Рет қаралды 604
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்.ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியாரால் கருவுற்று தூய கன்னி மரியா இடம் இருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோர் இடமிருந்து உயிர்த்தெழுந்தார். எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடம் இருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கு ம் தீர்ப்பு வழங்கிய மீண்டும் வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்க திருச்சபையும். புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன். ஆமென்.