குடிகாரர்கள் பற்றிய பாடலில் MSவிஸ்வநாதன் வரிகளை திருத்திய கவிஞர் கண்ணதாசன்| How Kannadasan changes the lyrics of music director MSV. #கண்ணதாசன் #msv #kannadasan
Пікірлер: 108
@nagarajansubramanaim2261 Жыл бұрын
தம்பி துரை அழகான விளக்கத்தைத் தொடர்ந்து இடைவிடாது சொல்லி ரசிக்கவைக்கும் முதல் ரசிகனும் நீயே. கவியரசர் கவியரசர் தான். நன்றி சகோ.
@srk8360 Жыл бұрын
அந்நாட்களில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்.. கவியரசர் 👍👍 மன்னர் 👍👍 குரலரசர் 👍👍.. என்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திகள். 🙏💐💐💐💐💐 படைத்த /பாடலை தந்தமைக்கு மிக்க நன்றி. 🙏💐💐
@supesskay8744 Жыл бұрын
என் மனதைக்கவர்ந்த இனிய தம்பி:(து).(ச) விளக்கவுரையை தொகுத்தளிக்கும் விதமே! பார்ப்போரை ஆழமாக ரசிக்கத்தூண்டும்! அன்று இலங்கை வானொலியிலே! எங்கள் நண்பர் "மதுரக்குரலோன்" கே.எஸ் ராஜா தனது சுயவாழ்க்கையை தொடர்பு படுத்தி இந்தப்பாடலை அடிக்கடி ஒலிபரப்பி வானொலிப்பிரியர்களை மகிழ்வடையச்செய்த அந்தநாளை நினைவுகூர்ந்த உங்களை வாழ்த்திவேற்கிறேன்.
@jeyakumarmani6294 Жыл бұрын
62 வயதாகிவிட்டது எனக்கு நான் சிறுவனாக இருந்தபோது இந்த பாடல் வரிகளின்உதயம் எப்படி சாத்திய்ம் என்று நினைத் தேன் பல்லவியை கொடுத்தவர் msv என்று பார்த் தேன் அதை முடித்து கொடுத்தார் கண்ணதாசன்என்று ரசித் தேன் திரையில் நம்மிடம் கொடுவந்தவர் நடிகர் திலகம் என்று ருசித் தேன் சந்தேகம் தீர்ந்தது என்று முடி த் தேன்
@kanthikannankannan5866 Жыл бұрын
Ayyya tms voice is also one of the reason for giving pleasure to us
@ronaalbert8852 Жыл бұрын
இளமைப்பருவத்தில் பாடலின் வரிகளை ஆழ்ந்து இரசித்திருக்கிறேன். நினைவுபடுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றி"
@duraisaravananclassic Жыл бұрын
thanks for the comment
@rajasekaranchokalingam408 Жыл бұрын
Superb song by legend kannadasan
@duraisaravananclassic Жыл бұрын
thanks for the comment
@AnandhanbalaAnandhanbala12 күн бұрын
கவிஞனாக அரசவை கவிஞனாக தமிழக மக்கள் மனதில் தீர்க்க தரிசி கவிஞர் கண்ணதாசன் ❤❤❤
@jailanikatar1516 Жыл бұрын
ஒரு கவிஞரின் ஆளும் தனித்தன்மையை. அழகாக எடுத்து சொன்னீர்கள்.
@essaar1956 Жыл бұрын
அவாின் ஒவ்வொரு பாடலும் ஒரு காவியம். எந்தக் காலத்திற்கும் நேரத்திற்கும் தகுந்தாற்போலிருக்கும். அவா்தன் வாழ்க்கையையே உதாரணமாகக் காட்டுவாா். இனி இப்படியொகு கவிஞரைப் பாா்க்க முடியுமா, வாய்ப்புக் கிடைக்குமா?
@mohanahariharan5769 Жыл бұрын
நீங்கள் விவரீத்தவிதம் சிறப்பு..கண்ணதாஸன் பேசியதுபோலவே இருந்தது.தனிதிறமைக்கு பாராட்டு.
@devakislifestyle Жыл бұрын
துரைசரவணன்.. நல்ல நிகழ்வுகளை சொல்கிறீர்கள். இது மாதிரி விஷயங்களுக்காக தேடிருக்கிறேன்.. கிடைத்தது இன்று. அருமை.. Keep going.. வாழ்த்துக்கள்.. நன்றி.. பதிவிடுங்கள்.. தொடர்ந்து..
@viswanathanparameswaran6083 Жыл бұрын
A beautiful song by tms
@revathysreenivasan4632 Жыл бұрын
என்ன அருமையான தத்துவம்! கண்ண தாசன் ஒருவரால்தான் முடியும்
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@dayaparandaya297 Жыл бұрын
எத்தனைக்கவிஞன் வந்தாலும்..கண்ணதான்போல் எந்தக்கவிஞனும் இல்லை.இனி என்றும் வருவதுமில்லை.
@seenivasan7167 Жыл бұрын
உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நடிகர் திலகம் மட்டுமே இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி நம் நடிகர் திலகம்
@duraisaravananclassic Жыл бұрын
thanks for the comment
@sambandanj742 Жыл бұрын
1
@ambikachandrasekaran8941 Жыл бұрын
Pp
@muthaipl3477 Жыл бұрын
Àqqq CT CT CT
@jayalakshmisureshkumar270 Жыл бұрын
@@sambandanj742xxxx,,",,,,_,,,,,,,,,,
@jeyakodim1979 Жыл бұрын
மிகவும் அற்புதமான அருமையான பதிவு!!பாடல் பிறந்த கதை!👌👌👌👌
@ksaravananksaravanan1943 Жыл бұрын
மிகவும் அருமை ❤
@ARP369 Жыл бұрын
You are doing an amazing job by bringing these people alive 😊thank you and very proud of you dear bro
@mnagarajan8428 Жыл бұрын
Yb
@kannansankar7039 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 மனித வாழ்வின் மனிதன் நடைமுறை பற்றிய கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்.. மனிதன் நினைப்பதுண்டு வாழ்க்கை நிலைக்கும் என்று அதை Update பன்னுங்க துரை சரவணன்..🎉
@raomsr8576 Жыл бұрын
Really a great person. No one equal to song lyrics writter.
@jayaseelan3766 Жыл бұрын
அருமையான விளக்கம். அற்புதம். 👍👍👍👍👌👌👌👌
@venkatesanvenkatesan4802 Жыл бұрын
அன்றைய காலத்தில் கலர்கலரா dress போட்டு நடித்த நேரத்தில் ஒரே dressல் படம் முழுக்க நடித்து சாதனை படைத்தவர் நம் நடிகர்திலகம்
@maruthupandiyan7215 Жыл бұрын
எந்த படம் சொல்ல வில்லை
@prabhupnk104711 ай бұрын
@@maruthupandiyan7215நீ தி
@jayaseelannarayanaperumal15176 ай бұрын
Neethi
@ailangovanailangovan830 Жыл бұрын
கடைசியில் முழுப்பாடலும் கோர்வையா போட்டிருந்தால் மிக நன்றாக இருக்கும்
@flowerhornfishforbulksale57 Жыл бұрын
நீ ஒரு சூப்பர் ஆளுய்யா. உங்கிட்ட தனி திறமை இருக்கய்யா.
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support nanba
@malaiyarasupandiyan8218 Жыл бұрын
வர்ணனை அருமை
@jameelnoor4181 Жыл бұрын
Semma bro
@duraisaravananclassic Жыл бұрын
thanks for the comment
@rajapandirajapandi1853 Жыл бұрын
நல்ல பதிவு
@harikrishsathya7141 Жыл бұрын
Sir நீங்க சொல்லுறது பார்த்த எனக்கு உங்க மேல சந்தேகமாக உள்ளது 😆
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Kadavul En Vazhvil Kadankaran Kaviarasar Theerkadharisana varigal hats off to him
@duraisaravananclassic Жыл бұрын
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
@jehovahworld Жыл бұрын
சகோதரர் பாடல் வரிகளை பிழையாக குறிப்பிடுவதை தவிர்த்தால் நன்று “ எது வந்தபோதும் அவரோடு” “இறைவா நீ கூட குடிகாரன்”
கொழும்பு > > # ஜெசிமா # கிராண்பாஸ் திரையில் ஓடிய படம் "நீதி" அக்காலத்தில் ஐந்தாம் தரம் படித்துக்கொண்டிருந்தேன் . அக்காலத்தில் ஒரு மாணவன் திரைப்படம் பார்ப்பது என்பது பெரிய குற்றம் அதனால் பார்க்க கிடைக்கவில்லை . அதிலும் படுகவற்சி நடிகையான ஜெயலலிதா நடித்த படம் என்றால் பார்க்கத் தடை இருந்த காலமது . உலகக்குரல் இறைவன் குரலில் வந்த "நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்" பாடல் உயிரை இனிக்க வைத்தது. 10 ரூபாவுக்கு நடி என்றால் பத்து இலட்சத்துக்கு நடித்தவர் நடிகர் திலகம் .
This song situation is not in Hindi film Dushman but in tamil created by Director CVR and Kaviarasar MSV TMS and above all Shivaji sir created the history in this song great
@sivavelayutham7278 Жыл бұрын
Correct!
@goutham5karuppan996 Жыл бұрын
Mmm...
@KUTTY_NRF548 Жыл бұрын
Super.thambi
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the kind comment
@subadrasankaran4148 Жыл бұрын
Jènious
@healerm.balamurugan538 Жыл бұрын
🤔🤔🤔தம்பி நீங்க சொல்லுறது கண்ணதாசன் அய்யா ஆரம்ப நிலை
@selvanathan6715 Жыл бұрын
Nall velakam bro
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for cmnt
@iambala7532 Жыл бұрын
அடுத்த முறையாவது ஒரு பாடலைப் பற்றி வீடியோ போடும்போது, அதுக்கு முன்னாடி அந்தப் பாட்டை ஒரு முறையாவது கேளுங்கள். அல்லது குறைந்தபட்சம் நீங்கள் சொல்லக்கூடிய வரிகளையாவது சரியாக இருக்கிறதா என சரிபார்த்து விட்டு பதிவேற்றுங்கள். இதிலே சில தவறுகள் இருந்தாலும் முக்கியமாக கடவுளை குடிகாரன்னு சொல்லாமல் கடன்காரன்னு சொன்ன அந்த ஒரு சொல் இந்த முழு பாட்டோட சிறப்பம்சத்தையே மாத்திருச்சு. இது மாதிரியான தவறுகளை தவிர்க்கவும்
@essaar1956 Жыл бұрын
நான் கேள்விப்பட்டவரை கவிஞருக்கு சரக்கு உள்ளே போனால்தான் பாடலேவரும் என்று. அது உண்மையே என்பதை அவருடைய ஒவ்வொரு பாடலும் நிரூபித்துள்ளது.
@user-kd2zz1ux3h Жыл бұрын
மெல்லிசையின் பல்லவி தள்ளாட்டம்/கவிஞரின் திருத்தம் பதிவேற்றம்/
@varadhachariyarparthasarat87 Жыл бұрын
👍👍👍👍👍💐💐💐💐💐👌👌👌👌👌
@davidraja649011 ай бұрын
இறைவா நீ கூட (கடங்காரன் )இல்லை தம்பி குடிகாரன், so நீ பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்க தம்பி, வளர்க தமிழ்.
It wd be better to say Dtr CV Rajendran without leaving his Initial . He is known in the Industry as CV Rajendran Dtr only
@sironmani5747 Жыл бұрын
நீங்கள் மாற்றி சொல்றிங்க இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று கவிஞர் எழுதிய பல்லவியை மாற்று சொன்னவர் விஸ்வநாதன் தான் அவர் தான் கவிஞரிடம் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணமாட்டான் நாளைமுதல் என்று மாற்றுங்கள் என்று சொன்னார் இந்த தகவலை விஸ்வநாதன் தன் பேட்டி ஒன்றில் ஒரு சேனலில் சொன்னதை பார்த்திருக்கிறேன்
@MrKirupakaran88 Жыл бұрын
Iraiva nee kooda kudikaran
@user-in4or8gs8j11 ай бұрын
Ravi 6:16
@VenikaAstrology Жыл бұрын
இறைவா நீகூட குடிகாரன் ஆனால் நீங்கள் இறைவா நீகூட கடன் காரன் என்று கூறியுள்ளார் தவறு
@kandiahjegatheeswaran4582 Жыл бұрын
இறைவா நீ கூட குடிகாரன் என்பதே சரி.கண்ணதாசனின் தமிழ் இல்லாத வாழ்க்கை உப்பில்லாப்பண்டமே.
@jameelnoor4181 Жыл бұрын
C kirama poinniyin Selvan story podunga bro story ya ouinga voice la kekama oru Mari eruku pls c kiram add pannunga
@duraisaravananclassic Жыл бұрын
சரி நண்பா. அதை ஒரு தனி சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறேன். முடித்தவுடன் கம்யூனிட்டி டேபில் அதன் லிங்கை பகிர்கிறேன். மகிழ்ச்சி நண்பா .
@anbuarasan9389 Жыл бұрын
விஜயகாந்த் நடித்த தவசி படம் இதை கதை
@johnbrittoarokiasamy6933 Жыл бұрын
தண்ணீ அடிச்சு அப்புறம் உலகம் பார்த்தான் சொல்லு பாடல்
@gvenkataramaujam4454 Жыл бұрын
You have wrongly said some lines.Kannadossan says that God himself is a drunkard as He always plays with the life of Poor people.