சிங்கப் பெண் பிள்ளைகளுக்காக வாழ்க்கையில் போராடுகின்றார்.
@user-ub2em6so9b21 күн бұрын
தம்பி உண்மையில் சகோதரியின் கடின உழைப்பு தன்னைப்போல பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். கடவுளின் துணை என்றென்றும் இருக்கும். வாழ்த்துக்கள் இப்படியானவர்களை கண்டு உதவி பெற்று கொடுக்கும் புண்ணியவானுக்கு வாழ்த்துக்கள்
@shanmugasundaram870921 күн бұрын
சகோதரியின் உரையாடல் மிக நேர்மையாக உள்ளது.கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன்.
❤❤அருமையான நன்றி உரை உதவி செய்தவர்களின் மனம் உண்மையில் பூரிப்படையும் வாழ்த்துக்கள் ❤❤
@user-vn9ll3lf7u21 күн бұрын
தமிழன் சாதிக்க பிறந்தவர்கள் எங்கு வாழ்ந்தாலும் நாம் தமிழர்கள் அன்பான தாய் தமிழ் புலம்பேர் உறவுகளே இந்த உறவுகளுக்கு உதவி செய்ய முன் வாருங்கள். இவர்களுக்கு உதவி செய்த உறவுக்கு கோடி நன்றிகள். அருமை தம்பி வாழ்த்துக்கள். நம் ஊரை போல் எல்லாம் இடமும் சென்று உதவி செய்ய முன் வாருங்கள்.
@Manega58021 күн бұрын
கட்டாயமா பெருமையாக இருக்கு தம்பி அம்மாவுக்கு வாழ்த்துகள்❤❤❤❤
@user-jn9bf1le9d21 күн бұрын
நான் இந்த பிள்ளைகளுக்கு திரும்பவும் உதவுகிறேன் வடக்கு கிழக்கு தாய்மார் எல்லாம் தலை வணங்க வேண்டும் இந்த தாய்க்கு ❤❤❤❤❤❤❤
அம்மாக்களின் சாதனை யை வார்த்தையால் விபரிக்க முடியாது, அம்மாவே தெய்வம் உலகினிலே, அதுவும் கணவர் இல்லாது நான்கு பிள்ளைகளையும் படிப்பித்து ,தன்னை உயிரையும் பொருட்படுத்தாது உழைக்கின்றார். எல்லா கஸ்டமும் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான், கடவுள் பார்த்துக் கொள்வார் . அம்மாவுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம். பிரபா, பிரசன்னா உக்கும் வாழ்த்துக்கள்.
@VasudevanGovender21 күн бұрын
Thank you bro be blessed always and god is in you.
@kumuthinipragash747421 күн бұрын
வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி செய்வதில் முன் நிற்கும் புலம்பெயர் உறவுகளே தயவு செய்து இந்த குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள். இந்த பிள்ளைகளின் கல்விக்காக செய்யப்படும் உதவி உங்களின் பரம்பரைக்கே ஆசீர்வாதமாக இருக்கும்.
@user-pq7bb8es3d21 күн бұрын
Familie God bless you Germany 😢
@bairathymani21 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@rasamalareaswaralingam424221 күн бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉