@@muthuramans9127 ஞானமா அப்பிடீன்னா என்னா அது யாருகிட்ட இப்ப இருக்கு
@gopinathselvam59911 ай бұрын
அய்யா, அவர் அனைத்து மதங்களும், தீர்க்கதரிசிமார்களும் ஒரே கருத்தை கூறினார்கள் என்பதை நிருபிக்கவே எல்லா வேதங்களிலிருந்தும் எடுத்து நிரூபித்தார்.. இக்காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியாக இருந்தவர், மெய்வழி பற்றிய புரிதலை இன்னும் அதிகமாக அறிய முற்படுங்கள்...
@kaffarthegreat8734 Жыл бұрын
மெய்வழிச்சாலை என்பது உண்மையாகவே மெய்வழிதான் 🙏🙏🙏🙏🙏🙏
@RajKumar-fp4vw7 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@maheswaryraj8222 Жыл бұрын
பரமாம்ஷ யோகானந்தரின் உடல் கூட ( சில வருடங்களுக்கு முன்பு சமாதி அடைந்தார்) புன்னகையுடன் பல நாட்கள் அப்படியே இருந்ததாக தகவல் உண்டு. மெய்வழிச்சாலை ஒலிப்பதிவு கேட்க கேட்க அருமையாக உள்ளது. அரியதகவலுடன் தருகிறீர்கள். உங்கள் குரலில் சலிப்படையாமல் செவிமடுக்கலாம். நன்றிகள். உங்கள் ஆன்மீக உரையாடல்கள் எல்லாம் சிறப்பு வாய்ந்தவை.நன்றிகள்.
@yaro5345 Жыл бұрын
எவ்வளவு பெரிய விஷய ஞானம் உள்ளவராக ஒருவர் இருந்தாலும், எவர் உதவியும் ஒத்தாசயும் வந்து தீண்ட முடியாத அந்த இடர் வரும் கடைசி நாளில் மீட்பு அடைய மெய்வழி தெய்வம் போன்றவர்களின் கிருபை வேண்டும்.
@@Vethantham Vaan kanni viraat dhavathil yeri irukiraargal.. Idhu thri moorthigalaalum yetta mudiyaadha nilai Ayya..
@kalamanoharan537411 ай бұрын
வணக்கம் சார் ஒன்று மட்டும் புரியல. எப்படி இருந்தாலும் மரணம் நிச்சயம். இவர்கள் சொல்லுவதெல்லாம் கஷ்ட்டப்படாமல் போவாதற்காகவா? அப்படி எனில் பெறுவாரி மக்கள் அப்படி தான் மரணத்தை தழுவுகிறார்கள். எதை கடை பிடிக்கறது என்று புரியல.
@MohammedYaqube11 ай бұрын
@@Vethanthamdubai Kumar poi irukaaru
@rameshrrameshr101 Жыл бұрын
ஐயா அவர்கள் தவத்தில் இருக்கிறார்கள்!எவன் ஒருவன் நான் ஏன்மனுசனாபிறந்தேன் என்ற கேள்விகளுக்கும் உண்மையான இறைவனை தேடி அலைகின்றவர்களுக்கும் மெய்யாணபதி.
@dhevarajandhevarajan9620 Жыл бұрын
அங்கு வந்து தரிசனம் செய்ய லமா
@Pearlhaxx10 ай бұрын
Yes
@rtselvan6843 ай бұрын
நிச்சயம் 💯@@dhevarajandhevarajan9620
@djearadjouvirapandiane8835 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி அய்யா. "மெய் (விழி) வழி சாலை.,,,,!!!! "அது" அவர் அவர்கள் வாங்கி வந்த (அருள்) வரம்..,,,,,, "தனி, தனிப் பாடம், அதுவும் உள்ளிருந்தே (வரும் + வரம் ) உணர்ந்தும் ஓர் உணர்வு. இதைச்செய், இதைச்செய்யாதே. "அந்த உணர்வில் ஒரு "கண்டிஷன்" இருக்கும், நம்மை மீறின ஒரு மரியாதையும், மதிப்பும், கூடவே ஓர் "அச்ச" உணர்வில் கைக்காட்டி , வாய்பேத்தி" பயபக்தியோடு "சத்தியப்பயணம்". பக்குதிக்கு ஒவ்வொரு அடியையும் பார்த்து, பார்த்துத்தான் "நித்தியமும்" தொடரும். அந்தத் தன்மை "வாா்த்தைகளால்" சொல்லி விடமுடியாத , (நெருப்பை கையில்ஏந்தி) பயணம். "மார்கண்டேயன்" நிலை சத்தியமாக சாத்தியம்". மனம் மலர்த நிலை (வாசம்) அவரவர்களின் தன்மைக்கு ஏற்ப "மணம் மாறுபடும்". மெய்யே துணை.,,,, துணிவே துணை.,,,,
@srimurugansrimurugan-ov4fi Жыл бұрын
அருமை....
@nameraj Жыл бұрын
Professor... உங்கள் கண்களில ஒரு தீர்கம், அனைத்தையும ஊடுருவி பார்கும் ஒரு திறன் இருப்பதை நான் பார்க்கிறேன். I see that you are connecting with the listeners directly. I feel your presence when I listen to this video.
@uthayansooriyan8603 Жыл бұрын
இன்று இப்பொழுது தான் மெய்வழிச்சாலை பற்றி முதன்முதலாக அறாகின்றேன் மிக்க நன்றி ஐயா. உங்கள் பணி சிறக்க வேண்டுகின்றேன்,
@ramameiappan7540 Жыл бұрын
மிக அருமை. நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன்தான். ஆனால் இவரை பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தேன். நாம் நிறையவற்றை பார்க்கிறோம் ஆனால் அதைப்பற்றி சிந்திப்பது இல்லை. அது போல பிறந்தது முதல் இந்த தலைப்பாகை அணிந்தவர்களை பார்த்தும் எனோ ஒன்றும் சிந்திக்கவில்லை. தற்போது தெரிந்து கொண்டேன். நன்றி.
@peacebuilder3164 Жыл бұрын
Salai ku vara vendum.. Vandhu mukthiyai inamaaga prasadhikkum yemperumaan Sri brahma prakasa meivazhi salai aandavargalai dharisithu mukthi yai petru yeman yennum saavai velga.. 🎉
அந்த தவம் உங்களுக்கு தெரியுமா? அவர் அதை செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
@sundharesanps9752 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா! எதிர்பார்க்கவே இல்லை...... நீண்ட நாட்கள் முன்பே இவரது வாழ்க்கை புத்தகத்தைப் படித்துவிட்டேன்.
@vskytube6 ай бұрын
புத்தகத்தின் பெயர் என்ன சார்
@STV0055 ай бұрын
@@vskytubei also searched for thier books i didnt got it i directly visited the place then i got to know about the real fact than book , better visit directly to place👍🏻
@SalaipandiyanSalaipandiyan Жыл бұрын
சார்..! இந்த காணொளி பற்றிய தங்கள் விளக்க உரையில் ஒரு சிறிய திருத்தம்..! மெய்வழியை பின்பற்றி வருபவர்களை அனந்தர்கள் என்று அழைக்கப்பர்.. ஆண்கள் அனந்தர்கள் என்றும், பெண்கள் அனந்தகியர் என்றும் அழைக்கப் படுகிறார்கள்... குரு நாதர் (மெய் வழிச் சாலை ஆண்டவர் களை) மட்டுமே ஆண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார். ( Follow ers are called by the name of Anantharkal; not Aandavarkal.. ( Only GURU was called by the name of Aandavarkal)
@wmaka3614 Жыл бұрын
மெய்வழிச்சாலை பற்றி இப்போதுதான் அறிந்தேன், மரணபயம்தான் எல்லா மதங்களினதும் மையப்புள்ளியாக உள்ளது, அதனைச் சுற்றியே ஆன்மா, மறு உலகம், மரணமில்லாப் பெருவாழ்வு என்னும் கருத்துகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு நன்றி பேராசிரியர் அவர்களே.
@sivapandi370 Жыл бұрын
உலக அளவில் உள்ள பல்வேறு தத்துவம் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை மிக்கநன்றி இந்த காணொலி தான் நீங்கள் இந்த கருத்து அத்வைதம் கருத்து ஒற்றுமை வேற்றுமை என்று சொல்லவில்லை
@VeerasekaranMahitBukitvi-ze9lg Жыл бұрын
ஐயா, மிகவும் நெகழ்ச்சியாக உள்ளது..வணங்குகிறேன் மெய்வழிச்சாலை.. வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..🙏🏻🙏🏻🙏🏻
@peacebuilder3164 Жыл бұрын
Meivazhi Salai ku vara vendum.. Vandhu mukthiyai inamaaga prasadhikkum yemperumaan Sri brahma prakasa meivazhi salai aandavargalai dharisithu mukthi yai petru yeman yennum saavai velga.. 🎉
@Nagarajan-sz4yo Жыл бұрын
மெய்வழிசாலை ஆண்டவரை வணங்குகிறேன்
@ramasamyk8545 Жыл бұрын
Sir Luckily I happened to see your explanation about Meivahzi I have great respect on this. Because I had a chance to work two years under a most respected ,most humble and simple as well as most Honest DRO respected Thiru Meivazhi Gopala Krishna Ananthnar in the year 1990 in Dharmapuri Collectorate. It is evident from his simplicity and Honesty that The sect of people are most respected people. Everyone one in Dharmapuri District knows about him and most respected Officer ever seen. I respect them . I have strong belief that all the people who a follow like my repevted Dro sir Great thanks Sir
@RajKumar-fp4vw4 ай бұрын
வணங்கு வணங்கு
@santhoshkumar649 ай бұрын
எங்கள் தெய்வம் அவர்கள் தவத்தில் உள்ளார்கள்... இறக்கவில்லை... சரியான புரிதலை பெறுங்கள்
@subasharavind4185 Жыл бұрын
அருமையான விளக்கம்...மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் வாழ்கையையும் உபதேச விபரங்களையும் ரத்தினச் சுருக்கமாக விளக்கினீர்கள் ஐயா...மிக்க நன்றி ஐயா...
@Deebdremers Жыл бұрын
எதற்க்கு மரணம் இல்லா வாழ்க்கை? 80 வயது ஆனால் போரடித்துவிடும். நமக்கு இறந்தபிறகும் வாழ்க்கை உண்டு என்பதை நம்புங்கள் நாம் 7000 வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்
@Sapien-vt5ve3 ай бұрын
@RamaniVenkatachalam 🤣😂🤣அதென்ன 7,000 ஆண்டுகள் கணக்கு?
@umamaheswaris4136 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா நிறைய கருத்து தெரிந்து கொண்டேன். வாழ்க வளமுடன்.
@Dhurai_Raasalingam Жыл бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@dr.k.tamilselvi62949 ай бұрын
சார் வணக்கம், தங்களின் ஆய்வுரீதியான தத்துவார்த்த விளக்கம் அருமை. ஆனால் ஒரு விஷயம் குறிப்பிட விரும்புகிறேன், அதாவது, 1.ஜீவனுக்கு அரபு சொல் "கலிமா" , என்பதை மட்டும் குறிப்பிடவில்லை, மற்ற மதங்களில் குறிப்பிட்டுள்ள சொற்களையும் குறிப்பிட்டுள்ளார்கள், 2. மதங்களைப் பற்றி ஆண்டவர்கள் குறிப்பிடும்போது "சாத்தான்களால்" உருவாக்கப்பட்டதாக குறிப்பிடவில்லை. இது பற்றி தாங்கள் மேலும் அறிந்து கொள்ள முயற்சியுங்கள்.
@sbssivaguru Жыл бұрын
மரணமில்லா பெருவாழ்வு!என்பதை நிலை நிறுத்துவர்கள் ! மெய்யுணர்வு அடைந்தவர்கள்.
@ganesanr736 Жыл бұрын
*சக்தி மிகுந்த விலங்குகளும் தன்னுள்ளில் இருக்கும் இறைதன்மையை உணர வாய்ப்பு இருக்கிறது* என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.
@ganesanr736 Жыл бұрын
ஒரு காகம் என் வீட்டு பால்கனியின் உள்ளே க்ரில்லை தாண்டி வந்து அங்கு வைத்திருந்த விளக்குமாரிலிருந்து இரண்டிரண்டு குச்சிகளை உருவி முதலில் தரையில் வைத்துவிட்டு பின் வெளியில் பறந்து சென்றது. மீண்டும் உள்ளே பறந்து வந்து அந்த உருவி வைத்த குச்சிகளை எடுத்து பறந்துசென்றது. வெளியில் ஏதோ ஒரு இடத்தில் கூடு கட்டுகிறது. நாங்கள் இந்த விளக்கமாற்றை பால்கனியை விட்டு எடுத்து அதை ஒட்டி உள்ள அறையில் மூலையில் காகத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்தோம். ஆனால் காகம் இப்போது பால்கனியை தாண்டி அறைக்குள் வந்து விளக்கமாறை கண்டுபிடித்து குச்சியை உருவிகொண்டு செல்ல ஆரம்பித்தது. நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் சூட்சும அறிவு -அதாவது ஆராயும் அறிவு மனிதனுக்கு மட்டும் இல்லை. அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆராயும் அறிவு உள்ளது.
Raranai vida oru kodiya mirugam indha ulagathil illai..
@ganesanr736 Жыл бұрын
@@peacebuilder3164 அதற்கு அந்த சக்தி இல்லை என்பது தவறு. உங்களுக்கு புரியவில்லை.
@peacebuilder3164 Жыл бұрын
@@ganesanr736 oru video la oru yeruma maadu pump adichitu thanni kudikkudhu.. Idharku yenna solluvinga.. Arivu yella jeevarasikum ondru dhaan.. Adhai arindhu, adhai adaibavan manu aavaan.. than jeevanai (Maga kaarana degathai) kandukondu than kai vasam aaki kollum vallabam petravan Manu aagiya naam dhaan.. Manu andri veru yendha jeevarasikum andha thagudhi kidaiyaadhu..
@eswarisivanandam3091 Жыл бұрын
Ayya as usual very good Talk. When I was in India at Pudukkottai working Ranees Hospital I had a family from Metvalzi Salal to whom I was attracted and became crazily involved took that Pregnant woman to stay in my house itself before delivery with much objection from families and society and that experience was over in few months but still I remember lot of things. I appreciated and learnt much from your talk. Simplicity wiuout discrepancy no Jathi samuga differences have practiced equality so forth affected our life especially my husband posessed all such super qualities And wonder thinking comparing a minority society who live here in America named Amish country living in such low desire free from facilities money and material ! Your way of narrating is excellent!!
@Srinivasan-ee9kx Жыл бұрын
வள்ளலார் மரணம் ஆண்டவர் இறப்பு.....மரணம் இறப்பு சொல் இந்த ஞானியர்களுக்கு பொருந்தாது......சீனுவாசன் சிதம்பரம்
@boopathishanmugam3355 Жыл бұрын
சாலை ஆண்டவர்கள் தவத்தில் இருக்கிறார்நமஸ்காரம்
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம்.
@vajrampeanut2453 Жыл бұрын
உண்மைதான் நானும்கண்டேன் வித்தியாசமான வாழ்வியல் முறை
@mathivannandurairaj6194 Жыл бұрын
1975ஆம் ஆண்டு பெரும் பரபரப்பாக தின இதழ்களில் செய்திகள்
@TheOyamari Жыл бұрын
சிறப்பு தோழர். தங்கள் காணொளிகள் தத்துவம் சார்ந்த பெரும் புரிதல்.
@ramanchandran6685Ай бұрын
மெய் வழி சாலை கருணாநிதி வழிக்கு எதிரானது. 1) விரால் மீன் பிரியர். மெய் வழி சைவம். 2) கடவுள் இல்லை என்று கிண்டல் செய்யக் கூடாது. 3) பிராமணர் கிண்டல். கருணாநிதி. இங்கு எந்த மத துவேஷம் கூடாது. 4) கடவுள் சொத்து கருணாநிதி கொள்ளை. எளிமையான வழிபாடு மெய் வழி. 5) ஹிந்தி ஒழிக நாட்டில் கலவரம் துப்பாக்கி சூடு வன்முறை கருணாநிதி. அனைத்து மொழி சமம் மெய் வழி. 6) எந்நேரமும் அரசியல் கொலை கருணாநிதி. காமராஜர் ராஜிவ் காந்தி தமிழர்கள் இல்லை. மெய் வழி அரசியல் இல்லை.
@p.shanmugasundaram9913 Жыл бұрын
12 சன்னதங்ஙள் (முத்திரைகள்) சூலம்,உடுக்கை,சங்ஙு,சக்கரம்,வில்,வாள்,கதை, வேல்,மோதகம், அங்ஙுசம்,பாசம்,ஆகிய இதுவரை தெய்வங்கள் பெற்ற சன்னதங்ஙள் அல்லாமல் கிள்னாமம் என்ற அரிய சன்னதத்தையும் பெற்றவர்கள்
@sathiskumar5641 Жыл бұрын
னமஸ்காரம் அண்ணா
@davadacreations1743 Жыл бұрын
உண்மையே உண்மை
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@sathiskumar5641அதென்ன னமஸ்காரம் ?
@duraiamudhudurai121911 ай бұрын
சார் இப்போதான் உங்கள் வீடியோவை முழுசா பார்த்தேன் நீங்க எங்கள் தெய்வம் இறந்துட்டாங்க பாடி சமாதி இதெல்லாம் சொல்லும் போது எனக்கு உடம்பு பதருது தயவு செய்து அப்படி வார்த்தைகள் பயன்படுத்தாங்க இந்த வார்த்தைகள் வெளி உலகிற்கு சரி ஆனா சாலையம்பதிய சேர்ந்தவங்களுக்குதான் தெரியும் இது எவ்வளவு தவறான வார்த்தை என்று நான் சொல்வது ஏற்று கொள்ள மனம் இல்லை என்றால் நீங்கள் கானொளியில் கூறினிர்களே சாலையில் பிறந்து வளர்ந்த என் நண்பர்கள் இருக்கிறார்கள்னு அவங்க கிட்ட தெளிவா கேளுங்க சாலைய சேந்தவங்க அப்படி சொல்லிருக்க வாய்பே இல்லை நீங்க சரியா புருஞ்சுகாம பேசரிங்களோனு தோனுது நீங்க எங்க தெய்வம் அவர்கள் பத்தின விசயம் பேசுனது 1%கீழதான் நாங்க தலைமுறை தலைமுறையாக வந்து தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு இருக்கோம் சரியான புரிதல் இல்லாமல் பேசரது தெரியுது மீண்டும் மெய்வழி சாலை பத்தி பேசுனா இத திருத்திகோங்க நமஸ்காரம்
@padmanabhanayiramuthu501411 ай бұрын
இறப்பு, பிறப்பு, சமாதி பூத உடல், மறுபிறப்பு இவை நல்ல வார்த்தைகளே. பதட்டம் தேவையற்றது.
@duraiamudhudurai121911 ай бұрын
@@padmanabhanayiramuthu5014இருக்கலாம் அனா அவரு சொன்னது எங்க தெய்வத்தை அதனால்தான் எனக்கு அந்த பதட்டம்
நன் புதுக்கோட்டை தான் மெய்வழிச் சாலை வருவதாக இருந்தால் எந்த இடத்தில் உள்ளது மிகவும் வியக்கும் வகையில் உள்ளது
@p.shanmugasundaram9913 Жыл бұрын
ஆழமான புரிதல் இல்லாத மேலோட்டமான பார்வை. நுனிப்புல் மேய்ந்நிருக்கிறார். மெய்வழிச்சாலை என்பது மெய்கல்வி கலாசாலை. It is the university of Spirituality. கனம் கொண்ட பார்வை தேவை. அறிவு சம்மதிக்காத எதற்கும் அங்ஙு இடமில்லை. உயிரை விட உன்னதம் ஒன்றும் இல்லை. உலகில் எல்லோருடைய உயிரும் எமன் கையடக்கம் . அந்ந எமனை கைவசப்படுத்திய வல்லபம் ஆண்டவர்களுடையது.
@viswanathanp2419 Жыл бұрын
How did Andavar die ?
@kuppayeer7501 Жыл бұрын
First time I am hearing about Meivazhi And avar..Thank you very much. Be blessed by the divine power.
@சிலஆச்சரியங்கள் Жыл бұрын
@@viswanathanp2419 They are not dead, they are in virgin finger penance, they have said that they will come back and judge in this period
@padmanabhanayiramuthu501411 ай бұрын
Meivazhli andavar also expired just like any one . But the followers says in a way they were preached by Andavar . ஆன்மாவிற்கு அழிவு இல்லை. தூலமாகிய இந்த உடலுக்கு அழிவு உண்டு.. சாதாரண மனிதன் இறந்தாலும் ஆண்டவர் இறந்தாலும் அவர்களுடைய சீவாத்மா , உடலைவிட்டு வெளியேறும். இதுதான் மரணம். மரணம் தவிர்க்க இயலாது. It is spontaneous. மறலி எமன்,என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை, கதாபாத்திரம்.. மரணம் இருந்தால் மட்டுமே உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடையும்.. எனவே மரணம் அவசியம். அது ஆரோக்கியமான து.மரணமும் தனி ஒரு மனிதனுக்கு வருவது இயல்புதான். உடல் மூலம் இந்த உலகை அனுபவித்தோமே, நாம் இந்த உடலை சில நேரத்தில் இழக்க போகிறேன் என்ற நிலையில் உயிர் ஏங்குகிறது வருத்தம் அடைகிறது ,தொடர்ந்து அச்சம் வருவது இயல்புதான். நிறைய மனிதர்கள் தான் தனது உடல் நிலையை உணர்ந்து, தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என தன் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லியிருக்கிறார் கள். அது பயமல்ல , மரணத்தை பற்றிய உணர்வு. அதனை தடுக்க இயலாது என அவர்களுக்கே தெரியும்.
@mytubenopspam9613Ай бұрын
அருமை ஐயா உங்கள் கருத்து
@LetsGoLallu Жыл бұрын
True...மெய்வழி சாலையில் மூல மந்திரம் உச்சாடனம் செய்வது மிக முக்கியமான ஒன்று...மூல மந்திரம் மறலி(எமன்) தீண்டாது காக்கும்
@Mentalresiliences Жыл бұрын
I am unofficial Meivazhisalaitite.
@thamizhtharumthavam5201 Жыл бұрын
ஐயா பல வகை மார்க்கங்கள் எல்லாம் இல்லை தவம் மட்டுமே ஒரே மார்க்கம் அனைத்தும் இதனுள் அடங்கி விடும் தவம் என்றால் என்ன என்று எலிமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் " தவகலை" என்று frog என்ற ஓர் உயிரினத்திற்கு தமிழன் வைத்த பெயர். ஏன் எதற்கு எப்படி என்று சிந்தித்து தெளிந்தால் அனைத்தும் விளங்கும்
@davadacreations1743 Жыл бұрын
இந்ந கலியுகத்தில் னம்மால் தவம் செய்ய முடியாது. தெய்வம் அவர்கள் காட்டும் வழியில் னாம் தவ பலனை பெறலாம்
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம், தவகலை (தவக்கலை) பற்றிய தகவல் மிகவும் ஆச்சரியமாக, புதிதாக உள்ளது. தவத்தை பற்றியும், தவக்கலை பற்றியும் மேலும் அறிய மிக ஆவலாக உள்ளேன். பதில் அளிக்கவும். மிக்க நன்றி.
@baraniselvam95976 күн бұрын
உங்கள் உழைப்புக்கு நன்றி ❤ எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
அருமை.வெல்க வழி வழியாக தொடர்ந்து வரும் தமிழரின் ஆன்மீக முயற்சிகள்.தங்களுக்கும் நன்றி அய்யா.
@gurusamya3608 Жыл бұрын
நன்றிகாலத்துக்கேற்ற பதிவு இவ்வளவு விரிவு தேவையில்லை சுருக்கமாக தேவையான கருத்துக்களை பதிவிட்டு இருக்கலாம் நன்றி
@Aminama-zw5knАй бұрын
Gnanappathai.
@SalaipandiyanSalaipandiyan Жыл бұрын
எங்கள் வேண்டுகோளை ஏற்று மெய் வழி மற்றும் மெய் வழிச் சாலை பற்றிய காணொளியை வெளியிட்டுள்ளீர்கள் சார்.... நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் இதைக் கடந்து போய் விட முடியாது.. என் வாழ்நாள் முழுமைக்கும் நான் பெற்ற ஆகச் சிறந்த பரிசாக , ஒரு பொக்கிஷமாக இந்த காணொளியைக் கருதுகிறேன்... மிகுந்த நன்றிப் பெருக்கோடு தங்களை நமஸ்கரிக்கின்றேன் முரளி சார்.... Very very Thank you Sir... 😂
kadai virithen kollvaar illai .... kadai enraal shop illnga aiya. until last he (Vallalar) tried
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் அருண், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@r.sureshraj66 Жыл бұрын
இந்த மார்கத்தைப் போல் தான் சுவாமி சிவானந்த பரமஹம்சர் வழியை பின்பற்றும் சித்தவித்தியார்த்திகள்.
@KamalKamal-ut1sb Жыл бұрын
ஆளோட ஆளாக அழுதாளாம் ஓவாச்சி
@dr.k.tamilselvi62949 ай бұрын
சிவானந்த பரமஹம்சர் வழியை பின்பற்றி எத்தனை பேர் அடக்கம் ஆகியிருக்கிறார்கள் சுரேஷ்??
@r.sureshraj669 ай бұрын
@@dr.k.tamilselvi6294 கோவையில் வெள்ளியில் 50 க்கும் மேல் ஜுவ சமாதி உள்ளது. மதுரை அலங்காநல்லூர் இல் ஆன கோவில்பட்டியில் 10 க்கும் மேல் ஜுவ சமாதிகள் உள்ளது. சென்னை மற்றும் பல இடங்களில் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் சித்திரத்தை உபதேசம் பெற்று தவம் செய்து சமாதி நிலை அடைந்தவர்கள் பலர். நீங்கள் KZbin இல் தேடினால் பல விவரமறியலாம்.
@r.sureshraj669 ай бұрын
@@dr.k.tamilselvi6294 கோவை வெள்ளளூரில். சமீபத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை விழாவின் போது செய்திகளில் வந்த 13 சமாதிகள் இடிக்கப்பட்டது......இவை யாவும் சிவானந்த பரமஹம்சரின் வழி வந்த சித்த வித்தியார்த்திகளின் ஜீவ சமாதிகள்.
@kalakandhasamy79403 ай бұрын
புதியதாக அறிகிறேன்
@rajaam620 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி ஐயா. சூபி மன்ஹங்களின் உடல் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் மீது எப்பொழுதும் நறுமணம் கமழும். இது நிறைய இடத்தில் நிரூபணமாகியுள்ளது. இதை இஸ்லாமியர்கள் தர்காக்களில் காணமுடியும்.
@nameraj Жыл бұрын
அய்யா.. ஒரு சந்தேகம். சூபி உடல் நறுமணமஆக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அவர்கள் மாமிசம் உண்பார்களா?. அன்பும், கருணையும் உடல் நருமணமாக அவசியம் அல்லவா?
செம... 20 நிமிடத்திற்கு பிறகு மிகச் சிறப்பாக இருந்தது
@duraiamudhudurai121911 ай бұрын
அந்த 20நிமிடம் தெய்வத்தின் வாழ்க்கை வரலாறு
@veeravel8221 Жыл бұрын
அவர் இறக்கவில்லை.... அவர் சமாதியில் இருக்கிறார்....சமாதி அடைந்த உடல் கெடுவதில்லை....
@சிலஆச்சரியங்கள் Жыл бұрын
அண்ணா சமாதி அல்ல தவம் வான் கண்னிவிராட் தவத்தில் இருக்கிறார்கள் சமாதி ஆதிக்கு சமமாக போறது இவர்கள் அந்த ஆதி
@duraiamudhudurai121911 ай бұрын
அத சமாதினு சொல்லகூடாதுங்க எங்கள் தெய்வம் கன்னிவீராட் தவத்தில் இருந்து எங்களுக்கு அருள்பாலிக்கிறார்
@sangeethaamuthan987811 ай бұрын
தயவு செஞ்சு சமாதினு சொல்லாதிங்க எங்கள் தெய்வம் தவத்தில் இருந்து எங்களுக்கு காட்சி தருகிறார்
@veeravel822111 ай бұрын
@@sangeethaamuthan9878 சரி ஐயா... நன்றி குறிப்பு: சமாதி என்பது (ஆதி + சமம் ) ஆதிக்குக்குச் சமம் என்னும் பொருள் படவே அவ்வாறு குறிப்பிட்டேன்.
@veeravel43203 ай бұрын
Marvelous
@nagarajr7809 Жыл бұрын
சிறப்பு சார். வணக்கம் சார் பிரம்ம குமாரிகள் அமைப்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள் சார்.
@Dhurai_Raasalingam Жыл бұрын
அது ஏன் சார் ?
@thirumalkuppusamy2203 Жыл бұрын
உண்மை தான் என்றும் வெல்லும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் அவசியம் தேடி படிக்க சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை பிரபஞ்சம் இறைவன் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@manimekalaichandrasekar49545 ай бұрын
Markampatty is his birth place
@Vethantham11 ай бұрын
எம ன் தீண்டமுடியாத .....சாலை ஆண்டவர்....இப்போ எங்கே ?.......உயிர் உடன் உள்ளாரா?.......
@duraiamudhudurai121911 ай бұрын
அது புதுக்கோட்டை மாவட்டத்தில் மெய்வழி சாலை என்ற கிராமம் உள்ளது தெய்வம் கன்னிவீராட் தவத்தில் இருந்து எங்களுக்கு அருள்பாலிக்கிறார்
@duraiamudhudurai121911 ай бұрын
சார் மதுரைல இருக்கர இடத்தோட பெயர் பழைய சாலை இல்லை பழஞ்சாலை
@parameshparamesh7738 Жыл бұрын
🙏🙏🙏
@sundararajann6007 Жыл бұрын
நாங்கள் வைணவ சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்கள் உறவினர் ஒருவர் அரசு அதிகாரியாக உயர் பதவியில் இருந்தவர் இந்த மர்கத்தில் சேர்ந்தார் அவர் இறந்த போது நீங்கள் சொல்வது போல் நடந்தது .இறந்த உடல் தண்ணீர் குடித்தது.
@ganesan3453 Жыл бұрын
உடல் இறக்கவில்லை ஐயா. உயிர் உடலில் அடங்கும் இதனை தான் அடக்கம் என்கிறோம் . உடல் அழியாது இதுவே சாவா னிலை (வரம்)மரணமில்லாப் பெருவாழ்வு ஆகும்
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@ganesan3453வணக்கம் கணேசன், உடல் இறக்கவில்லை, உயிர் உடலில் அடக்கம் என்கிறீர்கள், ஆக உயிரும் உடலும் ஒன்றாக உள்ளது, அப்படித்தானே. அடக்கம் ஆவதற்கு முன்னர், இந்த மண்ணில் நம்மை போன்று நடமாடும் போது, உயிர் எங்கே இருந்தது, உடலில் தானே அடங்கி இருந்தது. இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு தான் என்ன ?
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@01az01az வணக்கம், தங்கள் நீண்ட பதிவிற்கும், விளக்கத்ற்கும் மிக்க நன்றி. வெளியில் இருந்து வரும் நம்பர்களை அவர்களது குழுவில், அவர்களது ஊரில் ஏற்கிறார்களா ? அப்படி ஏற்றால் அவர்களின் மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்லும் அல்லவா, எவ்வாறு அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் என்பது வியப்பாக உள்ளது. நன்றி.
@padmanabhanayiramuthu501411 ай бұрын
தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல, இறந்த உடலுக்கு வேர்வை வருமாம். Heart beat கூட கேட்குமாம். வாசனை வருமாம். இப்படி எந்த தொந்தரவும் தராத பிணத்தை ஏன் அடக்கம் செய்ய வேண்டும், வீட்டில் ஒரு ஓரமாக வைத்து மம்மி போல வழிபடலாம். Embalming not necessary..
@dr.k.tamilselvi62949 ай бұрын
போடா டும்மி, மம்மியாம் மம்மி, அடக்கம் ஆகியபின் அதற்கு வேறு வேலை இருக்கு அதனால்தான் மண்ணில் வைக்க வேண்டும். அதுவும் 3-மணி நேரத்திற்குள் மண்ணில் புதைத்துவிடவேண்டும். வெளிக்காற்று படக்கூடாது. அடக்கம் ஆகி அந்த தேகம் (உடல்) விளைவேறி முத்தி தேகம் எடுக்க வேண்டும். அதற்கு பல வருடங்கள் ஆகும். அதனால்தான் மண்ணில் புதைக்க வேண்டும். அதன்பின் ஒரு பிறப்பு இருக்கு அதுதான் 7-வரு பிறப்பு@@padmanabhanayiramuthu5014
@drsalaimeera2882 Жыл бұрын
அருமை ஐயா... ஒரு அருமையான பேராசிரியர்......... உங்களை சந்திக்க வேண்டும்.... எங்கள் குடும்பம் 6 தலைமுறை இருக்கிறோம்... நான் 4 ஆம் தலைமுறை.... இப்படி அருமையான தொகுத்து வழங்கினீர்கள்.. ஒரு திருத்தம் எல்லோரும் ஆண்டவர் இல்லை அவர்கள் ஒருவரே ஆண்டவர்... நாங்கள் அடியார்கள்......... அடக்கம் அடைத்தவர்கள் இறைவனடி சேருக்கிறார்கள்..... உடல் தான் அழியும் உயிர் அழியாது என்பது இராமாயணத்தில் உள்ளது.... பகவத்கீதை இல் சொல்லி இருக்காங்க....... இயேசு பிரான் இதயத்தை பிரகாசமாக போட்டு காமிக்கிறார்கள்.... இஸ்லாத்தில் கல்பு பிரகாசம் ஆகணும் என்று சொல்கிறார்கள்... கல்பு என்றால் இதயம்... அனுமார் நெஞ்சை பிளந்து காமிக்கிறார்..... இதிலிருந்து எல்லாம் ஒன்றே இறைவன் இருப்பிடம் இருதயத்தில்.... அதை காட்டுபவர்களே குரு.... ஆண்டவர்... அப்படி காட்டுபவர்களே எங்கள் ஆண்டவர்கள்.... அந்த நமக்குள் இருக்கும் இறைவனை சந்தித்தவர்களே அனந்தர்கள்... வழி தொடர்பவர்களே சந்ததியர்..... இதை கேட்டு தொடர்பவர்களே நன் மதத்தினர்...... எல்லோருக்கும் இந்த சொர்க்கபதி வாழ்வு கிடைப்பது சத்தியமாக நடக்கிறது..... சாட்சியுடன் நிரூபணம்... நடக்கிறது.... இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவசியமான தேவையான ஒன்று.... இது......
@sss-naturo11 ай бұрын
இன்னும் கூட்டு சமுதாயமாக வாழ்கிறீர்களா ?
@muruganaruna33579 ай бұрын
@@sss-naturoஆமாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஏன் என்றால் நாம் தாய் தந்தையை பிரிந்து தனி குடித்தனம் நடத்தும் நமக்கு சபையை பார்த்தால் வியப்பாக உள்ளது நன்றி நமஸ்காரம் ஐயா 🙏
@salaisubbiah50847 ай бұрын
அருமை அக்கா
@thanigaitamizh4 ай бұрын
னமஸ்காரம் அக்கா
@RajKumar-fp4vw4 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@vellapandi59896 ай бұрын
ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு சிறந்த உணவு. பாராட்டுக்கள்
@nirojasaravanabavan8568 Жыл бұрын
Merci beaucoup
@AMRB-999 Жыл бұрын
Timestamp 20:51 Sir, Day of Judgement is NOT one single day for all individuals as we were taught. It's a phase.... different things to different people❗
@sbssivaguru Жыл бұрын
Socrates studio தங்களின் மெய்ஞான சபையை இயக்கியது வியப்பு!🎉
@ramgopalrengaraj18779 ай бұрын
I am 73 year old.I visited Salai in early 80s and astonished to see many educated retirees of Govt/Non Govt followers.I also had an opportunity to meet the wife of Andavar.I realised some great power Andavar had and attracted people of different walks of life
@sangeethaamuthan987811 ай бұрын
வெள்ளை தலைபாகை கட்டுனவங்க தலைபாகைல நிலா பிறை வெக்கமாட்டாங்க சார் அனந்தர்கள் மட்டும் தான் தலைப்பாகைல நிலா பிறை வெச்சிப்பாங்க நீங்க சரியா விசாரிக்கலைனு நெனைக்கிறேன்
@duraiamudhudurai121911 ай бұрын
அவருக்கு மெய்வழி சாலை பத்தி முழுசா தெரியலைங்க
@marimuthup80155 ай бұрын
மெய்வழிச் சாலையில் ஆண்டவர்களிடம் நேரடி தீட்சை பெற்றவர்கள் மட்டுமே சிவப்பு உரு மாலை & கில்நாமம் பெற்ற அனந்தர்கள். இவர்களின் வாரிசுகள் வெள்ளை தலைப்பாகை கட்டுவார்கள். அனந்தர்கள் அடக்கமாகிவிட்டால் மெய்வழிச் சாலையிலிருந்து காஷாய தீர்த்தம் கொண்டு வந்து கொடுத்து விட்டு அடக்கமானவரின் கில்நாமத்தைப் பெற்றுச் செல்வார்கள். அடக்கமானவரின் அருகில் அமர்ந்து ஆதிமெய் உதய பூரண வேதாந்த வரிகளை வாசிக்க அடக்கமானவரின் முகம் வியர்ததும், சுமார் ஆறு மணி நேரம் கழித்து கொடுத்த தீர்த்தம் குடித்ததையும் நான் பார்த்தேன். சாலை ஆண்டவர் களுக்கு னமஸ்காரம்!!
@nirupadevisanthakumar308 Жыл бұрын
உண்மை இன்றுதான் அறிகிறோம்.
@Maheswari-vf9vr Жыл бұрын
அடியேன் சில காலம் மெய்வழிச்சாலையில் கொள்கையை பின்பற்றும் வாய்ப்பு கிடைத்தது.தாங்கள் மெய்வழிச்சாலையின் தகவல்கள் மிக அருமையாக,தெளிவாக சொன்னவிதம் மிக அருமை அய்யா.மறந்து போன நினைவுகளை திரும்பி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.நன்றி அய்யா
@peacebuilder3164 Жыл бұрын
Yedharku marandheergal?
@kamalesanperumal11 ай бұрын
வணக்கம் ஐயா உங்களால் அந்த பாதையை தொடந்து கடைப்பிடிக்க முடியவில்லையா ?
@sowhat7588 ай бұрын
Why did you not follow it?
@sowhat7588 ай бұрын
Why did you not follow it?
@sowhat7588 ай бұрын
Why did you not follow it?
@Subramani-if6xs Жыл бұрын
ஐயா மன்னிக்கவும்.. நீங்ஙள் ஆண்டவர்களை பற்றி தெரிந்நு கொண்டது 1% ட்டுமே அறியவில்லை. அதற்கு ஓர் குருவை பெற வேண்டும்.
@ananthsaravanakumar41783 ай бұрын
❤🫰🏽🙏🏽
@reshvasu8943 Жыл бұрын
🙏🙏🙏(10/9/23) Athiye Thunai ❤
@Dhurai_Raasalingam Жыл бұрын
அதியே துணை ?
@kvenkataraman1832 Жыл бұрын
If the Andavar's body does not putrify then why did the bury it?
@Kilnamakarar Жыл бұрын
Deivam is in tavam. all the gods body is buried and kept as samadi it is vedas . But you can see the bimbam(body) of those who get addakam in this village . It is kept for 3 days sometimes without any ice box and see can see miracles and the chnages that happens to the body . good order comes from body and sweat comes from the bimbam and many more. so come and see for yourself
மரணமில்லா பெருவாழ்வு என்பது புரிதல் சரியாக இல்லாத ஒரு கருத்து. இறைமையில் கலந்த நிலையே இறுதி நிலை. அதற்கு செல்லும் வழியில் உடல் பிரிதல் விதி. ஒளியுடலில் நின்று விடுதலையே கூறுகின்றனர்.அதற்கு மேல் ஒளியுடலை பிரித்து பரவெளியில் கலக்கும் வழி உணர்வு நிலை எப்படி என்னது யாரும் கூறவில்லை .
@muruganaruna33579 ай бұрын
சிவா திருச்சிற்றம்பலம் இதனை இன்னது என்று யோசிக்க முடியாத தூரமான ஊரில் குடியேறி இருக்கிறீர்கள் இது மாகாபரமான்மான அருட்பெருஞ்ஜோதி ஐயா
@jagadheeswaripandurangan838 Жыл бұрын
நல்ல விளக்கம் அளித்து உள்ளீர்கள் எதோ தற்கால வாழ்க்கையில் தொடர முடியுமா என்று தோன்றுகிறது இனி ஒரு முறை கேட்டால் புரியும் மிக்க நன்றி
@kulandaivelua6998 Жыл бұрын
மிக சிறந்த பதிவு
@ullagellam5856 Жыл бұрын
Thanks for the wonderful explanation sir. Very depth analysis and I could see you have referred lot of books/materials and interacted with people involved in Nobel salai. I am happy to see the professor is dwelling in to the core spiritual path.
@mrvsomasundaramАй бұрын
Super unity in divercitied
@rithish3964 Жыл бұрын
maivazhi salai vazhi unmaithan.
@NGSekarSekar Жыл бұрын
தியாசபிகல் சொசைட்டி யில் தேஹத்தை ஏழாக குறித்து ரூப தேஹம் அரூபதேஹம் காரண தேஹம் மனோ தேஹம் புத்தி தேஹம் என...
@yamunakrish071311 ай бұрын
You don't know anything😠😡
@somusundaram231611 ай бұрын
ஐயா உங்கள் சேவை பலருக்கும் நன்மை தரும்.யானும் திருக்குறள் கவனகர் ஐயா உடன் மெய்வளி சாலையில் ஒரு இரவு ஒரு பகல் தங்கி இருக்கிறேன். தாங்கள் சொன்னது அனைத்து செய்திகளையும் அங்கு கண்டேன். உண்மையாகவே அது ஒரு தனி உலகம். மெய்வளி ஆண்டவரே போற்றி.
@ragavansadasivam328 Жыл бұрын
சாமி சிவானந்த பரமஹம்சர் பற்றி பதிவிடுங்கள், உங்கள் நேயர்களுக்கு பயன்படலாம்
@peacebuilder3164 Жыл бұрын
Nararai manuvaaki, manuvai devarakkum brahma vidhaiyai tham kai vasam aakki kondu irupavargal Yemperumaan Avargal Sri la Sri Meivazhi Saalai Aandavargal mukthiyai inamaaga ippodhu indha uzhaga makkalukku vaari vazhangi koondu irukiraargal. Mukthiyil erandu vagai undu.. 1). Jeeva mukthi 2). Thoola dega mukthi. Idhuvaraiyilum vandha Rishigal, siddhargal, yogigal, gnyanigal, mei gnyana paravaangal, kadavulargal motham 1,24,000. Ivargal anaivarum jeeva mukthi adaindhavargal. Ivargalukku irandaam vagaiyaana thoola mukthi patriya ragasiyangal theriyadhu. Adhai ivargalukku alakiravargal iraivane kalki avadharam yedukkum bodhu mattum dhan nadakkum yendru thangal thiru karangal yendhi kaathu kondu irundhavargal.. Ippodhu petru kondu irukiraargal. Ippodhu Meivazhi saalai il nadakkum brahmaanda maana adhisayam Idhuve. Thangalai nambi vandha anaivarukum 2 mukthigalayum prasadhithu kondu irukiraargal Brahmodaya Sri Salai Aandavargal. Naam kai yendhi mukthi yai piraan avargal Sri Salai Aandavargalidam perugirom sari.. Devargal, siddhargal, rishigal, paaravaangal kai yendhi palanai perugiraargal yendraal.. Sri Salai Aandavargal yaaraaga iruka koodum? Mukthiyai adaigiraargal yendru solvadhu Meivazhi Salai yil verum vaai pechu alla.. Nija seyal udayadhu.. Prathyachamaaga nadandhu kondu irukindradhu.. Indha kaanoliyil thoguthu pesiyavar Salai Aandavargal irandhadhaaga koori irukiraar.. Andha vaarthai thavaru.. Indha ulagirke mukthiyai vaari vazhangi kondu irukum yem perumaan avargal, yemanin thalaiyai thangal vasam patri kondu irukum piraan Sri la Sri brahma prakasa Meivazhi Salai Aandavargal yeppadi irakka koodum? Piraan avargal thangal thiru meniyai maraithu kondu, Vaan kanni viraat dhavathil yeri arooba maaga indha ulagathil ulla anaithu manu kula makkalin idhayasanathil veetru irukiraargal.. Jaadhi, madham kadandhadhu indha thiru seyal.. Vaarthaiyai payan paduthum bodhu migavum gavanam aaga indha kanoliyil pesiyavar payanpaduthi Irika vendum.. Thiruthi kollavum 😡🔥
@vinayagaelectronicssenthil3 ай бұрын
செம்மைவனம் ஆசான் ம. செந்தமிழன் அவர்களும் மாதங்கள் அற்ற இறையியல் கொள்கையைமுன் வைத்து செம்மை குடும்பம் எனும் அமைப்பை வழிநடத்தி வருகிறார். பல பயனுள்ளகருதுக்களையும் வாழ்வியல் மர்மங்களையும் விளக்கும் புத்தகங்கள் மற்றும் உரைகளையும் தம் மக்களுக்கு வழங்கி வருகிறார்.
@srinivasanb94943 ай бұрын
மொபைல் எமனுக்கு சமம்
@vellapandi59899 ай бұрын
Tiruvalluvar studio, Buddha studio You didn't name like this. Until Hindus are majority different ways of living can be easily said to the society. Congratulations for your intense intellectual effect.
@ramadoss493 ай бұрын
Waste of tome You go and see
@jeganjeyabaskaran389511 ай бұрын
I think you need to research more about mei vazhi, before making a video about it. I feel that you haven't given enough facts.
@sathiyamoorthys9270 Жыл бұрын
ப்ரளயநீதிநாள் என்பது நியாயத்தீர்ப்பு நாள். பைபிளில் எல்லாம் கூறப்பட்டுள்ளது.
@nambirajan57573 ай бұрын
புத்த மதத்தை குழப்பிய ஆரியர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள்.....
@muthukumaran1706 Жыл бұрын
மிக்க நன்றிகள் சார். இது குறித்து நான் அறிய விரும்பினேன். மிகவும் அருமையான விளக்கம்.
@Dhurai_Raasalingam Жыл бұрын
அதென்ன சார் ?
@revathitamilselvan3975 Жыл бұрын
0:02
@shanthabalasubramanian69015 ай бұрын
நமஸ்காரம் ஐயா, நாங்கள் மெய்வழியைச் சார்ந்தவர்கள் தெய்வமவர்களை னேரில் காணவில்லை என்றாலும் அவர்கள் எங்ஙளைப்போன்ற யதார்த்த ன்மனத்தினரை இன்னும் வழினடத்திக்கொண்டே இருக்கிறார்கள்! குரு வாழ்க ுருவே துணை- சாலை சாந்தகுமாரி, சாலை பாலசுப்பிரமணியன் னமஸ்காரம்
@vadivelannamuthu18043 ай бұрын
தூல ரூபமான ஒருமெய்குருவை சந்திக்காமல் சூக்கும ரூபமாக உள்ளவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என அவரே கூறியுள்ளார்
@rajasvcvenkat6 ай бұрын
சிறப்பான விளக்கம்... சிறு சிறு மாற்றங்கள் தவிர ஏனைய அனைத்தும் அருமை.. இதுவும் ஆண்டவர்கள் அருளே... நன்றி
@cbsn10 Жыл бұрын
15.00. Yes, body is real, but what is consider-worthy as மரளி தீண்டாத?
@jjc633 Жыл бұрын
Sir can I get your mob no. Through messenger... eager to talk to you..சாருப்ரபா சுந்தர்
@p.shanmugasundaram9913 Жыл бұрын
24 மூப்பர்கள்
@DhineshKumar-yx4nf11 ай бұрын
Sir பரஞ்சோதி மகான் பற்றிய கானொளி பதிவிடுங்கள்
@djeamarierayar940511 ай бұрын
வணக்கம் சார் மெய் வழி சாலை பற்றிய தகவல்கள் அருமை. நன்றி
@Srinivasan-ee9kx Жыл бұрын
பாடி அடக்கம் முறையான வார்த்தை இல்லை. சீனுவாசன் சிதம்பரம்