சேர சோழ பாண்டியர்களுக்கு இணையாக இருந்த அதியமான் | Suvadugal | Aditya Karikalan | Ashokar | IBC Tamil

  Рет қаралды 134,793

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

சேர சோழ பாண்டியர்களுக்கு இணையாக இருந்த அதியமான் | Suvadugal | Aditya Karikalan | Ashokar | IBC Tamil
Watch BiggBoss Season 6, Streaming 24x7 on Disney+ Hotstar. Grand Launch on Oct 9th
#adityakarikalanhistory #rajendran #ibctamil #ashokarhistory #Suvadugal #cheran #cholan #pandiyan #athiyaman #athiyamanbook #hindu #vetrimaran #sundarachola #ponniyinselvan
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Chapters:
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 448
@IBCTamil
@IBCTamil Жыл бұрын
*Join Our Telegram Group >> **t.me/ibctami*
@muthukumar4994
@muthukumar4994 Жыл бұрын
திராவிடர்கள் என்று சொல்லாதீர்கள். அது தமிழ் இனத்தை அவமானப் படுத்தும் சொல்.தமிழர்கள் என்பதே நமது பெருமை.
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
ஆமாம் தமிழர் என்று தமிழிலேயே சொல்லலாம்.
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
சங்ககாலத்தில் விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்தவர்கள் அனைவரும் தமிழர் என்றே அழைப்பட்டனர்! கிருஷ்ணா நதிக்கு தெற்கே வாழ்நதவர் செந்தமிழர் எனப்பட்டனர்! தொல்காப்பியம் இதை உறுதி செய்கின்றது! தமிழர் பொதுப் பெயர்! நல்ல தமிழை பேசிய தமிழ் மக்கள் செந்தமிழர் (சேர சோழ பாண்டிய பல்லவ நாட்டினர்!) மற்றவர்கள் கொடுந்தமிழர் (கன்னட துளுவ ஈழவர்) எனப்பட்டனர்!
@murugasenalager8871
@murugasenalager8871 11 ай бұрын
கரிகாலன் பரையர் இதான் உன்மை
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc 9 ай бұрын
Super
@varatharajkesavanvarathara5868
@varatharajkesavanvarathara5868 4 ай бұрын
​@@aalampara7853sir app telungu kodunthamil la ilati sentamizh
@Priyalokesh2627
@Priyalokesh2627 5 ай бұрын
தமிழனாய் பிறந்தது எனது பாக்கியம் மிகவும் பெருமையாக இருக்குறது 🙏❤️❤️❤️❤️❤️🙏
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 ай бұрын
எங்கள் தருமபுரி மாவட்டத்தின் அடையாளம் அதியமான் மாமன்னர் ❤
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Жыл бұрын
மிகவும் சரியான பதிவு சார். தமிழரிடம் மதமே இல்லை என்பது மிகவும் சிறப்பு உதாரணம் கீழடி மற்றும் அதியமானிடமும் நமது சேர சோழ பாண்டியர்களிடமும் இரும்பு ஆயுதம் இருந்தது அசோகரிடம் அவ்வளவு இரும்பு ஆயுதம் இல்லை என்பதே உண்மை.கி.மு‌ வில் இந்தியா முழுவதும் தமிழ் பேசப்பட்டது என்பது மிகவும் சிறப்பு மற்றும் இரும்பு ஆயுதம் இருந்ததாலே‌ பாண்டிய அரசர் புருஷோத்தமனால் அலெக்சாண்டர் தோற்கடிக்கபட்டார் என்பதே உண்மை வரலாறு. அப்பொழுது தங்கத்தைவிட இரும்பிற்கே மதிப்பு அதிகம் இரும்பிற்காகவே அலேக்சாண்டர் இந்தியா மீது படைஎடுத்தார் என்பதே உண்மை. வடநாட்டினரால் நமது வரலாறு இதிகாசகதைகளால் மறைக்கப்பட்டது என்பதே மிக மிக உண்மை. நன்றி.
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 Жыл бұрын
உலகம் முழுவதிலும் ஆண்டவர்கள் தமிழர்கள்தான் இனக்கலப்பு ஏற்பட்டு இனம் அழிந்தது
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 Жыл бұрын
@@user-st3fu1ot9f நாயக். நாயக்கர். நாயுடு. நாயக்கே.நாயர் இவையனைத்தும் நாடார்களை கலப்பு
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
@@murugarajpalpandian6690 மலையாள மொழி பேசும் பனையேறும் புளுக்கச்சாணான்.. கள்ளச்சாணான்... இவர்கள் யார்????
@smartprakash809
@smartprakash809 Жыл бұрын
​@@user-st3fu1ot9f நீ கொல்டி தான
@SakthiVel-ze4rw
@SakthiVel-ze4rw Жыл бұрын
அசோகர் பயந்ததற்கு காரணம் அப்போதே தமிழன் இரும்பு தொழில் நுட்பத்தை கற்று வைத்திருந்தது தான் காரணம்.
@jaijupopas7006
@jaijupopas7006 Жыл бұрын
Uruvaakiyathe tamizhar thaane!
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 Жыл бұрын
@@jaijupopas7006 Aana pattern rights 🥲
@manface9853
@manface9853 Жыл бұрын
Om diva jai hind
@mass6692
@mass6692 Жыл бұрын
தவரு திட்டம் இன்று சொன்னால் ஸ்கெட்ச் சரியான திட்டம் இட்டால் வெற்றி நிச்சயம் உண்டு தமிழர்கள் அறிவந்தவர்கள் அவரகள் வெற்றிக்கு அவர்கள் வழ்கை முறை
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....
@rockmurugan1970
@rockmurugan1970 Жыл бұрын
இமயம் வரை வென்ற மாவீரன் கரிகாலன் பாதுகாப்பாக வளர்ந்த ஊர் கரூர் என்பதில் பெருமை அடைகிறேன் 🙏💐💐💐 உங்கள் தகவல்களுக்கு நன்றி ஐயா 💐
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
கல்லணை கட்டியது எந்த கரிகாலன் என்று இன்னும் நமது தெரியவில்லை இருந்தாலும் 2000 வருடங்களாக மிக கம்பீரமாக நிற்கும் கல்லணை கட்டியது ஒரு தமிழன் என்பதை நாம் புரிந்து கொள்வோம்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Жыл бұрын
மிக சிறப்பு எமது முன்னோர்களின் வரலாற்றை கேட்கும்போது மிக பெருமையாக இருக்கின்றது நாம் யார் எமது பலம் பெருமை என்ன என்பதை மறந்து மேற்கத்தயே மோகத்திலும் மதுவுக்கும் புகைக்கும் அடிமையாகி சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்றது தமிழினம்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
எங்கள் தருமபுரி அடையாளம் மாவீரன் அதியமான் மாமன்னர் 🔥👑
@aruleditingofficial1698
@aruleditingofficial1698 Жыл бұрын
சக்கிலி 😂😂
@kannathathsan2746
@kannathathsan2746 Жыл бұрын
ஐயாசொல்லுவதுசரியாக இருக்கிறது.தம்பி வரலாறு அறிந்தவராக இருக்கிறார்.வாழ்த்துக்கள்.
@barathg2403
@barathg2403 Жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
இலங்கையில் கண்டியை ஆண்ட இறுதி தெலுங்கு மன்னனை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து இறந்தவுடன் தமிழ்நாட்டில் புதைக்கப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்து மணிமண்டபம் கட்டிய கருணாநிதி நாயக்க மகாலை புதுப்பித்த திராவிடம் திருக்குறள் மலம் தமிழ் காட்டு மிராண்டி மொழி வேலைக்காரியோடு கூட தமிழில் பேசாதீர்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லி தமிழர்களை இழிவுபடுத்திய விபச்சார தரகர் கன்னட மலம் ராமசாமிக்கு ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு சிலை வைத்த திராவிடம் ஊழல் பெருச்சாளிகளுக்கு மெரினாவில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கல்லறை கட்டிய திராவிடம் தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட பல நாசகார திட்டங்களுக்கும் ஊழல்களுக்கும் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிய கருணாநிதிக்கு வான் உயர பேனா சிலை வைக்க துடிக்கும் திராவிடம் மெரினாவில் தமிழச்சி என்ற காரணத்தால் கண்ணகி சிலையை அகற்றிய திராவிடம் தமிழ்நாட்டில் தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் களவு போவதையும் சிதைக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் திராவிட தெலுங்கு கன்னட வந்தேறிகளுக்கு உலகை ஆண்ட மன்னன் ராஜராஜன் கல்லறை கண்களுக்கு இத்தனை வருடமாக தெரியவில்லை?? வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழன் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து வரும் திராவிடத்திடம் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழா சிந்திப்பாய்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
உங்களுக்கு தமிழர்கள் வரலாற்றை பேசினால் கசக்கத்தான் செய்யும்
@ravir6424
@ravir6424 Жыл бұрын
விவசாயிகள் உழைத்து வாழ்பவர்கள் அவர்களை கெடுத்துவிடாதீர்கள் மற்றவர்கள் போல் இலவசத்திற்கு இழுத்துவந்துவிடாதீர்கள் உரம் , விளைந்தநெல்லை பாதுகாப்பாக வைக்க கட்டுமானம் போன்ற அதிமுக்கியமானவைகள் அரசு செய்து தரவேண்டும் டீசல் டிராக்டருக்கு பெட்ரோல் எதற்கு
@muthusamyvelu6355
@muthusamyvelu6355 Жыл бұрын
@@சுரேஸ்தமிழ் அருமை அருமை
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
@@சுரேஸ்தமிழ் ஆமாம் வந்தேறிங்களுக்கு கசக்கத்தான் செய்யும் bro.
@thamaraiboopa
@thamaraiboopa Жыл бұрын
தமிழால் இணைவோம்.. ❤️💛 நாம் தமிழர் ❤️💛
@vanniarasu5668
@vanniarasu5668 Жыл бұрын
தமிழால் இதைவோம் சூத்திரபயலே பள்ள பரையருக்கு பெண்கொடுடா இணையலாம் முட்டக்கூதி
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன..‌‌
@kuttalamgnanasekar3081
@kuttalamgnanasekar3081 Жыл бұрын
B
@kirubakaranjayabalan5038
@kirubakaranjayabalan5038 Жыл бұрын
எம் தலைவன் பிரபாகரன் இவருக்கும் காலில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போதே கரிகாலன் என பெயர் வந்தது.
@rajkumarn9639
@rajkumarn9639 Жыл бұрын
ஆம்... நம் தலைவன் "மேதகு பிரபாகரன்" பெயர் கரிகாலன் என நானும் அறிந்தேன்.
@aadhisivan1996
@aadhisivan1996 Жыл бұрын
It's called call sign. they use this name in radio communication
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on Жыл бұрын
கரி என்றால் யானை காலன் என்றால் எமன் யானைகளுக்கும் எமனாகும் வீரம் இருந்தது அவனிடம் அதனால்தான் அவனுக்கு கரிகாலன் என்ற பெயர் வந்தது நெருப்பில் அவன்கால் கருகி இருந்தால் கரிகால் சோழன் என்றுதான் பெயர் வந்தது இருக்கும்
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue Жыл бұрын
@@SelvamSelvam-um9on மெண்டல்.. கரிகால் தான்.. காலன் கிடையாது
@tamilkanavintam
@tamilkanavintam Жыл бұрын
சிறப்பு அருமை மகிழ்ச்சி வாழ்த்துகள்
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
நாம் திராவிடர் இல்லை தமிழர்கள்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
அருமையான பதிவு...சிதம்பரம் கிழக்கு கோபுரவாசலின் வலப்புறத்தில்கோப்பெருஞ்சிங்கனின் திருவுருவச்சிலை உள்ளது...சிதம்பரம்நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுரம்கட்டியவர் இவரே...பல்லவர் வம்சா வழி காடவராயர்,சம்புவராயர்.. மூன்றாம் ராசராசனின் மருமகன் இவர்...சொக்கபல்லவன் வாய்செல்லும் வன்னிய மணாளன்...அன்னமங்கலம் கல்வெட்டு.....நல்ல அருமையான தகவல்களை ராசேந்திரன் அய்யா சொல்லி உள்ளார்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 Жыл бұрын
Vaazhthuvoam Vaareer 🙌 VAAZHATTUM THALAIMURAI 👍
@gopubujin6449
@gopubujin6449 Жыл бұрын
Very very true speech
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
தயவுசெய்து எங்கள் அடையாளம் 🔥 தருமபுரி அடையாளம் மாவீரன் அதியமான் மாமன்னர் வரலாறு சொல்லவேண்டும்
@senthilr8580
@senthilr8580 Жыл бұрын
அருந்ததியர் குலத்தை சார்ந்தவர்
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
@@senthilr8580 அப்போது வன்னியர்கள் நாங்கள் தான் அதிகம் தருமபுரி மாவட்டத்தில் அதியமான் எப்படி அருந்ததியர் அதியமான் மன்னர் ஆட்சிகாலத்தில் ஜாதி என்பது ஒன்று இல்லை
@user-yo6vk8sp1j
@user-yo6vk8sp1j Жыл бұрын
@@senthilr8580 lusu punda serupala adipan
@aruleditingofficial1698
@aruleditingofficial1698 Жыл бұрын
Daii telungu punda mavanea 😂
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 9 ай бұрын
@@aruleditingofficial1698 telungu tan ena epo tamiLan ketu kettavana
@ranganathanv5365
@ranganathanv5365 Жыл бұрын
these are very informative discussions on very interesting facts and little known even within Tamilnadu
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 Жыл бұрын
Vaazhthukkal Ayyaa 🙏
@user-dk4qm8hi3m
@user-dk4qm8hi3m 11 ай бұрын
அருமையான பதிவு ங்க
@kuilthasan8640
@kuilthasan8640 Жыл бұрын
சிறந்த வரலாறு. நன்றி
@Painthamil28
@Painthamil28 Жыл бұрын
மூவேந்தர்களில் கரிகால் பெருவளத்தான், இமயவரம்பன் சேரலாதன், கரியாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பு மிக்கவர்கள்.
@vanniarasu5668
@vanniarasu5668 Жыл бұрын
அவர்கள் எல்லோரும் பரையர் பேரினம்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
@@vanniarasu5668 முனிசிபாலிட்டில கக்கூஸ் கழுவுற பறையன் பேரினமா??? நல்ல ஜோக்‌..
@profdrsiva
@profdrsiva 8 ай бұрын
அற்புதம்
@arulmozhi4863
@arulmozhi4863 Жыл бұрын
செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும். மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
முற்காலச் சோழர்கள் புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். கண்ணகி-கோவலன் காவியம் நிகழ்ந்த காலம். கிள்ளி வளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, இளஞ்சேட்சென்னி, கலிங்கத்துப்பரணி, க௫ணாகரத்தொண்டைமான்... போன்ற வா்கள் காலம்.
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
கலிங்கத்துப் பரணி குலோத்துங்க சோழன் காலத்தில் தோன்றியது.. இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.. இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன்.....
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
அருமையான நேர்காணல். பழுவேட்டையர் பற்றி கேட்கும் தொகுப்பாளர் இராஜராஜன் இறப்பு பற்றி சொன்னால் நன்றாக இருக்கும். அவர் இறப்பு பற்றி கல்வெட்டு ஆதார செய்தி உண்டா?
@nesh_19
@nesh_19 Жыл бұрын
Post More conversations with mr.rajen. tq
@deivendrannadar7007
@deivendrannadar7007 Жыл бұрын
அந்தணர் என்போர் முனிவர் மக்கள் நலம் பேணுவோர்
@sivasubramaniamt8215
@sivasubramaniamt8215 Жыл бұрын
,அருமை
@jerungmas1651
@jerungmas1651 Жыл бұрын
Iruvarukum valthukal
@profdrsiva
@profdrsiva 8 ай бұрын
Rajendan அவர்களின் செல்பேசி வேண்டும்
@natarajankalyan7892
@natarajankalyan7892 26 күн бұрын
பாரதம்
@kumarganesan1839
@kumarganesan1839 Ай бұрын
ஆதித்த கரிகாலன் தலைநகர் பூம்புகார்,தந்தை போரில் இறந்த போது இவர் கருவில் இருந்த காலத்தை குறித்தே "கருகாலன்"என்பது,கருவியே கரிகாலன் என்று வந்தது என்றும் படித்துள்ளேன்.அதே போல் வென்னிக்கோவில் போர் என்பதில் சேர,பாண்டிய,எரமையூரன் போன்ற மன்னர்கள் சேர்ந்து போரிட வந்தனர் ,கரிகாலன் போருக்கு தேர்வு செய்த இடம் புதுக்கோட்டை அருகே ஆலங்குடி என்ற ஊர்.வென்னிப் போரில் வென்ற ஆதித்த கரிகாலன் தனது வாளை ரத்தத்தை கழுவி கொண்டாடிய இடமே "நீளமங்களம்"அதுவே நீடாமங்கலம் ஆக மருவியது என்றும்,இவைகள் அனைத்தும் நான் படித்ததே.ஆய்வாளர் அவர்கள் கருத்தல்ல.
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
தமிழர்களின் பெருமை
@drafter4981
@drafter4981 Жыл бұрын
👍👍யவன ராணி நாவலில் இது பற்றிய குறிப்புகள் உள்ளது 👍👍
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
வரலாற்றில் பல கரிகாலன் கள் இருந்திருக்கிறார்கள்.
@Anonymoususer0442
@Anonymoususer0442 Жыл бұрын
வரலாற்று பாடத்தில் தமிழக வரலாறு சேர்க்க பட வேண்டும். 30 வருடங்களுக்கு முன் வரலாறு பாடத்தில் இருந்தது.
@plainspeaking8885
@plainspeaking8885 Жыл бұрын
super sir
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 Жыл бұрын
எத்தனையோ வரலாற்று ஆய்வாளர்கள் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் அதில் எல்லாம் ஒரே குழப்பமானவையே அதிகம் ஆனால் இவர் சொல்வது மிகவும் தெளிவான வரலாறாக உள்ளது
@prabakarviswanathan927
@prabakarviswanathan927 4 ай бұрын
Ipporu irukkira Ayyar Aiyyangar ellaam....unmaiyaagavae Anthanargal illai....adhuvea podhum. Nandri.
@logunathan3546
@logunathan3546 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்... 👍
@chandrasekarans3838
@chandrasekarans3838 Жыл бұрын
Valakku podamaleye Ambedkar photo vai police station lum court lum munnadiye vaithirukka vendum.indha ellame thappahathan nadakirathu.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
இலங்கையில் கண்டியை ஆண்ட இறுதி தெலுங்கு மன்னனை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து இறந்தவுடன் தமிழ்நாட்டில் புதைக்கப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்து மணிமண்டபம் கட்டிய கருணாநிதி நாயக்க மகாலை புதுப்பித்த திராவிடம் திருக்குறள் மலம் தமிழ் காட்டு மிராண்டி மொழி வேலைக்காரியோடு கூட தமிழில் பேசாதீர்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லி தமிழர்களை இழிவுபடுத்திய விபச்சார தரகர் கன்னட மலம் ராமசாமிக்கு ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு சிலை வைத்த திராவிடம் ஊழல் பெருச்சாளிகளுக்கு மெரினாவில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கல்லறை கட்டிய திராவிடம் தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட பல நாசகார திட்டங்களுக்கும் ஊழல்களுக்கும் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிய கருணாநிதிக்கு வான் உயர பேனா சிலை வைக்க துடிக்கும் திராவிடம் மெரினாவில் தமிழச்சி என்ற காரணத்தால் கண்ணகி சிலையை அகற்றிய திராவிடம் தமிழ்நாட்டில் தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் களவு போவதையும் சிதைக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் திராவிட தெலுங்கு கன்னட வந்தேறிகளுக்கு உலகை ஆண்ட மன்னன் ராஜராஜன் கல்லறை கண்களுக்கு இத்தனை வருடமாக தெரியவில்லை?? வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழன் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து வரும் திராவிடத்திடம் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழா சிந்திப்பாய்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
தமிழர்கள் இல்லாதவர்களுக்கு தமிழ்நாட்டில் படம் வைக்க வேண்டும் சிலை வைக்க வேண்டும் என்று போராடுவது தான் வந்தேறிகளின் குணம்
@SelvamSelvam-um9on
@SelvamSelvam-um9on Жыл бұрын
டேய் லூசு புண்ட சங்கிலி சுத்த தமிழ் மண்ணன்டா
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc 9 ай бұрын
Super history Tamil history super iya real speech iya tamilan da
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
4:23 உருவ Pagarer Illanjetchenni
@SathishKumar-gk9mi
@SathishKumar-gk9mi Жыл бұрын
தமிழன் டா...
@ragavan8200
@ragavan8200 Жыл бұрын
அறிவுக்கு செவிக்கும் தெளிவான விளக்கம் கொடுத்த நீங்கள். வரலாற்றை உணராத இன்றைய இளைய தலைமுறை வரலாற்றை அறிய ஊக்கம் கொடுத்தது க்காணொளி அன்றைய பிரதேசங்களை இன்றைய ஊர் பெயரை குறிப்பிட்டுச் சொல்லுங்கள் அது எங்களுக்கு வரலாற்றுடன் பயணிக்க உதவும்...🙏
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...
@barbiegalata1787
@barbiegalata1787 Жыл бұрын
ஐயர் எனும் சொல் தொல்காப்பியத்திலேயே உள்ளதே ஐயா உங்கள் விளக்கம்.
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
சந்தோசப்படுவார் என்று திராவிடர் என்று பொய் சொல்ல முடியுமா.... தமிழர் என்று உண்மையைச் சொல்லலாமே...
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
தமிழர் என்று தமிழிலேயே சொல்லலாம் .
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
@@user-st3fu1ot9f .. ஓங்கோலில் கண்டெடுக்கப்பட்ட திராவிட மாடல் புருடா கல்வெட்டில் உள்ள கதைகளை நம்பி மோசம் போகாதே.....
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq Жыл бұрын
அந்த கரிகாலன் தான் உழவர் குடிபெண்ணை மணந்தார் இரும்பிடர்தலையார் கரிகாலனுக்கு தாய் மாமன் உறவு சோழர் குடிக்கு போர் கலை பயிற்சி கொடுக்கும் பரம்பரை இரும்பிடர்தலையார் வம்சம் ஒரு வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்
@venekhavene6657
@venekhavene6657 Жыл бұрын
Thank Alex tamilargal varalaru thodara vaalthukkal ...
@sudhasubbaiyan891
@sudhasubbaiyan891 Жыл бұрын
அயோத்தி தாசரின் கூற்றுப்படி நாகர்கள் வலம் வந்த தீவு.(நாவலந்தீவு)
@vetrivelveeravel
@vetrivelveeravel Жыл бұрын
mannar mannan spoke a lot about this
@sunmathirajs.a.6446
@sunmathirajs.a.6446 Жыл бұрын
இன்றும் சமணத்தில் தமிழ் சமணத்தில் வடகிறுதல் இன்றும் உண்டு போளூர் அருகில் திருமலை சமண மடம் உள்ளது இங்கு போல வடகிறுதல் நடை பெறுகிறது வந்தவாசி அருகில் பொண்ணுர் மலையில் சமண மடம் உள்ளது சமீபத்தில் அங்கு வடகிறுதல் நடை பெறுகிறது
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
Bro, நான் பொன்னுர் தாண்டி தான் எங்கள் ஊருக்கு செல்வேன் வழியில் பொன்னுர் மலை இருக்கா? எந்த இடத்தில் bro நான் பார்த்ததே இல்லை
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 Жыл бұрын
One small observation geologically. The Indian sub continent about 100 million years aga was an island. The present day Himalayas was a sea. Because of subducton of indian subcontinent into the Asian plate the land rised and Himalayas became an mountain. That's why Himalayas is a young mountain geologically speaking. How come india was called jambu dweepa? How did modern day people knew that india was a island?
@PHUSriRanjit
@PHUSriRanjit Жыл бұрын
Our ancestors was not that knowledgeable to know Indian landmass is a peninsula than an island
@velladuraipandiyan
@velladuraipandiyan 5 ай бұрын
One of the last great battles fought by a Tamil king against the invaders before the English period This authentic source from a famous missionary from Rome throws light on the war events because the Pandya was against the spread of other religion. Through this record, one comes to know the following things: 1. Maravarman Sundara Pandya Thevar alias Vettumperumal Pandyan, younger son of Tenkasi Pandya Abirama Thevar, Tenkasi, fought with The Vijayanagara Empire 2. He fought with The Cheras 3. He fought with the rebel Baduga leader named Vengalarasa 4. The Parathavars of Tuticorin were helping the enemies of the Pandya king. 5. All his enemies were united in fighting against Maravarman Sundara Pandya Thevar, the Pandya prince of the later Pandya dynasty. 6. Baduga Vengalaraja had the support of the Portuguese, Vijayanagara empire, Cheras of kerala and inspite of all these external support, he was killed by a Kondaiyankottai Marava of the Pandya army in Ilevelangal war
@jaitour
@jaitour 3 ай бұрын
அசோகர்‌ ஒற்றையாக வந்தார்..அதுவரையில் தனித்தனியாக இருந்தவர்கள் அவரை எதிர்க்க மட்டுமே மூன்று பேர் கூட்டணி அமைத்தார்கள்.... அன்று அவரை எதிர்த்து இருந்தால் மக்கள் தப்பிக்க வேறு வழியின்றி மடிவார்கள் என்று‌ கருதியே அவரிடம் நட்பு பாராட்டினார்கள்... அந்த நட்பின் காரணமாக தான் இலங்கை முழுவதும் புத்த மதம் பரவியது தமிழகம் வழியாக... அசோகர் காஞ்சிபுரம் வரை வந்துள்ளார்....தான் தெற்க்கில் கைப்பற்றிய எந்த பகுதியினையும் அவர் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வரவில்லை.... அன்று போர் நடந்து இருந்தால் மூன்று பக்கமும் கடல்களை எல்லையா கொண்டுள்ள சேர சோழ பாண்டிய ஆட்சி பகுதி உணவிற்க்கு என்ன செய்து இருப்பார்கள்???? மேல இருப்பவர்கள் மொத்தமாக துண்டித்து விட்டால் இங்குள்ளவர்கள் கொடூர நிலை கண்டு அன்றே மூன்று பேரும் சமாதானம் செய்து கொண்டார்கள்.... இது கூட தெரியாமல் கெத்துடா கத்துடா னு தற்பெருமை பேச்சுக்கள்...
@esanyoga7663
@esanyoga7663 3 ай бұрын
உங்களதுகருத்து, உங்கள்,"கற்பனை,"
@kaaliraj166
@kaaliraj166 Жыл бұрын
அருந்ததியர் இன அதியமன்
@senthilr8580
@senthilr8580 Жыл бұрын
ஆம் உரக்கச்சொல்
@srinivasbalu5085
@srinivasbalu5085 Жыл бұрын
In bagalore many place is called palli were only one community leave in early
@vadagalai
@vadagalai Жыл бұрын
சேரர்கள் அந்த பக்கம் போய்டாங்க என்றால் என்ன என்று தெளிவாக கூறவில்லை.
@karthikeyanm3736
@karthikeyanm3736 Жыл бұрын
Please tell about vellir vellalar hostory
@rajeshfirm
@rajeshfirm Жыл бұрын
Our people followed Shivan during those period
@vadagalai
@vadagalai Жыл бұрын
இருக்கலாம் என்று சேர சோழ பாண்டியர்களை குறிப்பிடும் தாங்கள் ஆரியர்கள் மட்டும் வந்தவர்கள் என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்? தாங்கள் ஏதேனும் ஆராய்ச்சி மேற்கொண்டீரா ஆரிய வருகை குறித்து?
@esanyoga7663
@esanyoga7663 3 ай бұрын
ஆரியன் யார்?பூம்புகாரில் பிறந்தவரா?
@natarajankalyan7892
@natarajankalyan7892 26 күн бұрын
ஆரியன் என ஒரு வம்சமே இல்லை. பொய். ஆரியன் என்பதன் அர்த்தம் திரிக்கப்பட்டு மேக்ஸவெல் வந்தேரியால் புனையபட்ட கற்பனை. ஆரிய என்னபதற்கு "மேலான, மதிக்கதக்க, ஆரியதேசமென்றால் மேலுள்ள நாடு - வடநாடு".
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
பல்லவர் அதியர்களும் மூவேந்தருக்கு இணையான தமிழ் மன்னர்கள்!
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 Жыл бұрын
சேர. சோழர். பாண்டியர்.அவர்களுடையவம்சம் தான்பல்லவர். அதியமான் அனைவருமே
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@murugarajpalpandian6690 பல்லவர்கள் சோழர்கள் நெருங்கிய தொடர்புடைய ஆனால இருவேறு அரச குடிகள்! சேரர் - அதியர் நெருங்கிய தொடர்புடைய இருவேறு அரச குடிகள்! பாண்டியர் - ஈழவர், சிங்களவர் நெருங்கிய தொடர்புடைய ஆனால் இருவேறு அரச குடிகள்! அனைவரும் ஒன்றல்ல!!
@Vergil-sparda08
@Vergil-sparda08 Жыл бұрын
@@aalampara7853 Pallavargal Cholar + kambooja Nagar inathin kalapu
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@Vergil-sparda08 They’re are mixed Naga tribe of Jaffna!
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியன் மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன....
@karthikshanmuganathan2175
@karthikshanmuganathan2175 Ай бұрын
கல் தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிநம் இனம் தோன்றிய கண்டத்தைப் பற்றி கோயில்களில் அதுக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி அதை வரைபடுத்தி வைத்தால் வருங்காலத்தில் நம் தலைமுறைக்கும் நம் வரலாற்றையும் நம் பெருமைகளையும் எடுத்துக் கூறும்
@PUDHUVAI53
@PUDHUVAI53 6 ай бұрын
Asoka the Great reached the present Andhra Pradesh during summer /hot sun. Being unbearable hot sun in TN, Samrat Asoka, the Great, returned to his palace with his force without invading present TN and Kerala. This is historical truth.
@iii0988
@iii0988 5 ай бұрын
Sangi thory 🍑🍑🏌️🏌️🏌️
@M.DENIALM.DENIAL
@M.DENIALM.DENIAL 6 күн бұрын
இது என்ன புது வகையா இருக்கு
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d Жыл бұрын
❤❤❤❤❤❤
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 Жыл бұрын
ஐயா தமிழர் என்ற சொல்லே சரி. திராவிடம் என்ற கொச்சையான யாரோ வைத்த இழிவான பெயரை நாம் என்றும் பயன்படுத்தக்கூடாது. தமிழர்களை பார்த்து யாராவது இனி திராவிடர்கள் என அழைத்தால் தமிழர்கள் அதை மிகப்பெரிய கடுஞ்சொல்லாக கருதி அப்படி அழைத்தவனை சாட வேண்டும்.
@ChinappaDass-zf2gl
@ChinappaDass-zf2gl 5 ай бұрын
நெறியாளர் வரலாற்று அறிவு என்பது சற்றும் இல்லை.
@arulmozhi4863
@arulmozhi4863 Жыл бұрын
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். அதியமான்களின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். அதியமான் கோட்டை தகடூரில்(தர்மபுரி) உள்ளது. மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாட்டை பற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும்.அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. "நெடுந்தேர் அஞ்சி", "நெடு நெறி குதிரை கூர்வேல் அஞ்சி", "கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி" என்றும் புகழப்படுகிறான். இப்பேர்ப்பட்டவன் அமைதியே உருவமாகவும் இருப்பான். சீறிக் கிளம்பினால் பெரும் காட்டையும் கணத்தில் சுட்டெரிக்கும் ஊழித் தீயையும் போல் இருப்பான். இவனது தூசிப் படைமுன் எதிர்த்து நிற்கமாட்டாமல் மாற்றரசர் புறமுதுகிட்டு ஓடுவர். அதியமான் புகழும் வீரமும் பலவாறும் சங்கப் பாடல்களில் போற்றப் பட்டுள்ளது. இவன் பெற்ற வெற்றிகளில் இரண்டு சிறப்பாகக் கூறப்படுகின்றன. ஏழு அரசர்களுடன் போரிட்டு ஒருமுறை இவன் பெரும் வெற்றி கண்டான். இப்பெரும் வெற்றியை பாடும் அளவுக்கு ஆற்றல் படைத்த புலவர் அன்று இல்லை.
@saravanang399
@saravanang399 Жыл бұрын
The next title of the film is "THRAMILA SANGATHE" direction Manirathinam. Ashoka hates three Southern Kings.
@aktamilinfo8248
@aktamilinfo8248 Жыл бұрын
Chozhagalileye enaku karikalan than migavum pudikum avarthan siranthavar
@devikakumar2321
@devikakumar2321 2 ай бұрын
Saivam is here long before; for example silapadigarm.
@devikakumar2321
@devikakumar2321 2 ай бұрын
Saivam is being practised here far more than 20,000 years
@ganeshav2768
@ganeshav2768 Жыл бұрын
Brahmin in sanskrit also means the same as Anthanan in Tamil. Tamil culture never remained insular. It interacted and absorbed thoughts and concepts and people from other parts of India. That is why the modern day Dravidian and Tamil lobbies look so naive and artificial and without stuff.
@balrajsubbiah-kh7bb
@balrajsubbiah-kh7bb 8 ай бұрын
கரி காலன் - பாண்டிய நிலம் சாராதவன்
@muthalaichamyp3699
@muthalaichamyp3699 4 ай бұрын
Kari maens elephant Kal is leg Filariasis common in Kaveri river bed of tanjor kumba konam So it's corry to call him ad filariasis leg Cholan _ele phantisis leg cholan it's correct
@brahmmalogoart
@brahmmalogoart Жыл бұрын
Tamil valga ever
@RajaTamilan137
@RajaTamilan137 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி💪
@vanniarasu5668
@vanniarasu5668 Жыл бұрын
ஊம் தமிழர்கட்சி முட்டாக்கூதி
@balajisivaraman9503
@balajisivaraman9503 Жыл бұрын
Anchor dont interrupt....reduce ur words....allow guest to talk...dont stop them....ur stopping....
@Eesanshiva
@Eesanshiva Жыл бұрын
Satyaputra is AY Dynasty, They were more philosophers than war mongers.
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 Жыл бұрын
Aadhiyamankottai kalabyravarTempe Pandiyargalodhathu
@rocky13419
@rocky13419 7 ай бұрын
தமிழர்கள் ✅
@90scricket17
@90scricket17 Жыл бұрын
moovendharkal paathiriyarkalaa
@kannankannan4328
@kannankannan4328 Жыл бұрын
இந்திரன் ஆண்ட பகுதி இந்தியா பெயர் வந்தது
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 Жыл бұрын
பாரம்பரியகுடும்பத்தில் முன்னோர்பெயர்பேரனுக்கு வைப்பார்கள்
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 Жыл бұрын
Namadhu Pokkishangal Ivargal
@ElitesPhotographyManikandan
@ElitesPhotographyManikandan Жыл бұрын
மகாவீரருக்கு அப்பறம் தான் சமணம், அப்போ அவருக்கு முன்னாடியே வழிபாட்டு முறை இருந்தது, ஆக சமணம் தமிழரின் பூர்வீக சமயமல்ல,
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
உலகின் மூத்த சமயம் சனாதன இந்து சமயம்...
@vadagalai
@vadagalai Жыл бұрын
தாங்கள் கூறும் ஆதாரங்கள் படி பார்த்தால் தமிழ் தமிழர்கள் என்பது சுமார் 3000 ஆண்டுகளுக்குட்பட்ட வரலாறுடையவர்கள் என்பது தெளிவாகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
அதியமான் என்பவர்கள் அது இது என மக்கள் அல்லவா அவர்கள் அருந்ததியர் வம்சம் தானே
@balajisivaraman9503
@balajisivaraman9503 Жыл бұрын
Give 1 question and wait for him to explain....dont put nested questions....panni
@dramakunnathurmuthusamy
@dramakunnathurmuthusamy 5 ай бұрын
சாண்டில்யனின் யவன ராணி நாவல் கரிகாலனைப் பற்றியது
@kabilan7332
@kabilan7332 Жыл бұрын
Chola who rule Sri Lanka ellalan karikalan raja raja cholan rajendran cholan 7 chola rule Tamil Pandiyan genrel who rule jaffna kingdom is Sri Lankan Tamil kingdom they rule north and East state of srilanka before british capture
@sunmathirajs.a.6446
@sunmathirajs.a.6446 Жыл бұрын
சமணம் வடகிரிதல் தான் அன்று சமணம் மதம் தான் இருந்தது
@kkvshyam
@kkvshyam Жыл бұрын
Ashoka is 273 BC and 232 B.C.Tamil brahmi or AAdhi Tamil must be before (Ref: keezhadi ?)
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
It's tamizhi not tamizh brahmi.
@vadagalai
@vadagalai Жыл бұрын
தாங்கள் கூறுவதுபோல் இந்தியா தீவு அல்லவே. அப்போது நாவலந்தீவு என்பது வேறுதானே.
@siva-ww3xh
@siva-ww3xh 8 ай бұрын
10:05 காணொளி காண்பதை தவிர்த்து வெளியேறுகின்றேன். திராவிடம் தமிழற்கு கேடு நன்றி.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 27 МЛН