வீரயுக நாயகன் வேள்பாரி புத்தக வெளியீட்டு விழாவில் திரு. ஆர். பாலகிருஷ்ணன் பேச்சு | R. Balakrishnan speech at veerayuga nayagan velpari novel release function. Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp Vikatan App - bit.ly/2Sks6FG
Пікірлер: 61
@K_K_25013 жыл бұрын
இன்னும் 7 திங்களில் உலகை காணப்போகும் எனது குழந்தை ஆணாக இருப்பின் அவன் பெயர் வேள்பாரி.
@-HARIPRASATHD3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@prathiphaanbu73213 жыл бұрын
பாரியின் பறம்பு வரலாறு பிரமிக்க வைக்கிறது.
@K_K_25013 жыл бұрын
பாரியின் தொடரை படிக்கும் போது கபிலருடன் நானும் பறம்பு மலையில் பயணம் செய்தது போலவே உணர்ந்தேன்.
@deva86632 жыл бұрын
@@K_K_2501 என்ன பெயர் வைத்தீர்கள்..?
@K_K_25012 жыл бұрын
இது முதல் மாதம்.ஐந்தாம் மாதத்தில் பெயர் சூட்டு விழா.வேள்பாரி.
@subbulaxmimuthuraj66775 жыл бұрын
எனது மைத்துனர் பெயரும் பாரி தான் அப்போது விநோதமாக இருதது இப்போது புரிகிறது 50 ஆண்டுகளுக்கு முன்பே என்னுடைய சம்பந்திக்கு இது புரிந்திருக்கிறது ,அவர் கல்லுரி பேராசிரியர்
@dmusw59685 жыл бұрын
including my son.. his name is "tamil velpaari"... i am proud to say this.
@jodanjd37253 жыл бұрын
So proud of you,, God bless
@kcmasakcmasa87575 жыл бұрын
என் மகன் பெயரும் பாரி. 1வயது
@shanmugams81062 жыл бұрын
உங்களுக்கு தலை வணங்குகிறேன் 🙏
@rameshs69664 жыл бұрын
காலம் பாரி மன்னை வெளி கொண்டு வந்துவிட்டது. உண்மையான வீரனை காலம் காப்பாற்றி விட்டது.
@porchilaidhineshbabu60533 жыл бұрын
என் தமையன் பெயர் பாரிவள்ளல்... என் தாத்தாவிற்கு மனமார்ந்த நன்றி...
@manivelofficial39585 жыл бұрын
தமிழ் என்றும் தெவிட்டாத அமுதம்...தமிழ் வீழாது..நீங்கள் இல்லாத நிலையில் வாழ சிறமிக்கும்...
@sivaKumar-nc6lm Жыл бұрын
தமிழ வேள்பாரி கோனார் புகழ் ஓங்குக 💛💙🙏🙏🙏🙏🙏
@Deva_Podcast2 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤
@kandaihmukunthan34875 жыл бұрын
இது எமக்கான வரலாற்று கதைசொல்லல். நம் முன்னோர்களது கதை. 'தமிழ்'இன் தொன்மமும் தொடர்ச்சியும் நீட்சியுமானமான வாழ்வில் எமது மூதாதையினரது கதை. உலகத் தமிழர்களாக இதனைப் பெற்று வாசித்து எமது இல்லங்களின் வரவேற்பறையில் இடம்கொடுத்து பெருமிதமடைவோம்! படைப்பாளி சு. வெங்கடேசன் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னால் வாழ்ந்த முன்னோரது வரலாற்றை 'வேள்பாரி' எனும் நாவல் எழுத்தில் வடித்திருக்கிறார். இத்தகைய நாவல்கள் காட்சியுருவாகத் திரைப்படங்களாகவும் சித்திரப்படக் கதைகளாகவும் பல வடிவங்களில் வெளிவரவேண்டும். இந்நாவலை சிறப்பாக வெளிப்படுத்திய விகடன் குழுமத்திற்கும் படைப்பாளி சு வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றிகள். இத்தகைய படைப்புகள் வெளிவரப் பாடுபடும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்! 'யாதும் ஊரே யாவரும் கேளிர்!' என உலகத் தமிழர்களாக அனைவரும் எமது இல்லங்களில் இந்நாவலைப் பெற்று வாசித்து எமது சந்ததியினருடனும் ஏனைய பல்தேசியத்தாருடனும் பகிர்ந்து பெருமிதம் கொள்வோம்.
@PetSquirrel4 жыл бұрын
வேள்பாரி ஒரு திருடப்பட்ட பெயர்.மற்றும் சோழர்களை இழிவு படுத்தும் ஒரு தெலுங்கரின் வன்மமான புத்தகம்.இதனை படித்தால் தமிழரின் அடையாளமான சோழர்களின் மேல் வெறுப்பு வரும் அளவுக்கு வன்மத்தை விதைத்துள்ளார் தெலுங்கன் வெங்கடேசன்
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பேச்சு பாராட்டுக்கள்
@rajmanimedical851 Жыл бұрын
Super sir
@rajagopalansrinivasan59205 жыл бұрын
Thank you sir for all the details.
@catchsankar5 жыл бұрын
என் தமையன் மகன் பெயர் எழில்பாரி
@user-wt7jr8ur3z5 жыл бұрын
அருமை
@MrNada155 Жыл бұрын
வேளபாரியை மனமும் உள்ளமும் நிறைச்செய்தார் ஆகச்சிறந்த புலவர் சு வெங்கடேசன் அவர்கள்
@jegathaganesan1188 Жыл бұрын
🙏🙏🙏🙏
@srinivasankrishnan1775 жыл бұрын
"Thirali Maram" - eppadi irukum can you explain
@user-vk7xk3md2b5 жыл бұрын
வேள் பாரிநாடு எமது ஊர் குடிநீர்க்கு ரெம்ப சிறமபடுகிறார்கள் ஆனால் எங்கள் வேள் பாரியய் கொண்டாடுவோம் தமிழ் சமுகம் வாழ்த்துக்கள் விகடனுக்கு
@user-yi8ck1pg7l5 жыл бұрын
ஐயா அவர் ஏற்கனவே வேள்பாரி வாழ்ந்தது மேற்கு தொடர்ச்சி மலை என புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்து விட்டார்
@RainbowTamil3604 жыл бұрын
இவர் பேசும் போது சத்தியமாக அனைத்து அத்தியாயங்களையும் படித்து முடிக்கவில்லை. . அவை நாகரீகம் கருதி முழுமையாய் படித்ததாக சொல்லிக் கொள்கிறார். அவரின் உதாரணங்கள் அனைத்தும் முதல் இரண்டு அத்தியாயங்களை தாண்டவில்லை.