010 Жыл бұрын
Shivaji N T R வாழ்ந்தார்கள் தத்ரூபமாக அவர்களுக்கு கொடுத்த ரோலில். ரொம்ப நல்ல இருக்கு இப்போ கூட பார்ப்பதற்கு ,கண்ணீர் வராமல் இருக்காது,அந்த பாட்டு ஒரு நாளும் மறையாது . சூப்பர் lyrics, மை சிலிர்க்கும் அவ்வளவு தத்ரூபமாக ஆக்டிங் , கிருஷ்ணா பகவான் வேடத்திற்கு NTR ஒருவர் தான் ,அதற்கு ஈடு யாரும் இல்லை.
@karthigasindhu3659 Жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது என்றும்
@sakthivelsamy5073 Жыл бұрын
பாடல் துவங்கியது ம்கிருஸ்னார்.கருடன்பறந்துவரும்கவனியுங்கள்இதுதான்சத்தியம்
@soundararajant5078 Жыл бұрын
இனிமேல் இந்த மாதிரி ஒரு படமும் , ஒரு பாட்டும், நடிகர்களும் கிடைக்காது.
@redsenthil90322 ай бұрын
👌👍
@vidhyamohan85739 ай бұрын
இது மாதிரி பாடல்களை இனி வாழ்நாளில் கேட்க முடியாது
@SivaStore-b8f2 ай бұрын
🎉😊
@selvamrajendiran5372 Жыл бұрын
கண்டிப்பாக நேர்மை நியாயமான முறையில் வாழ்பவன் கண்களில் கண்ணீர் வரும் ❤
@Mr.dp5558 Жыл бұрын
Nenga sonnathu la na konjamilla romba masam Siva tha arul puriyanum sivayanama
@chandrasekaranv9821 Жыл бұрын
கர்ணன் வாழும் போதே வாய் சொல்லால் வீழ்த்தபட்டு வீழ்த்தப்பட்டு வீழ்ந்த மாமன்னன்
@sumathihariharan71762 жыл бұрын
கர்ணனை ஆறு பேர் கொன்றுவிட்டார்கள் என்று கண்ணன் விளக்கும் இடம் அருமையான பதிவு
@bossraaja12672 жыл бұрын
அப்போ உண்மை yaaana வீரம் யாரு??????
@bossraaja12672 жыл бұрын
Betrayed saidu taan they won
@bossraaja12672 жыл бұрын
Adulla enna weeram
@panganmani2 жыл бұрын
மனிதன் என்பவன் தவறுகள் செய்யப்பறந்தவன். உலகுக்கு தன்னைச்சார்ந்தவர்களுக்கு நல்லது செய்ய நினைத்து செயலாற்றும்போது, வாழ்க்கையின் வழியில் ஒரு சில உயிர்களாவது பாதிக்கப்படும்.. விவசாயி கூட, உலகுக்கு உணவிடும் பணியில் சில உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க நேரிடும் அவற்றின் சாபம் மனிதனாய்ப்பிறந்த ஒவ்வொருவருக்கும் சேரும்! தன் மனதுக்கு தவறென்று தெரியாத அனைத்தும் செய்து வாழ்ந்து வீழ்வதே வீர மரணம்! அது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது.. கர்ணன் புண்ணியம் செய்த மாவீரன்!
@r.senthilkumarsenthil82882 жыл бұрын
உண்மையில் கெளரவர்களை யாராலும் அழிக்க முடியாது என்பதே உண்மை, கண்ணனின் சூழ்ச்சி காரணமாக அழிந்தார்கள் கெளரவர்கள்😔😔😔
@helanhelan33112 жыл бұрын
கண்கலங்குகிறது கர்ணன் இப்படி வாழ்ந்தாரா என்று
@helanhelan33112 жыл бұрын
இந்த பாடல் பார்க்கும் போது கண்ணீர் மல்கும் அதுமட்டுமல்ல சிவாஜி ஐயா மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது இதுவும் ஒரு சமர்பணம் ஐயாவிற்கு
100 க்கு 1000 முறை சொல்வேன் வஞ்சகன் கண்ணண் என்று. ஒருவனை அழிக்க உலகமே செய்த சதி 🙏🙏🙏
@Neeraja664 Жыл бұрын
Apadi solla wena kanan kadavul sulchiya sulchiyala velanum but maveeran karana nirayuda paniya kondu iruka kudadu ide tavqruradan ramayanthula nadanduiruku meganadana niraiyuda paniyadan luxman konnan
@janakikuppusaamy9225 Жыл бұрын
YES 😢
@oliviaodilia87419 ай бұрын
2050 ல் இந்த பாட்டை கேட்க வரும் அனைவருக்கும் 2024ல் இருந்து நான் வாழ்த்துகிறேன் தமிழ் வாழ்க
@ManiKandan-r8r3p8 ай бұрын
Na 2050 eruthu msg pannran super song movie name
@lovebtslovetxt49357 ай бұрын
Mee too from 2050
@AjithKumar-mv6hu7 ай бұрын
Yes 2050
@ammanir70217 ай бұрын
உயிர் உள்ளவரை
@mani.5285 ай бұрын
Uyiroda iruntha msg pandra appo enakku 40 age irukkum
@kalyanamm4768 Жыл бұрын
மகாபாரதத்தின் கர்ணன் இருந்திருந்தால் சிவாஜி கணேசன் அவர்களின் கர்ணன் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருப்பார்.
@mohankamatchimohan1353 Жыл бұрын
Super
@PandiSelvam-x8u Жыл бұрын
அண்ணாஉண்மை
@vickykollaru68862 ай бұрын
Ok 😊@@mohankamatchimohan1353
@prabastanlin50972 жыл бұрын
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க
@parameswarythevathas4801 Жыл бұрын
நான் அடிக்கடி கேட்பேன்.
@chandrasekaransivasamy1745 Жыл бұрын
நான்
@kareemagafoor Жыл бұрын
2023 ille 2050 ku pirahum keakum oru song Ithu
@naveensamy8869 Жыл бұрын
✋✋
@vinothan7636 Жыл бұрын
Add this person
@a.s.sureshbabuagri66052 жыл бұрын
கவியரசு கண்ணதாசனின் அருமையான பாடல் வரிகள்.சீர்கழி கோவிந்தராஜன் அருமையான குரலில் மனதில் பதிந்தபாடல்
@dharmalingamkannan14362 жыл бұрын
பாடல் கொடுத்து விட்டு மறந்தார் நாங்கள் மறக்கவில்லை கண்ணதான் பாடல் தொடத் தார் கற்கண்னை
@kasiammallechumanan12202 жыл бұрын
@@dharmalingamkannan1436 free
@varahiamma5129 Жыл бұрын
இவர் பரசுராமர் என்ற ரிஷயி டம் தன் குலத்தை மறைத்து வித்தை கற்றார். இது தர்மமா?? பிரஹமினராரிகளை ஏமாற்ற Don't support karnan 🙏🙏
@meshram088 ай бұрын
வாழ்க்கையில் துரோகத்தால் வீழ்ந்து இருந்தால் இந்த பாடலை கேட்கும் போதே கண்ணீர் அடக்க முடியாமல் வழிந்தோடும்😢
@PandiSanthi-gf6vs7 ай бұрын
😊😊🎉😢
@anandanandnm41988 ай бұрын
இந்ந கர்ணன் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் மனதில் ஏதோவொரு தாக்கம் வருகிறது.
@gokulj41752 жыл бұрын
இன்றைக்கும் உலகமே எல்லாரும் பேசப்படுகிறார்கல் வாழ்க கர்ணன்
@susikumar21992 жыл бұрын
துரோகம், வன்மம், தோல்வி, கவலை என எந்த நிலையில் ஒரு மனிதன் இருக்கும் பொழுது இப்பாடலை கேட்டால் மனம் அறுதல் அடைந்து அதான் தாக்கத்தை குறைக்கின்றது
@lakshmimalini32152 жыл бұрын
Worries less when hear this song sir beautiful lyrics sir no one take this like this chrograph sir our last stage god will take soul we get peace there
@zeevanlala29652 жыл бұрын
S 100% correct, will give good morality
@karthikeyan-zq7fz2 жыл бұрын
Vijay Padalgal
@sukanyababy66402 жыл бұрын
Aa
@rajeshraghul94012 жыл бұрын
@@lakshmimalini3215 to be in
@Praba-Saro Жыл бұрын
என் வாழ்வில் பல முறை நான் துவண்டு இருந்த சமயங்களில் இந்த பாடல்தான் வாழவைத்து🔥🔥
@maranrajendran8770 Жыл бұрын
BE AND MAKE
@sadagopanlakshmanan62562 ай бұрын
இந்த பாடல் இவ்வளவு சிறப்பாக உருவாக காரணமாக இருந்தவர்கள் பலர் இருந்தாலும், அனைவரையும்விட உயர்ந்து நிற்பது கண்ணதாசன் அவர்கள்தான்.
@vendoorparasu24384 ай бұрын
அய்யன்களுக்கெல்லாம் அய்யன்கள் இவ்விரு மகானுபாவர்கள். எம் கர்னனனையும் கன்னனையும் எம்கன்களுக்களித்த மகாமனிதர்கள்❤❤
என் வாழ்க்கையில் நடந்த உண்மை தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை இது உண்மையான வரிகள் கண்ணதாசனே உன்னை நான் காலை தொட்டு வணங்குகிறேன்
@narayanaswamyt78172 жыл бұрын
நிறைய பேரின் வாழ்க்கை இது தான்.
@bossraaja12672 жыл бұрын
Yeeee எதனால்???? Adu எப்படிங்க ammavukku means இல்லை endr ஆகும்???? Unless பணம் property mogam இருந்தால்
@SathyaSathya-mb92 жыл бұрын
@@narayanaswamyt7817 ய
@bossraaja12672 жыл бұрын
@@SathyaSathya-mb9 one or two like this இந்தியா panbadu தமிழ் kalacharam 99 % affection ullavargal taan bal 1 % taan panam kaaga relation இல்லை என்று------
@pradhapfreefirepradhapfree90092 жыл бұрын
@@narayanaswamyt7817 ok
@sivashankar23472 жыл бұрын
இது கதையோ கற்பனையோ அல்ல, சாபத்துக்கு ஆளாகாமல் வாழ்வதே வாழ்வு. கடை பிடித்தால் நிம்மதி
@psuresh35142 жыл бұрын
Fact
@bossraaja12672 жыл бұрын
Appo directly they can't win ( so go for indirectly via flute
@bossraaja12672 жыл бұрын
இடுக்கு பேர் நேர்மை yyyyya win ??????, நம்பி கை durogam (
@jegathajegatha182 жыл бұрын
Supper,katchi
@jstvee Жыл бұрын
@@bossraaja1267 If you keep castism or religion aside and read the whole epic, Inge yarume complete nallavangalo kettavangalo kidayathu, oru chain reaction mathiri Bheeshmar start Panni iruppar, ellarum etho oru idaththula thappu Panni iruppanga, even romba kettavar endru solluma sagunikku kooda oru reason/ nyayam irukkum.Duryodhan oru best nanban,ipdi neraya irukkum
@muthumani64336 ай бұрын
தற்போது உள்ள சினிமா பாடலை ரசிக்கும் போது வரும் ஆனந்தத்தை விட பழையபாடல்கள்காலத்தைவென்றவை சிவாஜி அவர்கள் நடித்த பல பாடல்கள் அருமை
@sivae1446 Жыл бұрын
நான் இறக்கும்போது இந்த பாட்டை நினைத்துகொண்டே இறப்பேன்
@udhayasooriyan26511 ай бұрын
😅,🔥
@senthilbabu83762 жыл бұрын
இன்றும் என்றும் நீங்கா புகழுடன் வாழும் மாமன்னர் கர்ணன் அவரது கொடைத்தன்மை வீரம் நட்பு என்றும் நல்ல மனிதர் கர்ணன்
@Arumugam-cq7xl Жыл бұрын
நடிகர் திலகம் செவாலியே பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் கர்ணனாக வாழ்ந்து இருக்கிறார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தலை வணங்குகிரே ன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshgsureshg527 Жыл бұрын
2024 இல்லை இந்த உலகம் அழியும் வரை இந்த பாடல் இருக்கும்....
ஆண் : { உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா } (2) ஆண் : { தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை } (2) ஊர் பழி ஏற்றாயடா { நானும் உன் பழி கொண்டேனடா } (2) ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா ஆண் : மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா மன்னித்து அருள்வாயடா ஆண் : செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
@rajeswariselvaraj49066 ай бұрын
Thank you for the lyrics
@sentilkumar1724Ай бұрын
உண்மையாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவும் அனைவரும்... இந்த பாடலை கேட்கும் போது தன்னை அறியாமல் கண்கள் கலங்கும்.....😭
@meerasharafiya95992 ай бұрын
எந்தனை கோடி கொட்டி எடுத்தாலும் கர்ணனை போல எவனாலும் உருவாக்க முடியாது
@sabarigireesan74572 жыл бұрын
எம் எஸ் வி ஐயா அவர்களின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலில் ஒரு அற்புதமான பாடல் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்
@chandrabanu29272 жыл бұрын
Vazha, tamilnadu. Tamil peoples.
@கவிக்குடிமகன்2 жыл бұрын
இன்பம் என்பது பெறுவதில் இல்லை; கொடுப்பதில் தான் என்பது உறுதியாகிறது
@gurumoorthy39552 жыл бұрын
👍
@asokanashok83972 жыл бұрын
உண்மை நண்பரே!
@pannerpanner7464 Жыл бұрын
@@asokanashok8397 , ,....,......
@seethapathisubramaniyam34832 ай бұрын
இப்படியும் மிகச் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மழை பெய்கிறது.
@mkrishnamurthy7425 Жыл бұрын
ஒரே நடிகர் சிவாஜிகணேசன்மட்டுமே இந்தபூமி இருக்கும்வரை .
@mareeswaranmaruthu16102 жыл бұрын
🌞என் மனதில் நின்ற மாவீரன் கர்ணன்🙏🙏🙏🙏 என்றும் மறையா புகழ் பெற்றது கர்ணனின் வீரம்,தர்மம்,நல்ல குணம்,💖💖💖💖💖
@chakkaravarthim9821 Жыл бұрын
என்றும் அழியாத பாடல் 2024 யாரெல்லாம் கேட்கிற்கள்
@Rajesh-gk7sy Жыл бұрын
Na
@vasiKarthi5 ай бұрын
Kaalam katantha paatal ketpavathu en pakkiyam
@MaryMary-jn3ww4 ай бұрын
Ģ
@PerarasuC-fy6jg2 ай бұрын
V frnd bbye bl gp@@MaryMary-jn3ww
@selladuraip63802 жыл бұрын
ஒன்று விளங்கியது மனிதனாக பிறந்து விட்டால் வருவதை ஏற்றுங்கள் வேண்டும்,இதுவே ஞானம்
@kannankannan-bf6syАй бұрын
காலத்தால் அழியாத பாடல் நாங்க இன்றும் என்றும் கேட்டுக்கிட்டு இருக்கோம்....❤❤❤❤
@thangarajm82492 жыл бұрын
என்ன ஒரு நடிப்பு.... சிறப்பான நடிப்ப அல்லவா இது....
@bossraaja12672 жыл бұрын
Idai over acting என்று solvargal ( sari over acting சொல்றாங்க illa( அவங்க kitta ok நீங்கள் taan எப்படி endru என்றும் nadithu kaatungal
@palanimurugans8392 Жыл бұрын
Only one king of kannathasan
@rajamanickamr22232 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் மழை
@விதியால்நொந்துவீதிக்குவந்தவன்9 ай бұрын
கண்ணன்.ஒருதிருடன் என்பதர்க்கு இந்த ஒருபாடல் போதும்
@Me_maya_27 Жыл бұрын
காலம் சென்றாலும் கர்ணனின் புகழ் மறையாது 🌞✨
@MrsmageswariNamakkal Жыл бұрын
Dharmam villunthu kidakkirathey
@Me_maya_27 Жыл бұрын
@@MrsmageswariNamakkal தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் 👍
@mayalaguanaikulam2974 Жыл бұрын
Yes 👍🏻👍🏻❤❤
@sivaneshsivanesh75013 ай бұрын
யாரெல்லாம் ஒன்னும் செய்ய முடியாத நிலமைல சரக்கு அடிச்சிட்டு இந்த பாட்டு கேக்குறீங்க....😢
@Kuzalentertainments3 ай бұрын
❤
@vinothishuvinothishu99 Жыл бұрын
தர்மதேவதை பேசியபொழுது கண்கலங்கியது
@jaitours82 жыл бұрын
நான் பிறப்பு அற்றவன். யுகம் தோறும் அவதரித்துக்கொண்டே இருப்பவன். எப்போதுதெல்லாம் தர்மத்திற்க்கு குறைவு ஏற்ப்பட்டு அதர்மம் தலை தூக்குகின்றதோ அப்போதுதெல்லாம் நான் அவதரிப்பேன். தர்மத்தினை நிலைநாட்டவும் அதர்மத்தினை அழிக்கவும் நான் பிறந்துக்கொண்டே இருப்பேன்.. சம்பவாமி யுகே..!யுகே..!
@thulasidoss388 Жыл бұрын
எங்க அப்பா பிடித்த படம், பாடல் அவருக்குகாக எழுதியது... லிங்கம்...
@AswiniB-v6gАй бұрын
ஐய்யா இப்படி ஒரு பிறவி கலைஞ்ஜனை எத்தனை ஜென்ம்மம் எடுத்தாலும் பார்க்க முடியாது
நல்லவற்கு எப்போதும் முக்தி உண்டு... என்பதே இந்த காணொளியில் காண்பது.. ஏனென்றால் இது கலியுகம்.
@veerammari39487 ай бұрын
பகவான் கிருஷ்ணரை விட கர்ணன் தான் கண்ணதாசன் அய்யாவுக்கு பிடிக்கும் என்பதை தெளிவாக எழுதி உள்ளார்..... 💙
@revathiharini-bb2dj Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் கண் கலங்க வைத்த பாடல் வரிகள் இது போல் மனிதனை பார்கமுடியாது ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🎪🕉️🕉️🕉️😂😂😂
@g.g.1892Ай бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது நிஜம் அவரவர்க்கு கஷ்டம் வரும் போது மனம் எப்படி உறங்கும்.இந்த வருடத்தின் கடைசி நாளில் மனம் ஒரு தவிப்பு அடுத்த சில நிமிடங்களில் புதிய வருடத்தின் சந்தோஷம் ஒரு இனம் புரியாத இனிப்பு..31.12.24..11::55.🌹🌹
@udhayakumar-hp3jq Жыл бұрын
2024 யார் எல்லாம் இந்த பாட்டு கேட்டு கொண்டு இருப்பவர்கள்
@MrCharlietamil_official.9 ай бұрын
Me
@manjulammm9 ай бұрын
Me
@Gramam8759 ай бұрын
😮
@Gopinath-jk2ec9 ай бұрын
Me
@TMMA8029 ай бұрын
முழுச்சுக்கோ போலச்சுக்கோ
@தணிகைச்செல்வன்.ப2 жыл бұрын
கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசனே..🙏
@Bike_and_gameing2 жыл бұрын
Vv vvvvv vvvvvvvvvvvvvv vvv vvvvvvvvv0
@rajkumara81272 жыл бұрын
உண்மை
@rameshnaidu5442 жыл бұрын
Only sivaji
@அகோரிஅகோரி2 жыл бұрын
சத்தியம்
@bossraaja12672 жыл бұрын
கண்ணா udaya daaasanooooo
@sundararajank.n6047 Жыл бұрын
NTR sir's mass 👍 still there's no Lord krishna like this man hat's off❤️
எந்த காலத்திலும் அழியாதது எவனாலும் அழிக்க முடியாதது புராண கர்ணன் இருந்திருந்தாலும் முடியாதது
@mokkavideo47872 жыл бұрын
❤️❤️❤️
@balumani21312 жыл бұрын
100% உண்மை
@balasubramanian375 Жыл бұрын
@@mokkavideo4787 bh
@srinivasanb3964 Жыл бұрын
@@mokkavideo4787 9
@velavelavan552 Жыл бұрын
@@balumani2131n! Nm Mool veer
@rsandhya3990Ай бұрын
Hats of sivaji sir and MTR sir. Great actors. This kind of actors not reborn again in this world. Both God gift for cenima world. There is no words to say. Fantastic marvellous actors in a world.❤👍💯🙏🙏🙏😍
@nirmalraj8190Ай бұрын
Old is gold
@sundarramu51128 күн бұрын
MY HEART TOUCH THIS SONGS ACTING.SIVAJI SIR TONE SIRGAZI SIR EXCELLENT.
@muthukali67172 жыл бұрын
தர்ம தேவதை அருமையான பதிவு கர்ணன். புகழ் வாழும்
@ImFreakyCreature Жыл бұрын
மிக சிறந்த இந்திய திரைப்படத்தில் ஒன்று ... கர்ணன்
@mgovindarajan-o5r Жыл бұрын
துரோகத்தால் தாக்கப்பட்டு, மீண்டு வந்து கை கால் ஊனமாகியும் மனதால் ஊனமாகாமல் நல்ல நிலைக்கு நான் வந்த பிறகு அடிக்கடி நான் கேட்கும் பாடல்!
@kalirajan331 Жыл бұрын
கடவுள் துணை இருப்பார் நண்பா......
@BACHELOR-KD07Ай бұрын
காலத்திற்கு அழியாத காவிய பாடல் 🎉 2024 ... 2k kids ❤
@s.m.sundarams.m.sundarsm5493 Жыл бұрын
எத்தனை யுகங்கள் மாறினாலும் இப்பாடல் மறைவதில்லை. ஹே கிருஷ்ணா....
@gautamkrish2022 жыл бұрын
நல்லவர்கள் இந்த உலகத்தில் வாழவே முடியாது.
@gananavel.pganam.p52512 жыл бұрын
Vazha mudium👍🏿
@gautamkrish2022 жыл бұрын
@@gananavel.pganam.p5251 எப்படி??
@bossraaja12672 жыл бұрын
Appo school appa amma others periyavarkall எல்லாம் ( நல்ல kunavadiyyaga iru, நல்லவர்கள் போல வாழு என்பது ellam enna????
@bossraaja12672 жыл бұрын
Summa tamazzzz இக்கு சொல்வது???? எப்படிங்க idu????
@karthickaluminiumwindowsfa6722 жыл бұрын
Super Anna
@The.lovelyfamily Жыл бұрын
எங்கள் கர்ணன் கேப்டன் தான் ஆனா எப்பவும் நல்லா இருக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishmadhavan6376 Жыл бұрын
This is a lesson, not just a movie, Tears uncontrollable, Both the Legends were performed like realistic, No movies are going to come like this anymore, Better we enjoy the movie and it's Numismatic value.
@AruntamizhSentamizh Жыл бұрын
kzbin.info/www/bejne/rKKcmWSoi99oo7c🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏
@aarthiarthi3693 Жыл бұрын
@@AruntamizhSentamizh 🎉
@NanaaRadio Жыл бұрын
அழியாத காவியத்திற்கு.. இணையானது.. இந்த பாடல்..... இது பாடல் என்பதனைவிட வாழ்வியல் என்பதே. சிறப்பு
@kaneswaranvyramuthu9811 ай бұрын
நல்ல பாடல் நல்ல நடிப்பு நல்ல இசை நல்ல வசனங்கள் மிகவும் அர்த்தமுள்ள சினிமா.
@subramanianp58932 жыл бұрын
பாடலும் காட்சியும் மனதை நெகிழவைத்தது
@alagarsamyalagarsamy14962 жыл бұрын
Ism also feel that
@venkatasrinivasang89532 жыл бұрын
@@alagarsamyalagarsamy1496 ³333
@CSThenAruvi2 жыл бұрын
பாடலும் கட்சியும் மனதை நெகிழவைத்தது
@SenthilKumar-hv1le Жыл бұрын
@@CSThenAruvi❤HiOks.vanitha
@1superst2 жыл бұрын
மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா மன்னித்து அருள்வாயடா
@sundararamank2290 Жыл бұрын
Both Sivaji Ganesan and NTR acted to their level best. The movie Karnan is a pinnacle to Sivaji Ganesan. The script of the movie was written so nicely. Hats of to everyone who participated in this movie making.
@Govindharaj-qq2yl Жыл бұрын
Bu ml
@MaduraVino2 ай бұрын
எப்போது உள்ளத்தில் நல்ல உள்ளம் தான் முதலில் உறங்குகிறது நயவஞ்சகர்கள் ஆட்டம் இறுதிவரை உள்ளது😢😢
@Sathishrocks99 Жыл бұрын
2024 இல் கேக்க காத்து கொண்டுஇருக்கிறேன். காலத்தால் அழியாத காவியம் ✨️✨️
@millionairescollectionАй бұрын
கர்நாடகா ராய்சூர் இருந்து இந்த பாடலை கேட்கின்றேன் மணி இரவு 19:15
@lakshmananarayananfilms88322 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது உண்மை கர்ணா காலமெல்லாம் வாழும் உந்தன் கருணை கண்ணனின் நியாயமான சித்து விளையாடல் நம்பியவர் முன் இப்படி நடக்கும் இத்தரணியெங்கும் தர்மராஜா என்று புகழ் இருக்கும்
@J.VidyaSagar Жыл бұрын
Simply brilliant. No words to describe NTR's and Shivaji 's screen presence and performance.
@elavarasanrathinam2131Ай бұрын
இது மாதிரி படம் இனி எவராலும் எடுக்க முடியாது எடுத்தாலும் நடிகர்திலகத்தின் நடிப்பு போல் யாராலும் நடிக்க முடியாது
@DeventhiranA-w3q3 ай бұрын
பரந்தாமா லோக நாயகா நீதான் எனை ஆட்கொண்டது,எப்படி இந்த படத்தை இயக்கினார்கள் எப்படி நடித்தார்கள் என்பது நாளதுவரை வியக்கிறேன்
@gollugopi2 жыл бұрын
Sivaji sir ah paathu aludhrken theaterla indha movieah re release panapo . Still ethana thadava paathalum indha padamnu ila ivar nadicha ela padamum❤️ sagaaptham