திரித்துவம் எதற்காக? / Fundamental teaching of Trinity | Tamil Christian sermon |

  Рет қаралды 30,109

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#SolomonTirupur #theosgospelhall #TGH #tamilchristiansermon #trinity #falseteachers #cult #rivivalsermons #சாலமன்திருப்பூர்
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை

Пікірлер: 609
@doss8070
@doss8070 3 жыл бұрын
தேவன் ஒருவரே. அவர் தம்மை பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராக நமக்கு வெளிப்படுத்திருக்கிறார்.என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும். தேவன் சர்வ வல்லமையுள்ளவர். எல்லாவற்றையும் செய்ய வள்ளவர்.
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@esthermythili4083
@esthermythili4083 3 жыл бұрын
பிள்ளைகளாகிய நாம்இரத்தத்தையும் மாம்சத்தையும் உடையவர்களாய் இருக்கிறது போல நம்மைப்படைத்த ஆண்டவரும் நமக்காகப்பலியாவதறகாக நம்மைப்போல் மனுஷரூபமெடுத்தார் அதுதான் தாழ்மை Down to Earth.. Praise the Lord Jesus Christ Hallelujah Amen..
@yahoshuahtabernacle1068
@yahoshuahtabernacle1068 3 жыл бұрын
Dear all till the last word of Jesus Christ on cross , he was under the law of moses Col 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். Galatians 4:5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். So that he has shown and been a good example how to live as son to your God He cried 3 times in gethsemane garden it is to identify that the Israelites will sleep spiritually till he comes 3 rd time That is why he advices peter to awoken 1 Corinthians 15:47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். There is one கர்த்தர் who was manifest in the flesh
@jesuraja7407
@jesuraja7407 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெறும் பொழுது மூவரும் தனித்தனியாக வெளிப்பட்டனர் அப்படீன்னா மூன்று பேர் தானே பாஸ்டர்
@Aldrin731
@Aldrin731 3 жыл бұрын
மூவரும் ஒருவர் தான். உடல் பொருள் ஆவி சேர்ந்து, மனிதன் என்று சொல்லும் பன்மையில் ஒருமையை காண்பிக்கும் நிலை தான் திரித்துவம். நாமே திரித்துவத்தின் ஒரு எடுத்துக்காட்டு. *காரணம் நாம் அவர் சாயலில் படைக்கபட்டோம்.*
@bewin5378
@bewin5378 2 жыл бұрын
சரியா சொன்னீங்க சகோ
@Aldrin731
@Aldrin731 2 жыл бұрын
@@bewin5378 நன்றி சகோ
@joe_9241
@joe_9241 2 жыл бұрын
Brother, how it is possible that three gods are United to one God then what is the name of that one God. Then you pray to which god Jesus or holy spirit or Lord brother, pls explain. We believe one God that is Lord only came in flesh as Jesus christ. 1Timothy 3:16 I request you to read that one. John 14:9 .இப்போது பழைய ஏற்பாட்டு கர்த்தர் இயேசுவாக புதிய ஏற்பாட்டில் வெளிப்பட்டிருக்கிறார். இப்போது அவர் நமக்கு ஜெபத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் அதனால் தான் அவர் ஜெபத்தை ஏறடுத்தார். அவர் ஜெபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனாலும் அவர் ஜெபித்தார் ஏன் அப்போது தான் ஜெபம் என்ற ஒன்று நமக்கு தெரிந்தது இல்லை எனில் ஜெபம் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அடுத்த காரியம் அவர் ஜெபிக்கும் போது பிதாவே என்று ஜெபித்தார். அவர் தான் தேவன் ஆனால் அவர் அவரிடமே ஜெபிக்க முடியாது எடுத்துக் காட்டாக அவர் நானே தேவன் அதனால் நன்றி நானே என்னை உருவாக்கினேன் நன்றி என்று ஜெபிக்க முடியாது. அப்படி அவர் ஜெபித்தால் நாமும் அவ்வாறு தான் இன்று நாமும் என்னை நானே உருவாக்கினேன் என்று முட்டாள் தனமாக ஜெபித்திருப்போம். அதனால் தான் அவர் பிதாவே என்று ஜெபித்தார். அதனால் தான் நாமும் இப்போது அப்பா பிதாவே என்று ஜெபிக்கிறோம். மத்தபடி எதுவும் இல்லை ஜனங்களை குழப்பாதீர்கள். நமக்கு ஒரே தேவன் அவர் பிதாவாக இருந்தார் குமாரனாக வந்தார் இப்போது பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார்.
@Aldrin731
@Aldrin731 2 жыл бұрын
@@joe_9241 புரியவில்லை என்றால் புரியவில்லை என்று சொல்லுங்கள். நாம் வணங்குவது மூவொரு கடவுள். பண்மைதன்மை கொண்ட கடவுள். நீங்கள் சொல்வது போல் பார்த்தால், இயேசு தான் யெகோவா தேவன் என்று சொல்ல வறீங்களா?? அப்பொழுது இதற்கு பதில் கண்டுபிடியுங்கள். 1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். சங்கீதம் 110:1 36 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. மாற்கு 12:36 35 நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். அப்போஸ்தலர் 2:35 36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த *இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.* அப்போஸ்தலர் 2:36 மேலே உள்ள வசனம் ஆண்டவர் என்று இயேசுவை சொல்கிறது இன்னொரு ஆள் தத்துவம் இருப்பது யார்?? யார் அந்த ஆள் தத்துவம்??? அது தான் இயேசு சொல்லும் பிதா. யெகோவா தேவன். அவருடன் என்றும் நம் ஆவி உடல் போல ஐக்கியமாக இருக்கும் அவருடைய வார்த்தையே இயேசு. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடிருந்தது, தேவனாயும் இருந்தது. (யோவான்1:1) யோவானின் கருத்தியலை புரிந்து கொள்ளுங்கள் கிறிஸ்தவ தேவனின் தத்துவத்தை அறிந்து கொள்வீர்கள்.
@joe_9241
@joe_9241 2 жыл бұрын
சரி அப்போ நீங்கள் சொல்வது சரிதான் யோவான் 1:1 நீங்கள் சொல்கிறீர்கள் கொஞ்சம் உங்கள் கண்களை துடைத்து விட்டு யோவான் 1:14 வாசியுங்கள் மற்றும் யோவான் 1:18 மற்றும் யோவான் 14:9 வாசியுங்கள் 1திமோத்தேயு 3:16 வாசியுங்கள். எபேசியர் 4:5 வாசியுங்கள் மல்கியா 3:1. இதற்கு எல்லாம் அர்த்தம் சொல்லுங்கள்.
@stephenpaul5356
@stephenpaul5356 2 жыл бұрын
Trinity is man made doctrine
@prabhababu9839
@prabhababu9839 3 жыл бұрын
சூப்பர் பிதாவின் தற்சுரூபமாய் இயேசு வந்தார். ஆமென்
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@stan7ley1
@stan7ley1 3 жыл бұрын
நானே அவர்.... 24 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.... என்றார். யோவான் 8 பிதாவாகிய அவருக்கு நாம் எப்படி பயந்து அராதித்து வாழ வேண்டும் என்ற முன்மாதிரி வாழ்ந்து காண்பித்தார் என்பதை நாம் என் நாடகமாக யோசிக்க வேண்டும்....
@gomathimoorthi773
@gomathimoorthi773 2 жыл бұрын
சகோதரரே இது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரியம். வேதத்தில் ஆதாரம் வேண்டுமே திரித்துவத்தை ஏற்றுக்கொள்ள
@tresadaniel2621
@tresadaniel2621 3 жыл бұрын
ஸ்தோத்திரம் பிரதர் இயேசு ஏக தேவன் அவர் மாம்சத்தில் இயேசுவாக வெளிப்பட்டார் திருத்துவம் கத்தோலிக்க மார்க்கத்தால் கொண்டுவரப்பட்டது யூதர்களுக்கு மறைத்து புறஜாதியார் நமக்கு வெளிப்படுத்துவதற்காக இயேசு கிறிஸ்து பிதா பிதா என்று சொன்னார் இந்த ரகசியம் பெரியது பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்பது மூன்று தன்மைகள் மூன்று ஆட்கள் அல்ல இதற்கு நிறைய குறிப்புகள் வேதாகமத்தில் உண்டு அப்போ சில ரெண்டு 38 படி இயேசு கிறிஸ்து நாமத்தில் யான ஸ்தானத்தை எல்லா அப்போஸ்தலர்களும் கொடுத்தார்கள் ப்ளீஸ் நீங்கள் நிறைய விளக்கங்கள் வேதாகமத்தில் சொல்லி வரீங்க தயவு செய்து இயேசு ஏக தேவன் என்கிற வெளிப்பாடு மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் புறஜாதியார் கள் இயேசு பிதா பிதா என்று அழைத்தார் அப்படினா அவரு வேற யாரையோ கூப்பிட்டார்கள் என்று சொல்லுகிறார்கள் ஆதலால் யாரும் இடறல் அடையாத படி தயவு செய்து சொல்லுங்கள்
@witnessforchrist3530
@witnessforchrist3530 3 жыл бұрын
அப்படியாயின் 1)இயேசு தன்னை நோக்கி தானே ஜெபித்தாரா?? 2)என் பிதா என்று தன்னைத்தானே கூறினாரா?? 3)ஞானஸ்நானம் பெறுகையில் வானத்தில் இருந்து தனக்குத்தானே சத்தம் உண்டாக்கி இவர் என் நேச குமாரன் என்றாரா?? 4)இயேசுவே பரிசுத்த ஆவியானவர் என்றால் தம்மீது தாமே ரூபம் கொண்டு இறங்குவது எப்படி சாத்தியம்??5)என் தேவனிடத்திற்கு போகிறேன் என்று யாரைக்குறித்து கூறினார்? 6)பிதா என்னை அனுப்பினார் என்கிறார்..இங்கேயே அனுப்பியவர் ஒருவர்,அனுப்பப்பட்டவர் ஒருவர் என்பது வெளியரங்கமாக இருக்கிறதே! 7)தேவன் கர்த்தரை எழுப்பினார்(1 கொரி 6:14) இங்கேயே வெவ்வேறு தனி நபர் வருகிறதே.... 8)இயேசு வேறு ஒரு தேற்றரவாளனை பிதா உங்களுக்கு தருவார் என்று தானே கூறினார்.மாறாக போய் நானே வருவேன் என்று கூறவில்லையே.... 9)என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றது யாரிடம்?? அதுவும் தனக்குத்தானேயா😅?? 10)சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் யார்? அவரது வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர் யார்? 11)இயேசு ஆதியில் தேவனோடு இருந்தார். (யோவான் 1:1) எந்த தேவனோடு இருந்தார்?? தன்னோடு தானே இருந்தாரா?? 12)தனக்குத்தானே பேசிக்கொண்டாரா?? 13)தன்னைத்தானே பிதா என்றும் குமாரன் என்றும் மாறி மாறி அழைத்துக்கொண்டாரா?? 14)பவுல் உட்பட இயேசுவின் சீடர்கள் தங்கள் நிருபங்களில் ஆரம்பத்தில் பிதாவையும் குமாரனையும் தனி நபராக காட்டியிருக்கிறார்களே! ஏன்?? 15)இயேசு "ஒன்றான மெய் தேவனாகிய உம்மை" இங்கே உம்மை என்று தன்னைத்தானே கூறிக்கொண்டாரா?? 16)என்னைக்குறித்து சாட்சி கொடுப்பவர் வேறோருவர் இருக்கிறார் என்று தெளிவாக இயேசு கூறியிருக்கிறாரே!! 17)தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது(எபிரேயர் 1:8) என்று தன்னைத்தானே கூறிக்கொண்டாரா?? 18)ஏசாயா 48:16 இல் கர்த்தராகிய ஆண்டவரும் அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார் என்று குமாரன் தெளிவாக அனுப்புகிறவர்கள் வேறு நபர்,நான் அனுப்பப்பட்டவர் என்கிறாரே?? 19)தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை தந்தார் என்றே வேதம் சொல்கிறது..அல்லாமல் தானே இறங்கி வந்தார் என்று சொல்லவில்லை?? 20) இயேசு பாவிக்காக யாரிடம் பரிந்து பேசுகிறார்??? (1 யோவான் 2:1) தன்னிடம் தானே பரிந்து பேசுகிறாரா?? இருபது கேள்விகள் மாத்திரமே கேட்டுள்ளேன்...இன்னும் நூற்றுக்கணக்கான முரண்பாடுகள் உண்டு...இன்னும் கூறினால்,முழு புதிய ஏற்பாட்டு வேதாகமமுமே உங்கள் doctrine க்கு முரண்பாடாகவே இருக்கிறது!!! இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா?? உங்களை,உங்கள் கோட்பாட்டை நீங்களே நிதானித்து அறியுங்கள்!! எந்த அளவுக்கு வேதாகம பூர்வமானது என்று!!
@vijayanvijayan3381
@vijayanvijayan3381 3 жыл бұрын
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.” (மத். 15:6-9)
@vinothselvam219
@vinothselvam219 3 жыл бұрын
16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். யோவான் 14:16
@charlesratnaswami7666
@charlesratnaswami7666 3 жыл бұрын
தேவத்துவம் என்றுதான் உள்ளது - திரித்துவம் என்று இல் லை
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
@@charlesratnaswami7666 அதனால என்ன நீங்க எந்த குரூப் யெகோவா சாட்சியா?? இல்ல நாடக குரூப்பா
@antonyjohnson7964
@antonyjohnson7964 3 жыл бұрын
யார் எந்த group இருந்தாலென்ன வேதவசனம் தெரிந்தால் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லுங்கள்
@pk-io2wp
@pk-io2wp 3 жыл бұрын
@@antonyjohnson7964 Our Lord God is one. Please read following verse. *கர்த்தராகிய யேகோவா* நித்திய கன்மலையாயிருக்கிறார்.ஏசாயா-26.4 அந்த *கன்மலை கிறிஸ்துவே.* 1கொரிந்தியர்-10.4 John 14:26 - *என் நாமத்தினாலே*(Jesus) பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்
@witnessforchrist3530
@witnessforchrist3530 3 жыл бұрын
@@pk-io2wp .அப்படியாயின் 1)இயேசு தன்னை நோக்கி தானே ஜெபித்தாரா?? 2)என் பிதா என்று தன்னைத்தானே கூறினாரா?? 3)ஞானஸ்நானம் பெறுகையில் வானத்தில் இருந்து தனக்குத்தானே சத்தம் உண்டாக்கி இவர் என் நேச குமாரன் என்றாரா?? 4)இயேசுவே பரிசுத்த ஆவியானவர் என்றால் தம்மீது தாமே ரூபம் கொண்டு இறங்குவது எப்படி சாத்தியம்??5)என் தேவனிடத்திற்கு போகிறேன் என்று யாரைக்குறித்து கூறினார்? 6)பிதா என்னை அனுப்பினார் என்கிறார்..இங்கேயே அனுப்பியவர் ஒருவர்,அனுப்பப்பட்டவர் ஒருவர் என்பது வெளியரங்கமாக இருக்கிறதே! 7)தேவன் கர்த்தரை எழுப்பினார்(1 கொரி 6:14) இங்கேயே வெவ்வேறு தனி நபர் வருகிறதே.... 8)இயேசு வேறு ஒரு தேற்றரவாளனை பிதா உங்களுக்கு தருவார் என்று தானே கூறினார்.மாறாக போய் நானே வருவேன் என்று கூறவில்லையே.... 9)என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றது யாரிடம்?? அதுவும் தனக்குத்தானேயா😅?? 10)சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் யார்? அவரது வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர் யார்? 11)இயேசு ஆதியில் தேவனோடு இருந்தார். (யோவான் 1:1) எந்த தேவனோடு இருந்தார்?? தன்னோடு தானே இருந்தாரா?? 12)தனக்குத்தானே பேசிக்கொண்டாரா?? 13)தன்னைத்தானே பிதா என்றும் குமாரன் என்றும் மாறி மாறி அழைத்துக்கொண்டாரா?? 14)பவுல் உட்பட இயேசுவின் சீடர்கள் தங்கள் நிருபங்களில் ஆரம்பத்தில் பிதாவையும் குமாரனையும் தனி நபராக காட்டியிருக்கிறார்களே! ஏன்?? 15)இயேசு "ஒன்றான மெய் தேவனாகிய உம்மை" இங்கே உம்மை என்று தன்னைத்தானே கூறிக்கொண்டாரா?? 16)என்னைக்குறித்து சாட்சி கொடுப்பவர் வேறோருவர் இருக்கிறார் என்று தெளிவாக இயேசு கூறியிருக்கிறாரே!! 17)தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது(எபிரேயர் 1:8) என்று தன்னைத்தானே கூறிக்கொண்டாரா?? 18)ஏசாயா 48:16 இல் கர்த்தராகிய ஆண்டவரும் அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார் என்று குமாரன் தெளிவாக அனுப்புகிறவர்கள் வேறு நபர்,நான் அனுப்பப்பட்டவர் என்கிறாரே?? 19)தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை தந்தார் என்றே வேதம் சொல்கிறது..அல்லாமல் தானே இறங்கி வந்தார் என்று சொல்லவில்லை?? 20) இயேசு பாவிக்காக யாரிடம் பரிந்து பேசுகிறார்??? (1 யோவான் 2:1) தன்னிடம் தானே பரிந்து பேசுகிறாரா?? இருபது கேள்விகள் மாத்திரமே கேட்டுள்ளேன்...இன்னும் நூற்றுக்கணக்கான முரண்பாடுகள் உண்டு...இன்னும் கூறினால்,முழு புதிய ஏற்பாட்டு வேதாகமமுமே உங்கள் doctrine க்கு முரண்பாடாகவே இருக்கிறது!!! இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா?? உங்களை,உங்கள் கோட்பாட்டை நீங்களே நிதானித்து அறியுங்கள்!! எந்த அளவுக்கு வேதாகம பூர்வமானது என்று!!
@vinothselvam219
@vinothselvam219 3 жыл бұрын
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:9 10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். யோவான் 14:10 11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11
@Mr-Raj.
@Mr-Raj. 3 жыл бұрын
தேவன் ஒருவரே! 1. *பிதாதான் இயேசு* Zechariah 12: 10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; *அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து,* ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். பிதாவைத்தான் குத்தினார்கள் ( இயேசு - நித்திய பிதா - ஏசாயா 9 : 6) 2. *இயேசுதான் பிதா* John 3 : 13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல்* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. மனுஷ குமாரன் பரலோகத்தில் இருக்கிறார் என்று இயேசு சொல்லுகிறார்! எப்படி இரண்டு இடத்தில் அவர் இருக்க முடியும்! அவரால் முடியும், ஏனென்றால் அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! அவரால் எங்கும் இருக்க முடியும்! (குறிப்பு - இந்த வசனத்தை செல்லும்போது அவர் இன்னும் பரம்பரை ஏறி போகவில்லை) 3. (a) *பிதாதான் ஆவியானவர்* யோவான் 4 24: தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (b) *இயேசுதான் ஆவியானவர்* 1 கொரிந்தியர் 15 45: அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; *பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.* (குறிப்பு : பிந்தின ஆதாம் இயேசு) 4. *பிதாதான் இயேசு ; குமாரன் தான் இயேசு ; ஆவியானவர் தான் இயேசு! * Matthew 28 19: ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் *நாமத்திலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, இங்கே நாமம் என்பது ஒருமையில் கொடுக்கப்பட்டுள்ளது! பிதா என்றால் ஸ்தானம்; பெயர் இல்லை! குமாரனும் ஸ்தானம் ; பெயர் இல்லை! பரிசுத்த ஆவி என்பது ஸதானம்; ஆவி அநேகம் இருக்கு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆவி இருக்கு ; எனவே ஆவி பெயர் இல்லை! அப்படி என்றால் எந்த பெயரில் ( நாமத்தில்) ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்??? மெய்யாகவே இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்! பரம் ஏறி போகும் போது ஆண்டவர் இதை சொன்னார்! அப்படி யென்றால் சீஷர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியால் எப்படி ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்! அப்போஸ்தலர் 2: 38: பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று *இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்* , அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 8: 15: இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய *இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,* அப்போஸ்தலர் 10 48: *கர்த்தருடைய நாமத்தினாலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள். அப்போஸ்தலர் 19 5: அதைக் கேட்டபோது அவர்கள் *கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே* ஞானஸ்நானம் பெற்றார்கள். கலாத்தியர் 3 27: ஏனெனில், உங்களில் *கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம்* பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. எனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவி - இயேசு! அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! ஆமென்
@witnessforchrist3530
@witnessforchrist3530 3 жыл бұрын
@@Mr-Raj. அப்படியாயின் 1)இயேசு தன்னை நோக்கி தானே ஜெபித்தாரா?? 2)என் பிதா என்று தன்னைத்தானே கூறினாரா?? 3)ஞானஸ்நானம் பெறுகையில் வானத்தில் இருந்து தனக்குத்தானே சத்தம் உண்டாக்கி இவர் என் நேச குமாரன் என்றாரா?? 4)இயேசுவே பரிசுத்த ஆவியானவர் என்றால் தம்மீது தாமே ரூபம் கொண்டு இறங்குவது எப்படி சாத்தியம்??5)என் தேவனிடத்திற்கு போகிறேன் என்று யாரைக்குறித்து கூறினார்? 6)பிதா என்னை அனுப்பினார் என்கிறார்..இங்கேயே அனுப்பியவர் ஒருவர்,அனுப்பப்பட்டவர் ஒருவர் என்பது வெளியரங்கமாக இருக்கிறதே! 7)தேவன் கர்த்தரை எழுப்பினார்(1 கொரி 6:14) இங்கேயே வெவ்வேறு தனி நபர் வருகிறதே.... 8)இயேசு வேறு ஒரு தேற்றரவாளனை பிதா உங்களுக்கு தருவார் என்று தானே கூறினார்.மாறாக போய் நானே வருவேன் என்று கூறவில்லையே.... 9)என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றது யாரிடம்?? அதுவும் தனக்குத்தானேயா😅?? 10)சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் யார்? அவரது வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர் யார்? 11)இயேசு ஆதியில் தேவனோடு இருந்தார். (யோவான் 1:1) எந்த தேவனோடு இருந்தார்?? தன்னோடு தானே இருந்தாரா?? 12)தனக்குத்தானே பேசிக்கொண்டாரா?? 13)தன்னைத்தானே பிதா என்றும் குமாரன் என்றும் மாறி மாறி அழைத்துக்கொண்டாரா?? 14)பவுல் உட்பட இயேசுவின் சீடர்கள் தங்கள் நிருபங்களில் ஆரம்பத்தில் பிதாவையும் குமாரனையும் தனி நபராக காட்டியிருக்கிறார்களே! ஏன்?? 15)இயேசு "ஒன்றான மெய் தேவனாகிய உம்மை" இங்கே உம்மை என்று தன்னைத்தானே கூறிக்கொண்டாரா?? 16)என்னைக்குறித்து சாட்சி கொடுப்பவர் வேறோருவர் இருக்கிறார் என்று தெளிவாக இயேசு கூறியிருக்கிறாரே!! 17)தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது(எபிரேயர் 1:8) என்று தன்னைத்தானே கூறிக்கொண்டாரா?? 18)ஏசாயா 48:16 இல் கர்த்தராகிய ஆண்டவரும் அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார் என்று குமாரன் தெளிவாக அனுப்புகிறவர்கள் வேறு நபர்,நான் அனுப்பப்பட்டவர் என்கிறாரே?? 19)தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை தந்தார் என்றே வேதம் சொல்கிறது..அல்லாமல் தானே இறங்கி வந்தார் என்று சொல்லவில்லை?? 20) இயேசு பாவிக்காக யாரிடம் பரிந்து பேசுகிறார்??? (1 யோவான் 2:1) தன்னிடம் தானே பரிந்து பேசுகிறாரா?? இருபது கேள்விகள் மாத்திரமே கேட்டுள்ளேன்...இன்னும் நூற்றுக்கணக்கான முரண்பாடுகள் உண்டு...இன்னும் கூறினால்,முழு புதிய ஏற்பாட்டு வேதாகமமுமே உங்கள் doctrine க்கு முரண்பாடாகவே இருக்கிறது!!! இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா?? உங்களை,உங்கள் கோட்பாட்டை நீங்களே நிதானித்து அறியுங்கள்!! எந்த அளவுக்கு வேதாகம பூர்வமானது என்று!!
@Mr-Raj.
@Mr-Raj. 3 жыл бұрын
@@witnessforchrist3530 *1. இயேசு தன்னைத்தான் நோக்கி ஜெபித்தாரா?* பதில் : ஆம் சகோ! நாம் ஜெபம் முடிக்கும் போது (a) என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. (b) என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. என்று தனக்குத்தானே பேசுகிறோமே! ஏன் அவர் பேசக்கூடாது! *2. என் பிதா என்று தன்னை தானே கூறிக்கொண்டாரா??* பதில்: ஆம், பூமியில் பிறந்த நம் சரிரபிரகாரமான தந்தையைத்தவிர ஒருவரையும் நாம் பிதா (தந்தை) என்று சொல்ல கூடாது! *(மத்தேயு 23 9: பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.)* முதல் பதிலின் படியே தான் மனுஷ குமாரனாய் இருக்கிற படியால் அவர் பிதா என்று தன்னிடமே பேசுகிறார் *3. ஞானஸ்நானம் எடுக்கையில் வானத்தில் இருந்து தனக்குத்தானே சத்தம்சத்தம் உண்டாக்கி இவர் என் நேச குமாரன் என்றாரா?* பதில்: ஆம், அவரை அவரே வெளிப்படுத்தவில்லை என்றால் நாம் எப்படி அறிவது! அந்த நிகழ்வு நடந்ததின் நோக்கம், இவர்தான் வரப்போகிற தேவ குமாரனாகிய கிறிஸ்து என்று சாட்சி பகிறவே இவை நடந்தது! *4. இயேசு பரிசுத்த ஆவி என்றால் தம்மீது தானே எப்படி இரங்க முடியும்?* பதில்: நான் ஒரு கேள்வி கேட்கிறேன்! தேவர் மூன்று பேராய் இருக்க ஒரே தேவன் என்று கூறுவது எப்படி சாத்தியம்?? என் பதில் :அவர் சர்வவல்லமையுள்ள தேவன்! அவர் எங்கும் இருக்க முடியும்! மனிதனால் எங்கும் இருக்க முடியாது! ஆனால் அவரால் முடியும். அவர் தாவீதின் வேராய்! மனுஷ குமாரனாய் பலமாய் *ரூபிக்கப்பட்டார்!* தன்னை தானே அவர் வழி நடத்திச் சென்றார்! பிசாசு மாம்ச பெலவீனத்தில் தேவனை வெல்லலாம் என்று நினைத்து வெட்கப்பட்டுப்போனான். அவன் இதை மாதிரி ஆதியிலே செய்தான். *5. என் தேவனிடத்திற்கு போக யாரிக்குறித்துக் கூறினார்?* பதில் : தேவனுடைய முகம் காணமுடியாது. கண்டால் நாம் இறந்துவிடுவோம்! யாத்திராகமம் 33 20: நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார். எனவே அவர் நமது ரூபத்தை எடுத்து வருகிறார் பிலிப்பியர் 2 7: தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். எனவே பூமியில் அவர் இருக்கும் போது அவருக்கு தனி ஜீவன் இருந்தது! யோவான் 5 26: ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். பூமியில் செய்யும் எல்லா மகிமையும் அவருக்கு சேரும்! எனவே அடிமையின் ரூபத்துக்கு அதை கொடுக்காமல் பரலோகத்தில் இருக்கிற தமக்கே அதை கொடுக்கிறார்! ( யோவான் 3:13) 1 கொரிந்தியர் 15: 25: எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது. இரண்டாம் வருகை வரும் வரைக்கும் அவர் ஆளுகை செய்ய வேண்டும்! எதற்கு ஆளுகை? பதில் : சத்துருக்களை பாதப்படியாக்கிப்போடும் வரக்கும்! அதினால் சிலுவை மரணம் வரைக்கும் அவர் பூமியில் இருந்தார்! பின்பு பரலோகத்துக்கு தம்மிடமே ஏறிப்போனார்! (யோவான் 3:13: பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல்* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.) *6.பிதா என்னை அனுப்பினார். இதில் வெவ்வேறு நபர்களாக தெரியவில்லையா?* பதில்: முதல் கூறின பதில்! அவருடைய ஜீவன் அவரை அனுப்பியது! (யோவான் 5: 26)
@Mr-Raj.
@Mr-Raj. 3 жыл бұрын
@@witnessforchrist3530 *7. தேவன் கர்த்தரை எழுப்பினார்??* பதில் : ஆம் அவருடைய அவரே பாதாளத்தில் இருந்து எழுப்பினார்! யோவான் 10 18: ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, *அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.* இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். *8. வேறோரு தேற்றரவாளன் யார்!?* பதில் : ஞானஸ்நானம் எடுத்த பின்பு நமக்குள் இருக்கும் கிறிஸ்துவின் ஆவி! 1 பேதுரு 1 11: தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். *9. என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்?* பதில்: இரண்டு ஜீவனுக்கும் (யோவான் 5:26)உள்ள இணைப்பு ஒரு நொடி பொழுது துண்டிக்கப்பட்டது! தன் ஜீவன்மேல் உலகத்தின் பாவம் சுமத்தப்பட்ட போது தேவன் தன்னை மறைத்துக் கொண்டார்! அவர் பாவத்தின் மீது நோக்கமாய் இருப்பது இல்லை! இயேசு மீது அனைத்து உலக பாவமும் ஒரு இமைப்பொழுது அவர் மீது சுமத்தப்பட்டது! எனவே அவர் தன்னை மறைத்து கொண்டார்! *10. சிங்காசனத்தில் வீற்று இருப்பவர், வலது பாரிசத்தில் வீற்று இருப்பவர்?* பதில் : பரலோகத்தில் ஒரே சிங்காசனம் உள்ளது! இரண்டாம் மரணம் இரண்டு உயிர்த்தெழுதல் அன்று வரைக்கும் மனுஷ குமரனாகதான் அவர் ஆளுகை செய்கிறார்! இரண்டாம் வருகையிலும் அவர் மனுஷகுமாரனாகவே வருகிறார்! இரண்டாம் மரணம் பின்பு இயேசு தன் பிதாவாகிய தன்னிடமே அதை ஒப்புக்கொடுக்கிறார்1 கொரிந்தியர் 15 24: அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். *11.ஆதியிலே தேவனோடு இருந்தார்! தம்மோடு இருந்தாரா?* பதில்: இயேசு என்னும் மனுஷ குமாரன் வார்த்தையானவர்! அந்த வார்த்தை எப்போதும் அவரிடமே உள்ளது! *12. தனக்குத்தானே பேசிக்கொண்டாரா?* பதில் : ஆம்! முதல் பதிலை பாருங்கள்! *13.தன்னைவே பிதா என்றும் குமாரன் என்றும் அழைத்துக் கொண்டாரா?* பதில்: ஆம். அவருக்கு பூமியில் அவரே தேவன்! அவரின் ஜீவனிடமே அவரே பேசி தாம் ஒருவரே ஞானமுள்ளவர் என்று சாட்சி பகிருகிறார் (ரோமர் 16 27: தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். ) *14 . பவுலும் மற்ற சீஷர்களும் தங்களது நிருபங்களில் பிதாவையும் இயேசுவையும் தனி நபர்களாக ஏன் காட்டியுள்ளார்?* பதில்: திரித்துவம் போய் என்று இதுலையே தெரியவில்லையா சகோ? மூன்றாவது நபர் எங்கே? பவுல் தான் தேவனுடைய ஊழியக்காரன் என்று யுதருக்கும் மற்ற சபை யாருக்கும் புலப்படுத்த அவர் இரண்டு சாட்சிகளை பயன்படுத்துகிறார்! கிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே அவர் வாழ்த்துதல் சொல்லியிருந்தால் ஏற்புடையதாக இருக்காது! பழைய மற்றும் புதிய ஏற்பாடு தேவனுடைய உழியன் என்று தன்னை அவர் காண்பிக்கிறார்! இருவரும் ஒருவரே! ஆமென் 15- 16 நீங்கள் கேட்டதையே தான் கேட்டு இருக்கிறீர்கள்! இதுவே போதுமானது. *Revelation unlocked KZbin channel* லில் அனைத்து சத்தியமும் புரியும் படியாக பதிவு செய்து இருக்கிறார்கள்! இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக, ஆமேன்!
@sahasanjai7895
@sahasanjai7895 3 жыл бұрын
@@Mr-Raj. 5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு 2.5 ✌️ *பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு*, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். *இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு*. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரிந்தியர் 8:6 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. . 1 கொரிந்தியர் 8:7 ✌️பேர்...brother
@Peace4Ever
@Peace4Ever 3 жыл бұрын
இயேசுவின் சீடர்கள் யாராவது திருத்துவத்தை நம்பிய ஆதாரம் தரமுடியுமா?
@samrajkumar2868
@samrajkumar2868 3 жыл бұрын
Nithia pitha endru jesus a soli irukirathe, ithe ena iyya Isaiah | ஏசாயா 9:6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
@samrajkumar2868
@samrajkumar2868 3 жыл бұрын
Believe all as one... Karthar endru sona idamellam thirithuvathai kurikum.
@samrajkumar2868
@samrajkumar2868 3 жыл бұрын
Thevan oruvare
@samrajkumar2868
@samrajkumar2868 3 жыл бұрын
Namakum aavi, aathuma, sariram irukirathe.
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
​@@samrajkumar2868 naan visuvasikiren ippaadiyaka - karththar entru sonnaal - porul padaipazhi, padaiththavar, shristikarththar .
@bavickkingarrives8959
@bavickkingarrives8959 3 жыл бұрын
Bro You didn't use any verses to prove trinity. Simply by words we can tell anything. So don't impose ur cultness to others
@kishol9397
@kishol9397 3 жыл бұрын
Brother I asked you about this video in comment..... Thank you soooo much.... Jesus bless you abundantly
@m.melvinm.melvin695
@m.melvinm.melvin695 3 жыл бұрын
உங்களுடைய விளக்கம் சத்தியத்தின்படி முட்டாள்தனமாக இருக்கின்றது சற்று நிதானமாக தியானியுங்கள்
@jace7190
@jace7190 3 жыл бұрын
Well said! Trinity is not so difficult to be explained for the believers but difficult for the non-believers. John1:1 In the beginning there was WORD and the WORD was with God and the WORD was God. The subject here is WORD the God that became God the FLESH through God the Holy Ghost. Read Isaiah 48: 12-16 and verse 16 says “Come ye near unto me, hear ye this; I have not spoken in secret from the beginning; from the time that it was, there am I: and now the Lord GOD, and his Spirit, hath sent me.” Here, You can clearly make out the TRINITY of GOD. Revelation 19:13 “And he was clothed with a vesture dipped in blood: and his name is called The Word of God.” I remember reading Sadhu Sundar Singh book. He says why people doubt trinity? It’s easy to explain, take SUN, it has three characters Sun as one thing which we see and light the second thing and heat as the third thing which in whole is called the Sun. Egg is an object which has a yellow and white yolk. A human as a person has a soul and heart etc etc. I wonder why people doubt trinity? Ridiculous 😀
@kirubutube
@kirubutube 3 жыл бұрын
If we are ready to believe the God can be above and earth in same time.. There is no trinity needed. TRINITARIAN Cannot accept God can be in heaven and earth same time. But bible says He can be.
@jcxkzhgco3050
@jcxkzhgco3050 3 жыл бұрын
God has all powers. Even if he exists as trinity, he can still be wherever he wants to be in
@jcxkzhgco3050
@jcxkzhgco3050 3 жыл бұрын
Not only that, without trinity, Son Jesus Christ and Father cannot be separate and be God at the same time because Jesus prayed to Father. But it’s clear he was God since he had all the qualities of Father.
@jesusnanevazhi9467
@jesusnanevazhi9467 2 жыл бұрын
நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றால் இந்தச் chapterஐ நீங்கள் எடுக்கவே தேவை இல்லையே. தேவன் ஒருவரே அவருடைய நாமம் இயேசு கிறிஸ்து
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
நான் என்ன சொன்னாலும் அதை ஏற்க வேண்டியதில்லை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதே சரி...
@stephenpaul5356
@stephenpaul5356 2 жыл бұрын
Bible does not tell there are three persons in one God
@nagavel9148
@nagavel9148 2 жыл бұрын
குருடன் குருடனுக்கு வழிகாட்டmudiyuma
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
அருமை அருமை அருமையிலும் அருமை, இவ்வளவு சுருக்கமாக நேர்த்தியாக தெளிவாக பேசிவிட்டீர்கள்... சூப்பர்
@joe_9241
@joe_9241 2 жыл бұрын
Brother, how it is possible that three gods are United to one God then what is the name of that one God. Then you pray to which god Jesus or holy spirit or Lord brother, pls explain. We believe one God that is Lord only came in flesh as Jesus christ. 1Timothy 3:16 I request you to read that one. John 14:9 .இப்போது பழைய ஏற்பாட்டு கர்த்தர் இயேசுவாக புதிய ஏற்பாட்டில் வெளிப்பட்டிருக்கிறார். இப்போது அவர் நமக்கு ஜெபத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் அதனால் தான் அவர் ஜெபத்தை ஏறடுத்தார். அவர் ஜெபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனாலும் அவர் ஜெபித்தார் ஏன் அப்போது தான் ஜெபம் என்ற ஒன்று நமக்கு தெரிந்தது இல்லை எனில் ஜெபம் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அடுத்த காரியம் அவர் ஜெபிக்கும் போது பிதாவே என்று ஜெபித்தார். அவர் தான் தேவன் ஆனால் அவர் அவரிடமே ஜெபிக்க முடியாது எடுத்துக் காட்டாக அவர் நானே தேவன் அதனால் நன்றி நானே என்னை உருவாக்கினேன் நன்றி என்று ஜெபிக்க முடியாது. அப்படி அவர் ஜெபித்தால் நாமும் அவ்வாறு தான் இன்று நாமும் என்னை நானே உருவாக்கினேன் என்று முட்டாள் தனமாக ஜெபித்திருப்போம். அதனால் தான் அவர் பிதாவே என்று ஜெபித்தார். அதனால் தான் நாமும் இப்போது அப்பா பிதாவே என்று ஜெபிக்கிறோம். மத்தபடி எதுவும் இல்லை ஜனங்களை குழப்பாதீர்கள். நமக்கு ஒரே தேவன் அவர் பிதாவாக இருந்தார் குமாரனாக வந்தார் இப்போது பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார்.
@jeyakumarmasilamani7680
@jeyakumarmasilamani7680 3 жыл бұрын
Thampi* leave the subject of Trinity* your explanation not spiritual* those who put their comments also immature*
@jeyakumarmasilamani7680
@jeyakumarmasilamani7680 3 жыл бұрын
@deva prabhu Devan is not the name of God Yahweh
@TheNallathambi
@TheNallathambi 3 жыл бұрын
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றாரே.தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை பிதாவின் மடியிலிக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். ஒருக்காலும் கண்டதில்லை
@sahasanjai7895
@sahasanjai7895 3 жыл бұрын
குமாரன் தான் தேவனை வெளிப்படுத்தி உள்ளார்... தேவனை யாரும் பார்க்க முடியாது... கர்த்தர் இயேசு தேவ குமாரன்
@TheNallathambi
@TheNallathambi 3 жыл бұрын
@@sahasanjai7895 அவர் மாம்சத்தில் வெளிப்பட்டதால் குமாரன் என்னபட்டார் வார்த்தையானவர் மாம்சம் ஆனார் அவர் மூலமாகவும் அவருக்காகவும் சர்வம் சிருஷ்டிக்க பட்டுள்ளது.
@TheNallathambi
@TheNallathambi 3 жыл бұрын
பிள்ளைகள் ரத்தத்தையும் மாம்சத்தையும் உடையவர்கள் ஆனது போல அவரும் இரத்தத்தையும் மாம்சத்தையும் உடையவர் ஆனார்.
@kjjayakaran5346
@kjjayakaran5346 3 жыл бұрын
அன்பு நண்பரே! பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் இந்த மூன்று பேரும் மூன்று வேறுபட்ட தனித்தனி நபர்கள் என்பதற்கு பரிசுத்த வேதாகமத்தில் ஏறத்தாழ 7500 வசனங்கள் ஆதாரமாக இருக்கின்றன.
@PouloseSteven
@PouloseSteven 2 ай бұрын
God is spirit God was manifest in flesh. Stephen Paul
@pravinnadar6888
@pravinnadar6888 3 жыл бұрын
If God is three persons then everyone is three persons.Because we are created as image of God by him.So every body is the single person.Because God is the single person.We can understand it by revelation only individually not by seeing other videos.My God is a single person.His name is LORD JESUS CHRIST.Amen.
@pravinnadar6888
@pravinnadar6888 3 жыл бұрын
God became father.God became son.God dwells in heart as holy ghost.Don't say father God,son God and holy ghost God.God is one person.His name is LORD JESUS CHRIST.JESUS CHRIST is same yesterday , today and forever.Amen .
@jcxkzhgco3050
@jcxkzhgco3050 3 жыл бұрын
God is one. He exists always as 3 personalities within one God- Father,Son,Holy Spirit. Stop following wrong ideas, may Lord Bless you
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
@@jcxkzhgco3050 kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@vijayanvijayan3381
@vijayanvijayan3381 3 жыл бұрын
தாம் மரணத் தறுவாயை அடைந்தபோது, இயேசு: “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று சத்தமிட்டுக் கூறினார். (மாற்கு 15:34, JB) யாரை நோக்கி இயேசு சத்தமிட்டுக் கூப்பிட்டார்? தம்மையே நோக்கியா அல்லது தம்முடைய ஒரு பாகத்தை நோக்கியா? நிச்சயமாகவே, “என் தேவனே,” எனக் கூப்பிட்டது தன்னைத்தான் கடவுளாகக் கருதின ஒருவரிடமிருந்து வரவில்லை. இயேசு கடவுளாயிருந்தால், அவரைக் கைவிட்டவர் யார்? தாமே தம்மைக் கைவிட்டாரா? அது பொருளற்றதாயிருக்கும், மேலும், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,” என்றும் இயேசு சொன்னார். (லூக்கா 23:46) இயேசு கடவுளாயிருந்தால், என்ன காரணத்துக்காக அவர் தம் ஆவியைப் பிதாவிடம் ஒப்புவிக்க வேண்டும்? இயேசு மரித்தப் பின்பு, மூன்று நாட்பகுதிகளாக அவர் அந்தக் கல்லறையில் இருந்தார். அவர் கடவுளாயிருந்தால், “என் கடவுளே, என் பரிசுத்தரே, நீர் மரிப்பதில்லை,” என்று ஆபகூக் 1:12-ல் (NW) சொல்லியிருப்பது தவறு. ஆனால் இயேசு உண்மையில் மரித்தார், மேலும் கல்லறையில் உணர்வற்றிருந்தார் என்று பைபிள் சொல்லுகிறது. இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பினவர் யார்? அவர் உண்மையில் மரித்திருந்தால், அவர் தம்மைத்தாமே உயிர்த்தெழுப்பியிருக்க முடியாது. மறுபட்சத்தில், அவர் உண்மையில் மரிக்கவில்லையென்றால், மரித்ததுபோல் அவர் பாசாங்கு செய்தது ஆதாமின் பாவத்துக்காக மீட்பின் கிரயத்தைச் செலுத்தியிருக்க முடியாது. ஆனால் தம்முடைய உண்மையான மரணத்தினால் அவர் நிச்சயமாய் அந்த விலைக்கிரயத்தை முழுமையாய்ச் செலுத்தினார். ஆகவே, “தேவன் அவருடைய [இயேசுவினுடைய] மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்.” (அப்போஸ்தலர் 2:24) மேலானவரான, சர்வவல்லமையுள்ள கடவுள், கீழானவரான, தம்முடைய ஊழியனாகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார். ஆட்களை உயிர்த்தெழுப்பினதைப்போன்ற, அற்புதங்களை நடப்பிக்க இயேசுவுக்கு இருந்தத் திறமை, அவர் கடவுள் எனக் குறிப்பிட்டுக் காட்டியதா? அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளான எலியாவுக்கும் எலிசாவுக்கும் அந்த வல்லமை இருந்தது, ஆனால் அது அவர்களை மனிதரைவிட மேம்பட்டவர்களாக்கவில்லை. கடவுள், தாம் அவர்களை ஆதரிப்பதைக் காட்ட, அற்புதங்களை நடப்பிக்கும் சக்தியைத் தீர்க்கதரிசிகளுக்கும், இயேசுவுக்கும், அப்போஸ்தலருக்கும் கொடுத்தார். ஆனால் இது அவர்கள் எவரையும் ஒரு பன்மை கடவுளின் பாகமாக்கவில்லை
@mythilimani6010
@mythilimani6010 2 жыл бұрын
Appa,Amma, pillai oru family. The same way is pitha,kumaran,holy spirit. This is Trinity. Oru family than heaven.
@vinothanthonyraj7019
@vinothanthonyraj7019 3 жыл бұрын
Praise the Lord. எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு. அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறார். எபேசியர் 4:6 பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். 1 யோவான் 5:7
@jrajamohan215
@jrajamohan215 3 жыл бұрын
Amen
@BhaskarBhaskar-fy7qh
@BhaskarBhaskar-fy7qh 3 жыл бұрын
Yes bro, thank u bro.
@joe_9241
@joe_9241 2 жыл бұрын
Brother, how it is possible that three gods are United to one God then what is the name of that one God. Then you pray to which god Jesus or holy spirit or Lord brother, pls explain. We believe one God that is Lord only came in flesh as Jesus christ. 1Timothy 3:16 I request you to read that one. John 14:9 .இப்போது பழைய ஏற்பாட்டு கர்த்தர் இயேசுவாக புதிய ஏற்பாட்டில் வெளிப்பட்டிருக்கிறார். இப்போது அவர் நமக்கு ஜெபத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் அதனால் தான் அவர் ஜெபத்தை ஏறடுத்தார். அவர் ஜெபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனாலும் அவர் ஜெபித்தார் ஏன் அப்போது தான் ஜெபம் என்ற ஒன்று நமக்கு தெரிந்தது இல்லை எனில் ஜெபம் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அடுத்த காரியம் அவர் ஜெபிக்கும் போது பிதாவே என்று ஜெபித்தார். அவர் தான் தேவன் ஆனால் அவர் அவரிடமே ஜெபிக்க முடியாது எடுத்துக் காட்டாக அவர் நானே தேவன் அதனால் நன்றி நானே என்னை உருவாக்கினேன் நன்றி என்று ஜெபிக்க முடியாது. அப்படி அவர் ஜெபித்தால் நாமும் அவ்வாறு தான் இன்று நாமும் என்னை நானே உருவாக்கினேன் என்று முட்டாள் தனமாக ஜெபித்திருப்போம். அதனால் தான் அவர் பிதாவே என்று ஜெபித்தார். அதனால் தான் நாமும் இப்போது அப்பா பிதாவே என்று ஜெபிக்கிறோம். மத்தபடி எதுவும் இல்லை ஜனங்களை குழப்பாதீர்கள். நமக்கு ஒரே தேவன் அவர் பிதாவாக இருந்தார் குமாரனாக வந்தார் இப்போது பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார்.
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
உங்கள் விளக்கத்தில் துளியும் உடன்பாடில்லை, ஜெபத்திற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் துளியும் ஏற்புடையதாக இல்லை... திரித்துவத்திற்கு எதிரான பிரன்ஹாமின் போதனையை நான் ஏற்பதில்லை.. நன்றி
@joe_9241
@joe_9241 2 жыл бұрын
Who is Branham?
@vijayanvijayan3381
@vijayanvijayan3381 3 жыл бұрын
மத். 26:39: “[இயேசு கிறிஸ்து] சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.” (பிதாவும் குமாரனும் தனி ஆட்களாயிராவிட்டால், இத்தகைய ஜெபம் அர்த்தமற்றதாயிருக்கும். இயேசு தம்மிடம்தாமே ஜெபிக்கிறவராயிருந்திருப்பார், மேலும் அவருடைய சித்தமே தவிர்க்க முடியாத நிலையில் பிதாவின் சித்தமாயிருந்திருக்கும்.) யோவான் 8:17, 18: “[இயேசு இந்த யூத பரிசேயருக்குப் பதிலளித்து:] இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்.” (ஆகவே, இயேசு தாம் பிதாவிலிருந்து வேறுபட்ட தனியொரு ஆள் என தம்மைக்குறித்து திட்டவட்டமாய்ப் பேசினார்.)
@ponrajponraj4059
@ponrajponraj4059 3 жыл бұрын
இது உங்க மற்ற சத்தியம்போல தெளிவாகயில்லை சகோ. தேவனிடம் இன்னும் தெளிவான சத்தியம்பெற வேண்டி அதைப்பெற்று சொல்லுங்க. சகோ
@graced156
@graced156 3 жыл бұрын
Namaku oru palahan piranthar.namaku oru kumaran kodukkapatar.aver nithiya pitha
@richdevos6383
@richdevos6383 3 жыл бұрын
praise the lord
@PremKumar-bi4wu
@PremKumar-bi4wu 3 жыл бұрын
ஆதியாகமத்தில் திரித்துவம் உண்டு என்று நம்புகிற சகோதர சகோதரிகளே, என்னுடைய கேள்விக்கு தயவாக பதில் தாருங்கள். ஆதியாகமம் 2:4ம் வசனத்திலுள்ள *தேவனாகிய* *கர்த்தர்* யார்❓ பிதாவா❓ குமாரனா❓ அல்லது பரிசுத்த ஆவியா❓
@nalladhaisolkelseyimaanida9897
@nalladhaisolkelseyimaanida9897 2 жыл бұрын
குமாரன் இயேசு
@Mr-Raj.
@Mr-Raj. 3 жыл бұрын
தேவன் ஒருவரே! 1. *பிதாதான் இயேசு* Zechariah 12: 10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; *அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து,* ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். பிதாவைத்தான் குத்தினார்கள் ( இயேசு - நித்திய பிதா - ஏசாயா 9 : 6) 2. *இயேசுதான் பிதா* John 3 : 13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல்* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. மனுஷ குமாரன் பரலோகத்தில் இருக்கிறார் என்று இயேசு சொல்லுகிறார்! எப்படி இரண்டு இடத்தில் அவர் இருக்க முடியும்! அவரால் முடியும், ஏனென்றால் அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! அவரால் எங்கும் இருக்க முடியும்! (குறிப்பு - இந்த வசனத்தை செல்லும்போது அவர் இன்னும் பரம்பரை ஏறி போகவில்லை) 3. (a) *பிதாதான் ஆவியானவர்* யோவான் 4 24: தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (b) *இயேசுதான் ஆவியானவர்* 1 கொரிந்தியர் 15 45: அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; *பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.* (குறிப்பு : பிந்தின ஆதாம் இயேசு) 4. *பிதாதான் இயேசு ; குமாரன் தான் இயேசு ; ஆவியானவர் தான் இயேசு! * Matthew 28 19: ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் *நாமத்திலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, இங்கே நாமம் என்பது ஒருமையில் கொடுக்கப்பட்டுள்ளது! பிதா என்றால் ஸ்தானம்; பெயர் இல்லை! குமாரனும் ஸ்தானம் ; பெயர் இல்லை! பரிசுத்த ஆவி என்பது ஸதானம்; ஆவி அநேகம் இருக்கு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆவி இருக்கு ; எனவே ஆவி பெயர் இல்லை! அப்படி என்றால் எந்த பெயரில் ( நாமத்தில்) ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்??? மெய்யாகவே இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்! பரம் ஏறி போகும் போது ஆண்டவர் இதை சொன்னார்! அப்படி யென்றால் சீஷர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியால் எப்படி ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்! அப்போஸ்தலர் 2: 38: பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று *இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்* , அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 8: 15: இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய *இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,* அப்போஸ்தலர் 10 48: *கர்த்தருடைய நாமத்தினாலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள். அப்போஸ்தலர் 19 5: அதைக் கேட்டபோது அவர்கள் *கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே* ஞானஸ்நானம் பெற்றார்கள். கலாத்தியர் 3 27: ஏனெனில், உங்களில் *கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம்* பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. எனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவி - இயேசு! அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! ஆமென்
@ramalingamramalingam349
@ramalingamramalingam349 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து திருமுழுக்கு எடுக்கும்போது வானத்திலிருந்து பேசியது யார்
@Mr-Raj.
@Mr-Raj. 3 жыл бұрын
பின்பு ஏன் இயேசு பிதாவிடம் ஜெபிக்கிறார்!? நான் சொன்னேன் பிதாவும் குமாரனும் ஒன்று! அப்படி என்றால் இயேசு பிதாவிடம் ஜெபிக்கவில்லை! தன்னிடமே பேசுகிறார் என்று அறிகிறோம்! தனக்குத்தானே எப்படி பேச முடியும்! இதற்கான பதில் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியது! சங்கீதம் 103 1: என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. 2: என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. இங்கே யார் யாருடன் பேசுகிறார்?? பதில் அவரிடமே அவர் பேசுகிறார்! எனவே இயேசு தன் ஜூவனிடமே பேசுகிறார்! எதற்கு பரிசுத்த ஆவி என்கிற பரிணாமம்!? ஏன் என்றால் பிதா தன் மகிமை பொருந்தின முகத்தோடு நம்மோடு இடைபட முடியாது! அவரை ஆவிக்குரிய சரீரம் இல்லாமல் பார்த்தால் நாம் இறந்து விடுவோம்! *யாத்திராகமம் 33 20: நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.* எனவே அவர் நம்மிடம் இடைபட வே இவ்வாறான பரணமம்! மேலும் இந்த இணையதளத்தில் அனைத்து கேள்விகளுக்கும்! சத்தியத்தை அறிவோம்! ஒரே சரிரமாக இருப்போம்! kzbin.info/www/bejne/lYndqoeqptxqY8k ஆமேன்
@Mr-Raj.
@Mr-Raj. 3 жыл бұрын
@@ramalingamramalingam349 அவர் அவருக்கே சாட்சி கொடுக்கிறார் நான் நானே அவர் என்று விசுவாசியுங்கள் என்று பல்வேறு இடத்தில் சொல்லியுள்ளார்! அவரை அவரே வெளிப்படத்தவில்லை என்றால் எப்படி நாம் அவரை அறிவது!
@ramalingamramalingam349
@ramalingamramalingam349 3 жыл бұрын
@@Mr-Raj. அதற்க்கு அவரே நான் பரலோகத்திலிருந்து வந்த தேவன் என்று மக்களிடம் கூறவேண்டியதானே... பிதா இயேசுவை பூமிக்கு அனுப்பினார் நான் பிதாவை நோக்கி வேண்டீக்கொல்கிறேன் என்றுதான் சொன்னார்.. சீடர்களை அவர் ஏன் ஜெபிக்க அழைத்து சென்றார் அவரிடம் ஜெபிக்க சொல்லவேன்டியதானே ...மூவராய் மூன்று பரிமானங்கலளில் இருக்கும் ஒரே தேவன்
@ramalingamramalingam349
@ramalingamramalingam349 3 жыл бұрын
@@Mr-Raj. என் நேரத்தை நான் கிரயம்செய்யவிரும்பவில்லை
@AlmightyAssembly
@AlmightyAssembly 3 жыл бұрын
Bible என்றால் புத்தகம் என்று பொருள். புத்தகம் என்ற வார்த்தை வேதத்தில் உள்ளது.
@ruthkumarimano639
@ruthkumarimano639 3 жыл бұрын
கலக்கிட்டிங்க சரியா சொன்னிங்கா பைபிள் படிக்காதவங்களுக்கு book னு தெறியாது தானே 😁.. அலப்புகிற முடன் ..
@mohamedakbar5834
@mohamedakbar5834 3 жыл бұрын
பைபிள் என்றால் புத்தகம் என்று பொருள் என்றால் எங்கும் அறிவியல் பைபிள் ,சமூகறிவியல் பைபிள் என்று பயன்பாடே கிடையாது.
@ruthkumarimano639
@ruthkumarimano639 3 жыл бұрын
@@mohamedakbar5834 😁😂😅😅😅😀😄😃 என்னா ஓரு ஞானம்... பரிசுத்த வேதாகமம் Holy bible ---------------------------------- பரிசுத்தமான புத்தகம் ----------------------------------- அறிவியல் புத்தகம் தமிழ் புத்தகம் கணித புத்தகம் Exsatra........ ------------------------------- புத்தகம் னு சொல்றதுக்கு முன்னாடி வரும் வார்த்தைகளே அந்த புத்தகத்தில் உள்கருத்து இருக்கு --------------------------------------------
@mohamedakbar5834
@mohamedakbar5834 3 жыл бұрын
@@ruthkumarimano639 thank u
@AlmightyAssembly
@AlmightyAssembly 3 жыл бұрын
@@ruthkumarimano639 என்ன சொல்லவாரீங்க என்று எனக்கு புரியவில்லை?
@yahoshuahtabernacle1068
@yahoshuahtabernacle1068 3 жыл бұрын
Trinity is wrong doctrine If you don't believe one God came in flesh you remain in sin The word bible is there in Greek bible New testament starts in the word biblos And is written many times Kindly know about Bro William Marrion Branham he was one who did great miracles who believed jesus was father
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Keep going with your believe
@yahoshuahtabernacle1068
@yahoshuahtabernacle1068 3 жыл бұрын
@@TheosGospelHall brother we will go by Bible not according to my belief
@witnessforchrist3530
@witnessforchrist3530 3 жыл бұрын
அப்படியாயின் 1)இயேசு தன்னை நோக்கி தானே ஜெபித்தாரா?? 2)என் பிதா என்று தன்னைத்தானே கூறினாரா?? 3)ஞானஸ்நானம் பெறுகையில் வானத்தில் இருந்து தனக்குத்தானே சத்தம் உண்டாக்கி இவர் என் நேச குமாரன் என்றாரா?? 4)இயேசுவே பரிசுத்த ஆவியானவர் என்றால் தம்மீது தாமே ரூபம் கொண்டு இறங்குவது எப்படி சாத்தியம்??5)என் தேவனிடத்திற்கு போகிறேன் என்று யாரைக்குறித்து கூறினார்? 6)பிதா என்னை அனுப்பினார் என்கிறார்..இங்கேயே அனுப்பியவர் ஒருவர்,அனுப்பப்பட்டவர் ஒருவர் என்பது வெளியரங்கமாக இருக்கிறதே! 7)தேவன் கர்த்தரை எழுப்பினார்(1 கொரி 6:14) இங்கேயே வெவ்வேறு தனி நபர் வருகிறதே.... 8)இயேசு வேறு ஒரு தேற்றரவாளனை பிதா உங்களுக்கு தருவார் என்று தானே கூறினார்.மாறாக போய் நானே வருவேன் என்று கூறவில்லையே.... 9)என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றது யாரிடம்?? அதுவும் தனக்குத்தானேயா😅?? 10)சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் யார்? அவரது வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர் யார்? 11)இயேசு ஆதியில் தேவனோடு இருந்தார். (யோவான் 1:1) எந்த தேவனோடு இருந்தார்?? தன்னோடு தானே இருந்தாரா?? 12)தனக்குத்தானே பேசிக்கொண்டாரா?? 13)தன்னைத்தானே பிதா என்றும் குமாரன் என்றும் மாறி மாறி அழைத்துக்கொண்டாரா?? 14)பவுல் உட்பட இயேசுவின் சீடர்கள் தங்கள் நிருபங்களில் ஆரம்பத்தில் பிதாவையும் குமாரனையும் தனி நபராக காட்டியிருக்கிறார்களே! ஏன்?? 15)இயேசு "ஒன்றான மெய் தேவனாகிய உம்மை" இங்கே உம்மை என்று தன்னைத்தானே கூறிக்கொண்டாரா?? 16)என்னைக்குறித்து சாட்சி கொடுப்பவர் வேறோருவர் இருக்கிறார் என்று தெளிவாக இயேசு கூறியிருக்கிறாரே!! 17)தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது(எபிரேயர் 1:8) என்று தன்னைத்தானே கூறிக்கொண்டாரா?? 18)ஏசாயா 48:16 இல் கர்த்தராகிய ஆண்டவரும் அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார் என்று குமாரன் தெளிவாக அனுப்புகிறவர்கள் வேறு நபர்,நான் அனுப்பப்பட்டவர் என்கிறாரே?? 19)தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை தந்தார் என்றே வேதம் சொல்கிறது..அல்லாமல் தானே இறங்கி வந்தார் என்று சொல்லவில்லை?? 20) இயேசு பாவிக்காக யாரிடம் பரிந்து பேசுகிறார்??? (1 யோவான் 2:1) தன்னிடம் தானே பரிந்து பேசுகிறாரா?? இருபது கேள்விகள் மாத்திரமே கேட்டுள்ளேன்...இன்னும் நூற்றுக்கணக்கான முரண்பாடுகள் உண்டு...இன்னும் கூறினால்,முழு புதிய ஏற்பாட்டு வேதாகமமுமே உங்கள் doctrine க்கு முரண்பாடாகவே இருக்கிறது!!! இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா?? உங்களை,உங்கள் கோட்பாட்டை நீங்களே நிதானித்து அறியுங்கள்!! எந்த அளவுக்கு வேதாகம பூர்வமானது என்று!!
@yahoshuahtabernacle1068
@yahoshuahtabernacle1068 3 жыл бұрын
chris even if you raise 1000 questions I ready to answer Jesus prayer is the indication of future Model for disciples . Jesus Christ is didn't reveal completely about him if it is so, satan will not take him to cross and lost his kingdom. Adam மரணத்திற்கு உரிய சரீரத்தில் உண்டாக்க படவில்லை. பாவம் செய்தப்பின் விழுந்து போன மனுஷனானான் கிறிஸ்து அடிமையின் ரூபம் எடுத்தார் அதாவது மரணத்திற்கு உரிய சரீரத்தில் வந்தார் இல்லை என்றால் நமக்காக மரிக்க முடியாது இயேசு சிலுவையில் பேசியது தீர்கதரிசனத்தின் நிறைவேறுதல் Psalms 22 read fully 16:25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். Letters were written father son because this will carry to whole world because of Rome kings rule
@jrajamohan215
@jrajamohan215 3 жыл бұрын
14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். 2 கொரிந்தியர் 13
@selvinarockiasamy4347
@selvinarockiasamy4347 2 ай бұрын
This is what we believe in catholic brother.
@kirubutube
@kirubutube 3 жыл бұрын
Whenever i get this doubt, i refer the answer in bible it is already answered. John 14 8, Philip got thesame question and it is answered by Jesus himself. You have already seen the father. That settled everything.
@Shalom-Shanti-TAMIL
@Shalom-Shanti-TAMIL 3 жыл бұрын
@deva prabhu Rajkumar's ideology is wrong.
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
@@Shalom-Shanti-TAMIL kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@jcxkzhgco3050
@jcxkzhgco3050 3 жыл бұрын
3வது விளக்கம் மட்டுமே சரியானது. கிழக்கிய,கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபை, ரோமன் கத்தோலிக்க சபை என்னும் முதல் முதல் கிறித்தவ திருச்சபைகளிலும் 3வது விளக்கமே பயன்படுத்தப்படுகிறது. நான் இருக்கும் தென்னிந்திய திருச்சபை, ஆங்க்லிக்கன், லூத்தரன் என எல்லா முக்கிய திருச்சபையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மூன்றாவது விளக்கம் மட்டுமே. தேவனுக்கு மகிமை உண்டாவதாக, ஆமேன்
@rajuabraham187
@rajuabraham187 4 ай бұрын
பிதாவின் பெயர் :இயேசு ஆதார வசனம் இதோ:- யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே (இயேசு) வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.
@TheosGospelHall
@TheosGospelHall 4 ай бұрын
இயேசு பிதாவின் நாமத்தில் வந்தார் என்பதன் அர்த்தம் பிதாவின் அதிகாரத்தில் வந்துள்ளார் என்பதே! உ.ம்.. 1 சாமுவேல் 17 45. அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். தாவீது சொல்லுகிறார் கர்த்தரின் நாமத்தில் உன்னிடத்தில் வருகிறேன் என்று.. இங்கே தாவீதின் நாமம் கர்த்தர் என்று சொல்லலாமா? நீங்கள் சொல்லும் வியாக்கியானம் அப்படித்தான் இருக்கிறது....
@jeyakumarmasilamani7680
@jeyakumarmasilamani7680 3 жыл бұрын
GOD YAHWEH is ONE* the Mediator between God and human beings IS ONE* He is our LORD Jesus Christ who came in human flesh* the Spirit of God is the spirit of Christ* so where is Trinity? Have no confusion
@pravinnadar6888
@pravinnadar6888 3 жыл бұрын
Wrong information.God is one.He is the one person.Name is LORD JESUS CHRIST.We can understand Him by revelation of the word of God only .
@stephenpaul5356
@stephenpaul5356 2 жыл бұрын
God was manifest in flesh
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரேபேறான குமாரன். ஆமென்
@sivaboopathy5751
@sivaboopathy5751 3 жыл бұрын
தேவன் ஒருவரே. இயேசுவே நித்திய பிதா. ஏசாயா 9:6
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
@@sivaboopathy5751 kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
@@sivaboopathy5751 kzbin.info/www/bejne/bKCom6mNra6BjLc
@marym7313
@marym7313 3 жыл бұрын
Please speak about tongue pastor
@veeess2661
@veeess2661 3 жыл бұрын
தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் தம்முடைய குமாரனை பவுலுக்கு வெளிப்படுத்துகிறார்
@sahasanjai7895
@sahasanjai7895 3 жыл бұрын
வெளிப்பட முடியுமா?
@leonattitusa4190
@leonattitusa4190 3 жыл бұрын
@@sahasanjai7895 psalm 136.4 avarala muduyum brothet
@veeess2661
@veeess2661 3 жыл бұрын
சாம வேதத்தில் கன்னி வயிற்றில் பிரஜாபதி பிறந்து மக்களுடைய பாவங்களுக்காக மரிக்க வேண்டும் என்று இந்து வேதத்தில் சொல்லப்படுகிறதுப@@sahasanjai7895
@sahasanjai7895
@sahasanjai7895 3 жыл бұрын
@@veeess2661 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், *மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும்* காணக்கூடாதவருமாயிருக்கிறவர். ஆமென். 1 தீமோத்தேயு 6:16 *தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை* பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். யோவான் 1.18 மனிதனாக வந்தது... தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.. வசனம் அப்படி தான சொல்கின்றது சகோதரா பிதாவாகிய தேவன் மனிதனாக வர முடியாது.. என்பதை 1 தீமோ 6:16 வசனம் நிரூபிக்கின்றன...
@athinarayanane7505
@athinarayanane7505 3 жыл бұрын
மாம்சத்தில் வெளிப்பட்டது பிதாவாகிய தேவனல்ல குமாரனாகிய தேவவனே.
@arulananthuarun6523
@arulananthuarun6523 3 жыл бұрын
ஏசுகிறிஸ்த்து இரட்சகர் மிட்பர் சமாதானபிரபு ஆலோசனைகர்த்தர் ராஜதி ராஜ நித்தியபிதா நியாயதிபதி இறுதி நாள் தீர்பளிக்கும் ஏசுகிறிஸ்த்து🙏🙏🙏🙏🙏God
@rajuabraham187
@rajuabraham187 4 ай бұрын
1தீமோ 3:16...தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.
@TheosGospelHall
@TheosGospelHall 4 ай бұрын
பிதா மாம்சத்தில் வெளிப்பட்டாரா?
@vijayanvijayan3381
@vijayanvijayan3381 3 жыл бұрын
யோவான் 20:17: “இயேசு அவளை [மகதலேனா மரியாளை] நோக்கி: என்னைத் தொடதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.” (ஆகையால் மகதலேனா மரியாளுக்குப் பிதா கடவுளாயிருந்ததுபோல், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவுக்கும், பிதா கடவுளாயிருந்தார். கவனத்தைக் கவருவதாய், வேத எழுத்துக்களில் ஒரு தடவையுங்கூட பிதா குமாரனை “என் தேவன்,” என அழைப்பதை நாம் காண்கிறதில்லை.)
@villakumar-47
@villakumar-47 3 жыл бұрын
The Bible doesn't say that Jesus is equal to God. Lord Jesus is in no way equal to God. Your initial assumption itself is wrong. Atleast try to understand what Lord Jesus says concerning God his Father and of himself. Apostle John writes that he has written his Gospel so that we believe that Jesus is the Christ the Son of God and believing that Jesus is the Son of God we may have life in his name. If one doesn't believe that Jesus is the Son of God or believe that he is the one true God or Trinity God he will not have life but eternal destruction.
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
What you said is correct those days no one believes that He is Son of God. Because the term son of God is unique one. That's why He was crucified. In general term we are all sons of God but Jesus is not like that ...
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
நான் சிறு பிள்ளையாக இருந்தபோது ஆர்சி சபைகளில் இந்த தத்துவத்தை புரிந்து கொள்ளவே முடியாது என்று சொல்வார்கள் ,நானும் வேதத்தைப் புரிந்துகொள்ளவே முடியாது என்றுதான் நினைத்தேன் ,என் திருமணத்திற்குப் பிறகு வேறு சபையை சார்ந்தவர் அவர் ,அனேக கூட்டங்களுக்குச் செல்வோம் கிறிஸ்துவை அறிந்துகொள்ள அனேக தருணங்களும் கிடைத்தது ,எப்படி வாசிக்க வேண்டும் என்ற குழப்பமும் அநேக நாட்கள் இருந்தது ,வேலைக்குப் போவதற்கு முன் சிறுசிறு வசனங்களை படித்து செல்வேன் அந்த வசனத்தின் மூலம் தேவன் இடை படுவதை காலப்போக்கில் அறிந்துகொண்டேன் ,நீங்கள் கொடுத்த இந்த போதனை அநேகருக்கு தெளிவைக் கொடுக்கும் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் .
@treasureminerfilms
@treasureminerfilms 3 жыл бұрын
Crystal clear Atheism is better than confusing religion.
@thechurchatpondicherry
@thechurchatpondicherry 3 жыл бұрын
இதில் குழம்ப தேவை யில்லை.பழைய ஏற்பாடு யேகோவா புதிய ஏற்பாடு இயேசுகிறிஸ்து. தேவன் மாம்சத்தில் வெளபட்டார் 1தீமோ 3:16.
@georgearokia8366
@georgearokia8366 3 жыл бұрын
First word of ancient Hebrew Bible BERESHEET with declare the whole doubts
@jeyapaulponrajr7929
@jeyapaulponrajr7929 3 жыл бұрын
திருத்துவம் சரியே.ஆனால் புரஜாதியார் இடம் தெளிவு படுத்த கஷ்டம்
@smartman7227
@smartman7227 3 жыл бұрын
இவரை போல சொல்ல பழகுங்கள் ப்ரோ சுலபம் ஆகிடும்
@witnessforchrist3530
@witnessforchrist3530 3 жыл бұрын
@@smartman7227 100%
@stalinstalin1000
@stalinstalin1000 3 жыл бұрын
தேவன் ஒருவரே ஆனால் மூவர் தேவன் மூவர் ஆனால் ஒருவரே
@dsp5160
@dsp5160 3 жыл бұрын
Be hold I bring life enternal இதோ நித்திய வாழ்வை உனக்கு தருகிறேன். Bible
@sivaboopathy5751
@sivaboopathy5751 3 жыл бұрын
Bro if you believe in trinity what is your God's name ?
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Ask Jesus, and how Jesus prayed to God and what name He used?? How His prayer answered??
@immanueldorai
@immanueldorai 3 жыл бұрын
All of your are basing Trinity on human relationships. If there is Father and Son where is the mother? We humans can understand only within what humans can understand. God is not what we imagine. He is beyond all our comprehension.
@immanueldorai
@immanueldorai 3 жыл бұрын
@deva prabhu Bro Salmon needs to change his preaching on this subject. We should study The Holy Bible and accept what it says without our own interpretation. When we study, we should have open heart to receive the truth and not study with a biased mind. Let us understand, The Holy Bible was not written in Tamil. We must study the original words used in Hebrew, Aramaic, Greek words used in them and also understand the time and context of the message. We should not apply our human relationships of father, mother, brother etc to our Creater. He can be in heaven, earth or anywhere in His creation at any time and in any form. His being and his power is beyond our human comprehension. Even understanding the creation itself is beyond our comprehension then how can we understand our Creater. The holy Bible was written for we humans as an instruction manual by our Creator. There is only one God and you can call him Yehveh, Jehova, or Jesus Christ. The father-son relationships mentioned in the new testament ( specially by John) in the new testament is for our human understanding. Matthew's audiance were primarily Jews, and Luke's audiance was Educated Theophilus. If we litrally translate to Tamil and interpret, we are bound to make mistakes. In this world itself, except for human beings no animals have relationship like father, brother, mother etc. Then how can think of such relation for our Creater himself. I can write more on this, for now I feel, Bro Salman will study more from scripture, contemporary history and change his view on trinity. It is nothing but pagan origin tri god system crept into Christianity in the 3rd century A.D.
@vijayanvijayan3381
@vijayanvijayan3381 3 жыл бұрын
1 கொரி. 11:3: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (அப்படியானால், தெளிவாகவே, கிறிஸ்து கடவுளல்ல, கடவுள் கிறிஸ்துவுக்கு மேலாக உயர்ந்த நிலையிலிருக்கிறார். இது, இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் சென்று ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்குப்பின், கிட்டத்தட்ட பொ.ச. 55-ல் எழுதப்பட்டதென்பதைக் கவனிக்கவேண்டும். ஆகவே இங்கே கூறப்பட்டுள்ள சத்தியம் பரலோகத்தில் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவைக் குறிப்பிடுகிறது.) 1 கொரி. 15:27, 28, தி.மொ.: “[கடவுள்] எல்லாவற்றையும் அவருடைய [இயேசுவின்] பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும், எல்லாம் அவருக்குக் கீழ்ப்படுத்தப் பட்டதென்று சொல்லியிருக்கும்போது எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது தெளிவு. எல்லாம் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போதோ கடவுளே எல்லாரிலும் எல்லாமாயிருப்பதற்குக் குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.” எபிரெயச் சொல் ஷத்டாய் மற்றும் கிரேக்கச் சொல் பன்டுக்ரேடர் ஆகிய இவ்விரண்டும் “சர்வவல்லமையுள்ளவர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மூலபாஷை சொற்களும் பிதாவாகிய யெகோவாவுக்கே திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்படுகின்றன. (யாத். 6:3; வெளி. 19:6) இந்த இரண்டு சொற்களில் எதுவும் குமாரனுக்கோ பரிசுத்த ஆவிக்கோ ஒருபோதும் பயன்படுத்தியில்லை
@eudespiliniyo1291
@eudespiliniyo1291 3 жыл бұрын
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன் Psalms 2.7 அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். Heb 5.5 . எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? Heb 1.5 Vasanathukku yenna solringa ?
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
Good teaching and preaching brother. Stay blessed
@sivaboopathy5751
@sivaboopathy5751 3 жыл бұрын
Isiah 9:6 jesus is the everlasting father
@ponrajponraj4059
@ponrajponraj4059 3 жыл бұрын
இது தெளிவல்ல சகோ இன்னும் காலம் வேண்டுமோ தெளிவடைய .என்றுதோனுது
@eudespiliniyo1291
@eudespiliniyo1291 3 жыл бұрын
14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. Isaiah 14.14 Neenga solra pithavagiya devanukku samama solra yesu irvarutha ... ivartha pithavukku samavenu iruthayathula nenachu saathana ponaru.... Vedathula yentha yedathulaiyu Yesu kristhu pithavukku sam nu sollala .. Apdi neenga yesu pitha ku saman nu sonnigana athu vera yaarum ila satan ...
@mikcomuthu1343
@mikcomuthu1343 3 жыл бұрын
Only Jesus Christ ❤️
@SelvarajuCharlesPaul
@SelvarajuCharlesPaul 3 жыл бұрын
Thank you for your prompt excellent explanation of the Trinity. I accept your point. However I couldn't fully understand the term " Everlasting Father" used for Our Lord Jesus Christ in Isaiah 9:6. Could you clarify it please. This is my humble request. Isaiah 9:6 NIV For to us a child is born, to us a son is given, and the government will be on his shoulders. And he will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.
@samrajkumar2868
@samrajkumar2868 3 жыл бұрын
Got into wrong way bro, not as your other videos
@ravindranrobertrajanr.ravi9029
@ravindranrobertrajanr.ravi9029 3 жыл бұрын
Bro, i ask simple question, Bible never thought confusion...people understood wrobg......bro.....you say right, two witnesses, first of all , what jesus preach to Isreal.....jews....old testament peopl.....Mark 12:29 what is jesus said"
@graced156
@graced156 3 жыл бұрын
Irukkiravarum irunthavarum varuhiravarumahiya serva vallamyulla karther non alpha vum omega vum athiyum anthamumai irukkiren endru thiruullam patruhirar revelation. 1.8
@ananthanr1935
@ananthanr1935 3 жыл бұрын
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
@BSA-v5x
@BSA-v5x 3 жыл бұрын
எது சத்தியம்?
@emimal9932
@emimal9932 3 жыл бұрын
@@BSA-v5x வேதாகமம்(கடவுள் வார்த்தை)👍
@BSA-v5x
@BSA-v5x 3 жыл бұрын
@@emimal9932 இயேசு கடவுள் என்பது சத்தியமா அல்லது இயேசு கடவுள் இல்லை என்பது சத்தியமா?
@BSA-v5x
@BSA-v5x 3 жыл бұрын
@@immanuelcjc1741 இயேசு கடவுளா இல்லையா?
@BSA-v5x
@BSA-v5x 3 жыл бұрын
@@immanuelcjc1741 உங்களுடன் பேசலாமா?
@eudespiliniyo1291
@eudespiliniyo1291 3 жыл бұрын
Neenga solra mari parisutha aavi aal thathuvan udaiyatha iruntha yepdi oru aal aalavillama alavoda nu kudukka mudiyum ??? . Ref : (John 3.34) . Aaviya yepdi avithu poda mudiyum? Ref : ( 1தெச 5:19) Oru aalai nirappavo pozhiyavi ootravo mudiyuma? Ref அப் 2:4 அப் 2.33 யோவேல்2:28,29 . Thirithuva kolgaiyin padi moonu perum saman nah yen yesukristhu abisegam seiyappada venum? . Ref அப் 10:38
@manojkumarr3392
@manojkumarr3392 3 жыл бұрын
ஆமென். பிதா குமாரனை அனுப்புகிறார் குமாரனாகிய இயேசு கிறிஸ்து போய் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரை அனுப்புகிறார்.மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் very useful message brother
@gnanasekar4953
@gnanasekar4953 3 жыл бұрын
Thelivanavethabadasathiyam
@witnessforchrist3530
@witnessforchrist3530 3 жыл бұрын
Super bro...god bless you 😊
@leonattitusa4190
@leonattitusa4190 3 жыл бұрын
Epadi brother munum onna ha mara mudium 3 thanmaiyel velipater
@ravindranrobertrajanr.ravi9029
@ravindranrobertrajanr.ravi9029 3 жыл бұрын
This is how Apostle preach to first church....in Beginning....pls ....think and than Analysis...and you speek....God Bless You....bro....🙏
@samuelk5720
@samuelk5720 3 жыл бұрын
Water Baptism STUDY -- ; BRITANNICA ENCYCLOPEDIA 11TH edition, Vol 3, Pg 365-366 The baptismal formula was changed from the name of JESUS CHRIST to the words Father, Son, & Holy Ghost by the Catholic Church in the second century.Neither the word “Trinity” nor the explicit doctrine appears in the New Testament, nor did Jesus and his followers intend to contradict the Shema in the Hebrew Scriptures: “Hear, O Israel: The Lord our God is one Lord” (Deuteronomy 6: 4).The first of the early Church Fathers to be recorded using the word "Trinity" was Theophilus of Antioch writing in the late 2nd century. ... The first defense of the doctrine of the Trinity was in the early 3rd century by the early church father Tertullian
@rajeshravichandran6102
@rajeshravichandran6102 2 жыл бұрын
Brother, I strongly believe Jesus is Lord, God, Christ, and my Savior, but how Jesus existed during old Testament period. From whom Moses got the commandments, from the father or from the son Or both of them were same..I am certainly not the 1st group (Jehovah's witness) you said, but in between 2 and 3 group. In a confusion.
@paramathma2623
@paramathma2623 3 жыл бұрын
சரியான பதிவு சகோ.
@mdanielm5036
@mdanielm5036 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTgoyhqrx5hac
@leedadavid7336
@leedadavid7336 3 жыл бұрын
Thanks brother🙏🙏
@lillyrohini9916
@lillyrohini9916 3 жыл бұрын
All the glory be to Jesus Christ. I am believing that the Father son and Holy Spirit are one. Thank you brother.🙏🏻
@yahoshuahtabernacle1068
@yahoshuahtabernacle1068 3 жыл бұрын
John 16:25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், *பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்* . 16:25 These things have I spoken unto you in proverbs: but the time cometh, when I shall no more speak unto you in proverbs, but *I shall shew you plainly of the Father* . What was it? Bolded Can anybody try and explain
@rajkumarsoundararajan374
@rajkumarsoundararajan374 2 жыл бұрын
Excellent sariyana example verse 👍😊
@yahoshuahtabernacle1068
@yahoshuahtabernacle1068 2 жыл бұрын
@@rajkumarsoundararajan374 Amen
@878546840
@878546840 3 жыл бұрын
Trinity in our Lord is the truth. But why can't you say with full authority. How can you say to go to Jehovah witness, if you think so. Please say TRINITY is our lord. You should believe it. Faith is our foundation.
@singikenson698
@singikenson698 3 жыл бұрын
இன்னும் ஒரு சில பிரிவுகளை சேர்ந்த சகோ.. இருக்கின்றனர்.. Emperor Emmanuel.. என்கிற சபையிரை பற்றி சொல்லவும்.. இன்னும் பல கானோளியை பதவிடுங்கள் சகோ.. திரித்துவத்தை பற்றி..
@pushpasri3134
@pushpasri3134 3 жыл бұрын
Pastor, ஜெபம் செய்யும் போது பிதா, Jesus, பரிசுத்த ஆவியானவர் யார கிட்ட prayer ப?ன்னனும்.
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
We Worship Three in One but Jesus Christ God's Son now we follow Jesus Christ Jesus told that lFollow me that .....without Human body needs...ext..
@ramirogen2033
@ramirogen2033 3 жыл бұрын
Good explanation.. but it's name lord Jesus Christ... 3=1 1=3..
@kishol9397
@kishol9397 3 жыл бұрын
But we could not accept one and reject another...
@Mr-Raj.
@Mr-Raj. 3 жыл бұрын
தேவன் ஒருவரே! 1. *பிதாதான் இயேசு* Zechariah 12: 10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; *அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து,* ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். பிதாவைத்தான் குத்தினார்கள் ( இயேசு - நித்திய பிதா - ஏசாயா 9 : 6) 2. *இயேசுதான் பிதா* John 3 : 13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல்* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. மனுஷ குமாரன் பரலோகத்தில் இருக்கிறார் என்று இயேசு சொல்லுகிறார்! எப்படி இரண்டு இடத்தில் அவர் இருக்க முடியும்! அவரால் முடியும், ஏனென்றால் அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! அவரால் எங்கும் இருக்க முடியும்! (குறிப்பு - இந்த வசனத்தை செல்லும்போது அவர் இன்னும் பரம்பரை ஏறி போகவில்லை) 3. (a) *பிதாதான் ஆவியானவர்* யோவான் 4 24: தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (b) *இயேசுதான் ஆவியானவர்* 1 கொரிந்தியர் 15 45: அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; *பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.* (குறிப்பு : பிந்தின ஆதாம் இயேசு) 4. *பிதாதான் இயேசு ; குமாரன் தான் இயேசு ; ஆவியானவர் தான் இயேசு! * Matthew 28 19: ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் *நாமத்திலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, இங்கே நாமம் என்பது ஒருமையில் கொடுக்கப்பட்டுள்ளது! பிதா என்றால் ஸ்தானம்; பெயர் இல்லை! குமாரனும் ஸ்தானம் ; பெயர் இல்லை! பரிசுத்த ஆவி என்பது ஸதானம்; ஆவி அநேகம் இருக்கு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆவி இருக்கு ; எனவே ஆவி பெயர் இல்லை! அப்படி என்றால் எந்த பெயரில் ( நாமத்தில்) ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்??? மெய்யாகவே இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்! பரம் ஏறி போகும் போது ஆண்டவர் இதை சொன்னார்! அப்படி யென்றால் சீஷர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியால் எப்படி ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்! அப்போஸ்தலர் 2: 38: பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று *இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்* , அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 8: 15: இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய *இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,* அப்போஸ்தலர் 10 48: *கர்த்தருடைய நாமத்தினாலே* அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள். அப்போஸ்தலர் 19 5: அதைக் கேட்டபோது அவர்கள் *கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே* ஞானஸ்நானம் பெற்றார்கள். கலாத்தியர் 3 27: ஏனெனில், உங்களில் *கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம்* பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. எனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவி - இயேசு! அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! ஆமென்
@nagavel9148
@nagavel9148 2 жыл бұрын
திருத்துவம் சாத்தியமா
@Samuel_Jebadurai
@Samuel_Jebadurai 2 жыл бұрын
It's not that we should understand GOD.. He doesn't have our nature. He is infinite
@vijayjc2000
@vijayjc2000 3 жыл бұрын
Brother, GOOD CLARITY, ONE BROTHER ASKED ME IF HOLYSPIRIT IS A PERSON, DOES HE HAVE LIKENESS IN THE FORM JESUS OR FATHER, WHAT IS SHAPE, SIMPLY WHERHER HE HAVE EYES, NOSE, BODY PARTS LIKE JESUS IN THE FORM OF SPIRIT, ?PLZ GIVE ANSWER FOR THIS, WE KNOW HOLY SPIRIT HAVE POWER, GIFTS AND CHARACTER.... THEN WHAT IS FORM... LIKE JESUS...
@Chennai_girl_
@Chennai_girl_ 8 ай бұрын
Praise the Lord! Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@jesusblooming5718
@jesusblooming5718 3 жыл бұрын
Praise the lord to holy spirit Jesus Christ one and only to worship in the world.
@jothimanik380
@jothimanik380 3 жыл бұрын
நான் வேறு என் வார்த்தை வேறு அல்ல. எனக்குள் இருக்கும் ஆவியும் நானும் வேறு அல்ல. அதேபோல் தேவனின் வார்த்தையாகிய இயேசுவும் தேவனின் ஆவியான பரிசுத்த ஆவியும் தேவனும் வேறல்ல.ஆகவே,தேவன் திரியேக தேவன் என்று அழைக்கப்படுகிறார்
@seethapathyramesh4252
@seethapathyramesh4252 3 жыл бұрын
Brother give correct answer That is only God is true
@vijayanvijayan3381
@vijayanvijayan3381 3 жыл бұрын
யோவான் 8:17, 18-லுள்ள இயேசுவின் வார்த்தைகளும் தனிக் கவனிப்புக்குரியவை: “இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார்.” இங்கே தாமும் பிதாவும், அதாவது, சர்வவல்லமையுள்ள கடவுளும், இரண்டு வேறுபட்ட ஆட்களாக இருக்கவேண்டுமென இயேசு காட்டுகிறார், எப்படியெனில், மற்றப்படி எவ்வாறு உண்மையில் இரண்டு சாட்சிகள் இருக்கமுடியும்?
திரித்துவம் (Trinity) தேவன் ஒருவரா?
51:09
World Tamil Christian Fellowship
Рет қаралды 70 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН