ஐயா இன்று ஆங்கில மோகம் அதிகம் யாரும் தமிழ் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள் தமிழ் மொழி மெல்ல அழியத்தொடங்கிவிட்டது இரண்டு மலையாளிகள் சந்தித்தார்கள் என்றால் மலையாளத்தில் தான் பேசுகிறார்கள் தன் தாய் மொழி மீது பற்றுதல் அவர்களுக்கு அதிகம் தமிழ் நாட்டில் கடுமையான சட்டம் இயற்றி பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி தான் கற்க வேண்டும் என்று வேறு எந்த மொழியும் கற்க கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்
@barathithasanpt842010 ай бұрын
ஆனால் இன்று தமிழ் பேசுகிறேன் என்று சில.. மேதைகள்.. வெள்ளம் என்பதை உச்சரிக்கும் போது வெழ்ழம் என்று கேவலமாக.. உச்சரிக்கின்றனர்.. 😭😭கொடுமை 😭
@varundev118311 ай бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ்
@mohammed2.i11 ай бұрын
வாழ்க தமிழ்
@Anbu848411 ай бұрын
6:18 Anna cute ❤😊😊
@ucsMGowtham11 ай бұрын
தமிழ் வாழ்க❤❤❤ நான் மிகவும் உங்களை நேசிக்கிறேன்
@ricohmax487311 ай бұрын
கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து " _ நாலடியார்
@PriyababuBabu-i6d9 ай бұрын
இந்த வகுப்பு மிகவும் அருமை, நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டோம். ஐயா, வாழ்க தமிழ் வளர்க தமிழ் ... நன்றி.
Cute ah reaction kodukuranu nenachitu irritate pandranga... Minnambalam Channel did it great...
@AMICreate10 ай бұрын
முல்லை மாறி முள்ளை மாறி என சில இடங்களில் கேட்கிறது ஐயா
@memorytipschannel11 ай бұрын
சிறப்பு ஐயா
@Kathiravan-111 ай бұрын
காள்= காற்று அதர்= வழி சன்னல் - காளதர் 👌🏽🙏🏽🎉
@Kathiravan-111 ай бұрын
தமிழை வளர்க்கும் உங்கள் மகத்தான சேவைகளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏽 உயர்திரு கதிரவன் ஐயா 🎉
@mayandiambalambalakrishnan7 ай бұрын
கலித்தொகை படித்தால் காதல் இனிக்கும்.
@Lovefrchess11 ай бұрын
17:06 முக்கியமான தகவல் 😅😅
@suvethapg927010 ай бұрын
Next episode seekaram poduga
@bhuvanesh_11111 ай бұрын
Underated video 😢
@Raja.Raja.Trojan10 ай бұрын
Sh!t Anchors
@thaache610 ай бұрын
*தமிழரே!,* இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன். தமிங்கிலம் தவிர்! தமிழில் எழுதி நிமிர்! தமிழிலேயே பகிர்! தமிழ் நமக்கு உயிர்! வாழ்க தமிழ். . அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன் னன🎉🎉🎉❤❤🎉🎉கக🎉🎉❤❤🎉🎉மம🎉🎉❤❤🎉🎉ஙங
@Ragu-c8s27 күн бұрын
அன்பான தமிழர்களே, தமிழ் வளர்க்க இன்னும் சில மெருகூட்டல்கள். க = ka / கலைஞன் க' = ha / க'ரி = Hari க" = ga / கீ"தா = Geetha ப = pa / பக்கம் ப' = fa / ப'றீட் = Fareed ப" = ba / பா"பு" = Babu ச = sa = பாசம் ச' = za = பா"ச்'கரன் = Baskaran ச" = sha = சி"யாம் = Shiyam ய = ya ; யமன் ய' = ja ; ய'னனி, Janani அந்நிய மொழிச் சொற்களை, பெயர்களை தமிழில் சரியாக எழுத உதவும். ** தமிழை ஆங்கிலத்தில் எழுதும்போது, ல = la = Silar = சிலர் ள = l'a = Paval'am = பவளம் ழ = l"a = Tamil" = தமிழ் உச்சரிப்பு/Pronunciation ற் = it ற்றி = tti வெற்றி = vetti போற்றி = potti ல : நாக்குநுனி மேல்தாடை பல்லுக்கு சற்றுப் பின்னால் தொடவேண்டும். ள: நாக்குநுனி மேல்தாடை நடுப்பகுதியில் தொடவேண்டும். ழ: நாக்குநுனி மேல்தாடை நடுப்பகுதிக்குப் பின்னால் தொடவேண்டும். அப்போது அந்தந்த ல, ள, ழ க்குரிய உச்சரிப்பு ஒலிகள் அளவாக வரும். நன்றி வாழ்க வளமுடன்
@vigneshduraipandi-11 ай бұрын
தமிழ் .......💪 💪
@saravananr598311 ай бұрын
ஐயா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள், ஒரு ஐயம், மொளகாப் பொடி என்பது சரியான வார்த்தையா?
@StylishDinoDinoch11 ай бұрын
தமிழ்❤❤❤❤❤
@Kathiravan-111 ай бұрын
தெய்வம் வளர்த்தமிழ்! தென்பொதிகை தோன்றுதமிழ்! உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ்! மெய்யுணர்வில் உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ்! மெய்யுணர்வில் மின்னவந்த மேன்மைத் தமிழ்! ஆறுவது சினம் கூறுவது தமிழ்
@jabaraj181210 ай бұрын
ஜன்னல்❌ = சாலரம்✅
@selvakumarmurugan565410 ай бұрын
👏👏👏👏👏
@Praveen18-ev4oq11 ай бұрын
அருமை அய்யா
@Ragu-c8s27 күн бұрын
ஐயா
@thurai250511 ай бұрын
நாம் தமிழர் என்று பெருமை கொள்வோம்❤❤❤❤
@StylishDinoDinoch11 ай бұрын
❤❤❤❤❤:
@alathurspgopal2 ай бұрын
ஐயா, பாடம் நடத்த கரும் பலகையில் எழுதும் நேரத்தில், "ர, ரி, ரீ, ர்"என்று மட்டும் எழுத வேண்டும் என்பதைச் சொல்லித் தரவும்.. காலப் போக்கில் அந்த எழுத்துகள், தெரியாமல்/ இல்லாமல் போய்விடும்.
@madhubanofficial8 ай бұрын
Ventilator என்பது தான் காலதர், Window என்பது தான் சாளரம்
@sathyamalar575510 ай бұрын
என் தமிழ்க்கு அமிழ்து என்று பொருள்
@gowthamkarthikeyan335910 ай бұрын
கலிசடை, கலியுகம் போன்ற வற்றை கூட
@ashokkumar6111811 ай бұрын
🤯🤯🤯🤯
@kokilanimalan33739 ай бұрын
ஐயா வணக்கம் படித்துப் பார்க்காமல் எழுதவும் இந்த தொடர் சரியா சரியில்லையா
@studypurpose780411 ай бұрын
Ayya Kallar word pattri solunga.! Paarisaalan மனிதரின் பேச்சு ஒரு விழிப்புணர்வை கொடுக்கலாம். கட்டாயமாக கேளுங்கள். கள்ளர் என்பது சங்ககால வார்த்தை. அந்த வார்த்தைக்கு இந்த கால ஒருவர் கொள்ளை அடிப்பதை மற்றும் சிறை செல்வதையோடு ஒப்பிட முடியாது. உதாரணமாக, வெட்சி மற்றும் கரந்தை போர்கள் அன்றைய காலத்தில் ஏற்படுவது இயல்பு. ஆநிரைகளை/ ஆடு, மாடுகளை கவர்வது மற்றும் மீட்பது என்பது போர் வகைகளின் ஒரு முக்கியமான வகை. நேருக்கு நேர் களத்தில் போர் செய்வது என்பது ஒரு வகை. அந்த காலத்தில் ஆடு மாடுகள் தான் மக்களின் முக்கியமான சொத்து. எதிரி நாட்டின் பொருளாதார வளத்தை நிலை குலைய செய்வதன் மூலம், அந்த நாட்டின் போர் திறனை குறைத்து எளிதில் வெல்ல முடியும். கள் மற்றும் களவு என்பது மறைவாக செய்யும் செயல்களுக்கு சொல்லப்படுகிற சொல். தமிழ் பாடல்களில், திருக்குறளில் களவு என்பதை மறைவாக காதல் செய்யும் செயலையும் குறிக்கிறது. இந்த அடிப்படையில், ஆநிரைகளை எதிரி நாட்டில் இருந்து கவர்வது என்பது மறைவான போரின் மூலம் எதிரியின் வலிமையை குறைக்க வழிகள் நடைபெறுகின்றன. இந்த காலத்தில், இதற்க்கு சமமாக சொல்ல வேண்டும் என்றால் எதிரி நாட்டின் பொருளாதாரத்தை நிலை குலைய செய்ய செய்யப்படும் செயல்களை குறிக்கலாம். சில வெறியர்கள், பல தமிழ் சமூகங்களை குறைத்து காட்ட வேண்டும் என்று அலைகிறார்கள், அவர்கள்தான் திருடர், கொள்ளை அடிப்பது என்று பொருள் சொல்கிறார்கள். காலங்கள் மாறும்போது வார்த்தைகளின் பொருள் எதார்த்த சமூகத்தில் மாறுகிறது. பறையர் = பறை + அய்யர் என்பது சிவ பரம்பொருளை குறிக்கும் என்று அந்த காலத்தில் இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனால், சில வெறியர்கள் அந்த வார்த்தைக்கு வேறு விளக்கத்தை சொல்லி தமிழ் மக்களை நம்ப வைக்கிறார்கள். Kallar is a Sangam word. That word cannot be equated with robbing and going to jail these days. For example, Vetchi and Karandhai wars were common during those days. Capturing and retrieving antelopes/goats and cattle is an important type of warfare. One type is face-to-face combat. At that time, goats and cows were the most important property of the people. By destabilizing the economic resources of an enemy country, it can reduce its war potential and make it easier to win. kal and kalavu are terms used to covertly, secretly, or in a hidden way commit acts. In Tamil songs, 'kalavu' in Thirukkural also refers to the act of making love in secret. On this basis, capturing the cattle from the enemy country is a way of reducing the strength of the enemy's economy through covert warfare. In this period, it can be equated to actions taken to destabilize the enemy country's economy. Some Dravida fanatics want to belittle many Tamil communities, implying that they are thieves and robbers. As times change the meaning of words changes in real society. It is said that Paraiyar = Paraya + Aiyar means Shiva Parambhata in those days. But some Dravidian fanatics are convincing the Tamil people by giving a different interpretation to the word.
@jeganshanmugam424210 ай бұрын
ஆத்தி+சூடி =ஆத்திசூடி (ச் ) வருமா ஐயா விளக்கம் தாருங்கள். ஆத்தி (நிலைமொழி ஈற்றில் த் +இ =தி நிலைமொழி ஈற்றில் (இ ) உயிர்எழுத்து வந்தால் வரும் மொழில் இங்கு சூ டி முதல் எழுத்து சூ வல்லினம் எழுத்து (ச் )வரும். சரியா ஐயா விளக்கம் தாருங்கள்
திராவிடம் என்பது தமிழில் இருந்து பிரிந்த மொழிகளே தவிர தானாக உருவாகவில்லை. நீங்கள் தவறாக என்ன வேண்டாம்.
@Random_buds11 ай бұрын
Edho onnu pesanum nu pesuvingala dravidam na ennane theriyama pesavindiyadhu DMK mela kovam na DMK VA pesanum dravidam paththi pesakudathu
@kaihiwatarifans78711 ай бұрын
@@Random_budsதிராவிடம் என்ற சொல் தமிழே கிடையாது
@jabaraj181210 ай бұрын
@@Random_budsசரி சொல்லுங்க, திராவிட மொழி என்ன, திராவிட கல்வெட்டு, திராவிட கட்டடம், திராவிட மன்னர், ஏதாவது ஒன்னு சொல்லுங்க,, திராவிடத்தை பத்தி எந்த சங்க இலக்கியத்துல இருக்குனு சொல்லுங்க,,
@mohankumar892711 ай бұрын
வாத்தி முதலில் கல்விச். சாலை என பிரித்து எழுதுவதே மிகவும் தவறு
@goldprices399011 ай бұрын
அத குமுதம் எடிட்டரை கேட்கவும்😅😅
@Anbu848411 ай бұрын
@@goldprices3990 😂😂😂😂
@karthi92719 ай бұрын
Yaru da anta cringe gundan
@Arun-lb8kg11 ай бұрын
தமிழை தமிழ் nu solla theriyala , ithula ivaru ellaarukkum class edukkuraaru... 😂 poyi 1000 murai thamizh thamizh nu solli padichitu vaanga...😂 0:32 ada mayir illaatha kozhi athu மொலி illa மொழி...😂😂😂