vallalar life & death history in tamil -valasa vallavan explains vallalar ramalinga adigalar histroy

  Рет қаралды 58,967

Roots Tamil

Roots Tamil

Күн бұрын

Пікірлер: 639
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம் எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம் துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே. திருவருட்பா
@studywithshakti9552
@studywithshakti9552 9 ай бұрын
😊👏
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர் மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர் சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே. திருவருட்பா
@MrDurai07
@MrDurai07 7 ай бұрын
Padal enn
@ManiKandan-mv9yx
@ManiKandan-mv9yx 7 ай бұрын
Maranamila peruvazhvu
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு நசையாதே என்னுடை நண்பது வேண்டில் நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில் அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி திருவருட்பா
@Itachi2009
@Itachi2009 Жыл бұрын
வள்ளலாரை எந்த ஒரு காலத்திலும் எல்லோரும் பின்பற்றி ஆக வேண்டும் இது அருள் நியதி
@subra4799
@subra4799 11 ай бұрын
❓❗❓❗❓❗❓❗❓❗❓❗
@rx100z
@rx100z Ай бұрын
எல்லோரும் அல்ல.. அருள், ஆசி பெற்றவனுக்கு கிடைக்கும் ம
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர் கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர் கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன் இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின் என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே திருவருட்பா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை. தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.
@saravanans7840
@saravanans7840 7 ай бұрын
Naan vallalar Vali, I support bharamins....
@dvaradan8938
@dvaradan8938 6 ай бұрын
Dai kottayappa
@rahuls9886
@rahuls9886 5 ай бұрын
​@@saravanans7840அப்போ உன் மனைவியை சங்கிக்கு விற்று விடு...
@rx100z
@rx100z Ай бұрын
​@@saravanans7840 i not support என்று பதிவிடுங்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
கதையை முடித்தார்கள் கதையை கட்டினார்கள்
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
அப்பாவிகள் !
@Saravanan.1823
@Saravanan.1823 11 ай бұрын
ஒன்னும் தெரியாம உலரிட்டு கிடக்காத கிளட்டுப்பயலே
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 4 ай бұрын
உண்மை
@ConfusedBowling-do3ym
@ConfusedBowling-do3ym 2 ай бұрын
சுன்னி பையா
@thirumoorthy7208
@thirumoorthy7208 Жыл бұрын
திரு அருட்பா படித்தவர் இப்படி பேச மாட்டார் தெரிந்து பேசுங்கள் பிறர் மனம் வருந்த பேசாதீர்கள்
@rx100z
@rx100z Ай бұрын
அது திருட்டு கூட்டம். சொல்லி உபயோகம் இல்லை
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
மரணமில்லா பெருவாழ்வு வாழ்வோம் என்று உரைத்தவர் எங்கணம் தன்னை மாய்த்துக் கொள்வார். வள்ளற்பெருமானின் சன்மார்க்கம் வாழும் பல்லாண்டு குருவே சரணம்🙏
@aruljothianbargalannalayam9267
@aruljothianbargalannalayam9267 10 ай бұрын
வள்ளல்பெருமானைப் போய் தன்னையே மாய்த்துக் கொண்டார் என்று (எழுதி வைத்து க்கொண்டு)உளறும் இந்த முட்டாளை என்ன செய்வது? அவனை அங்கிருந்த சன்மார்க்கிகள் மேடையிலேயே தக்க சான்றை கேட்டு அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். வெகுஜன மக்களிடையே "ஜீவகாருண்யம்" இல்லாததால் தான் இந்த மாதிரி அரைவேக்காட்டு அரசியல்வாதிகளுக்கு மேடையும் மைக்கும் கிடைக்கிறது.மக்களின் அகம் மாறினால் புறம் மாறும்! "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!"
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
மரணமில்லா பெருவாழ்வு இப்போ எங்க வள்ளலார்..
@ஞாலநலம்
@ஞாலநலம் 8 ай бұрын
​இதுவரை இவ்வுடலில் இருந்தோம் இனி எல்லா உடலுக்குள்ளும் புகுந்து கொள்வோம் ​ என்று அவர் கடைசியாக சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்தார் என்பது வரலாறு@@RajKumar-fp4vw
@ஞாலநலம்
@ஞாலநலம் 8 ай бұрын
​​@@RajKumar-fp4vwஇந்த அண்ட சராசரங்களும் பஞ்சமகா பூதங்களால் ஆனது ஆகாயம் காற்று நெருப்பு நீர் மண் நம் சரீரமும் அதனாலே ஆனது தபா அக்கினியின் மூலம் தனது ஒவ்வொரு அணுக்களையும் வேதிக்க செய்து தன்மாற்றம் அடைய செய்தார் சந்தேகம் இருந்தால் அவர் சொல்லியது போல் ஒழுக்கத்திற்கு வந்து தியானம் செய்து பாருங்கள் உங்களது உடலிலும் சுத்த உஷ்ணம் உண்டாகி தகிக்கும் இது எனது அனுபவம் சந்தேகம் இருந்தால் பின்பற்றுக
@ஞாலநலம்
@ஞாலநலம் 7 ай бұрын
அவர் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை படி பிறகு அதில் எவ்வளவு உங்களால் கடைப்பிடிக்க முடியுமோ அதை கடைபிடியுங்கள் உண்மையான வள்ளலார் எங்கு இருக்கிறார் என்பதை உங்களால் காண இயலும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பிரிட்டிஷ் ERA முன்பும் பின்பும் 👇 தன்னுடன் சேருவதற்க்கு முன்பு இனைவதற்க்கு முன்பு அந்த சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னுடன் இனைந்து சேர்ந்து விட்டால் Then அவை எல்லாம் Only மாநிலம் மட்டுமே தன்னுடன் சேராத இனையாத சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னை விட்டு பிரிந்து போன சிறிய சிறிய நிலபகுதிகள் ஆனவை எல்லாம் நாடுகள்
@sathagantvchannel5481
@sathagantvchannel5481 Жыл бұрын
கணப்பொழுதும் தாமதியாது அதே மேடையிலே தங்களின் கண்ட எதிர்ப்பை தெரிவித்த ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் ஐயாவிற்கு சன்மார்க்க அன்பர்கள் சார்பாக வாழ்த்தினையும் வந்தனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
@elumalaie2107
@elumalaie2107 Жыл бұрын
கதிர் வேல் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@muthumari3633
@muthumari3633 Жыл бұрын
இவர் மனிதப்பிறப்பு தானா நன்கு பெருமானை உணரவில்லை
@kalpakkamarunachalam1578
@kalpakkamarunachalam1578 5 ай бұрын
மரனம் இல்லா பெருவாழ்வு வாழவழி காட்டிய வள்ளளாரை கொச்சை டுத்தாதீர் கள்
@subramanianl8265
@subramanianl8265 2 ай бұрын
எதிர்ப்பு வந்த அடுத்த நொடியே ஐகா வாங்கினார் பாருங்கள் அவர்தான் சரியான தமிழ் தேசிய அடிவருடி. எதிர்ப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய துனை கண்டத்தில் இந்திய ஓன்றியத்தில் முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்
@Itachi2009
@Itachi2009 Жыл бұрын
வள்ளலாரைப் தவறாக கூறுபவர்களுக்கு அவர்கள் அறியாமையை நினைத்து கவலையாக இருக்கிறது
@subra4799
@subra4799 11 ай бұрын
எது அறியாமை,ஐயப்படுவதும் ஏன் என்ற கேள்வி கேட்பதும் அறியாமையா.வள்ளலாரை வணங்குவோம் போற்றுவோம் ஆனாலும் அவருக்கு என்ன நேர்ந்தது என வினவுதல் எப்படி குறையாகும்.
@ஞாலநலம்
@ஞாலநலம் 8 ай бұрын
​@@subra4799 அவர் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை முழுமையாக படித்துவிட்டு சிந்தியுங்கள் உங்களுக்கு உண்மை விளங்கும்
@rajkumar-py7px
@rajkumar-py7px 4 ай бұрын
​@@subra4799thiruvarutpa-vallalar padinga அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா மரசு Theriyama pesakudathu
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே. திருவருட்பா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான் குரங்கு ➡வடஇந்தியாகாரன் குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன் பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
அண்ணா அன்னைக்கே சொன்னார் இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்) இது ஆகாது இது சரிப்பட்டு வராது இது இதுல போய் தான் முடியும் என்று
@veebee0071
@veebee0071 Жыл бұрын
போடா வெள்ளைகாரனுக்கு பிறந்தவனே
@NalliyaSamy
@NalliyaSamy Жыл бұрын
நயநநூலளயயமசஙாஐஉநுமைநூழூளூமூப😂🎉🎉பபுமூழழூ😂😂😂ழூளூளூளூளளூளூஏளபூளயயபுபைநூவவூளறறேஏந😮😮😢🎉😂❤❤🎉😅😅😅😮😮🤩🥴🥵🤯🤯🤯🤯😩🤒😩😩🤒😩🖲️🖲️🥴😩
@Mr.Vallalar
@Mr.Vallalar Жыл бұрын
வள்ளலார் பாடல் ! பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன் இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.! மேலே கண்ட பாடலின் விளக்கம் புரிகிறதா ? அன்பர்களே...
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம் தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய் நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும் நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன் ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச் சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே. திருவருட்பா
@rahu8717
@rahu8717 Жыл бұрын
உண்மை சுடும் 👍
@komallam
@komallam Жыл бұрын
சரியாக சொன்னீர்.
@Asur73
@Asur73 Жыл бұрын
எந்த உண்மை. காக்கைக்கு 6 எண்களுக்கு மேல் என்ன தெரியாது என்பதற்காக 7 என்ற என்னே இல்லையா. உமக்கு தெரியவில்லை.
@smohanakrishnan6
@smohanakrishnan6 Жыл бұрын
​@@Asur73pagutharivu enru pesi kondu irukum sagothare 🔥 neruppu dhan sudum enruu theriyathaa 😊
@smohanakrishnan6
@smohanakrishnan6 Жыл бұрын
​@@Asur73kzbin.info/www/bejne/fXyUZWCCrNOrhtk
@subra4799
@subra4799 11 ай бұрын
எந்த உண்மை சுடும்.வள்ளலார் சோதியானார் என்பதா , கொல்லப்பட்டார் என்பதா.எந்த உண்மை சுடும் .......
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை பாப்பான் னை வச்சுகிட்டு தனி நாடு கிடைச்சாலும் Waste
@vinodhkrishnan8770
@vinodhkrishnan8770 9 ай бұрын
பாப்பான கொலை பண்ணிடலாமா😂
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 3 ай бұрын
பாப் பாணா ?பிராமணணா? பிராமணரைத்தானே பாப்பான் என்கிறீர்கள்?
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 3 ай бұрын
விடுதலை என்பது விடு + தலை. உன் புத்தியை விடு என்பதே. புத்தியால் எதையும் தீர்மானித்தால் என்றும் குழப்பமே.
@world4usbro
@world4usbro Жыл бұрын
வள்ளலாரை முடித்த அதே கும்பல் நந்தனாரையும் முடித்திருக்கும்..
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
Fact.....also Srivilliputhur Andal.
@nithyanandam8251
@nithyanandam8251 Жыл бұрын
உண்மை தோழரே என் நண்பர் கூட கூரிணார்
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 Жыл бұрын
அறிவிலிகள்
@rajasekarr2568
@rajasekarr2568 11 ай бұрын
yes
@vaiyapuri.n5772
@vaiyapuri.n5772 11 ай бұрын
kzbin.info/www/bejne/haC1c62paJWSeLssi=eo47eHhVijpwmg7H
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வாலாஜா வல்லவன்🙏👌🎩🔥🌏👍 கொள்கை வழியில் உள்ள🔥🔥🔥 திராவிட இயக்க தலைவர்🌏
@natarajmoorthyramalingam8294
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
வாலாஜா வல்லவன் அறிவில்லாத முட்டாள்...
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித் தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான் சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச் சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின் உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே. திருவருட்பா
@maheswarank5117
@maheswarank5117 Жыл бұрын
வள்ளலாரை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் பலரும் சனாதன இந்துவாகவே வாழ்கிறார்கள். அத்தகைய சனாதனிகளே தற்போது கூச்சலிடுகின்றனர்.
@sivaalagan6260
@sivaalagan6260 Жыл бұрын
முட்டாள் அவர் உண்மை சித்தர் மரணமில்லா தவர்..அவரை நெருப்பு சுடாது.அஷ்டமா சித்து தெரியாத ஈனப்பிறவிகள் பேசுவதை என்னவென்று சொல்வது.அடிமுட்டாள்கள்....
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
தமிழர்கள் இந்துக்கள் இல்லை சைவ மக்கள் இந்து மதம் என்னும் பெயர் தமிழர்களின் மதத்தை சிதைக்கும் நோக்கத்தில் ஆரியர்களால் உட்படுத்தப்பட்டது இந்து என்றால் யார் கிறிஸ்தவன் யார் இஸ்லாமியன் இல்லையோ இந்திய நிலப்பரப்பில் உள்ள வைணவம் சமணம் பௌத்தம் சீக்கிய த்தை பின்பற்றும் எல்லா மதத்தையும் குறிக்கும் கலவையான பெயர்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
வள்ளலார் இறப்புக்கு பின்பு புனைகதைகளை புகுத்தி தமிழர்களின் சைவ மதத்தை சிதைத்து நோக்கத்தில் திருட்டு திராவிட தெலுங்கு நாயகன் ஆறாம் பதிப்பகத்தை முன்னின்று அச்சடித்து இருக்கின்றனர் தமிழர்களின் சைவ மதத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்காக ஈழத்து ஆறுமுக நாவலர் முன்னின்று உழைத்து இருக்கின்றார் ஈ வெ ராமசாமி யாரென்றால் தமிழினத்துக்கு எதிராக விஷத்தைக் கக்கியது விபச்சார தரகர் e- ராமசாமி செஞ்ச விபச்சாரத்துக்கு ஆதாரங்கள் இருக்கின்றது இதுவரைக்கும் எந்த ஒரு திருட்டு திராவிடனும் மறுத்து அறிக்கை விட முடியவில்லை சீதையின் மைந்தன் வெளிவிட்ட காணொளியை சென்று பார்த்தாலே போதும்
@mohankumar19236
@mohankumar19236 Жыл бұрын
குறிப்பா வள்ளளார் community ah irupanga
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 Жыл бұрын
தேவிடியா மகனே... நாத்திக நாய்க்கு குண்டி காட்டற பொறுக்கி. சனாதன இந்துக்களிடம் காசு, பணத்துக்காக கையேந்தி பிச்சையெடுக்கும் போதே இந்து தர்மத்தை தாக்கும் நன்றிகெட்ட வேசி மானே...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய துனைகண்டத்தில் சில ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் விஷ நச்சு மரகாடு தான் பார்ப்பனிய காடு.
@bharathshobha721
@bharathshobha721 Жыл бұрын
Ana ipo irukuravanga avanga vitla ponnukatnatha periya pooluthinu nenapuuu
@natarajmoorthyramalingam8294
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
இவ்வாறு ஒரு இன ஜாதி துவேஷம் கொண்டவர்கள் கூட நச்சு மரக்காடுதான்...
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான் எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான் தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத் திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே திருவருட்பா
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி திருவருட்பா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
காசி என்றால் சமஸ்கிருதம்
@Sakthivel-gp5eq
@Sakthivel-gp5eq Жыл бұрын
அதெல்லாம் சரி வள்ளலார் பூட்டிய அறைக்குள் செத்துப்போயி அழுகிய நிலையில் உடல் கிடந்தது ஆனால் அரசு அதிகாரிகள் அழுகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யல கற்பூரம் போட்டு மூடி விட்டு போய் விட்டார்களாம் என்னடா புதுக்கதையா இருக்குது அதுவும் வெள்ளைக்கார கலக்டர் வள்ளலாரின் அழுகிய உடலை பார்த்துவிட்டு பேசாம போயிட்டார் என்னடா இது ஏன்டா சத்தியத்தை பொய்யாக்காதீங்கடா
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 3 ай бұрын
இவர்கள் வேலையே குட்டையை குழப்புவது தான் . இப்படித்தான் பிராமணர்களை பற்றி இழிவாகப் பேசிப் பேசியே உண்மையாக்கப் பார்க்கிறார்கள். என்ன செய்வது? அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.
@rajkumar-py7px
@rajkumar-py7px 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரசு🥰🥰🥰💚
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் )
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
நரிகள் நாட்டாமையாக தமிழகமக்கள் பார்ப்பான் னை பாப்பாத்தி யை நரி என்கிறார்கள்
@natarajmoorthyramalingam8294
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
எந்த ஜாதியையும் இழிவு படுத்துவது சரியானது அல்ல....
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச் சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர் ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர் நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே. திருவருட்பா
@greatsoul-o5y
@greatsoul-o5y Жыл бұрын
Vallalar is the only saint worried about not only human, even animal, plants and every thing. He was not committed suicide. He is blabbering.
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனிநட ராஜஎன் சற்குரு மணியே. திருவருட்பா
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா இவர் கூறும் ஆதாரத்துடன் அன்று வந்த இதழின் செய்யியெய்த்தான் படித்து வள்ளலார் அவர்கள் பற்றிய நல்ல கருத்துக்கள்தான் சொல்கிறார் அவரை ஏன் பேசக்கூடாது என்று தடுக்கவேண்டும் சத்தம் போட்டு படிப்பவர் அவர்படிக்கும் இதழ் உண்மை இல்லை என்று நீரீப்பிக்கவேண்டும் அதை விட்டு எதிர்ப்பு சரியில்லை அவர் சொல்வதற்கு உரிமை உண்டு அது போல் மறுப்பதற்கு உறிமைஉண்டு ஏன்பதடப்படுகிறார் ?
@mooligainanban9246
@mooligainanban9246 Ай бұрын
கலெக்டர் குறிப்பு உள்ளது missed
@mooligainanban9246
@mooligainanban9246 Ай бұрын
கலெக்டர் குறிப்பு ஒன்று உள்ளது. Missed
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 Жыл бұрын
அருமை ஐயா 🙏
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
INDIAN UNION IS A MIRACLE UNION
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
அனல் வாதம் புனல் வாதம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu
@veebee0071
@veebee0071 Жыл бұрын
செருப்பால அடிப்பேன்டா, கிறிஸ்தவ நாயே
@TheVivekiyer
@TheVivekiyer Жыл бұрын
Useless
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 9 ай бұрын
அதையாவது தமிழில் சொல்ல தெம்பில்ல கருமம் அய்யா நீங்க எல்லாரும் தானா தமிழை வளர்க்க போகிறீர்கள், இருப்பதை சரியாக வைத்திருந்தாலே போதும் 😢😢😢
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை கலாச்சாரம் ஒற்றை CLIMATE என்பது INDIAN UNIONல் சாத்தியம் இல்லை.
@vmdchannel3414
@vmdchannel3414 Жыл бұрын
தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு முறை இதுபோன்ற தவறான கருத்துக்களை கூற வேண்டாம் வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆன பின்பு பல அன்பர்கள் தரிசித்து உள்ளனர் அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆனார் என்பதற்கு அருட்பா இன்னும் அனேக ஆதாரங்கள் உள்ளன வேண்டுமானால் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் நம் வாழ்கை வேறு வள்ளலார் வாழ்கை வேறு நீங்கள் ஏதோ பைத்தியக்காரன் சொன்னதை வைத்து உலர வேண்டாம் எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய் பொருள் உணர்ந்து உண்மை உரைக்க வேண்டும் நீங்கள் சொல்வதில் குழந்தைக்கு கூட தெரியும் கொஞ்சம் கூட அறிவில்லா தங்களின் இறுதி உரை பிரிட்டிஷ் அரசாங்கம் வள்ளலார் என்ன ஆனார் என்பதை பார்க்க வந்தனர் அவர்கள் ஒரு போதும் எதையும் யாருக்காகவும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை கொஞ்சமும் அர்த்தமில்லாமல் யோசிக்காமல் பேசிய பேச்சு
@madhuraji6706
@madhuraji6706 11 ай бұрын
கோபம் கொள்ளாதே!!! நிதானமாக இரு...❤❤❤❤
@Damo19691
@Damo19691 Жыл бұрын
அருமையான speech, சிறப்பு,புது செய்தியாக இருந்தது, வாழ்த்துக்கள்
@balasubramaniyam6054
@balasubramaniyam6054 Жыл бұрын
வள்ளலார் வீட்டில் இறந்திருந்தால் துர்நாற்றம் தாங்க முடியுமா இவர் அடிக்கிறார் toop
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத் திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம் ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர் தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே திருவருட்பா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சமஸ்கிருத மொழி is ஆரிய மொழி வேற்று மொழி அந்திய மொழி விநோத மொழி புரியா மொழி
@natarajmoorthyramalingam8294
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
ஆங்கிலமும் அரபியும் உருதும் மட்டும் இந்திய மொழி😆😆😆😆
@srinik5853
@srinik5853 Жыл бұрын
Dei moditu eruda crypto -- Murugar photo vecha nee tamizzhana?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
ஆரிய மொழியால் சமஸ்கிருத மொழியால் தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை
@natarajmoorthyramalingam8294
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
சமஸ்கிருதம் என்பது அன்னிய மொழி அல்ல. அது இந்தியாவின் சிறந்த மொழி....
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச் சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல் பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப் பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர் கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே. திருவருட்பா
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே. திருவருட்பா
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே திருவருட்பா
@baskar.k5944
@baskar.k5944 Жыл бұрын
Great Ayyaa
@dineshasogan3119
@dineshasogan3119 Жыл бұрын
இப்போதுள்ள தமிழர்கள் மிக மிக அறிவாவாளிகள் ஞானிகள் அல்ல ஞான சூன்யங்கள்.
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
எவ்வளவு காலம் தமிழனை ஏய்பீர்கள் ஆரியனும் திராவிடனும்
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
20:28 ‌ இதழ் : ததுவேசினி (சமஸ்கிருதம்) , மேலாளலர் : முனுசாமி "நாயக்கர்" இந்த ரெண்டுமே "கூட்டுக்களவானி ஆச்சே"...
@anonymous31751
@anonymous31751 Жыл бұрын
அது பகுத்தறிவுவாதிகளின் இதழ். அந்த நாயக்கர் வன்னியர். தெலுங்கர் அல்ல
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 Жыл бұрын
உண்மையை யார் வெளியில் கொண்டு வந்தாலும் வரவேற்கத்தக்கதே... உலகத்திற்கு உண்மையை உரக்கச் சொல்வதால் வள்ளலாருக்கு எந்த இழுக்கும் நேர்ந்து விடாது.
@natarajmoorthyramalingam8294
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
அவர் அறியாமல் பேசுகிறார். வள்ளலார் எழுதிய ஆறாம் திருமுறையை படித்திருந்தால் அவருக்கு உண்மை புரிந்திருக்கும்
@natarajmoorthyramalingam8294
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
எது உண்மை?
@baraniselvam9597
@baraniselvam9597 Жыл бұрын
என் தாயாருக்கு வள்ளலார் பெருமான் காட்சி குடுத்தார், அவர் கூறியது போல ஆண் குழந்தை பிறந்தது, என் அண்ணனுக்கு 🥰
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
இறவா வரமளித் தென்னைமே லேற்றிய அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி திருவருட்பா
@Mr_123
@Mr_123 Жыл бұрын
2k kids learn from #Vallalar #LiFe_Beautyfull
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர் திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர் கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக் கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே. திருவருட்பா
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர் சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே திருவருட்பா
@lakshmiramanan3646
@lakshmiramanan3646 Жыл бұрын
Aaraam thirumurai. Ayyan VALLALAAR. Nandri iyyaa.
@kiriyababaji77
@kiriyababaji77 Жыл бұрын
🙏🔥🙏சுத்த ஜோதி உலகு எங்கும் ஒழிக்கும் அருட்பெருஞ்ஜோதி🙏🔥🙏
@subra4799
@subra4799 11 ай бұрын
ஒழிக்கும். ஒளிக்கும். எது சரியானது. ஒழிக்கும்.....என்றால் அழிப்பு. ஒளிக்கும்.....என்றால் பிரகாசம்.
@subra4799
@subra4799 11 ай бұрын
ஜோதியில் சுத்த ஜோதி என ஒன்று உள்ளதா...
@govind9249
@govind9249 7 ай бұрын
​. ஜோதியுள் ஜோதி ஆனந்த களிப்பு-3 பல்லவி 2058: பாடல் ஜோதியுள் ஜோதியுள் ஜோதி-சுத்த ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
@alagesanram7349
@alagesanram7349 Ай бұрын
தயவு செய்து அந்த பேச்சை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வள்ளலாரைப் பற்றி அறிவுடையவர்கள் படித்தவர்கள் அனைவரும் அறி வார்கள்.
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம் களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம் தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர் ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன் ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன் அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே. திருவருட்பா
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே. திருவருட்பா
@chellapandis876
@chellapandis876 11 ай бұрын
பக்குவப்பட்ட ஆன்மா தான்அருட் பாவில் உண்மை விளக்கம் புரியும் அதுவும் முக்கிய மாக அகவின த்தார்க்கு மட்டுமே புறவினத்தார்கு அல்ல புலை கொலை தவிர்த்தக்கு மட்டுமே அருட்பா உண்மை விளக்கம் கிடைக்கும் அறிவு விளக்கம் ஏற்படும் சன்மார்க்கத்தில் உள்ள வர்கள் பொருட்படுத்த வேண்டாம்
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான் வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும் ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே. திருவருட்பா
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே மாணிக்க மலைநடு மருவிய பரமே தருதான முணவெனச் சாற்றிய பதியே தனிநட ராஜஎன் சற்குரு மணியே. திருவருட்பா
@ambujamramiah7142
@ambujamramiah7142 4 ай бұрын
Truth is always not acceptable and it is the worst bitterness. When the devotees of Vallalar’s are thinking and believing that Vallalar entered into the “Jothi of god” and died . Let them think and believe in their own way. But how can this happen? Did he burnt himself?!?! Or some other enemies would have done this in a tricky way, so that the innocent ignorant devotees believe this! As in the Peria puranam Nanthanaar was burnt in a huge fire and purified himself as a Brahmin! People do believe this kind of treachery of those Brahmins!
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால் இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன் என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே. திருவருட்பா
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
வணக்கம் தந்தை பெரியாரை மதிப்பவர்கள் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நீங்கள் முயற்சி எடுத்து உள்ளீர்களா?? மற்றும் வார தின ஏடுகளில் வள்ளலார் புகழை போட்டால் மட்டும் பத்தாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏன் படுத்தவில்லை?.. இன்றும் அவர் வழியில் வந்தவர்கள் செய்யவில்லையே ஏன் ஏன்???? நன்றி
@janakarajmanickam5978
@janakarajmanickam5978 Ай бұрын
மதுக்கடைகளை மூடினாள் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் வாய்ப்புகள் அதிகம்...தென்னை, பனை மரங்களில் " "கள்" இறக்க அனுமதிக்கலாம் அவைகள் இயற்கை பானங்கள் தானே... ஆனால் ஒரு வேளை அரசுக்கு மது விற்பனை குறைவு ஏற்பட்டால் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கலாம்...
@viswanathan.s.5681
@viswanathan.s.5681 3 ай бұрын
கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப் பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
@aathmayogam8381
@aathmayogam8381 Жыл бұрын
அன்பார்ந்த வணக்கம். உண்மையில் வள்ளலார் கூறிய ஆன்மிக பாடல்கள், அவரது நிலை, அவரது புரிதல் வெளிப்பாடு, இதையெல்லாம் அவரது வழிபாட்டாளர்கள் பலருக்கே சரியாக விளங்கி கொள்ளா நிலை உள்ளது, இதிலே இது போன்ற இறை மறுப்பாளர்களுக்கு எங்கே புரிய போகிறது.
@vinodhkrishnan8770
@vinodhkrishnan8770 9 ай бұрын
மக்களின் மத்தியில் கலவரம் உண்டாக்கும் கலவரக் காரன்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பார்ப்பனியம் V.M.S.S இல்லாதது
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 4 ай бұрын
வள்ளலார் ஒளி உடலாக மாற்றியவர் வள்ளலார் எழுதிய பாடலை படித்து பாருங்கள்
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 9 ай бұрын
Brett's...government Entha...thgavalu Death.. soolavillay
@rethinakumar4165
@rethinakumar4165 9 ай бұрын
ஐயா அவர்களின் வார்த்தைகளில் சிறிய திருத்தம் தேவை ,1885-ல் ஆறாம் திருமுறையை வெளியில் கொண்டுவந்த வள்ளலாரின் விசுவாசி வேலூர் பத்மநாபன் என்பவர் 1925-இல் வேலூரில் பார்ப்பனர் அல்லாதோர் இளைஞர் மாநாட்டை, வள்ளலாரின் கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பெரியாரை அழைத்து மக்கள் அனைவருக்கும் வள்ளலாரின் கருத்து சென்றடையும் படி நடத்தினார் என்று குறிப்பிட வேண்டும் ஐயா. வேலூர் பத்மநாபன் அவர்களுக்கு சுயமரியாதையை கற்றுக் கொடுத்தது வள்ளலாரின் கோட்பாடுகள் தான். பெரியார் அவர்களுக்கும் வள்ளலாரின் கோட்பாடுகள் தான் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். நன்றி
@lrsuriyavarman2002
@lrsuriyavarman2002 9 ай бұрын
Nice speech நல்ல மாமனிதர்
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம் பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும் உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில் ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள் பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே. திருவருட்பா
@J.dharanibabuJ.dharani
@J.dharanibabuJ.dharani 10 ай бұрын
கண்ட சோதியில் கரைந்தனன் கலந்தனன் அனைத்துள்ளும் மறைந்து வாழ்கின்ற வள்ளல் மலரடி கண்டு உய்ந்திட வாழ்த்தும் இதயமது அவரன்றே
@subra4799
@subra4799 11 ай бұрын
வள்ளலார் மறைவை பற்றி ஆய்வு செய்வதில் என்ன பிழை உள்ளது.அவர் சோதி ஆனார் என மட்டும் ஏற்றுக்கொண்டால் போதுமா.அவர் ஜோதி ஆனதை யாரும் காணவில்லையே.அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை எங்கே.அதுவும் சோதி மயம் ஆனதா இப்படி கேள்விகள் பல எழத்தான். செய்யும்.🙏
@LSENTERPRISE-gk2qp
@LSENTERPRISE-gk2qp 2 ай бұрын
Avarai konnathai yarum parka villaya
@sanmargikannada6859
@sanmargikannada6859 Жыл бұрын
Ayya vallalarin arutpa padithaale podum avar Nile epaper pattad endr theriyum.Dayav seyid yaarum "vallalar sethth poyitaar endr solladinge .Avar udalodeye space il kaland arutperujothiyaagi ellaar udalukuleyum pugundirikiràar🔥🙏
@natarajanlakshmi7855
@natarajanlakshmi7855 4 ай бұрын
யார் யாரை எங்கெங்கே வைக்க வேண்டும் என்பது கிடையத
@sowmiyamunesh8669
@sowmiyamunesh8669 12 күн бұрын
Who is that person... why did u u allow him to talk...on the stage
@MuruganMurugan-x4k
@MuruganMurugan-x4k 27 күн бұрын
Good
@dogsinn2724
@dogsinn2724 5 ай бұрын
மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் வள்ளல் திருவடி சரணம்
@baskar.k5944
@baskar.k5944 Жыл бұрын
Who is a sangi shouting
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் Жыл бұрын
தெரிந்ததை பேசினால் தான் ... எது உண்மை என்று தெரியும் ....😮
@balajibalaji7929
@balajibalaji7929 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருனை அருட்பெருஞ்ஜோதி
@Vallalar_Viswa
@Vallalar_Viswa Жыл бұрын
தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த் தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத் தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச் சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர் ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே திருவருட்பா
@DB-tl3uk
@DB-tl3uk Ай бұрын
we dont know wht the old people always talk about controversial matters and unsolved and unanswered now also
@sakthi_vel_
@sakthi_vel_ Жыл бұрын
உண்மை சொன்னா நன்றி
@elangovanarulmary8409
@elangovanarulmary8409 Жыл бұрын
மேடை நாகரிகம் தெரியாத ஈரோடு கதிர்வேலை கடுமையாகக் கண்டிக்கின்றோம்
@SocksmelletLol
@SocksmelletLol 8 ай бұрын
சைவம் மட்டுமல்ல அனைத்து மதங்களையும்(பைய்)பாடியுள்ளார்
@veeramani3906
@veeramani3906 Жыл бұрын
தோழர் கரிகாலன் சகோதரர் அவர்களுக்கு இராமலிங்க அடிகளார் பற்றிய டெபிட் நடத்துங்க
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk 2 ай бұрын
உண்மை தான்.அன்பர்களுக்கு உங்கள் பேச்சு பிடிக்காது இவர்களுக்கு
@Raja_Rajamanickam2024
@Raja_Rajamanickam2024 2 ай бұрын
பாவம் இவருக்கு உண்மை தெரியாது யாரோ எழுதி வைத்ததை கண்டு உலருகிறார்: வள்ளல் பெருமான் பாடல் : அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்த்தேன் என்று அறையப்ப முரசு என்று பெருமான் கூறுகிறார் வள்ளல் பெருமான் நினைத்தலே நமக்கு மரணமிலா பெருவாழ்வை தர முடியும் ஏனென்றால் பெருமானார் அடைந்தது இது வரை மண்ணுலகிலும் விண்ணுலகிலும் யாரும் அடையாத அருட்ஜோதி நிலை - ( almost equal to GOD ) என்ற உண்மை பாவம் இந்த பெரியவர்க்கு தெரியவில்லை.
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 69 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 14 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 69 МЛН