1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை. தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.
@saravanans78407 ай бұрын
Naan vallalar Vali, I support bharamins....
@dvaradan89386 ай бұрын
Dai kottayappa
@rahuls98865 ай бұрын
@@saravanans7840அப்போ உன் மனைவியை சங்கிக்கு விற்று விடு...
@rx100zАй бұрын
@@saravanans7840 i not support என்று பதிவிடுங்கள்
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
கதையை முடித்தார்கள் கதையை கட்டினார்கள்
@kvasudevan7575 Жыл бұрын
அப்பாவிகள் !
@Saravanan.182311 ай бұрын
ஒன்னும் தெரியாம உலரிட்டு கிடக்காத கிளட்டுப்பயலே
@MOHAMDYUSUF-e2o4 ай бұрын
உண்மை
@ConfusedBowling-do3ym2 ай бұрын
சுன்னி பையா
@thirumoorthy7208 Жыл бұрын
திரு அருட்பா படித்தவர் இப்படி பேச மாட்டார் தெரிந்து பேசுங்கள் பிறர் மனம் வருந்த பேசாதீர்கள்
@rx100zАй бұрын
அது திருட்டு கூட்டம். சொல்லி உபயோகம் இல்லை
@vasanthyparuwathy7059 Жыл бұрын
மரணமில்லா பெருவாழ்வு வாழ்வோம் என்று உரைத்தவர் எங்கணம் தன்னை மாய்த்துக் கொள்வார். வள்ளற்பெருமானின் சன்மார்க்கம் வாழும் பல்லாண்டு குருவே சரணம்🙏
@aruljothianbargalannalayam926710 ай бұрын
வள்ளல்பெருமானைப் போய் தன்னையே மாய்த்துக் கொண்டார் என்று (எழுதி வைத்து க்கொண்டு)உளறும் இந்த முட்டாளை என்ன செய்வது? அவனை அங்கிருந்த சன்மார்க்கிகள் மேடையிலேயே தக்க சான்றை கேட்டு அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். வெகுஜன மக்களிடையே "ஜீவகாருண்யம்" இல்லாததால் தான் இந்த மாதிரி அரைவேக்காட்டு அரசியல்வாதிகளுக்கு மேடையும் மைக்கும் கிடைக்கிறது.மக்களின் அகம் மாறினால் புறம் மாறும்! "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!"
@RajKumar-fp4vw9 ай бұрын
மரணமில்லா பெருவாழ்வு இப்போ எங்க வள்ளலார்..
@ஞாலநலம்8 ай бұрын
இதுவரை இவ்வுடலில் இருந்தோம் இனி எல்லா உடலுக்குள்ளும் புகுந்து கொள்வோம் என்று அவர் கடைசியாக சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்தார் என்பது வரலாறு@@RajKumar-fp4vw
@ஞாலநலம்8 ай бұрын
@@RajKumar-fp4vwஇந்த அண்ட சராசரங்களும் பஞ்சமகா பூதங்களால் ஆனது ஆகாயம் காற்று நெருப்பு நீர் மண் நம் சரீரமும் அதனாலே ஆனது தபா அக்கினியின் மூலம் தனது ஒவ்வொரு அணுக்களையும் வேதிக்க செய்து தன்மாற்றம் அடைய செய்தார் சந்தேகம் இருந்தால் அவர் சொல்லியது போல் ஒழுக்கத்திற்கு வந்து தியானம் செய்து பாருங்கள் உங்களது உடலிலும் சுத்த உஷ்ணம் உண்டாகி தகிக்கும் இது எனது அனுபவம் சந்தேகம் இருந்தால் பின்பற்றுக
@ஞாலநலம்7 ай бұрын
அவர் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை படி பிறகு அதில் எவ்வளவு உங்களால் கடைப்பிடிக்க முடியுமோ அதை கடைபிடியுங்கள் உண்மையான வள்ளலார் எங்கு இருக்கிறார் என்பதை உங்களால் காண இயலும்
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பிரிட்டிஷ் ERA முன்பும் பின்பும் 👇 தன்னுடன் சேருவதற்க்கு முன்பு இனைவதற்க்கு முன்பு அந்த சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னுடன் இனைந்து சேர்ந்து விட்டால் Then அவை எல்லாம் Only மாநிலம் மட்டுமே தன்னுடன் சேராத இனையாத சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னை விட்டு பிரிந்து போன சிறிய சிறிய நிலபகுதிகள் ஆனவை எல்லாம் நாடுகள்
@sathagantvchannel5481 Жыл бұрын
கணப்பொழுதும் தாமதியாது அதே மேடையிலே தங்களின் கண்ட எதிர்ப்பை தெரிவித்த ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் ஐயாவிற்கு சன்மார்க்க அன்பர்கள் சார்பாக வாழ்த்தினையும் வந்தனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
@elumalaie2107 Жыл бұрын
கதிர் வேல் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@muthumari3633 Жыл бұрын
இவர் மனிதப்பிறப்பு தானா நன்கு பெருமானை உணரவில்லை
@kalpakkamarunachalam15785 ай бұрын
மரனம் இல்லா பெருவாழ்வு வாழவழி காட்டிய வள்ளளாரை கொச்சை டுத்தாதீர் கள்
@subramanianl82652 ай бұрын
எதிர்ப்பு வந்த அடுத்த நொடியே ஐகா வாங்கினார் பாருங்கள் அவர்தான் சரியான தமிழ் தேசிய அடிவருடி. எதிர்ப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்!
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய துனை கண்டத்தில் இந்திய ஓன்றியத்தில் முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்
@Itachi2009 Жыл бұрын
வள்ளலாரைப் தவறாக கூறுபவர்களுக்கு அவர்கள் அறியாமையை நினைத்து கவலையாக இருக்கிறது
@subra479911 ай бұрын
எது அறியாமை,ஐயப்படுவதும் ஏன் என்ற கேள்வி கேட்பதும் அறியாமையா.வள்ளலாரை வணங்குவோம் போற்றுவோம் ஆனாலும் அவருக்கு என்ன நேர்ந்தது என வினவுதல் எப்படி குறையாகும்.
@ஞாலநலம்8 ай бұрын
@@subra4799 அவர் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை முழுமையாக படித்துவிட்டு சிந்தியுங்கள் உங்களுக்கு உண்மை விளங்கும்
@rajkumar-py7px4 ай бұрын
@@subra4799thiruvarutpa-vallalar padinga அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா மரசு Theriyama pesakudathu
@Vallalar_Viswa Жыл бұрын
வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே. திருவருட்பா
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வாலாஜா வல்லவன்🙏👌🎩🔥🌏👍 கொள்கை வழியில் உள்ள🔥🔥🔥 திராவிட இயக்க தலைவர்🌏
வள்ளலாரை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் பலரும் சனாதன இந்துவாகவே வாழ்கிறார்கள். அத்தகைய சனாதனிகளே தற்போது கூச்சலிடுகின்றனர்.
@sivaalagan6260 Жыл бұрын
முட்டாள் அவர் உண்மை சித்தர் மரணமில்லா தவர்..அவரை நெருப்பு சுடாது.அஷ்டமா சித்து தெரியாத ஈனப்பிறவிகள் பேசுவதை என்னவென்று சொல்வது.அடிமுட்டாள்கள்....
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
தமிழர்கள் இந்துக்கள் இல்லை சைவ மக்கள் இந்து மதம் என்னும் பெயர் தமிழர்களின் மதத்தை சிதைக்கும் நோக்கத்தில் ஆரியர்களால் உட்படுத்தப்பட்டது இந்து என்றால் யார் கிறிஸ்தவன் யார் இஸ்லாமியன் இல்லையோ இந்திய நிலப்பரப்பில் உள்ள வைணவம் சமணம் பௌத்தம் சீக்கிய த்தை பின்பற்றும் எல்லா மதத்தையும் குறிக்கும் கலவையான பெயர்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
வள்ளலார் இறப்புக்கு பின்பு புனைகதைகளை புகுத்தி தமிழர்களின் சைவ மதத்தை சிதைத்து நோக்கத்தில் திருட்டு திராவிட தெலுங்கு நாயகன் ஆறாம் பதிப்பகத்தை முன்னின்று அச்சடித்து இருக்கின்றனர் தமிழர்களின் சைவ மதத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்காக ஈழத்து ஆறுமுக நாவலர் முன்னின்று உழைத்து இருக்கின்றார் ஈ வெ ராமசாமி யாரென்றால் தமிழினத்துக்கு எதிராக விஷத்தைக் கக்கியது விபச்சார தரகர் e- ராமசாமி செஞ்ச விபச்சாரத்துக்கு ஆதாரங்கள் இருக்கின்றது இதுவரைக்கும் எந்த ஒரு திருட்டு திராவிடனும் மறுத்து அறிக்கை விட முடியவில்லை சீதையின் மைந்தன் வெளிவிட்ட காணொளியை சென்று பார்த்தாலே போதும்
@mohankumar19236 Жыл бұрын
குறிப்பா வள்ளளார் community ah irupanga
@jayakrishnansugumaran1881 Жыл бұрын
தேவிடியா மகனே... நாத்திக நாய்க்கு குண்டி காட்டற பொறுக்கி. சனாதன இந்துக்களிடம் காசு, பணத்துக்காக கையேந்தி பிச்சையெடுக்கும் போதே இந்து தர்மத்தை தாக்கும் நன்றிகெட்ட வேசி மானே...
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய துனைகண்டத்தில் சில ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் விஷ நச்சு மரகாடு தான் பார்ப்பனிய காடு.
@bharathshobha721 Жыл бұрын
Ana ipo irukuravanga avanga vitla ponnukatnatha periya pooluthinu nenapuuu
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
இவ்வாறு ஒரு இன ஜாதி துவேஷம் கொண்டவர்கள் கூட நச்சு மரக்காடுதான்...
அதெல்லாம் சரி வள்ளலார் பூட்டிய அறைக்குள் செத்துப்போயி அழுகிய நிலையில் உடல் கிடந்தது ஆனால் அரசு அதிகாரிகள் அழுகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யல கற்பூரம் போட்டு மூடி விட்டு போய் விட்டார்களாம் என்னடா புதுக்கதையா இருக்குது அதுவும் வெள்ளைக்கார கலக்டர் வள்ளலாரின் அழுகிய உடலை பார்த்துவிட்டு பேசாம போயிட்டார் என்னடா இது ஏன்டா சத்தியத்தை பொய்யாக்காதீங்கடா
@sugumarmukambikeswaran84493 ай бұрын
இவர்கள் வேலையே குட்டையை குழப்புவது தான் . இப்படித்தான் பிராமணர்களை பற்றி இழிவாகப் பேசிப் பேசியே உண்மையாக்கப் பார்க்கிறார்கள். என்ன செய்வது? அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.
@rajkumar-py7px4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரசு🥰🥰🥰💚
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் )
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
நரிகள் நாட்டாமையாக தமிழகமக்கள் பார்ப்பான் னை பாப்பாத்தி யை நரி என்கிறார்கள்
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
எந்த ஜாதியையும் இழிவு படுத்துவது சரியானது அல்ல....
வாழ்த்துக்கள் ஐயா இவர் கூறும் ஆதாரத்துடன் அன்று வந்த இதழின் செய்யியெய்த்தான் படித்து வள்ளலார் அவர்கள் பற்றிய நல்ல கருத்துக்கள்தான் சொல்கிறார் அவரை ஏன் பேசக்கூடாது என்று தடுக்கவேண்டும் சத்தம் போட்டு படிப்பவர் அவர்படிக்கும் இதழ் உண்மை இல்லை என்று நீரீப்பிக்கவேண்டும் அதை விட்டு எதிர்ப்பு சரியில்லை அவர் சொல்வதற்கு உரிமை உண்டு அது போல் மறுப்பதற்கு உறிமைஉண்டு ஏன்பதடப்படுகிறார் ?
@mooligainanban9246Ай бұрын
கலெக்டர் குறிப்பு உள்ளது missed
@mooligainanban9246Ай бұрын
கலெக்டர் குறிப்பு ஒன்று உள்ளது. Missed
@selvarasuselvaa7293 Жыл бұрын
அருமை ஐயா 🙏
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
INDIAN UNION IS A MIRACLE UNION
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
அனல் வாதம் புனல் வாதம்
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu
@veebee0071 Жыл бұрын
செருப்பால அடிப்பேன்டா, கிறிஸ்தவ நாயே
@TheVivekiyer Жыл бұрын
Useless
@sivaramakrishnankrishnan29109 ай бұрын
அதையாவது தமிழில் சொல்ல தெம்பில்ல கருமம் அய்யா நீங்க எல்லாரும் தானா தமிழை வளர்க்க போகிறீர்கள், இருப்பதை சரியாக வைத்திருந்தாலே போதும் 😢😢😢
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை கலாச்சாரம் ஒற்றை CLIMATE என்பது INDIAN UNIONல் சாத்தியம் இல்லை.
@vmdchannel3414 Жыл бұрын
தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு முறை இதுபோன்ற தவறான கருத்துக்களை கூற வேண்டாம் வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆன பின்பு பல அன்பர்கள் தரிசித்து உள்ளனர் அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆனார் என்பதற்கு அருட்பா இன்னும் அனேக ஆதாரங்கள் உள்ளன வேண்டுமானால் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் நம் வாழ்கை வேறு வள்ளலார் வாழ்கை வேறு நீங்கள் ஏதோ பைத்தியக்காரன் சொன்னதை வைத்து உலர வேண்டாம் எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய் பொருள் உணர்ந்து உண்மை உரைக்க வேண்டும் நீங்கள் சொல்வதில் குழந்தைக்கு கூட தெரியும் கொஞ்சம் கூட அறிவில்லா தங்களின் இறுதி உரை பிரிட்டிஷ் அரசாங்கம் வள்ளலார் என்ன ஆனார் என்பதை பார்க்க வந்தனர் அவர்கள் ஒரு போதும் எதையும் யாருக்காகவும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை கொஞ்சமும் அர்த்தமில்லாமல் யோசிக்காமல் பேசிய பேச்சு
@madhuraji670611 ай бұрын
கோபம் கொள்ளாதே!!! நிதானமாக இரு...❤❤❤❤
@Damo19691 Жыл бұрын
அருமையான speech, சிறப்பு,புது செய்தியாக இருந்தது, வாழ்த்துக்கள்
@balasubramaniyam6054 Жыл бұрын
வள்ளலார் வீட்டில் இறந்திருந்தால் துர்நாற்றம் தாங்க முடியுமா இவர் அடிக்கிறார் toop
பக்குவப்பட்ட ஆன்மா தான்அருட் பாவில் உண்மை விளக்கம் புரியும் அதுவும் முக்கிய மாக அகவின த்தார்க்கு மட்டுமே புறவினத்தார்கு அல்ல புலை கொலை தவிர்த்தக்கு மட்டுமே அருட்பா உண்மை விளக்கம் கிடைக்கும் அறிவு விளக்கம் ஏற்படும் சன்மார்க்கத்தில் உள்ள வர்கள் பொருட்படுத்த வேண்டாம்
@Vallalar_Viswa Жыл бұрын
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான் வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும் ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே. திருவருட்பா
Truth is always not acceptable and it is the worst bitterness. When the devotees of Vallalar’s are thinking and believing that Vallalar entered into the “Jothi of god” and died . Let them think and believe in their own way. But how can this happen? Did he burnt himself?!?! Or some other enemies would have done this in a tricky way, so that the innocent ignorant devotees believe this! As in the Peria puranam Nanthanaar was burnt in a huge fire and purified himself as a Brahmin! People do believe this kind of treachery of those Brahmins!
வணக்கம் தந்தை பெரியாரை மதிப்பவர்கள் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நீங்கள் முயற்சி எடுத்து உள்ளீர்களா?? மற்றும் வார தின ஏடுகளில் வள்ளலார் புகழை போட்டால் மட்டும் பத்தாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏன் படுத்தவில்லை?.. இன்றும் அவர் வழியில் வந்தவர்கள் செய்யவில்லையே ஏன் ஏன்???? நன்றி
@janakarajmanickam5978Ай бұрын
மதுக்கடைகளை மூடினாள் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் வாய்ப்புகள் அதிகம்...தென்னை, பனை மரங்களில் " "கள்" இறக்க அனுமதிக்கலாம் அவைகள் இயற்கை பானங்கள் தானே... ஆனால் ஒரு வேளை அரசுக்கு மது விற்பனை குறைவு ஏற்பட்டால் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கலாம்...
@viswanathan.s.56813 ай бұрын
கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப் பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
@aathmayogam8381 Жыл бұрын
அன்பார்ந்த வணக்கம். உண்மையில் வள்ளலார் கூறிய ஆன்மிக பாடல்கள், அவரது நிலை, அவரது புரிதல் வெளிப்பாடு, இதையெல்லாம் அவரது வழிபாட்டாளர்கள் பலருக்கே சரியாக விளங்கி கொள்ளா நிலை உள்ளது, இதிலே இது போன்ற இறை மறுப்பாளர்களுக்கு எங்கே புரிய போகிறது.
@vinodhkrishnan87709 ай бұрын
மக்களின் மத்தியில் கலவரம் உண்டாக்கும் கலவரக் காரன்
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பார்ப்பனியம் V.M.S.S இல்லாதது
@aravind_free_fire_india4 ай бұрын
வள்ளலார் ஒளி உடலாக மாற்றியவர் வள்ளலார் எழுதிய பாடலை படித்து பாருங்கள்
ஐயா அவர்களின் வார்த்தைகளில் சிறிய திருத்தம் தேவை ,1885-ல் ஆறாம் திருமுறையை வெளியில் கொண்டுவந்த வள்ளலாரின் விசுவாசி வேலூர் பத்மநாபன் என்பவர் 1925-இல் வேலூரில் பார்ப்பனர் அல்லாதோர் இளைஞர் மாநாட்டை, வள்ளலாரின் கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பெரியாரை அழைத்து மக்கள் அனைவருக்கும் வள்ளலாரின் கருத்து சென்றடையும் படி நடத்தினார் என்று குறிப்பிட வேண்டும் ஐயா. வேலூர் பத்மநாபன் அவர்களுக்கு சுயமரியாதையை கற்றுக் கொடுத்தது வள்ளலாரின் கோட்பாடுகள் தான். பெரியார் அவர்களுக்கும் வள்ளலாரின் கோட்பாடுகள் தான் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். நன்றி
கண்ட சோதியில் கரைந்தனன் கலந்தனன் அனைத்துள்ளும் மறைந்து வாழ்கின்ற வள்ளல் மலரடி கண்டு உய்ந்திட வாழ்த்தும் இதயமது அவரன்றே
@subra479911 ай бұрын
வள்ளலார் மறைவை பற்றி ஆய்வு செய்வதில் என்ன பிழை உள்ளது.அவர் சோதி ஆனார் என மட்டும் ஏற்றுக்கொண்டால் போதுமா.அவர் ஜோதி ஆனதை யாரும் காணவில்லையே.அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை எங்கே.அதுவும் சோதி மயம் ஆனதா இப்படி கேள்விகள் பல எழத்தான். செய்யும்.🙏
@LSENTERPRISE-gk2qp2 ай бұрын
Avarai konnathai yarum parka villaya
@sanmargikannada6859 Жыл бұрын
Ayya vallalarin arutpa padithaale podum avar Nile epaper pattad endr theriyum.Dayav seyid yaarum "vallalar sethth poyitaar endr solladinge .Avar udalodeye space il kaland arutperujothiyaagi ellaar udalukuleyum pugundirikiràar🔥🙏
@natarajanlakshmi78554 ай бұрын
யார் யாரை எங்கெங்கே வைக்க வேண்டும் என்பது கிடையத
@sowmiyamunesh866912 күн бұрын
Who is that person... why did u u allow him to talk...on the stage
@MuruganMurugan-x4k27 күн бұрын
Good
@dogsinn27245 ай бұрын
மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் வள்ளல் திருவடி சரணம்
@baskar.k5944 Жыл бұрын
Who is a sangi shouting
@பழநிசாமிஈசுவரன் Жыл бұрын
தெரிந்ததை பேசினால் தான் ... எது உண்மை என்று தெரியும் ....😮
we dont know wht the old people always talk about controversial matters and unsolved and unanswered now also
@sakthi_vel_ Жыл бұрын
உண்மை சொன்னா நன்றி
@elangovanarulmary8409 Жыл бұрын
மேடை நாகரிகம் தெரியாத ஈரோடு கதிர்வேலை கடுமையாகக் கண்டிக்கின்றோம்
@SocksmelletLol8 ай бұрын
சைவம் மட்டுமல்ல அனைத்து மதங்களையும்(பைய்)பாடியுள்ளார்
@veeramani3906 Жыл бұрын
தோழர் கரிகாலன் சகோதரர் அவர்களுக்கு இராமலிங்க அடிகளார் பற்றிய டெபிட் நடத்துங்க
@vijayarajan-bt5fk2 ай бұрын
உண்மை தான்.அன்பர்களுக்கு உங்கள் பேச்சு பிடிக்காது இவர்களுக்கு
@Raja_Rajamanickam20242 ай бұрын
பாவம் இவருக்கு உண்மை தெரியாது யாரோ எழுதி வைத்ததை கண்டு உலருகிறார்: வள்ளல் பெருமான் பாடல் : அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்த்தேன் என்று அறையப்ப முரசு என்று பெருமான் கூறுகிறார் வள்ளல் பெருமான் நினைத்தலே நமக்கு மரணமிலா பெருவாழ்வை தர முடியும் ஏனென்றால் பெருமானார் அடைந்தது இது வரை மண்ணுலகிலும் விண்ணுலகிலும் யாரும் அடையாத அருட்ஜோதி நிலை - ( almost equal to GOD ) என்ற உண்மை பாவம் இந்த பெரியவர்க்கு தெரியவில்லை.