நடிக்க வந்த என்னை பரர்த்து. உங்க ஊரில் கண்ணாடியே கிடையாதா என்றார் சிவாஜி Tribute to Shivaji, Deva's Singapore musical show. Subscribe for more videos: goo.gl/AjwqcV Like us on FB: goo.gl/Izn3LX
Пікірлер: 26
@sofiaarockiamary71253 жыл бұрын
நடிப்பு பல்கலைக் கழகத்துக்கு முதல் மரியாதை செய்தவர் பாரதிராஜா அவர்கள்.
@jaganathanv38353 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" மறக்க முடியுமா உங்களை மாற்ற முடியுமா எங்களை நாங்கள் உமை மறவோம் நாளும் உமை நினைவோம்
@logukavi15013 жыл бұрын
எல்லாம் தெரிந்து கொள்ள கல்வி ஒன்றே சிறந்த வழி எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் சிந்திக்கவும்
@gseswaraneswaran4833 жыл бұрын
Bharathiraja illai entral tamil gramam cinema illai very great sir
@asivaprakasam26993 жыл бұрын
அருமை !
@muniyandykatherason47343 жыл бұрын
சூப்பர் நிகழ்ச்சி. சூப்பர் பேச்சு 👍
@jeyachchandrenthuraisamy94573 жыл бұрын
புகழ் என்றும் நிலைக்கும்.....
@velmuruganvelmurugan97613 жыл бұрын
Super
@vivekanandan.s31583 жыл бұрын
TAMIL win Tamilan Nama Shivaji ayya Nama gethu
@gunashekar51493 жыл бұрын
Nadippulaga soorian Dr.Sivaji Ganesan long live
@geee12013 жыл бұрын
What Mr. Bharathiraja extracted the performance from Legend Dr. Sivaji Ganesan avarkal. In my opinion, none of the directors of Nadigar Thilagam could do. Why because in other sivaji films we saw Sivaji sir in the character. For the first time in Mudhal Mariyadhai we could see the character in sivaji. Dr. Sivaji became the character that much he has immense himself with the character. This is the success of Bharathiraja handling the legend in his own terms. Just imagine if Dr. Sivaji performed like in his usual style rather what he delivered in actual film. We could see a new Dimension in the legend delivering with ease. I don't know it is Dr. Sivaji or Bharathiraja is the anchor. We know Dr.Sivaji is dictionary but still I could sense Bharathirajas touch in the Sivaji sir performance. Bharathiraja acknowledges Maniratnam as great director. But Bharathiraja is standing tall amongst all director. Not only village story, love story but thriller, and sensitive social issues. For me till date Bharathiraja is the best director that tamil cinema as ever produced.
@najmahnajimah87283 жыл бұрын
Arumai arumai b r sir
@asivaprakasam2699 Жыл бұрын
Excellent speech !
@selvamrm7900 Жыл бұрын
Barathiraja sir ☺️☺️☺️☺️☺️☺️👋👋👋👋👋👋👋👋👋👋👋👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
உங்க ஊரில் எப்படி கண்ணாடி இல்லையோ அதேபோல் எங்க ஊரிலும் கண்ணாடி இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும்
@vgiriprasad3836 Жыл бұрын
சிவாஜியின் உயிர் ரசிகரான, அவரின் ஒப்பற்ற நடிப்பை தன் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பார்த்து அதனால் வெகுவாக உந்தப்பட்டு ஆரம்ப காலத்தில், தன் இளம் வயதில் திரைத் துறையில் காலூன்ற தன் திறமையில் எது சரியாக கடைசி வரை இருக்கும், எது நிலையாக இருந்து உதவுமென்று சற்று குழப்பத்தில் இருந்த பாரதி ராஜா தனக்கு ஏற்ற சரியான துறையைத் தேர்ந்தெடுக்க நடிகர் திலகம் சிவாஜி அவர்களே முதற் காரணம். கார் 'முகில்' தரும் மழை போல் வசன மழை பொழிந்த, தன் அழகிய, பேசும் கண்களால் ஆயிரம் கதை பேசிய, வானத்தில் 'முகில்களின்' இடையே மறைந்து மறைந்து தோன்றும் திங்கள் (நிலா, மதி) போன்ற முகம் கொண்ட, குழந்தை போன்ற வெள்ளை உள்ளம் படைத்த நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி இப்படிக் கூற உங்களுக்கு எப்படி மனம் வந்தது ? அழகிய முகம் கொண்ட, சிறந்த ஒவியருமான நடிகர் சிவகுமார் அவர்கள் நடிகர் திலகத்தின் முகம் பற்றி க்கூறுங்கால் மிகச் சிறந்த, எல்லா சாமுத்திரிகா லட்சணங்களும் முழுமையாக நிறைந்த அபூர்வ முகம் சிவாஜியுடையது என மகிழ்ந்து பாராட்டிக் கூறியுள்ளார். சிவாஜி அறிவும், அழகும், திறமையும் நிரம்பியவர். சரி ! இது இருக்கட்டும். அழகுள்ள எல்லோருமே அறிவு நிறைந்தவர்களா அல்லது சிறந்த அறிவாளிகள் எல்லோருமே அழகுள்ளவர்களா ? அறிவுத் திறமைதான் முதலில் மதிக்கப்படுவது. அழகும் பாராட்டப்படுவது. நடிகராகத் துடித்த பாரதிராஜாவை தன்னை உண்மையில் யார் என்றுணர, எந்தத் திறமையின் மூலம் பாரதி ராஜா ஜெயிப்பார் என்று அவரின் நாடி பிடித்து ப்பார்த்து தான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளோம் என்று பாரதி ராஜா தன்னைத்தானே உண்மையான, மிகச்சரியான முறையில் அடையாளம் கண்டு கொள்ள வைத்த பெருந்தகை எல்லோர் நலனிலும் மிகுந்த அக்கறையும், கள்ளமற்ற குழந்தை உள்ளமும் நிறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார். பாரதிராஜாவை உலகறியச் செய்ய மூல காரணம் சிவாஜி மட்டுமே. அந்த முதற் பெருமை, முதல் மரியாதை சிவாஜியையே சாரும். மேலும் ஒரு வார்த்தை. கண்ணாடி ஆயிரம் அழகான, வேவ்வேறு உணர்ச்சிகள் தோன்றும் சிவாஜியின் முகங்களைக் காட்டும். அதற்காக ஆர்வமுடன் எப்போதும் அக்கண்ணாடி காத்திருக்கும். சில சமயங்களில் சிவாஜி அவர்கள் கண்ணாடி முன் நின்றும் நடித்துப்பார்க்கும் பழக்கமுடையவர். கண்ணாடியும் அவரின் உற்ற தோழனாக, அவரின் ஒப்பற்ற, எந்தக் கோணங்களிலும் அழகாகத் தோன்றும் அவரது இணையற்ற திருமுகத்தையும், நடிப்பையும் பிரதிபலித்தது. உலகிலேயே எண்ணிலடங்காத க்ளோசப் ஷாட்ஸ் (Close-up shots) கொண்ட ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே ! சிவாஜிக்கு இருந்தது போன்ற வெகு அழகாக இருக்கும் முகம் மட்டுமே அதற்குத் தகுதியானது என்பதை உணர்தல் சிறப்பு. அன்புடன், V. GIRIPRASAD (69)