Рет қаралды 168
உடல்நிலை சரியில்லாமல் சென்னை, ஓ.எம்.ஆர். அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் கணவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து குணப்படுத்தியது பற்றி மனைவி சுதா பகிர்வதையும், அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றி இருதயநோய் நிபுணர் Dr C. ஆறுமுகம், மயக்கவியல் நிபுணர் Dr T. கமலக்கண்ணன், தீவிர சிகிச்சை பிரிவின் ஆலோசகர் Dr R. பிரதீமா மற்றும் எமெர்ஜென்சி மருத்துவ பிரிவின் மருத்துவர்கள் Dr சீனிவாசன் மற்றும் Dr S மதுமிதா அவர்கள் பகிர்வதையும் இந்த பதிவில் காணுங்கள்!