அய்யா இந்த பாடலுக்கான விளக்கமும் பதிவு இட்டால் ரொம்ப அழகா இருக்கும்... ஓம் சரவணபவ ✨🫂
@YaazhMusicСағат бұрын
விளக்கத்தை caption enable செய்தால் காண முடியும்
@likeutamil23782 сағат бұрын
Ellam songum vera level vetrivel muruganukku arohara✨✨✨
@krishnaslove7923 сағат бұрын
❤❤❤❤ muruga 🙏🙏🙏
@gaurisangergaurisanker10953 сағат бұрын
காட்சிபடுத்தியது அருமை
@kjanane-xf8ex4 сағат бұрын
நானும் முருகா என்று நினைக்க இந்த திருப்புகழ் வெளியானது. முருகா உன்னை யன்றி துணை ஏதும் இல்லயே!
@thalaajith6605 сағат бұрын
Om muruga saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithyab91297 сағат бұрын
அருமையான மனதை மயக்கும் இசையோடு உயிரை உருக்கும் விளக்கங்களோடு திருப்புகழை இவ்வளவு சிறப்பாக யார் தந்து விட முடியும். கண்ணீர் பெருகிட கேட்டு பார்த்து மகிழ்கிறோம். Lots of appreciation and accolades to the entire team. Keep up the awesome work. Thank you🙏
@rithikaarithikaa56847 сағат бұрын
உங்களின் அனைத்து பதிவுகள் அருமையாக உள்ளது ஐயா
@alagarbackiyalakshmialagar57707 сағат бұрын
சூப்பர் சூப்பர் பாடகர் யார் சார்
@nsarathikumar8 сағат бұрын
Thank you so much.. ohm muruga
@manjubhattathiri8 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🕉️🕉️🕉️🙌🏻🧿😍🥰
@moorthym63018 сағат бұрын
ஓம் சரவணபவ திருப்புகழ் மிகவும் அருமை உங்களின் பதிவினை எனது குழந்தை கூட கேட்கிறது பாடல் விளக்கமும் கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் முருகப்பெருமானின் அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@YaazhMusicСағат бұрын
நன்றி . விளக்கத்தை caption enable செய்தால் காண முடியும்
@Creative_Creft8 сағат бұрын
Thiruppugal enga ellarukkum vanthu seranumnu rompa yosikkiringa rompa santhosam Unga muyarshi super 👌 👍 💐🙏🫡🫡
@drawing27119 сағат бұрын
Thanku so much for ur great effort nice songs 💐💐💐💐💐pls do all Thiruppugazh songs
@Bluesky-fl4mr9 сағат бұрын
அருமை அருமை நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@ramramkumar324510 сағат бұрын
Vetri vel murugaaa......❤❤❤ aroharaa....
@jagannathan830910 сағат бұрын
திருப்புகழ் கேட்டாலே என்னையறியாமலே எனக்கும் பாட தோன்றுகிறது வரிகளை ( பொருளுடன்)comment ல்இருந்தால் புரியும் 😊😊
@Kasthuri-i5h8 сағат бұрын
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார் குயில்தங்கு மாமொழி யாலே நேரே யிழைதங்கு நூலிடை யாலே மீதூர் குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி உலைகொண்ட மாமெழு காயே மோகா யலையம்பு ராசியி னூடே மூழ்கா வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ உறுதண்ட பாசமொ டாரா வாரா எனையண்டி யேநம னார்தூ தானோர் உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ எனநின்று வாய்விட வேநீள் மாசூ ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான் அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ ரனலங்கை வேல்விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய் குறமங்கை யாளுட னேமா லாயே மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா மதிமிஞ்சு போதக வேலா ஆளா மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ குறை கொண்டு உலாவிய மீனோ மானோ எனு(ம்) மானார் ... கொலைத் தொழிலைத் தன்னிடத்தே அடக்கி உள்ள, சண்டை செய்ய வல்ல கண்கள் அம்போ, வாளோ, விஷம் நிறைந்து பாவத் தொழிலைச் செய்யவல்ல வேலாயுதமோ, சேல் மீனோ, குண்டலத்தைத் தொடும் அளவு பாயக்கூடிய மீனோ அல்லது மானோ என்று சொல்லக் கூடிய மாதர்களின் குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே ... குயிலின் குரல் போல் அமைந்த இனிய பேச்சுக்களாலே, கண் எதிரே தோன்றும் நூலின் இழை போன்ற மெல்லிய இடையாலே, மீது ஊர் குளிர் கொங்கை மேருவினாலே நானா விதமாகி ... மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த மார்பகம் ஆகும் மேரு மலையாலே, பல விதமாக மனம் கலங்கி, உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா ... நெருப்பு உலையில் பட்ட நல்ல மெழுகு போல உருகி, காம மோகம் என்னும் அலை வீசும் கடலினுள் முழுகி, உடல் பஞ்ச பாதகமாய் ஆ(ய்) நோயால் அழிவேனோ ... உடல் பஞ்ச பாதகத்துக்கும்* ஈடாகி, பிணியால் அழிவேனோ? உறு தண்ட(ம்) பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர் உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள் அருள்வாயே ... கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு இவைகளுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதுவர்கள் என் உயிரைக் கொண்டு போய் விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருளுக. அலை கொண்ட வாரிதி கோகோ கோகோ என நின்று வாய் விடவே ... அலை வீசும் கடல் கோகோ என்று வாய் விட்டு ஒலித்து ஓலமிட, நீள் மா சூர் அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே ... பெரிய மாமரமாய் நின்ற சூரன் வைத்திருந்த அழகிய வில்லும் அம்புகளும் வேறுபட்டுத் தூளாகவே, தான்அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா ... சுயம் பிரகாசமான ஜோதியைத் தன்னிடம் கொண்ட, நேர்மை நிறைந்த, பெரிய, பெருமை வாய்ந்த நெருப்பு உருவத்தில் திருக் கையில் உள்ள வேலைச் செலுத்திய வீரனே, தீரனே, அருமை வாய்ந்த அழகுள்ள உருவத்தவனே, ஒப்பற்ற ஒருவனே, வேறு ஓர் வடிவாகி மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே ... வேற்று வடிவமான (வேட) உருவத்துடன் வள்ளிமலையில் வாழும் வேடர்கள் வசிக்கும் காட்டுக்குள் சென்று, குறப் பெண்ணாகிய வள்ளியின் மேல் ஆசை கொண்டு, மயல் கொண்டு உலாய் அவள் தாள் மீதே வீழ் குமரேசா ... மோக மயக்கத்துடன் உலாவி, அவளுடைய பாதங்களில் மீது வீழ்ந்து வணங்கிய குமரேசா. மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா ... அறிவு நிறைந்த ஞான வேலனே, மாணவனாக உபதேசத்தைப் பெற்று மகிழ்ந்த சிவபிரான் வணங்கும் திருவடியை உடைய நாதனே, மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே. ... மயிலம்** என்னும் குளிர்ந்த மலையில் வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.
@LovelyGrizzlyBear-rd5qc10 сағат бұрын
முருகா உன் திருவடி சரணம் அய்யா ஓம் முருகா போற்றி போற்றி 🦚🙏🏼🦚🦚🙏🏼
@vanitham6810 сағат бұрын
ஆஹா அருமை.இன்று செவ்வாய் சஷ்டி.காலை அருமையான முருகன் தரிசனம்.என்ன ஒரு தெய்வீக குரல் வளம்..காட்சி அமைப்பு.திருப்புகழ் பாடல்கள் பாட ஆர்வம் வந்ததே யாழ் மியூசிக் கேட்ட பின்புதான்.மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
@YaazhMusic10 сағат бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rajkumars612010 сағат бұрын
மிகவும் அற்புதமான இந்த பாடல் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அற்புதமாக உள்ளது
@rajeshwari.r389810 сағат бұрын
Om saravana Bhava om saravana Bhava om saravana Bhava
@_STRKING_11 сағат бұрын
தங்கள் பாடலால் ஆனந்தக்கண்ணீர்தான் ஆத்மக்கண்ணீர்தான் ஜென்மபிறவியே திருப்தியோ திருப்திதான் என்ன heartmelting song very bold voiceஇத்தனை ஜென்மம் கடந்தும் கிடைக்கப்பெற்ற ஆத்மாவை உருக்கும் பாடல் தங்கள் பணி நன்றி O my muruga
@vishnupriyan468611 сағат бұрын
Really I don't know why I am getting tears whenever I am listening to your songs. Bringing Lord Muruga Peruman in front of my eyes. Thank u brother. Congrats for your efforts and dedication.
@YaazhMusic11 сағат бұрын
Thank you 🙏🏽. We are just the messenger here. The emotion is already built into how Arungirinathar swami has written these Poems
@vishnupriyan46868 сағат бұрын
@@YaazhMusic Especially in Vengaalam paanam song the lines kandha Senthil Perumane vande Indha Pozhudhu Aalvai. What a voice. I used to sing that song regularly in my morning n Evening prayers. Thank u very much brother for giving Such a wonderful rendition. Lord Muruga Peruman blessings always be with u n your team.