திருவாதவூரரின் வரலாற்றினை (மாணிக்கவாசகர்) அவரது பிறந்த ஊரான திருவாதவூரில் அவரது இல்லத்தில் வைத்து தென்னாட்குக் குழுவினர் படமாக்கினர். இது கடந்த மாசிமகம் (2021) அன்று எடுக்கப்பட்டது.
Пікірлер: 282
@kengatharanumasuthan51193 жыл бұрын
திருவாதவூரரின் [மாணிக்கவாசகர்] வரலாற்றினை தென்னாட்டுக்குழுவினர் படமாக்கி அதனை திரு மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் மிகவும் சிறப்பான உரையில் நான் பார்த்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது யோசித்தேன் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளேன் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். இரும்புமாதிரி இருந்த என்னை மெல்ல மெல்லமாக வெப்பத்தைக் கொடுத்து உருக்கியமாதிரி உணர்ந்தேன். ஐயாவின் இனிமையான குரல் சொல்லும் விதம் மாணிக்கவாசகரை நேரில்பார்ப்பதுபோல் இருந்தது, வாழ்க நீடூழியகாலம் மேலும் உங்கள் சேவை எமக்குத் தேவை ஐயா நன்றி. ஓம் நமசிவாய .
@user-mf1fh7cl8z11 ай бұрын
🙏🙏🙏
@madhiselvanthirunavukkaras206 Жыл бұрын
அருமை ஐயா மெய்மறந்து ஒரே நேரத்தில் முழு விளக்கத்தையும் கேட்டேன் ஐயா மிகவும் நன்றி
@THANGARAJA6892 жыл бұрын
ஐயா சொற்பொழிவு அருமையாக உள்ளது.ஐயாவின் குரல் எந்நேரமும் என் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஐயா நூறு ஆண்டுகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.சிவ சொற்பொழிவு ஆற்றவேண்டும்.ஓம் நமசிவாய
@sathagantvchannel54812 жыл бұрын
அருமை அருமை ஐயா மிக்க நன்றி அனந்தங்கோடி வந்தனம் ஐயா.
@premalathaloganathan66312 жыл бұрын
வணக்கம் ஐயா மாணிக்கவாசகர் வரலாறு மிகவும் அருமையாக கூறினீர்கள் நான் இதுவரை கேட்டதில்லை இப்பொழுது கேட்டது மிகவும் நன்றாக இருந்தது நன்றி ஐயா 🙏 ஓம் நமசிவாய ஹர ஹர நமபார்வதி பதயே ஹர ஹர மகாதேவா 🙏
@yogiji54922 жыл бұрын
ஐயா தங்களின் பேச்சுஇனிமை இனிமை இனிமை தமிழ் மொழி க்கு தங்களது சேவை அவசியதேவை நன்றி நன்றி ஐயா
@drprabuvelayutham20553 жыл бұрын
மணிமணியாய் "வாசகங்கள்".... மாணிக்கம் போன்ற கருத்துக்கள்.... அளித்த தாங்கள் தான் எங்களுக்கு "மாணிக்கவாசகர்". கோடானுகோடி நன்றிகள் உயர்திரு சோ.சோ. மீ. அய்யா அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
என்ன ஒரு கம்பீரமான குரல்!! வாழ்க வளமுடன்!! வாழ்க வையகம்!!!
@ravis35892 жыл бұрын
Om Namaha Shivaya.
@arasumani59692 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி சிவ சிவ என்றிட கவலைகள் பறந்தோடும்
@r.karthikkeyan67112 жыл бұрын
அற்புதமான மாணிக்கவாசகர் குரல் மாணிக்கம் நன்றி அய்யா
@ganeshprasad20682 жыл бұрын
Superb.. 👌👌👌... ஒரு உண்மை பல பேர் அறியாதது... சைவ குரவர் நால்வரில் ஒருவராக இருந்தாலும்... 63 நாயன்மார்களில் ஒருவராக மாணிக்கவாசகர், சேக்கிழார் பெருமானார் அவர்களால் குறிக்க பட வில்லை.. ஆம் 63 நாயன்மார்களில் அவர் இல்லை... சேக்கிழார் பெரிய புராணம் முன் நூலான சுந்தரர் இயற்றிய" திரு தொண்டர் தொகை" யிலும் அவர் பெயர் இல்லாதது வியப்பு 🧎🏻♂️☀️☀️ ஏனோ.. தெரிந்தவர் பகிர்தல் நன்று.. 🙏
@leconstruxviyan79096 ай бұрын
இதை ஐயா இன்னொரு காணொலியில் பதிவிட்டுள்ளார். 63 நாயன்மார்கள் திருவடி அடைந்தவர்கள், நால்வர் பெருமக்கள் இரண்டற கலந்தவர்கள் என்று,
@pandiyanb31082 жыл бұрын
அய்யா உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் சிவ மாகவே தெரிகிறது மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻
@jayasreejayachandran29893 жыл бұрын
எம்பெருமான் மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🙏ஓம் நமசிவாய🙏🙏🙏
@sankarmadha61952 жыл бұрын
நல்ல பதிவு ஐயா, புரியாத வரலாற்றை தெளிவுபடுத்தியதற்கு. சிவதொண்டு மேலும் சிறக்கட்டும்.
@rangasamy7162 жыл бұрын
6th
@kanikrish2 жыл бұрын
அய்யா இதை சொல்ல வார்த்தை இல்லை தென்னாடுடைய சிவனே போற்றி உங்கள் விளக்கம் மிக மிக அருமை
@Ramakumar.5917 күн бұрын
எம்பிரான் மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூர் பிறந்தவீட்டில் அவர்தம் பெருமையையும் திருவாசகம் பெருமையையும் அய்யா சொ.சொ.மீ.அவர்கள் தனக்கேஉரிய வண்ணம் அருவி போல் சொற்பொழிவு ஆற்றியது சிறப்பு..அருமை..பதிவிட்ட தென்னாடுடைய சிவன் சேனல் படைப்பும்அருமை..
@mohanramachandran45502 жыл бұрын
நன்றி நாவுக்கரசர் அவர்களே, சொற்பொழிவு உவட்டாமல் இனிக்கிறது
@sundaramvalliappan30633 жыл бұрын
உங்களின் திருவடி களுக்கும் கோடான கோடி வணக்கம்
@mdmforever50213 жыл бұрын
உண்மை
@arumugamk4282 Жыл бұрын
திருவாதவூரர் ஓம் ஸ்ரீ மானிக்கவாசகர் பெருந்தகை திருவடியே போற்றி
@velanbazinable3 жыл бұрын
அருமை அருமை அய்யா
@rajubettan19682 жыл бұрын
If you chant 1008 Siva Siva every day your life will be high lighted
@meenakshijayaraman24742 жыл бұрын
நெல்லிக்கனிபோல் கரும்புசாற்றில் தேன்கலந்தால் போல இறைபற்றை கலந்து அதிஅற்புத உரை. நன்றி நமசிவாய
@devendiranarumugam9943 Жыл бұрын
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் மாணிக்க வாசகர் புகழ் வாழ்க
@BanuMathi-wd8od9 ай бұрын
திரு உத்தரகேசாமங்கை மங்கனநாதள் போற்றி மங்கனஸ்வாரி தாய் போற்றி மரகதநடராஜர் பேற்றி மாணிக்கவாசகர் போற்றி மகா வராகி அம்மா போற்றி
@rajagopalachariraghavan86112 жыл бұрын
அற்புதமான திருவிளையாடல் சிவபுராணம் சொற்பொழிவு ஓம் நமசிவாய
@84arunkumar2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.. நன்றி..
@shivanandhafoodinn72412 жыл бұрын
தில்லையில் வான் கலந்த திருவாதவூர் ஓம் ஸ்ரீ மானிக்கவாசகர் திருவடி போற்றி
@karbagamk52513 жыл бұрын
அருமை ஐயா
@velchamy62122 жыл бұрын
நன்றி ஐயா. சொ சொ மீ வழங்கிய திருவாசகம் சொற்பொழிவு பதிவிடுங்கள்
@sundarammahadevan50132 жыл бұрын
Very nice to hear
@arumugam1122 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி அன்னை ஆதி பராசக்தியே போற்றி மாணிக்கவாசகர் திருவடிகளே போற்றி. செவிக்கும் மனதிற்கும் நல்விருந்தளித்த ஐயா அவர்களுக்கும் நன்றியும் வணக்கங்களும் 🙏🙏😊
@sureshksureshk4921 Жыл бұрын
நீங்கள் கூறுவது கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது ஐயா வாழ்க வளமுடன்
@lakshminarashiman99013 жыл бұрын
🙏🌿சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🌺🙏
@jaymaha2177 Жыл бұрын
மண்ணில் வாழும் மாணிக்கவாசரே ஐயா சொ சு சாமி ஐயா 🙏🙏👣👣👣👣👣
@chandranb44333 жыл бұрын
Om namashivaya 🙏our polutham yen nenjil neegandaan taazhvalga🙏Om namashivaya
@thurais27482 жыл бұрын
Thank you Aiya 🙏 I love you ♥️👏🇨🇦
@elangth3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@dhanapalkandhasamy52842 жыл бұрын
ஐயா நான் உங்களை வணங்குகிறேன் ஓம் நமச்சிவாய வாழ்க
@p.vgnanagurunathan2581 Жыл бұрын
000
@Jollytime4553 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை ஐயா...
@OMPRAWINKUMAR3 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏
@elamurugans2592 жыл бұрын
திருவாதவுரூரா ர் திருதாள் போற்றி 🙏🙏
@puccichilli99033 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா கோடி கோடி நன்றிகள் சமர்பனம் அய்யா
@jagannadhan98 ай бұрын
என்ன ஒரு கம்பீர குரல் வளம் ஐயா உங்களுக்கு🙏🏻
@viswakarmajothidam61462 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது ஐயா
@meenals34772 жыл бұрын
Romba arumai. Theluvana vilakkam. Romba Nandri
@Aarooran133 жыл бұрын
சிவயநம💐
@kumaresan.vasali2 жыл бұрын
🙏💐🌺 திருச்சிற்றம்பலம் 🙏💐🌺
@R_Subramanian Жыл бұрын
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் இந்த ஆலயத்திற்க்கு அடியேன் மனைவியும் 6 மாதங்களுக்கு முன்பு சென்று தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தேன்
@muniandy60523 жыл бұрын
சிவயநம.
@narasimhan43463 жыл бұрын
🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻
@nandakumar97132 жыл бұрын
அருமை அருமை. ஓம் நசிவாய.
@ramashree17723 жыл бұрын
சிவாய நம🙏🙏🙏🙏🙏
@chandranb44333 жыл бұрын
Om namashivaya 🙏imai polutham yen nenjil neegandaan taazhvalga🙏Om namashivaya
அய்யா அப்டியே மயிலாப்பூர் வாங்க இங்கயும் சிவன் சொத்து ஆட்டைய போடுறாங்க
@arasumani59692 жыл бұрын
அவன் ஆட்டைய போட்டு தலைதூக்கிட்டா போகப்போறான் எதையும் கொண்டு போகமுடியாது அது அவனுக்கு புரியவில்லை நல்லா சம்பாதித்தால் நாலு தலைமுறை இவன் சொத்து சேர்த்து கண் முன்னே அழிந்துவிடும்