அடி பெண்ணே பெண்ணே வருந்தாய் கண்ணே உனை இந்நாள் முன்பே அறிவேன் அன்பே எந்தன் பொன்வானமே அழகே பெண்ணே நீயே வெல்வாய் பொங்கும் கண்ணீரிலே மிதந்தாய் அந்தோ நெஞ்சம் புண்ணாகியே குழைந்தாய் அன்றோ முந்தி முன்னேறி வா என்றும் உன்னோடு நான் இன்னல் துண்டாடி வா இன்பப் பண்பாடுவோம் வாழ்வே வாய்ப்பாய் கொள்வாய்
@tradewithrishi438319 күн бұрын
அழியா சோகம் என்றே இல்லை கரைந்தாலுமே நிலவு அழுவதில்லை சிறு கலங்கத்தாலே கண்ணீர் சிந்தாதே மானே கலங்கரை விளக்கம் அது வருமே நாளை நாம் வாடினால் என் ஆகுமோ விடை தேடினால் வினா ஓடுமா அழியா சோகம்...
@sujay.s77492 ай бұрын
எந்தன் நியூரான்களில் உந்தன் நினைவேயடி எந்தன் கனாவிலும் உந்தன் உலாவடி உந்தன் இன்மையது உண்மையோ? சொல்வாயோ? எந்தன் நியூரான்களில் உந்தன் நினைவேயடி எந்தன் கனாவிலும் உந்தன் உலாவடி காதல் ஏனோ அது வாழ்வின் சாபம் தானோ? கண்கள் ஏனோ சொல்லும் பொய்கள் அவை தானோ? என்ன செய்வேன் நானும்?
@tradewithrishi438318 күн бұрын
அழியா சோகம் என்றே இல்லை கரைந்தாலுமே நிலவு அழுவதில்லை சிறு கலங்கத்தாலே கண்ணீர் சிந்தாதே மானே கலங்கரை விளக்கம் அது வருமே நாளை நாம் வாடினால் என் ஆகுமோ விடை தேடினால் வினா ஓடுமா அழியா சோகம்...
@user-sm5gf7hr4l4 ай бұрын
இங்கு உலாவிடம் காற்றில் ஏன் பிழை பூக்ககள் தள்ளாடுதே வாசமே சிறை யாரும் தீண்டிராத மென்மை குணம் கொண்ட பதுமை... அந்த நிலாவிலும் கண்கள் காணும் குறை தீயை தீண்டும் போதும் சுடுவதே குறை நிறை இல்லாததோ குறை இல்லாததோ பிழை இல்லாதவள் அடி நீதானடி உனக்கென இருப்பேன்... -மகாலெட்சுமி
@user-pb4sq9lt1f4 ай бұрын
நெஞ்சு தொவச்சு காயூதே வாரி போகவே வஞ்சி வாழ்ந்த வீட்டையே வலச்சி போடவே உன்னை பழகிட பிடித்திட பஞ்சம் நிழல் நெருங்கிட விழகிட கஞ்சம் இனிமை ஓரத்தில் பிரிந்து வாழ்கிறேன் இடிஇடி துடிப்பதில் சிவந்திட்ட காதல்
@user-pb4sq9lt1f3 ай бұрын
பழி சொல்லே சொல்ல தகுமா உன்ன? எவர் சொன்னால் யுகம் நம்பிடும் என்ன?, குளிர் கண்ணீர் மழை பொழிந்து இருள் வழி திற. சொர்ப்ப உன் லோகத்தில் மொழியால் தொல்லை, அர்ப்ப மைய்யோட்டதில் சதியே வலை அந்த இன்னால் மற, வரும் பொன்னால் தமிழ், சென்ற என்னால் பலம், உன்னில் கண்டேன் பிள்ளை ஜென்மம் கூட வருவேன்.
@user-pb4sq9lt1f4 ай бұрын
நெஞ்சில் தொலைஞ்சி போனாலே தேடி போகலே வஞ்சி வாழ்ந்திடும் வீட்டுலே தொல்ல வாங்கலே அவ தல வழி என்ன என்ன வலி கண்ணு கண்ணுவலி ஒண்ணு ஒண்ணு தனி இனிப்பு காரங்கள் கலந்த பைய்யில புதைந்தது சிறகுகள் இமைகளை தாண்டி
@Sakthivel-sz4rw4 ай бұрын
துன்பமில்லா நெஞ்சம் உலகில் உண்டா உண்மை வெல்லும் ஒரு நாள் நிச்சியம் அன்பே கண்ணீர் சிந்தாதிரு விழியே கவலை வேண்டா பெண்ணே... விண்மீன் இல்லா வானம் இருலாகிடும் உன்னை நம்பா வாழ்வே என்னை யேசிடும் உன்னை நம்பாவிட்டால் அன்பு பொய்யாகிடும் சோகம் நெஞ்சில் வந்தால் வாழ்வு புன்னாகிடும் வீரம் கொண்டு எழுவாய்...
@user-pb4sq9lt1f2 ай бұрын
உண்மை நட்பே அர்த்தம் நிறைந்தால் அன்பு அன்பில் நின்றே எண்ணும் நம்பிய நெஞ்சம் ஒரு பொய்யே சொல்லதயங்கும் உன்னை என்றும் நம்பும்., உன்ன சொன்னால் பழி என்னையே குத்தும் என்னைவிட்டே உயிர் உன்னையே சுற்றும் இருள் இல்லாஒளி மனம் ஒன்றே வழி எனை நம்பே சொர்கம் வலி எல்லாம் முத்தம் பொய்யை சொல்ல கொல்லுமே.. பாடிகாட்டுங்கள் நம்புகிறேன்
@prakashdavid94714 ай бұрын
Superb Anna
@DineshKavi904 ай бұрын
அன்பு வணக்கம் தோழரே
@kalaabakavi32054 ай бұрын
வணக்கம் தோழர் பேரன்புடன்..
@ramkumar32294 ай бұрын
Ok
@indianchristian32074 ай бұрын
Your teaching is very excellent Thambi . . . keep it going 👍👌