மெய்வழிச் சாலையில் இறப்பிற்கு பின் ஒரு வாழ்க்கை உள்ளது ! | Meivazhi Salai | IBC Bakthi

  Рет қаралды 15,710

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#meivazhisalai #ibcbakthi #spirituality #spiritual #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotional #tamildevotion
இறப்பிற்கு பின் ஒரு வாழ்க்கை உள்ளது ! | Meivazhi Salai | IBC Bakthi
IBC பக்தி பரவசம் 2024
For Tickets : www.ticketprix...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
SUPER SARAVANA STORES
Super Store Of Shopping World
T-Nagar-Purasawalkam-Chrompet-Porur-Madurai
For More Details Click - supersaravanas...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Sri Murugan Travel Agency
Reg. Govt of India Tourism
Contact number:
9791848265
9842162416
Website:
www.srimurugan...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 63
@AdhiraNithyan
@AdhiraNithyan 23 күн бұрын
மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் திருவடிகளே சரணம் 🙏🏽🌙 ✋🏼👳🏽🤚🏼
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 24 күн бұрын
இருதியான இன்றைய நிலையில் தேவை சமரச சுத்த சன்மாரகம் அதன் அடிப்படை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்தலே அதன் நோக்கம் சாகா கல்வி
@rajagopalannatarajan8662
@rajagopalannatarajan8662 19 күн бұрын
நாம் தேடிய வழியைக் காட்டிய இறையாற்றலுக்கு கோடானுகோடி நன்றி!
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 28 күн бұрын
. அருமையான காணொளி மாமா அவர்களுக்கும் மாமாவை பேட்டி கண்ட அண்ணா அவர்களுக்கும் எங்களது னன்றி..
@STV005
@STV005 24 күн бұрын
Deivame gurunatha 🤍 from Karnataka
@ஆதியே_துணை
@ஆதியே_துணை 25 күн бұрын
னன்றி🙏 னமஸ்காரம்🙏 அண்ணா
@vedhamathi2972
@vedhamathi2972 27 күн бұрын
Deivame gurunatha
@Creationsworld633
@Creationsworld633 Ай бұрын
Theivame Gurunatha ❤
@shivukumar8429
@shivukumar8429 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள் னமஸ்காரம் மாமா 🌹🌹❤❤❤❤
@Varun-vk8cd
@Varun-vk8cd 27 күн бұрын
அருமை அண்ணா னமஸ்காரம்
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t 25 күн бұрын
அடுத்த பாகம் காண ஆவலாக இருக்கிறேன்
@umapathiayyavoo5088
@umapathiayyavoo5088 7 күн бұрын
னமஷ்காரம் அண்ணா கண்டக்டர் உமாபதி
@sekaransrikantan8546
@sekaransrikantan8546 Ай бұрын
Aadhi ye thunai 🎉
@saalaisurya
@saalaisurya Ай бұрын
னமஸ்காரம் அண்ணா🙆‍♂️🤲🤲🎉❤
@balachandran4497
@balachandran4497 Ай бұрын
Namaskaram
@salaiapn2388
@salaiapn2388 27 күн бұрын
நன்றி ஏபிசி தொடர்க இப்பணி
@selvisubramaniam4855
@selvisubramaniam4855 Ай бұрын
எனக்கு தெரிந்த ஆன்மீகம் தேடலில் பல இடங்களில் தேடி இப்ப மெய்வழிசாலை வந்து சேர்ந்து இருக்கிறேன் ஆராய்ந்து இனி வேறு எங்கும் அலையாமல் ஐக்கியமாக சரியான இடத்தை தேர்வு செய்து உள்ளேனா என நானே உணர்ந்து உறுதி செய்து கொண்டு உங்களுக்கு எல்லாம் சொல்ல அறிவு கூறினாலும் ஜே கே என்னும் ஒரு ஒளி தேடி அலைந்து கண்டுபிடித்து நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என சொல்வது போல் எனக்குள் இருக்கும் 48 வயதில் கடவுள் உன்னுள் தோன்றி உன்னை வழி நடத்துகிறதே அது தான் என நான் உணர ஒளி ஆக என் மன கண்ணுக்கு காட்ட அதன் வழி சென்றால் உண்மையான இறைவனின் தீர்க்க தரிசனம் கிடைக்கும் என என் அறிவிற்கு எட்டிய வகையில் கலியுக இறுதியில் இருதியில் இருப்பதால் நம் பாதுகாப்புக்கு நாமே பொறுப்பு நம் குடும்ப உறவுகள் மனமாற அனுப்ப அனுமதி வாங்கி மிக பெருமையாக மனமகிழ்ச்சியுடன் மெய்வழி சாலை பயணம் 2 நாள் திட்டமிட்டு ஏற்கனவே 10 வருட அனுபவம் உள்ள ஒரு வழிகாட்டியுடன் செல்வது பெருமகிழ்ச்சியாக இருந்தாலும் மிக கவனமாக இந்த பயணத்தில் இருந்தும் நான் தரிசித்து எனக்கு வழிகாட்டிய ஆசானுக்கும் என்னை அனுப்பி வைத்த என் கணவருக்கும் பெருமை சேர்த்து பின் நான் ஜே க போல் தேடல் உள்ள ஜீவன் களுக்கு வழிகாட்டி இப்பிறவி பயனை அடைய என் உள் உறைந்து இறைவனை வேண்டி பயணம் தொடங்குகிறேன் இவ்வளவு ஏன் இப்பொது தளத்தில் பகிர்கிறேன் என எனக்கே தெரியவில்லை எதேச்சையாக நடக்கிறது பார்ப்போம்
@salaiapn2388
@salaiapn2388 29 күн бұрын
உங்கள் கைபேசி எண்ணை அனுப்பவும்.
@salaiapn2388
@salaiapn2388 29 күн бұрын
மெய் அறிவு தேடு சேனலை பார்க்கவும்
@manis9360
@manis9360 27 күн бұрын
19:16 இறையடி மட்டும்தான் இலக்கு என்றால் தெய்வத்துக்கு அருகில் இத்தனை ஆயுதங்கள் இருப்பதன் பயன் என்ன அய்யா..!?? ஏதேனும் விடயத்தை சொல்லாமல் தவிக்கிரீர்களா.!??சமூகத்தில் அதர்மத்தை அழிக்கும் பணி எதும் சொல்லப்படவில்லையா..?? ஆயுதங்களின் நோக்கம் என்ன என்று சொல்லுங்கள்..களையருப்பவர்களுக்கும் சொர்கம் உண்டுதானே..??நீங்களாவது கேட்டு சொல்லுங்கள்
@user-yv8lg4gk8g
@user-yv8lg4gk8g 24 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் வாருங்கள்.
@to-kt9og
@to-kt9og 23 күн бұрын
மெய் வழி சாலையில் அகத்தியன் துருவன் ஆகிய துருவ மாமகரிஷி ஆன துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி பெற எவ்வாறு தியான பயிரச்சி தருகிறார் கள் ஐய்யா.
@Jvcreations23
@Jvcreations23 8 күн бұрын
னமஸ்காரம் அண்ணா
@rtselvan684
@rtselvan684 22 күн бұрын
இங்கு சாகவரம் பெற்றவரின் 10 உடல் அடையாளம் நான் பார்த்து இருக்கிறேன்
@vadivelannamuthu1804
@vadivelannamuthu1804 20 күн бұрын
உண்மைதான். ஜெயபிரகாஷ அனந்தர் என்பவரின் அடக்க பெரு நிகழ்வு கண்டு மண்டியிட்டு கண்ணீர் மல்க இப்படி ஒரு நிகழ்வு உண்டா என நெகிழ்ந்து போனேன்!
@salaimanigandan6811
@salaimanigandan6811 Ай бұрын
Namaskeram Anna
@geethaarivuchelvan8515
@geethaarivuchelvan8515 21 күн бұрын
🙏🙏🙏
@to-kt9og
@to-kt9og 23 күн бұрын
எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அவர் அவர் ஆறாவது அறிவே ஆன முருகனே ஆகும் ஐய்யா
@essakkiessakkiessakkiessak6010
@essakkiessakkiessakkiessak6010 11 күн бұрын
எதற்கு இவ் உயிரினங்களை இப்படி அமைப்போடு படைத்தார் இவ்வலவுகொடுரமான உயிர்களைபடைத்ததில்இறைவனுக்குஎன்னலாபம் அவர் என்ன ரசனையில்படைத்தார்
@ashokk213
@ashokk213 Ай бұрын
Namaskaram anna
@mounicamadesh2367
@mounicamadesh2367 Ай бұрын
Namasgaram
@SalaiAndavargalPillaigal
@SalaiAndavargalPillaigal Ай бұрын
Aathiyey Tunai ❤
@palanivel5503
@palanivel5503 Ай бұрын
ஐயா என்னுடன் திருப்பூரில் டைலராக பணியாற்றி உள்ளார்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
யாரு தெய்வமா
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t Ай бұрын
பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் மெய்வழி ஆறுமுக னாயகர் அண்ணா அவர்கள். அவர் இப்பொழுதும் மெய்வழிச்சாலையில் தையல் தொழில் சிறிய ஜவுளிக்கடையும் வைத்து உளளார்​@@RajKumar-fp4vw
@legendsofartist7835
@legendsofartist7835 Ай бұрын
Tirupur great🔥
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t 25 күн бұрын
மெய்வழி ஆறுமுக னாயகர் இப்பொழுதும் தையற்பணி செய்வதுண்டு​@@RajKumar-fp4vw
@Game-u5m8i
@Game-u5m8i Ай бұрын
Vaikundam=threesangu sorkam=hijrathul munthaha
@user-ez1nt1ny1v
@user-ez1nt1ny1v 24 күн бұрын
நமச்சிவாயம், ஆறுமுகம்,அருளின்றி பரமஜோதியை உணர எளிய வழி உலகிலில்லை
@சிதம்பரம்இராமலிங்கம்
@சிதம்பரம்இராமலிங்கம் 23 күн бұрын
ஜாதி இல்லைஎன்றே சொல்லிவிட்டு, அதையே முனைப்பாக பேசுகிறார். தங்களில், அணியும் உடையில் பேதம் ஏன், அய்யா. மரணம் இல்லாத பெருவாழ்வு என்பதன் உட்பொருளை, இவர்கள் சமாதி அடைந்து , அதன்பின் உடலில் தோன்றும் சில மாற்றங்களை சாட்சியாக கொள்கின்றனர்.... உண்மை புரிதல் இல்லை. உயிர் இல்லாத சடலம், எவ்வாறு இறையை உணரும்? குருபரன் ஆக வந்த நபர் யார், அவரின் நிலை என்ன, அவர் என்ன ஆனார்? 12 வருடம் தவம் செய்தால், தெய்வம் ஆகலாம், என்ற கருத்தே, இவர்களுக்கு உண்மை தெளிவு இல்லை என்பதை உணர்த்துகிறது. ஆன்மீக தேடலில் இருக்கும் இவர்களை வணங்குகிறேன் 🙏மேலும், உண்மை நெறியில் பயணம் தொடர, எல்லாம் வல்ல ஆண்டவர் அருள் புரியட்டும் 🙏.
@manis9360
@manis9360 27 күн бұрын
19:16 இறையடி மட்டும்தான் இலக்கு என்றால் தெய்வத்துக்கு அருகில் இத்தனை ஆயுதங்கள் இருப்பதன் பயன் என்ன அய்யா..!?? ஏதேனும் விடயத்தை சொல்லாமல் தவிக்கிரீர்களா.!??சமூகத்தில் அதர்மத்தை அழிக்கும் பணி எதும் சொல்லப்படவில்லையா..?? ஆயுதங்களின் நோக்கம் என்ன என்று சொல்லுங்கள்..களையருப்பவர்களுக்கும் சொர்கம் உண்டுதானே..??
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h 29 күн бұрын
அது ஏன் இவர்கள் எழுத்து தமிழ் வித்தியாசமாக உள்ளது. இது இலக்கணத்தில் இல்லையே! மேலும் இவர்கள் செத்தவர்களை எழுப்புவதாக சொல்கிறார்கள்! ஆனால் அவர்களிடம் பேசினாலும் ஆணவமாக பேசுகிறார். ஒன்றும் புரியவில்லை.
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 28 күн бұрын
ஐயா அவர்களுக்கு னமஸ்காரம்.. நீங்கள் நினைப்பது போல வெளி உலகத்தில் பேசிக் கொள்வதைப் போல நாங்கள் பேசிக் கொண்டே இருக்க மாட்டோம்.. முடிந்தவரை நாகரீகமான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வோம்.. கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வோம்.. இங்கு சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் வேதம் படிப்போம், பாடுவோம், கூடிக்கொண்டு பேசுவோம்.. வேதத்தில் உள்ளது போன்றே எங்களுடைய நடை உடை பாவனை இருக்கும் ஏனென்றால் எங்களின் செயல் எங்கள் குருபிரான் அவர்கள் நல்கிய மெய் செயல்.. ஆகையினாலே உங்களுக்குள் இருக்கும் மாயை எங்களை எப்படி பார்க்க வைக்கிறது.. மற்றபடி நீங்கள் நினைப்பது போல அல்ல நாங்கள்.. . னன்றி.. னமஸ்காரம்..
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h 28 күн бұрын
@@s.rmugilkavi2106 எனக்கு நேர்ந்த அனுபவத்தை சொன்னேன் ஐயா, பொய் கூறவில்லை. மாயை அல்ல. உங்களுக்கு என்ன தெரியும் என்று அவர் கூறினார், அதைக்கேட்டு அவர் என்ன நிலையில் உள்ளார் என்றும் தெரிந்து கொண்டேன்.
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h 28 күн бұрын
@@s.rmugilkavi2106 நீங்கள் அப்படி இல்லாமல் இருக்கலாம். அவர் உங்கள் மெய்வழி சாலை ஆண்டவர் குரூப்பில் உள்ளார் என்று தெரிந்து கொண்டேன். அதனால் அவர் சொன்னதை வைத்து கூறினேன்
@manis9360
@manis9360 27 күн бұрын
​@@s.rmugilkavi210619:16 இறையடி மட்டும்தான் இலக்கு என்றால் தெய்வத்துக்கு அருகில் இத்தனை ஆயுதங்கள் இருப்பதன் பயன் என்ன அய்யா..!?? ஏதேனும் விடயத்தை சொல்லாமல் தவிக்கிரீர்களா.!??சமூகத்தில் அதர்மத்தை அழிக்கும் பணி எதும் சொல்லப்படவில்லையா..?? ஆயுதங்களின் நோக்கம் என்ன என்று சொல்லுங்கள்..களையருப்பவர்களுக்கும் சொர்கம் உண்டுதானே..??
@user-bo1hz3gw8u
@user-bo1hz3gw8u 17 күн бұрын
ஐயா.. மெய்வழி ஆண்டவர்களை மட்டும் நம்புங்கள்… மற்ற எவரையும் நம்பாதீர்கள்…
@selvisubramaniam4855
@selvisubramaniam4855 Ай бұрын
ஐயோ நான் கஷ்டப்பட்டு இவ்வளவு நேரம் பகிர்ந்த பதிவு திரும்ப படித்து பார்க்க தொடங்க டெலீட் ஆகிவிட்டது எனக்கு சோதனையா? சதியா? என் அறியாமையா ? விரைவில் உணர்த்தும் இறை ஓக
@selvisubramaniam4855
@selvisubramaniam4855 Ай бұрын
ஓ கே என பதிவிட்டது என் அவசரத்தில் send ஆக ஓ க என வந்து விட்டது தவறாக எண்ணிவிடாமல் இருக்க இந்த reply
@jeyavel7666
@jeyavel7666 Ай бұрын
எதேச்சையாக பதிவு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, அது delete ஆகிவிட்டதாக மன மயக்கம் கொண்டு வருந்துவது ஏன்? தன் முனைப்பின் மீது கொண்ட பற்றோ?
@srivalsonsridhar8607
@srivalsonsridhar8607 21 күн бұрын
😂😂😂😂
@rajapandianp4822
@rajapandianp4822 22 күн бұрын
Meivali salai engu ullathu.thernthavarkal theriya paduthinal engaluku upayogamaga irukkum.
@user-bo1hz3gw8u
@user-bo1hz3gw8u 17 күн бұрын
புதுக்கோட்டை மாவட்டம்.. அன்னவாசல் அருகில் மெய்வழிச்சாலை உள்ளது ஐயா
@boopathishanmugam3355
@boopathishanmugam3355 29 күн бұрын
Daivame gurunatha
@meowsamayal2310
@meowsamayal2310 Ай бұрын
Namaskaram
@gurus6297
@gurus6297 Ай бұрын
னமஸ்காரம் அண்ணா
@mastersrinivas2481
@mastersrinivas2481 27 күн бұрын
Namaskaram
@user-sz5is4xe3n
@user-sz5is4xe3n Ай бұрын
னமஸ்காரம் அண்ணா
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 1,9 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 32 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
எங்கள் வழி பற்றி...
31:58
வேதகலை - vedhakalai
Рет қаралды 10 М.
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 1,9 МЛН