5வது தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரை தலைப்பு:கு.அழகிரிசாமி கதைகள் நாள்: 09.10.2024 join with the journey of Desanthiri Now / @desanthiripathippagam
Пікірлер: 39
@sarathygeepee3 ай бұрын
எஸ் ரா அவர்கள் ஒரு அருமையான புத்தகவிரிவுளையாளர். எனக்கு இப்போது 86 வயது ! என்னுடைய 12 வயதிலிருந்தே புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டேன். அக்காலத்தில் சென்னை லைப்ரரிகளில் என் சகாக்களுடன் சேர்ந்து பல புத்தகங்கள் வாசித்து கருத்து பரிமாரிக்கொள்வோம். 9 ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை கிடைத்த அனைத்து மொழி நாவல்களையும் படித்து பகிர்ந்துகொள்வோம். இன்று எஸ் ரா வராவிட்டால் வேறுயாரும் இல்லை. மிக்கநன்றி. என்பதில் இப்படி பேசும் யாரும் இப்போது இல்லை! நன்றிங்க. எஸ்ரா..பார்த்த சாரதி.சென்னை
@ALAGAPPANBharathi3 ай бұрын
ஒரே ஒரு கேள்வி.உஙகளுக்கு சோறு போட்டது நீங்கள் படித்த இலக்கிய புத்தகங்களா? பள்ளி கல்லூரி புத்தகஙகளா? நம்மாழ்வரும் காந்தியூம் எடிசனும் மருத்துவ மேதை களும் விஞ்ஞானிகளும் படித்த து இலக்கிய கதை ப்புத்தகங்களா? நான் அப்படித்தான்.
@ALAGAPPANBharathi3 ай бұрын
வாழ் நாள் முழுதும் படித்தேன்.வாழ வைத்தது வேறு. வாழ்நாள் முழுதும் கட்சியில் இருந்தேன்.வாழ வைத்தது வேறு.எழுத்தாளனுக்கு எழுத்து சோறு போடூம்.வாசகனுக்கு இலக்கியம் சோறு போடாது.
@selvamarumugam75423 ай бұрын
Super sir
@kulandaisamy67243 ай бұрын
@@ALAGAPPANBharathi- LABOUR FEEDS EVERY ONE - INCLUDING THE EDUCATED
@willtrybest3 ай бұрын
Fghjffg'
@KanagarajRamachandran15 күн бұрын
மிகவும் அருமை
@kenduraghav3 ай бұрын
ராஜா வந்திருக்கிறார் கதை கேட்கும் தருணத்திலே கண்ணில் சிறுதுளி 😢 வந்துவிட்டது ❤
@nanmaran.p50233 ай бұрын
ஐயா வணக்கம், தங்களது உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். மருத்துவர் சொல்வதை எப்போதும் எழுத்தாளர்கள் கலைஞர்கள், தலைவர்கள் கேட்பது இல்லை. இவர்கள் அனைவரும் இந்த வர்க்கத்திற்கு தேவை. நீங்கள் பல்லாண்டு காலம் தமிழ் தொண்டு செய்ய உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள். அருமையான உரை. ஐயா கி.ரா கு.அ தமிழ் இலக்கியம் மறக்க முடியாத மாமேதைகள். மஹாராஜா வருகிறார் கதை என் வாழ்வில் இளமையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. கண்ணீர் கண்களில் தாமிரபரணி ஆறு போல் வற்றாமல் வந்து கொண்டே இருந்தது. க.அழகர்சாமி என்றென்றும் நம்முடன் இருக்கிறார். நன்றி 🙏🏻
@srikumaranr74833 ай бұрын
எஸ் ரா அவர்களின் பேச்சை நாள் முழுதும் கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம். ❤ எனக்கு கு.அழகிரிசாமி எனும் உன்னதமான எழுத்தாளனை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!! கண்டிப்பாக ஐயா அவர்களின் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ்வேன்!! நன்றி!! 😊❤
@igsram2333 ай бұрын
ஒவ்வொரு முறை எஸ்ரா சொல்லும் கதையை படிக்கும்போதும் கேட்கும்போதும் கண்ணீர் வராமல் இருந்ததில்லை. மகத்தான எழுத்தாளர் கு அழகிரிசாமி.
@ottadai3 ай бұрын
❤
@saravanakumar-or9jz3 ай бұрын
வணக்கம் எஸ் ரா அவர்களே! மிகவும் மனதை உலுக்கிய கதைகள் கு.அழகிரிசாமி அவர்களுடையது அக்கதைகளை நீங்கள் கூறிய விதம் மிகவும் இயற்கையாக, நானே அக்கதையை வாசித்தது போன்று இருந்தது. மிக்க மகிழ்ச்சி.
@cvk19583 ай бұрын
எவ்வளவு சிறப்பாகவும், சுவாரசியமாகவும் எஸ்ரா கதை சொல்கிறார்
@Universe-yc1if2 ай бұрын
நினைப்பது எல்லாம் நடக்கின்ற வாழ்க்கை யாருக்கு இங்கே கிடைகின்றது சகோ?
@sureshramalingam3623 ай бұрын
அற்புதமான பதிவு
@WelPresent3 ай бұрын
அருமையான பதிவு அய்யா ❤❤❤ நன்றி அய்யா 💐🙏
@angayarkannivenkataraman20333 ай бұрын
Thank you very much sir. Aanantha vikatan published in eighties, nineties Ku. Alagirisaml's some short stories. We have his big edition anthology in our house, I read some. You read so much sir, your hard work is incomparable, and your dedication also. I also listening to you after cataract operation on 14-10.24. 18-10-24.
@alaudinmohdali19423 ай бұрын
அருமை அருமை அருமை
@kulandaisamy67243 ай бұрын
😁34:30 - it's absolutely true - admonition is important to GROW UP😁
@saravanansamy96473 ай бұрын
ராஜா வந்திருக்கிறார் மற்றும் அன்பளிப்பு சிறந்த கதைகள்.
@shanmughampattu77743 ай бұрын
SRA long live and greetings to him
@tonystarck98623 ай бұрын
Great insight about ku alagirisamy and Idaiseval village
@yoagajourney2523 ай бұрын
அழுத்தமான அழகான ஒரு சொற்பொழிவு...
@g.isaacrajasingh14373 ай бұрын
Thank you sir
@manirathanam21253 ай бұрын
1.அண்ணன் அண்ணி தம்பி 2.தீபாவளி துண்டு 3.பூசாரி மனைவி புடவை 4.பலசரக்குக் கடை 5.அம்மா இறப்பு புத்தாடை
@kumarsatheesh55263 ай бұрын
நன்றி அய்யா ❤
@RajuK-p3c3 ай бұрын
🎉🎉🙏🏻🙏👏👏🏾👏🏾💐💐
@marimuthun55473 ай бұрын
🎉🎉
@arunachalamvelusamy90633 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ssurya44853 ай бұрын
Diwali story ah Nan Makkal Tholaikatchiyil Parthurukiren
@jaganathanperumalsamy743 ай бұрын
பஞ்சம் வந்துவிட்டது என்பது சாத்தூர் கதை
@rajapalayampandiyartv44983 ай бұрын
poomani , cho dharman , also writer can you talk both
@இரா.முத்துப்பாண்டியன்3 ай бұрын
ஒரே கிராமத்தில் கூட அல்ல, ஒரே வீட்டில் ரெண்டு பேரும் சாகித்திய அகாடமி விருது வாங்கியிருக்கிறார்கள் தி க சி, வண்ணதாசன்