அருள்மிகு நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா - நம் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொக்கிஷம் #vasuhimanoharan
Пікірлер: 64
@devirajendran758716 күн бұрын
அம்மா வாழ்க வளமுடன் வாசுகி அம்மாவின் சொற்பொழிவுக்கு மயங்காதவர்கள் யார் சொற்பொழிவுக்கு மயங்க மாட்டார்கள் தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் எங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியே மிக்க நன்றி அம்மா நீங்கள் நிறை செல்வம் நீண்ட ஆயுள் பெற்று உங்கள் குடும்பத்தாருடன் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@meenatchichellan755314 күн бұрын
உண்மைதான்
@maheswaran216116 күн бұрын
உங்கள் சொற்பொழிவை எப்போதும் பயபக்தியுடன் கேட்டு பின்பற்றுபவர் நாங்கள். அதனால் பல நன்மைகளும் வாழ்வில் பெற்றுள்ளோம்.
@user-zu6oh8hr6w15 күн бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவுக்கு நான் என்றுமே அடிமை நீங்கள் பல்லாண்டுகாலம் நலமாக வாழ என் அப்பன் செந்தில் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤
@santhapalanichamy940016 күн бұрын
❤❤❤❤ அம்மா உங்கள் சொற்பொழிவுக்கு அடிமை நான் நன்றி 🎉🎉🎉 நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ செந்தில் ஆண்டவனை உள் அன்போடு வேண்டுகிறேன் நன்றி அம்மா ❤❤❤❤🎉🎉🎉🎉
@DharaniD-sq7gm16 күн бұрын
வாழ்த்த வயது இல்லை ஆனால் உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ❤❤❤❤❤❤
@janakirajendran-rz2ci14 күн бұрын
அம்மா நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சக்தியும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். உங்கள் வழிகாட்டுதல் முருகன் அருளால் நான் தற்போது வேல் வழிபாடு மற்றும் பௌர்ணமி பூஜை செய்து வருகின்றேன். அம்மாவின் ஆசீர்வாதங்கள் மற்றும் முருகன் அருளும் பரிபூரணமாக கிடைக்க எங்களை ஆசிர்வதியுங்கள் அம்மா 🙏 உங்கள் பதிவுகள் எங்களை நல்வழி படுத்தவே. அம்மாவின் சேவை தொடர்ந்து சிறக்க வாழ்த்தி வணங்குகின்றோம் 🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏🙏
@vasuhimanoharan610311 күн бұрын
வாழ்க வளமுடன்
@rajamuruganrajamurugan963115 күн бұрын
இன்னிசை சொல்லரசி அம்மாவின் சொற்பொழிவு அருமை
@maheswaran216116 күн бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@padhmavathykalaiarasu479114 күн бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவுகேட்டுக்கொண்டேஇருந்தால்போதும்அம்மா அடேயப்பாஎன்னசொல்வதென்றுதெரியவில்லைஅப்படிஒருதெய்வபிறவிஅம்மாநீங்கள்🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DharaniD-sq7gm16 күн бұрын
அம்மா உங்கள் முத்தமிழ் சொல்லுக்கு அடியேன் அடிமை❤❤❤❤❤
@esakkikumari78616 күн бұрын
அருமை.. அருமை... 👏👏அற்புதம்... திருவாசகம் சிறப்பு
@kuttyma454715 күн бұрын
அம்மா வணக்கம் உங்க சொற்பொழிவுகள் எல்லாமே எங்களுக்கு பயனுள்ள இருக்கு என் கணவன் நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியா இருப்பதற்கு ஏதாவது வழி காட்டுங்கள் அம்மா உங்களை கையெடுத்து கும்பிடுறேன் மா தயவுசெய்து பதிவு தாருங்கள் அம்மா
@k.murugesank.murugesan347316 күн бұрын
காந்திமதி அம்மன் நெல்லையப்பர் திருவடிகள் போற்றி போற்றி
@dailysamayal46515 күн бұрын
அருமை இனிமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@maheswaran216116 күн бұрын
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா.
@chinnathaye684616 күн бұрын
Thank you Amma 🙏🙏🙏🙏
@ramakrisnan871516 күн бұрын
அருமை பதிவு, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
@AN-ng2zc16 күн бұрын
ரொம்ப நன்றி அம்மா❤🙏🙏
@padhmavathykalaiarasu479116 күн бұрын
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
@ramsri923816 күн бұрын
Yan anbu sagodhariku maalai vanakam....vaalga valamudan....❤❤❤
@MUTHUkumar-jx2qh15 күн бұрын
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 🕉️ 🌾 🌿 🙏 🙏
@srk836016 күн бұрын
இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
@ponmudithirunavukkarasu650715 күн бұрын
சிவாயநம.....
@udayashankari245515 күн бұрын
I always wait for you speech ma very impressing God bless you ma
அம்மா நீங்க எத்தனை புராணம் இதிகாசம் படித்து இருந்தால் இப்படி பேச முடியும் அதுவும் இத்தனையையும் ஞாபகம் வைத்து பேச முடியும் நிச்சயம் கடவுள் உங்கள் நாவில் குடிக்கொண்டுள்ளான் 🙏🙏🙏
@ashwinop643716 күн бұрын
Amma i was eargeriy waiting for this video
@LeemaroseRose-rc5iq7 күн бұрын
Thank you so much for sharing messages Dear Amma 🙏🙏🙏🙏🙏🙏 Thank dear god 🙏🙏🙏🙏🙏🙏
@user-yv2ie2zl2p14 күн бұрын
கந்தர் அநுபூதி விளக்கவுரை பதிவு போட்டு பல நாட்கள் ஆகி விட்டது மேடம். வணக்கம்.
@angathalangathal409516 күн бұрын
❤❤
@senthil.gsenthil.g13 күн бұрын
அம்மா உங்கள் பாதங்களை பணி கிறன்
@sabarikavyasri833715 күн бұрын
❤
@AN-ng2zc16 күн бұрын
❤🙏🙏🙏
@adidevanmanimehala681414 күн бұрын
Amma kanthapuranam pathi pesuga amma plz plz plz amma🙏🙏🙏🙏🙏🙏
@eyalarasi432916 күн бұрын
🙏🙏🙏🙏🌿🌿🐚✨
@kanishker6thb64416 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yogayoga685516 күн бұрын
🙏🙏🙏
@sadasivam617014 күн бұрын
sSs
@user-kt2eu7nj5j13 күн бұрын
Thank you so much❤🙏🙏🙏🙏🙏
@SuryaKathir-nv4up13 күн бұрын
Amma kandhar anooboothi pathivukaga dhinamum potrikingalanu parthu kaathu kondirukirom
@SandhyaKumar-y6k15 күн бұрын
வணக்கம் அம்மா. உங்கள் சொற்பொழிவு அனைத்தையும் கேட்பேன். நீங்கள் கூறிய விநாயகர் வழிபாடு அத்தனையையும் என் மகனுக்காக ஒரு வருடம் முழுவதும் பின்பற்றினேன் என் மகன் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். என்று நல்ல மதிப்பெண்ணும் எடுத்தான் பக்தியில் வைராக்கியம் வேண்டும் என்று நீங்கள் கூறுவதை அடிக்கடி போட்டு கேட்டேன். அதில் வெற்றியும் பெற்றேன். நன்றி அம்மா
@ashwinop643715 күн бұрын
Pis can u share that link as soon as possiable
@vasuhimanoharan610311 күн бұрын
என்றென்றும் இறைவன் துணை நிற்பான்
@maheswaran216116 күн бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.
@vasuhimanoharan610316 күн бұрын
Coming soon
@padhukadevi11 күн бұрын
மாந்தி சனி பகவானின் மகன், பிள்ளையார், ஆஞ்சனேயர் வழிபாடு செய்யுங்கள்
@vimalaraniv28516 күн бұрын
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manonmanisan244115 күн бұрын
En amma vaga nenaithu ketkiren. Please reply pannuga amma.aani month land registration panalama amma
@vasuhimanoharan610311 күн бұрын
ஆவணி வளர்பிறையில் ஒரு தேதியை தேர்வு செய்து ரிஜிஸ்ட்ரேஷன் செய்யுங்கள்
@sathiavivek463013 күн бұрын
யூலை மாத மூன்றாம் பிறை 8ம் திகதி ஆனால் சந்திர தரிசனம் 7ம் திகதி ஆகவே மூன்றாம் பிறை வழிபாடு வேறு சந்திர தரிசனம் வேறா
@vasuhimanoharan610311 күн бұрын
சந்திர தரிசனமும் மூன்றாம் பிறை தரிசனமும் ஒன்றுதான்