அழுகணி சித்தர் பாடல் | Azhugani siddhar padal | வாழ்வில் திருப்புமுனை தந்த பாடல் | நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வலிமையான வரிகள்... மூல பதியடியோ... | Moola pathiyadiyo...
Пікірлер: 894
@rajendranvikash6146 ай бұрын
சினிமா கதை வசனம் வந்ததிலிருந்து, ஆங்கில கல்வி வேண்டும் என்ற ஆசையிலும் நல்ல தமிழை மறந்தோம்
@raghuraghuk2486Ай бұрын
குரலா பாடலா இரண்டுமா உயிர் சிலிர்க்கவைத்தது எல்லோருக்கும் பாதம் பணிந்த வணக்கங்கள்
@sellammal8638 Жыл бұрын
நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌💐💐💐💐💐🙏
@bs-gamer-1433 жыл бұрын
நல்லா குரல் அண்ணா உங்களுக்கு வாழ்க எல்லாம் வளங்களும் பெருறுக
@manikandank46832 жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருப்பேன் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
ஆம் நானுந்தான் மன அமைதிபெறும்
@sasibaskar404 ай бұрын
🙏😭
@anbumanientertimentandsafe9512 Жыл бұрын
இந்தப் பாடலை இன்னாள் வரை நான் கேட்டதில்லை இந்த அருமையான பாடலை பதிவிட்டவர் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
@thanushkaathanushkaa8267 Жыл бұрын
இது போன்ற சித்தர்கள்பாடல்களைவெளிப்படுத்துவதற்கு நன்றி, வாழ்த்துக்கள்
@megiram8410 Жыл бұрын
இந்த பாடலை நமக்கு தந்த சித்தர் சுவாமிகள் அவர்களுக்கு கோடானு கோடி வணக்கம் கண்ணீர் பெருகி நெஞ்சம் கணக்கிறது இந்த பாடலை கேட்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்ட என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி நிற்கும்
@arunkumar-ee9qr Жыл бұрын
பாடல் வரிகள் புரியவில்லை இருந்தும் மனதை ஏதோ செய்கிறது.
@laxmimalar2801 Жыл бұрын
வணக்கம் 🙏 பாடல் வரிகள் அருமை பாடியவருக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
@umapathiumapathi49563 жыл бұрын
இந்த பதிவை வெளியிட்ட புண்ணியரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@simarasu1813 Жыл бұрын
நெஞ்சை உருக்கும் பாடல் இந்த பாடலை பாடியவர் மற்றும் வெளியிட்டவர் நீண்ட காலம் வாழ வேண்டும்
@vijaypanneer99682 жыл бұрын
இந்த பாடலை பாடியவருக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி
@keerthiantony39193 жыл бұрын
இந்தப் பாடல் இறைவனின் காலடிக்கு என்னை இழுத்துச் செல்கிறது சிவன் ஞாபகத்தை அதிகப்படுத்தி உலகை மறக்க வைக்கிறது
@malikayu49323 жыл бұрын
வாழ்வில்ஒருமுறையேணும்கேட்கவேண்டியபாடல் மிகவும் நன்றி ஃ
@eswarimurugesan20132 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👍👍
@velusamymp72922 жыл бұрын
😍 😍
@absking86132 жыл бұрын
What is he singing about?
@murugadasskuppusamy96372 жыл бұрын
Ñnnnnnnnnnbbbbbbbbbbbbbbbbbbbbbbbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh. 6. Nn. Nn nn. N nn. Nn. N. N y. N. Y. Y. N. Y. Y. Y. ,. Nn. N . N nn. ,. ,N. N. . N n n. ,.n. . . . N. . . N. Nn. . n. ,. N n. N. . N. N nn
@megalasiva24132 ай бұрын
அற்புத பாடல் வரிகள் 👌👌💐🙏🙏🙏
@Karthicktnadar2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத உணர்ச்சிகள் இந்த குரலும் இசையும் என்னை மெய் மறக்க செய்கிறது
@sambathnandhni5670 Жыл бұрын
உண்மை
@eswarimurugesan20133 жыл бұрын
அருமையான பாடல் ஐயா அர்த்தம் புரியவில்லை ஆனாலும் மெய் சிலிர்த்து அழுகை வருகிறது ஐயா அழுகணி சித்தர் பெருமானே நின் திருவடி போற்றி போற்றி நன்றி ஐயா
@jcdjuly3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஒழிந்துள்ள தத்துவம் புரியும். வாழ்க்கை சிறக்கும். நல்ல மனம் தான் இறைவனுக்கு காணிக்கை.
@eswarimurugesan20133 жыл бұрын
@@jcdjuly 🙏🙏🙏🙏🙏🙏
@karthikmanjulapitchai6703 жыл бұрын
@@jcdjuly true, hear again and again, he will explain the real meaning of this songs... Om Nama Shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@baskarankalagini57922 жыл бұрын
Unmie
@balakrishnan12922 жыл бұрын
அம்மாவுக்கு வந்தனம். வாழி நீடுழி வாழி!
@dotcominstitutemelur80963 жыл бұрын
பல முறை கேட்டும் திகட்டவில்லை இது போன்ற பாடல்கள் அதிகம் பதிவிடுக நன்றி🙏💕
@kathirvel334 Жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@meenakshisundaram87893 жыл бұрын
நாகபட்டணம் நாகநாதர்சிவன்கோவிலில் உள்ளது அழுகணிச்சித்தர் ஜீவசமாதி
@karvannanathimoolam50212 жыл бұрын
நாகப்பட்டிணம் அருள்மிகு காயரோகணேஸ்வரர் உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோவிலில் உள்ளது
@JagaGg-ki7uh7 ай бұрын
Thanks 🙏🙏🙏
@omsivalove25574 ай бұрын
திருநாகைக்காரோணம் காயாரோகணேஸ்வரர் நீல தாட்சாயினி சிவாலயம் நாகை பட்டணம்
@sulochanamohanraj44652 ай бұрын
😂@@karvannanathimoolam5021
@UsmanAli-nd7hg3 жыл бұрын
கண்கள் கலங்குதய்யா கவிச் சொல்லைக் கேட்கையிலே எண்கள் மறையுதய்யா எல்லாமும் ஒன்றாக பண்கள் பாடியல்லோ பாவிமனம் துடிக்கையிலே புண்களான புலன் என் கண்ணம்மா புலம்பி நின்று தவிக்குதடி..
@JayaLakshmi-cs7kp2 жыл бұрын
Arumai siva
@Aathiandhaperoli-SIVAYANAMA8 ай бұрын
மிக மிக அருமையான மனதை ஆட்டுவித்து பிறவி பயனை எடுத்துரைக்கும் ஆழமான பாடல். ஓம் சிவயநம ஓம்......🙏
"கண்கள் கலங்குதய்யா"இந்த பாராட்டுரைக்கு ஒரு பாராட்டு
@spkannan4287 Жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே இருக்கலாம்!!! இந்த பாடலை பாடிய நண்பர்க்கு நன்றிகள் பல கோடி
@DhavamaniDhavamani-r6e27 күн бұрын
இந்த பாடல் பாடும் போது மனம் அமைதி கிடைக்கும் ஓம் நமசிவாய
@pandiarajanr8006 Жыл бұрын
ஓம் சிவாய நம சித்தர் பாடலுக்கு விளக்கமும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருக்கும், சித்தர் பாடல்களுக்கு அருமையான விளக்கங்களை பிரசங்கம் செய்த போளிவாக்கம் ஸ்ரீ நித்தியாணந்த சுவாமிகளை வணங்குகிறோம்,🙏
@sujathasujatha1353 Жыл бұрын
இறை ஆற்றலை முமூமையாக உணரக்கூடிய பாடல். இறை சக்திக்கு நன்றிகள்🙏💕
@muthuselvam461Ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத பாட்டு
@user-ku6gf1us6u3 жыл бұрын
என் தலை வணங்கி நின்றது இப்பாடல் முடியும்வரை நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்.
@dharmaraj84503 жыл бұрын
நன்றி நன்றி கோடான கோடி நன்றி 🙏🙏🙏🌻🌻🌻🌻👍👍👍👍
@loganathan642 жыл бұрын
@@dharmaraj8450 p
@janaraaman79962 жыл бұрын
@@dharmaraj8450 llll
@govindarajaluvengatrayalu48252 жыл бұрын
@@dharmaraj8450 ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
Artham என்ன என்று Pavidungal iyynamasivyaaya
@ramabaiapparao88013 жыл бұрын
சினிமா மோகம் கொண்டலையும் இளையதலைமுறையினர் இதுப்போன்ற பாடல்களை கேட்பதில்லை. கானா பாடல் தப்பாட்டம் ஆடிக்கொண்டு அவையட்டும் ஆனால். அதில்.நல்ல அரத்தம் வர வேண்டும். டிவி.நிகழ்ச்சி யில் சில கட்டுப்பாடுகள் கண்ணியத்துடன்.செய்ய வேண்டும்...
@gshanthi30522 жыл бұрын
இந்த பாடலை கேட்டு பல முறை அர்த்தம் தெரியாமலேயே அழுதிருக்கிறேன்.சிவயநம
@nagarajansenbagam4415 Жыл бұрын
பாடலின் அர்த்தத்தை எங்களுக்கு வெளியேற்றினால் நண்பர்களும் நலமாக இருக்கும் நன்றி ஐயா
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
18 சித்தர்களும் இந்த பாடலில் உள்ள ஒரே பொருளை ,பல பரி பாஷைகளால் பாடியுள்ளனர்... திருமந்திரம் பாடல்கள் மிகவும் நுணுக்கமாக உள்ளது.. 😢 உணராமல் இதை புரிவது கடினம்.. உருவம், அருவம், அருவுருவம் என்ற நமது உடம்பின் தன்மைகளை பதி பசு பாசம் என எழுத்துக்களால் பாடியுள்ளனர்.. 😢... நமது முன் பிறவியின் தவத்தின் அளவினால் இந்த பாடலில் வரும் பொருளை அறியலாம். தவம் செய்தால் முக்தி அடையலாம்...
@annamalaigraphics82963 жыл бұрын
சித்தர் பாடலுக்கு சீரிய அர்த்தத்தை சிறப்பாய் பதிவிடுக குருவே சரணம்🙏
@NOORANIJAMAATH Жыл бұрын
நன்றாக திரும்பத் திரும்ப கேளுங்கள் அருமையாக புரியும் ❤
அருமை. இப்பாடலுக்கு பொருத்தமான வலிமையும் தெளிவும் இனிமையும் நிறைந்த குரல். நன்றியும் வாழ்த்துக்களும் அய்யா
@chitrasgarage8423 жыл бұрын
A\a\
@BaluBalu-yz4pq3 жыл бұрын
மனது நிறை பாடல் புரித்தவர்க்கு
@veeraiaha9704 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஐயா இந்த பாடலுக்கு கொஞ்சம் பொருளைத் தந்தால் நன்றாக இருக்கும்
@user-maha58203 жыл бұрын
மிக்க பொருத்தமான குரல்... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dileebank52353 жыл бұрын
அருமையான குரல்வளம்.ஓம் நமசிவாய
@durgasekaran5 ай бұрын
நன்றி. நன்றி. இப்பாடல் கேட்டதற்கு.
@govindgl26643 ай бұрын
இந்த பாடல்களின் விளக்கத்தை என் குரு பிரம்ம ஶ்ரீ குரு நித்தியானந்தம் விளக்கி கூறியுள்ளார் இந்த தேனினும் இனியவை சிலவற்றை மட்டும் நான் அறிந்தேன் என் குருவுக்கு நன்றி
@jkumar6404 Жыл бұрын
🙏🙏🙏பாடலின் பொருள் ஓரளவே புரிந்தாலும், பாடகர் குரல் அழுகையாய் வேண்டும் தொனி என்னவோ செய்கிறது!!!🙏🙏🙏🙏
@babuAriyalur3 жыл бұрын
அருமை அருமை அர்புதமான பாடல் வரிகள் நல்ல பதிவு நன்றி திருச்சிற்றம்பலம்
@sarojasaroja87004 ай бұрын
Arumaiyana porul podhindha elimaiyaga puruyum padalgal. Manam thirandhu mai marandhu ke tane.
🙄🙄🙄 மெய்மறந்து புரியாமல் இருந்தாலும் சித்தர்களின் ஒவ்வொரு பாடலும் இறைவனிடம் அருகிலே இருக்கும்படியாக இருக்கும் இது நேசிப்பவர்களுக்கு உண்மையாக இருக்கும்
@kalamram48803 жыл бұрын
உண்மை உறவே
@jbalasupramanijbbalu69703 жыл бұрын
உ ண்மை நண்ப
@kesavansubramaniam15943 жыл бұрын
@@jbalasupramanijbbalu6970 👌
@krishnansamy44132 жыл бұрын
எது புரியவில்லை என்று சொல்லுங்கள் ஐயா
@manikandandevendran13672 жыл бұрын
@@krishnansamy4413 முழு Padal ஐயா
@ushafoilsushafoils34163 жыл бұрын
லட்சுமி தேவியின் பூரண அருள் பெற்று சிறப்பாக வாழ தனது நிலை பற்றி சொல்லி வணங்கும் இந்த பாடலை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.மேலும் இந்த பாடல் முழுவதும் பாடப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது நன்றி. முழுவதும் பாடி இருந்தால் நாம் வணங்கும், மற்றும் நம்மை காக்கும் பெண்தெய்வங்களை எல்லாரிடமும் மீண்டும் பிறவா வரம் வேண்டி பாடுவது புரியும். ஏன் என்றால் நம்மை பிறப்பிப்பதே பெண்ணால் மட்டுமே முடியும்.
@logeshkm4283 жыл бұрын
Thayavu seithu vilakkam alikkavum
@ramanv7043 жыл бұрын
இந்த பாடல்களின் பொருள் தெரியவேண்டுமானால் குண்ட லியோகம் பழக வேண்டும் அதற்கு உலகம் முழுவதும் உலக சமுதாய சேவா சங்கள் உள்ளன அங்கே பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உள்ளார்கள் அவர்கள் உங்களுக்கு உபசேதம்செய்து அதை நீங்கள் முறையாக பழக்கப்படுத்திக்கொண்டால் எல்லாம் விளங்கும் அடியேனும் அப்படித்தான் பழகிக்கொண்டேன் இதற்கு மூலகுரு வேதாங்திரி மகரிஷி அவர்களே தேடுங்கள் கிடைக்கும் பாடல்கள் புரியும் அனைத்தும் தவமுறைகள் பற்றியது நம் உடலில் உள்ள சக்தியை அறியாமன் வெளியே தேடிக்கைண்டின் கிறோம் கட+உள் கடந்து மனதை உள்ளே செலுத்தி உயிரியை உணர்ந்தால் அனணத்தும் விளங்கும் தேடுங்கள் நாடுங்கள் கூடுங்கள் வாழ்க வளமுடன்
@ramanv7043 жыл бұрын
|
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
Padalin Karutthu sollungal iyya
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
@@ramanv704 விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்ள முடியும் என நன்னினைகின்றேன்
@பாரதிராபாரதிரா3 жыл бұрын
இந்த பாடலின் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு எனக்கு வரிகள் செதுக்கி அமைத்துள்ளார் ஆசான் அழுகன்னர் சித்தர் பாடல்கள் அனைத்தும் அற்புதமான பல மெட்டுக்கள் மற்றும் கருத்துக்கள் கொண்டு நிற்கிறது
@chellaashokkumar4643 жыл бұрын
அருமையான பாடல், நல்ல தமிழ் அறிய அன்றே பிறந்திருக்கலாம் ! பாடிய அன்பருக்கு நன்றி நன்றி !!
@@narendrasibi1828 dear brother inthapathivuthodarnthu vilakkamutanpodassollungal thangyou firsttime ketkiren of
@maruthai2551 Жыл бұрын
ஒவ்வொரு வரியும் தித்திகிறது செந்தமிழ் சொற்கள் அருமை
@Mari_143_MK Жыл бұрын
சித்தர்கள் அருளிய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் உள்ளது. அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் 💥
@vasanthakumarvasanthakumar127 Жыл бұрын
life full life
@sooriymoorthymoorthy84568 ай бұрын
மிக அருமையான பாடல் வாசி வாழ்க்கைக்கு தேவையான மெய் சிலிர்க்க வைத்தது
@gopikumar-th3pd2 жыл бұрын
குரல் வளம் மிக அருமை... பாடல் வரிகள் அருமை... கேட்க கேட்க திகட்டவில்லை.... அர்த்தம் முழுதாய் புரியவில்லை என்றாலும் மனம் அமைதி பெறுகிறது. ஓம் நமசிவாய...
@lakshmimurugan191810 ай бұрын
Oomm namasivaya
@saraswathy19363 жыл бұрын
இதோட விளக்கம் புரியலே னாலும் இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்க்கை நிலையாமை, உடல்சார் தேவைகளில் தாக்கம் (பசி, தாகம், காமம்) இதன் நடுவே இறைதேடல், இறை தேடலின் விளைவாக ஏற்படும் ஞானம். ஞானம், அறிவு, தெளிவு, இறைநாட்டம் இவைகளுக்கு இடையே ஏற்படும் போராட்டம், இவை அனைத்திலும் அனைத்து வகையான உணர்வுகளிலும் இறைவனே(கண்ணம்மா) நிறைவைத் தரவேண்டும் உடல் மற்றும் உலகுசார் போராட்டத்தில் வெற்றி தரவேண்டும் என்பதே இந்த விரிவான பாடலின் சுருக்கமான விளக்கம். (தியான யோகமுறையிலான இறைதேடலும் சொல்லப்படுகிறது) ...என் சிற்றறிவிற்கு.... 🙏
@sasikumarksasi99463 жыл бұрын
good explanation @@divineshalomcatholicminist701
@VasiSiddhi3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை கடவுளை அடையும் வழி வாசியோகம்
@easwaran00003 жыл бұрын
@@divineshalomcatholicminist701 thank you Sir
@bhagyarajn21543 жыл бұрын
குரல் சிறப்பு பாடல் வரிகள் அதைவிட சிறப்பு.. நன்றி அண்ணா சித்தர்கள் போற்றி போற்றி......
@sivaselvaraj_ayya3 жыл бұрын
அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏 தங்களது ஆன்மீக பணியால் என்னை போல் பலர் பயன் பெறுகிறார்கள் அய்யா 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தாங்கள் செய்யும் ஆன்மீக பணியும் மிகவும் முக்கியமானது அய்யா 🙏🙏🙏
தற்போது உள்ள சூழ்நிலையில் இக்காலத்தின் உண்மையை அன்றே உணர்ந்து பாடியுள்ளார் நமது குரு.
@rukkuanand1232 Жыл бұрын
Secure
@rukkuanand1232 Жыл бұрын
354
@MadhavRanji Жыл бұрын
அர்த்தம் தாருங்கள் ஐயா
@muralik89103 жыл бұрын
விடியலில் பாடலை கேட்க இனிமை மற்றும் சித்தர் ஆசி கிடைத்த மாதரி உள்ளது
@ravindrakumar-ri7ut Жыл бұрын
இந்த பாடல் வரிகளை முழமையாக்கிய குரல் சாகா வரம் பெற்ற பாடல் எல்லா மனித உயிர்கள் அனைத்திற்கும் பெருந்தும் அற்புதமான குரல் வையம் உள்ள வரை வாழும் நம் சிவாயம்
@krishnasamyraveendran61542 жыл бұрын
சந்தி பிரித்து படிக்க குருநாதர்கள் மூலம் அனுக்கிரகம் கிடைத்தவர்களுக்கு மட்டுமே புரியக்ககூடிய கருத்து மிக செறிந்த பாடல்.படித்து புரிந்து கொள்ள குருஅருள் பெற்றவர்களுக்கே சாத்தியம்.அதையும் மீறி இறையருளிருந்தால்(இறைவன் பாமரர்களுக்கு உபதேசிப்பதற்குகுருவாய் இறங்கி வந்ததால்) எல்லாமே சாத்தியம்.இது சத்யம்.குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஜயா உங்களுக்கு நல்ல பதிவு நன்றி தெரிவித்து கொள்கிறொம்
@simplyoneMK3 жыл бұрын
வாழ்க உமது தமிழ் தொண்டு இறைவன் கொடுத்து குரல் வளம் அவர்கள் அடியார்களின் புகழ் பாடினால் அவர் அனந்தம் அடைவார் . சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாய.
@MuthuKumar-cl1qv2 жыл бұрын
இது பாடல் அல்ல. மணித பிறப்புக்கு முன்பும் பிறந்த பின் வாழ்வும் இறப்பிற்குப் பின்னரும்.நன்றி நன்றி நன்றி
@theepantheepan60566 ай бұрын
Arumayana Paadall Nanri aiya
@anuradhamuthukaleeswaran83723 жыл бұрын
பாடல் வரிகள் அற்புதமாக உள்ளது.அமைதியாககவனித்துகேட்கவேண்டியபாடல்
@purushottaman20073 жыл бұрын
குரல் வளம் மிக அருமை. நன்றி! நன்றி!! நன்றி!!!
@manisanthanam1331 Жыл бұрын
ஆஹா அற்புதம் சித்தர் திருவடிகளே சரணம்.
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
அழுகணி சித்தர் என்றால் அழகிய கண்களை உடைய சித்தரின் கண்கள், மனிதர்களின் அவல நிலையை எண்ணி, எப்பொழுதும் அழுது கொண்டே இருக்குமாம் # மிக அழகிய குரலில், தேன் என இனிக்கும் பாடல்கள்! !பாடிய அன்பருக்கு என் வாழ்த்துக்கள்! !
@manjumurugan8058 Жыл бұрын
அழகு + அணி
@kavirajappavu2674 Жыл бұрын
எந்தந்தையே போற்றி அற்புத வரிகள்
@navamani06423 жыл бұрын
சித்தர் இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தனது மனம்வருத்தத்தை சற்று வேதனையுடன் கூறுகிறார்🙏இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தான் இந்த சமுதாயத்தில் தானியாக வாழ்ந்த கஷ்டங்களை நினைவில் வைத்து பாடல் மூலம் கொட்டி தீர்த்தார் 🙏
@shanmugamsuseela58452 жыл бұрын
உள்ளூணர்வு ஏற்றம் பெறுகிறது.அருமை!! அருமை.
@rameshsanjay83842 жыл бұрын
🙏 இந்த பாடலுக்கு அர்த்தம் பலருக்கும் தெரிந்தாலும் கருத்துரையில் சொல்ல தயக்கம் போல் தெரிகின்றது. கண்ணம்மா என்று கூறுவது பாடுவது மறைந்த தன் மணைவியின் பிரிவை தாஙக முடியாத கணவனின் துயரத்தை அழுகிணி சித்தர் வார்த்தைகளால் கோர்த்த வாசமில்லா பாசமுள்ள பா மாலை இது 🙏 🙏
@ஓம்காரம்-ஞ3ல Жыл бұрын
இல்லை அது பரிபாஷை கண்ணம்மா கண் + அம்மா இரு கண்களுக்கு இடையே உள்ள ஆங்ஞா சக்கரம் வள்ளலார் சொன்ன சிற்சபை ஞானசபையின் நுழைவாயில் திருஅருட்பா புரிந்தால் மற்ற எல்லாம் சித்தர்களின் பாடலும் பரிபாசையும் புரியும்
@redlotus4184 Жыл бұрын
அவர் இந்த பாடலில் கூறியுள்ள கண்ணம்மா அவர் மனைவி அல்ல வாலைத்தாய் பாலா என்னும் வாலை சித்தர்களின் கையை பிடித்து அழைத்து செல்லும் வாலை தாய்வள் .அவளே சித்தர்களுக்கு பரம் பொருளை காட்டுபவள் .ஓம் பாலா நமோ நம
@sudhasivam3905 Жыл бұрын
என்ன ஒரு பாடல் இசை குரல் அய்யோ கடவுளே இதயத்தை பிய்த்து எரிகிறது வெளியில் 😒😒😒😒🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி உங்கள் பாதம் பணிகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@murugesank77093 жыл бұрын
அருமையான பதிவு.... தொடரட்டும் உங்கள் பணி..... வாழ்க வளமுடன்...
@sivasadacharam21087 ай бұрын
சித்தரின் அருமையான நெஞ்சம் நிறைந்த பாடலை வெளியிட்ட நண்பருக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@rajasekara75582 ай бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க.....❤️❤️❤️🙏
@user-et3sw4xd4y15 сағат бұрын
மிகவும் அருமை அண்ணன் வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@slpypathy61643 жыл бұрын
இப்பாடலை கண்ணம்மா கேட்டால் கண்டிப்பாக வரம் தந்து ரசித்தமைக்குநன்றி பல கடந்து நானறியேன் இப்பாடல் விளக்கத்தை எம்பெருமான் சிவபெருமான்.
@GanapathiGthi2 жыл бұрын
இனிக்கும் தமிழ் இன்பத்திலும், தணிக்கும் தமிழ் துன்பத்தையும்.....
@muruganmani6023 Жыл бұрын
ஓம் குருவே சரணம்
@KesavanRrr3 күн бұрын
உள்ளத்தை உருக்கியது பாடிய குரல் வாழ்க வளமுடன்🙏🙏
@krishnanmvg39183 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் உமக்கு. இப்பாடல் மன அமைதியை தந்தது. தமிழ் வாழக. நம் மூதாதையர்கள் நமக்கு அளித்த வாழ்கை நெறி முறைகளை அனைவரும் அறிய நீவிர் மேற்கொண்டுள்ள செயலுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 🙏 🌳