Praise the Lord glory to God Brother ரொம்ப நாட்களாய் மத்தேயு 19தாம் அதிகாரம் 12அம் வசனத்தின் புறிதலுக்காக காத்திருந்தேன் இப்பொழுது உங்க மூலமாய் கர்த்தர் எனக்கு தெரிவிததற்கு கர்த்தருக்கு நன்றி.God bless you and your ministry
சரியான முறையில் படித்து விட்டு பின்னர் அதன் விளக்கத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்லவும். தவரான முறையில் விளக்கம் கொடுக்கவேண்டாம். மாதா வை தெய்வம் என்று சொல்ல வில்லை. அவரை ஆராதிக்கவில்லை! வணங்குகிறோம். இயேசுவை ஆராதனை செய்கிறோம். வார்த்தைகளின் அர்த்தம் அறிந்து பேசுங்கள்.
@paulrajkanche76143 сағат бұрын
அருமை
@livingstone_yeshua3 сағат бұрын
அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@angeldecor343912 сағат бұрын
பைபிளோடு ஒப்பிடுஙகள் புரியும்
@livingstone_yeshua12 сағат бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி.
@user-cq6mb8on3o15 сағат бұрын
Good
@livingstone_yeshua14 сағат бұрын
Glory To God. Thank You
@KandiahManikkarasa18 сағат бұрын
இதை படிப்பதனால் இன்று என்ன பிரஜோசனம்
@livingstone_yeshua17 сағат бұрын
சரியாக சொன்னீர்கள். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே. எனக்கும் உங்கள் Comment' ஐ படிக்கும் போது அப்படி தான் தோன்றியது.
@renugadevi12918 сағат бұрын
என் வாழ்க்கையில் எப்போதுமே கடன் ங்கிற சாபம்.தயவு செய்து ஜெபியுங்கள்
@livingstone_yeshua18 сағат бұрын
இனி கடன் வாங்காமல் விசுவாசத்தோடு முன்னேற முற்படுங்கள். திட்டமாக வாழ பழகி கொள்ளுங்கள். உபவாசித்து ஊக்கமாய் ஜெபியுங்கள். கர்த்தர் நிச்சயமாக அந்த நுகத்தை முறிப்பார், நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@renugadevi12917 сағат бұрын
@@livingstone_yeshua நன்றிங்க பிரதர்
@user-xh1rp4em8p18 сағат бұрын
Yes mose was reserected and God took him up.
@livingstone_yeshua18 сағат бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@shanthigd224919 сағат бұрын
Kerala வில் kethuraal சந்ததி உள்ளனர் என சிலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்
@livingstone_yeshua18 сағат бұрын
முதல் முறையாக கேள்விப்படுகிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@AlaguMalai-qc7xv19 сағат бұрын
Amen❤
@livingstone_yeshua18 сағат бұрын
Glory To God. Thank You So much. Be Blessed In Christ.
@smilal127320 сағат бұрын
Glory to jesus.thank you jesus for the revelation
@livingstone_yeshua19 сағат бұрын
Glory To God. Thank You So much. Be Blessed In Christ.
@dr.p.g.smessagesongs951120 сағат бұрын
Good.Thank you.
@livingstone_yeshua19 сағат бұрын
Glory To God. Thank You So much. Be Blessed In Christ.
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. நான் பாஸ்டர் அல்ல நான், ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு). இயேசுவின் விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன்.
@user-nl4rs7dc8yКүн бұрын
Mudalil silai enbathai niruthugal. Ivai suruba vanakkam uirai. Podhu irundhu ipovaraikkum. Ugalukku irai iyalai theriyamaleye yen pesugirirgal. Anal neegal than solgirigal mariyannai. Deivam entru. Nangal punida entru than solvom. Catholicathai Patri pesa vendam. Poi pesi. Pusi molugama poga. Catholicam thandadju dhan baibel. Adhu e. Ugalukku osithan. Thaguthi illada vargalal. Thiruchabaya . Puriya mudiyadhu
@livingstone_yeshuaКүн бұрын
நான் அன்னை மரியாளை உதாசீனப்படுத்தி ஒதுக்கவது இல்லை. நான் அன்னை மரியாளை மதிப்பளித்து கனம் படுத்தி பேசுபவன். அன்னை மரியாளை "Honor" பண்ணி பேசலாம் தவறில்லை. ஆனால் "Worship" பண்ணுவது தவறு என்று கருதுபவன். இரட்சகரின் தாயை தொழுது கொள்ள வேண்டும் என்று எங்கு சொல்ல பட்டுள்ளது ? நிச்சயமாக வேதாகமத்தில் மற்ற பெண்களும் அன்னை மரியாளும் ஒன்றல்ல அதை நானும் ஒத்துக்கொள்வேன் ஏனென்றால் வேதமும் அப்படி தான் சொல்லுகிறது. அன்னை மரியாள் பாக்கியம் பெற்ற ஸ்திரி. மற்றவர்கள் அப்படி அல்ல. சிலை வழிபாடு கூடாது. மனிதனை வழிபட கூடாது. இரட்சகரை கருவில் சுமந்ததால் அன்னை மரியாள் "தெய்வ பிறவி" என்றாகிவிடாது. அப்படி என்றால் தெய்வ பிறவியானா அன்னை மரியாளை சுமந்த அவர்களது தாய் இன்னொரு தெய்வ பிறவியாகிவிடுமே. அன்னையின் பரிந்துரை Accept செய்யப்படும் என்று எங்கு வசனம் உள்ளது ? வேதாகமத்தில் ஜெபமாலை யார் எங்கு பயன்படுதினர் ? உங்களை பொறுத்தமட்டில் வேதம் சரியாய் படிக்காத நாங்களே வசனத்தோட காணொளி போடறோம். வேதத்த கரைச்சி குடிச்ச நீங்க உங்க Comment'ல ஒரு வசனம் கூட சொல்லி உங்க நியாயத்த தெரியப்படுத்தவே இல்லையே ஏன் ? யார் இப்போது திருச்சபை வரலாறு தெறியாமல் பிதற்றுகிறார் என்று உங்களுக்கே தெரியும். இன்றைக்கு கிறிஸ்தவர்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதே பலருக்கு தெரியவில்லை. எல்லா கிறிஸ்தவ வீடுகளிலும் வேதாகமம் இருக்கலாம் வசனம் தெரியுமானா எல்லாருக்கும் தெரியாது. தேவனுடைய வார்த்தை (BIBLE) எல்லோருக்கும் ஓசி தான். எங்கள் சொத்து என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது. வேதாகமம் படிக்க தான் தலைக்கு வெச்சி தூங்க இல்ல.
@user-dq3bg5cm8gКүн бұрын
தேவன் இருதயங்களை ஆராய்கிறார் அவருக்கு மறைவாய் ஒன்றும் இல்லை மனிதன் மனிதர்களை ஏமாற்றலாம் யெகோதேவனை ஏமாற்ற முடியாது அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் அதற்கான பலனை மறுமையில் நிச்சயமாக கொடுப்பார் இந்த சத்தியத்தைப் பற்றி ஒரு நிகழ்ச்சி போடுங்க நண்பா தேவ பயம் இல்லாதவர்களுக்கு பயனுள்ளதா இருக்கும் 🤓
@livingstone_yeshuaКүн бұрын
அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@abrahammoses522Күн бұрын
Excellent explanation Thank you brother
@livingstone_yeshuaКүн бұрын
அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@mohamedfahath7634Күн бұрын
Bro enaku doubt.Jesus( pbuh)Before vandhavanga all Prophets naa jesus (pbuh) sa mattum God nu soldringa Why bro.am ask you as a common man.don't get it wrong.
@livingstone_yeshua22 сағат бұрын
பிரதர். நான் தவறாக உங்களை எடுத்துக்கொள்ள மாட்டேன். பொதுவாகவே இஸ்லாமியர்கள், நாங்கள் வாசிக்கும் பைபிளை வேதம் என்று ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அதை "Injeel" என்று சொல்வதுண்டு. அப்படி இருக்கும் போது, நான் பைபிளேயருந்து எந்த வசனத்த எடுத்து உங்க கேள்விக்கு பதில் சொன்னாலும் அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதை நான் நன்கு அறிவேன். நீங்கள் "குரானையும் " "ஹதீஸ்" புத்தகங்களையும் உங்கள் இரண்டு கண்கண்களாக பார்ப்பது போல் நானும் எனக்கு கொடுக்க பட்ட வேதத்தை பார்க்கிறேன். எனக்கு நிறைய இஸ்லாமிய சகோதரர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். இதை பற்றி எல்லாம் விவாதிப்பதும் உண்டு. நான் வியந்து பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் நபிகள் பெயர் சொல்லும் போது Peace Be Upon Him என்று கணப்படுத்தி சொல்லுவது, எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.
@mohamedfahath763414 сағат бұрын
@@livingstone_yeshua Same to you bro. brother,I compared our Quran and Bible. Same like that. All is are matched Except one thing.quran solludhu Jesus (pbuh) his was messanger.Bro I can I request Adhuku Ungalaala mudinjaa reply pannuga naa Compulsory pannala.Nowhere in the Bible does Jesus Christ say that I am God.don't get wrong bro.l Just one doubt only bro naa Ungaluku class edukala Naa adhuku Eligible kidaiyaadhu Enoda ungaluku Neraya some matters therinjirukum.Naa bible la Paathadhu Padichadhu ellam one thing. Jesus (pbuh) said en Pidhaa ennilum periyavaraaha irukiraar indha words Adigama padicha so adha ungalta keta. And quran Says about jesus (pbuh) Birth of Jesus (pbuh) its miraculous and Spoken in childhood and Holy spirit and He made the shape of a bird out of clay and blew into it and made it fly and Thozunooi Kaaranai Cure pannadhu and Paarvai illadhavanuku paarvai koduthadhu and Marithoorai Uyir piththadhu and Jesus (pbuh) avarhalooda Assistants sa patthiyum quran solludhu idhu mattum illamal Neraya visyangalai Quran solludhu. But Sila persons Edha Copy of the bible Nu solranga.Allah Says In the quran Surely in this signs for these who reflect.And Jesus sooda life fa (pbuh) quran Unmai paduthu and Jesus before prophets sooda life fa indha quran Unmai paduthu but Muhammad saw Avargala mattu Indha Samugam Messenger of allah nu Unmaipadutha maatuku(Allah guides whomever He wills)and one more allah Says In the quran Unmaya Kanmun Paarthalum avargal nambika Kolla maataargal nu allah Soldraan.Torah Word of god Sabur Word of god Bible Word of god and Quran also word of God all Scriptures only one thing speak worship only one god Said bro. And Sorry bro romba Argument pannitanu nenaika Don't get it Wrong. And one time free time la quran na read panni paarunga bro. No compulsory Your Wish.thanks bro
@livingstone_yeshua13 сағат бұрын
@@mohamedfahath7634 தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே. Why did JESUS Say " FATHER IS GREATER THAN I " | ஏன் இயேசு சொன்னார்? kzbin.info/www/bejne/qmfGp4WAeKycrbcsi=Qp4F-o7nLrEzjvUD
@velusamyt5516Күн бұрын
Amen
@livingstone_yeshuaКүн бұрын
Glory To God.
@jeda3073Күн бұрын
Na teeth aligners podalama venama... Adhu Sare ah thappa... Edhu velipuram alagukaga nanah Sare panikaradhu dha... Romba thevai nu ella aana thevai. Yena panaradhunu ore sandhegama eruku anna...
@livingstone_yeshuaКүн бұрын
இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. கர்த்தர் கரத்தில் இந்த காரியத்தை வைத்து விட்டு சமாதானத்தோடு முன்னேறுங்கள். குழப்பம் வேண்டாம். ஜெயமோ கர்த்தரால் வரும்.
@ammagoldindia4232Күн бұрын
பிரதர்அந்த வெங்கல சிற்பம் பின் காலத்தில் வந்த ராஜாக்கள் தேவாலயத்தின் ஒப்பாரியில் இருந்ததுன்னு தான் சொன்னாங்கஅதை வணங்கினார்கள் என்று சொல்லல வில்லை மேலும் அதை ஒருசுத்திகரிப்பு ராஜாஅதை சுத்திகரித்தார்
@livingstone_yeshua23 сағат бұрын
தொழுக்கொண்டு தான் இருந்தார்கள் என்பதாக வசனம் சொல்கிறதே பிரதர். II இராஜாக்கள் ( 18 : 4 ) அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
@biblestudentstuticorin1185Күн бұрын
kzbin.info/www/bejne/ombUmZ59d7iYbLMsi=LMs2WsQY6gLBc7zj இதில் மூன்று பாகம் உண்டு கேட்டு பயனடையவும்
@samsonvasan9425Күн бұрын
இந்த முட்டாளுங்க இப்படித்தான்... இயேசு நான் தான் தெய்வம் என்னை வணங்குங்க ன்னு சொல்லவே இல்லை... இயேசு யாரு மரியா யாருன்னு தெரியாத ஜென்மங்கள்...
@livingstone_yeshuaКүн бұрын
சரிங்க அறிவாளி. நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.
@samsonvasan9425Күн бұрын
எது முக்கியமோ அத யாரும் சொல்லாமல் தேவை இல்லாத பேச்சுக்களை நம்பவய்த்து மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் இவர்கள்....
@livingstone_yeshuaКүн бұрын
யாரும் சொல்ல மறுக்கிற அந்த முக்கியமான விஷயத்தை நீங்களே சொல்ல வேண்டியது தானே. ஏதோ ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்ல கூடாது பிரதர். வேதாகமத்தில் இல்லாததை கட்டு கதையாக சொன்னேனா சொல்லுங்கள் ? உள்ளததை வசனத்தோடு சொன்னேன். தவறு இருந்தால் வசனத்தோடு சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன். கற்று கொள்கிறேன். வாய்க்கு வந்ததெல்லாம் பேச வேண்டாம். நீங்கள் சொல்வது போல் மக்களை நம்ப வைத்து ஏமாற்றி, நான் என்ன செய்ய போகிறேன் ? நான் எந்த சபை வைத்து நடுத்தவும் இல்லை, நான் போதகரும் இல்லை. நான் ஒரு சாதாரண விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன். இந்த KZbin Channel மூலமாக எந்த வருமானமும் நான் ஈட்டுவதில்லை .
@ramachandranperumal5940Күн бұрын
மனிதனுக்குகர்த்தர் கொடுக்கும் நல்ல குணம் சாத்தான் / அசுத்த ஆவிகள்கொடுக்கும் கெட்ட குணம் ஆகியவற்றால் செய்யப்படும் கிரியையிலிருந்து விடுபட்டு கர்த்தரின் கிருபையாலே ஒருவன் நித்திய ஜீவனை அடைவான்
@livingstone_yeshuaКүн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@jacinth51Күн бұрын
பாதாளத்தில் இருந்து ஆன்மாக்கள்....இது எங்கே வருகிறது?
@jacinth51Күн бұрын
இப்படி வசனம் எங்கே?
@SkadherAli-xf2slКүн бұрын
மீக்காயில் (பெயர் உச்சரிப்பே தப்பு )
@livingstone_yeshuaКүн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@ramachandranperumal5940Күн бұрын
மனிதனின் கெட்ட குணங்களை அசுத்த ஆவிகள் பாம்பின் தீநாக்கிலிருந்து வருகிறது என்றால் மனிதனின் நல்ல சமாதானம், சாந்தம், நீடிய பொறுமை போன்ற குணங்கள் கர்த்தரால் கொடுக்கப்படுகிறது கர்த்தருக்கே மகிமை அல்லேலூயா
10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. லூக்கா 8 Glory to Jesus
@livingstone_yeshuaКүн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@joserajakumar3949Күн бұрын
இரட்சிப்புக்கேதுவாக கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் போதனையையும் சபைகளுக்கு கொடுக்கப் பட்டுள்ள ஆலோசனைகளையும் விளக்கிப் பேசுங்கள். அதற்கான ஆதாரங்களை பழைய ஏற்பாட்டில் இருந்து எடுத்துச் சாட்சியப் படுத்துங்கள். இது எல்லா ஊழியர்களுக்குமான வேண்டுகோள்.
@livingstone_yeshuaКүн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@lifepathministry2023Күн бұрын
நீங்கள் சொல்வது தவறு, மரித்த சரீரம் ஒன்றுக்கும் உதவாது அப்படியிருக்க மரித்த உடலை வைத்து பிசாசு தர்க்கிக்க வேண்டிய அவசியம் என்ன ?
@livingstone_yeshuaКүн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@sntvl961Күн бұрын
Praise be to God...useful brother..thanks
@livingstone_yeshuaКүн бұрын
Glory To God. Thank You
@aruldiraviam74202 күн бұрын
👌👍 𝗚𝗼𝗱 𝗯𝗹𝗲𝘀𝘀 𝘆𝗼𝘂 𝗯𝗿𝗼𝘁𝗵𝗲𝗿
@livingstone_yeshuaКүн бұрын
Amen. Glory To God.
@mariathomas9495Күн бұрын
இதுவும் ஒரு கொள்ளிவாய் சர்ப்பம்தான்.
@livingstone_yeshuaКүн бұрын
@@mariathomas9495 தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
சாராள் பிள்ளை வேண்டும் என்று ஆபிரகாம் இடம் வேண்டி அதற்காக ஆகார் என்ற தனது வேலைக்காரி மூலமாக பெற கேட்க அப்படி பிறந்த பிள்ளை தான் இஸ்மவேல் . அந்த பிள்ளை சாராள் பிள்ளையாக வளர்ந்து வருகிறான். சாராள் வீடு கட்டப் படும் என்று கூறுகிறது பிள்ளை பிறப்பு என்று ஆகும். ஆனால் ஆகார் நடவடிக்கை மூலமாக அவளை துரத்தி விடும் நிகழ்வு நடக்கிறது. பிறகு கர்த்தர் ஆகாரூக்கு புத்தி சொல்லித் சாராளிடம் அனுப்பி வைத்தார். சாராள் 90 வயது ஆன போது கர்த்தர் ஆசீர்வாதத்தின்படி ஈசாக் பிறக்கிறான். ஐயா ஆபிரகாம் முதிர்ந்த வயதில் இன்பம் கொடுக்க முடியுமா என்று சாராள் என்னும் நிலையில் கர்த்தர் ஆசீர்வாதத்தின்படி ஈசாக் பிறக்கிறான் . மீண்டும் ஆகார் மகன் இஸ்மவேல் இருவருமே துரத்த படுகிறார்கள். சாராள் 127 வயதிலேயே மரணம். அப்போது ஆபிரகாம் 137 வயது. 100 வயது இன்பம் தர முடியாதவர். அப்படி என்றால் கேத்தூராள் யார்? எப்பொழுது ஆபிரகாம் வாழ்வில் வந்தாள்? அநேக பிள்ளைகள் எங்கே பிறந்தது? கேள்வி எழுப்பவில்லை. கர்த்தர் இயேசு: முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார். வெளியரங்கமாகாத ரகசியமும் இல்லை,அறியப் பட்டு வெளிக்கு வராத மறை பொருளுமில்லை என்றும் சொல்கிறார்.
@livingstone_yeshua2 күн бұрын
சரி என்பதால் சத்தியத்தை சொன்னேன்.அதுவும் வசன ஆதாரத்துடன் சொல்லி இருக்கேன். காணொளியை பார்க்காமலே கருத்து பதிவிடுவது என்ன நியாயம் ?. நீங்கள் என்ன பிதற்றுகிறீர்கள் என்று தெரியவில்லை. சம்மந்தம் இல்லாம தயவுசெய்து எதையும் பதிவிட வேண்டாம். உங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லுங்கள் வசனோதோடு சொல்லுங்கள் கற்றுக்கொள்கிறேன். நன்றி.
@sundararajanm5042Күн бұрын
தங்கள் நிலையில் இருந்து சற்று மாறுபட்டு தியானிக்கிறேன். எல்லா பிள்ளைகள் அடையாளம் தந்தை பெயர்மூலமாக அறியப் படும். ஆனால் ஆபிரகாம் தந்தையாக இருந்தாலும் கேத்தூராள் பிள்ளை கள் என்று அழைக்கப்படுவதால் அவள் கணவன் ஆபிரகாம் சொல்லுக்கு கட்டுப்பட்டு பிள்ளைகளை வளர்த்துக் கொள்ளும் சாதுர்யம் கொண்ட பெண் ஆகவும் காணப்படுகிறாள். கர்த்தர் சித்தம் சாராள் மூலமாக உருவாகும் சந்ததியினர் தான் என்பதே.
@santhiabraham57392 күн бұрын
😊
@livingstone_yeshuaКүн бұрын
Thank You
@AshleySmith-o7p2 күн бұрын
Your sharing is good Praise God
@livingstone_yeshuaКүн бұрын
Amen. Glory TO God.
@AshleySmith-o7p2 күн бұрын
கர்த்தரின் இரண்டாம் வருகை, பொது தீர்வையின் போது இடம்பெறும்.அது உறுதி ஆனால் ரகசிய வருகை ஒன்றும் கிடையாது?இது குறித்து சபை பிதாக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை படித்த பாருங்கள்.
@livingstone_yeshua2 күн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@masilamanij46322 күн бұрын
பிரதர் இந்த கதை என்று சொல்லாதீர்கள் இந்த வரலாறு என்று சொல்லுங்கள் நன்றி
@livingstone_yeshua2 күн бұрын
"நானும் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் சொல்வது சரி." கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி.