இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா ? தமிழருவி மணியன் கேள்வி - Tamilaruvi Manian

  Рет қаралды 183,734

Tamilaruvi Manian சிந்தனைக் களஞ்சியம்.

Tamilaruvi Manian சிந்தனைக் களஞ்சியம்.

6 ай бұрын

Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச...

Пікірлер: 634
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 6 ай бұрын
சனாதன தர்மத்தை ஒழிப்பேன்னு ஒரு திரவிட குஞ்சு கிளம்பலன்னா இந்த மாதிரியான ஓர் அருமையான பேச்சு நமக்கு கிடைத்திருக்குமா ? இராவணனில்லையேல் இராமபிரானது பெருமையில்லை !
@panneerselvamnavappin2857
@panneerselvamnavappin2857 6 ай бұрын
பா ஜ க வில்சேர்ந்துகொள்ளலாமே சனாதனியே சாதிபாகுபாடுஉள்ளவராகத்தான்நீங்கமறைந்திருந்திருக்க்கிறீர்போலும். பாபாசாகேப்அம்பேத்கார் பவுத்தர்.புத்தரைஏற்றுவழிபோனவர்.இந்துசனாதனத்தைஅக்குவேறாஆணிவேராபிரித்துஆய்ந்தவர்.உங்கள்பொய்யால்மறைக்காதீர் உங்ளைப்போன்றவர்கள்இருக்கும்வரைசாதியப்பாகுபாடுஇழிவுஇருக்கனும்என்றுஆதரிக்கிறவர்நீங்கள்.பாவம் தமிழ்.அம்மொழியைபொய்யாகபயன்படுத்ததுணிகறீர்எங்கெங்கேஇருந்துவந்துஇப்போதுஇருப்பதுமனசாட்சிஇல்லாமல்திரித்துதிரித்துபேசுகிறீர்மணியன்ஐயாபாவச்செயலில்துரோகம்கலந்து துணிகிறீர்! தப்பு தப்பாக பேசிவாழ்வைகளங்கமாக்கிகொண்டதாகதெரிகிறது.இவராதமிழருவிமணியன்?என்ன ஆனாய் தமிழே! மனிதர்கள்இவ்வளவுதான்போலும்.பொய் பொய் பொய் மனிதர் ஆனார்தமிழே!
@viswanathan3852
@viswanathan3852 6 ай бұрын
You are correct point.
@parthasarathy1861
@parthasarathy1861 6 ай бұрын
See comment. 🙏🙏🙏
@SarangapaaniG
@SarangapaaniG 6 ай бұрын
Ll
@SarangapaaniG
@SarangapaaniG 6 ай бұрын
1:05:48 kk
@moorthysubramanian9005
@moorthysubramanian9005 6 ай бұрын
இந்த தூய்மையான அரசியல்வாதிக்கு இறைவன் நீண்ட ஆயுள் வழங்க வேண்டுகிறேன்.
@hfhsj12
@hfhsj12 6 ай бұрын
​@@vellathurailingam5886தன் மதத்தை நேசிப்பது என்பது மத வெறி அல்ல,என்னுடைய ஆன்மீகத்தை எதிர்கால ஆபத்துக்கு உட்படுத்தமுடியாது
@d.sundarrajraj955
@d.sundarrajraj955 6 ай бұрын
​@@vellathurailingam5886ஸார் உங்கள் கருத்து மிகவும் தவறானது. திரு காமராஜரை மனதால் ‌தெய்வமாக ஏற்று கொண்ட வர் மற்றும் கரந்திய வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர் . இப்படி மாமனிதரை பற்றி குறை சொல்ல முடிகிறது என்பது தெரியவில்லை.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 6 ай бұрын
​@vellathurailingam5886 😂😂😂😂oho vanthutegala athu epadi konjam kuda velkame ellam oru hindu va matha veriyan nu soldrenga🤦‍♂️🤦‍♂️🤦‍♂️1 mathaveriyan muslim 2 chrthavan evargal renduperum thn matha veriyargal nanga matha veriyargalaga mareinala entha hindusthan la blood river than odum🚩🚩🚩🚩🚩🚩🚩 ethuku ex.sivaja maharaj than example muslim tgveravthigalai oda oda adethu konnnu entha bharatha desathai protect Pannr athumatheri oru kalathil hindu erunthavan epo apadi matherathenga ⚔️⚔️⚔️🚩🚩🚩🚩🕉👏👏 nangal epavum amaithiyai verumburavang enga desathuku onuna yarag erunthalum ⚔️⚔️⚔️🚩 avlothan jai sree ram jai hindusthan 🚩
@singaravelanm4667
@singaravelanm4667 6 ай бұрын
போற்றி வணங்கத்தக்க பெருமகனார் .நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
@agshankar2043
@agshankar2043 6 ай бұрын
தமிழறவி முனிவருக்கு வணக்கம். சாதனத்தின் பொக்கிஷம். இந்த உலகம் யாரையும் இருக்கும் வரை அதன் மதிப்பை உணராது. பின்னர் கூடி நின்று புலம்பும். இவர் காலத்தால் மறக்கமுடியாத ஒரு மாமனிதர். கடவுள் அவருக்கு ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தர எல்லாம் வல்ல இறைவனை படிக்கிறேன்.
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 6 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை தமிழக மக்கள் உணர்ந்து ஓட்டு அளித்தால் நல்ல மாநிலமாக உயரும்
@balasenthilkumar5944
@balasenthilkumar5944 6 ай бұрын
5:33 அற்புதம், தமிழருவி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...பதினைந்து வருடங்களுக்கு முன் மறைந்த எனது குருநாதருடன் பிரம்மஞான சத்விசார சத்சங்கங்களில் பங்கு பங்குபெற்ற உணர்வு திரும்பவந்தது...
@SA-xe1ez
@SA-xe1ez 6 ай бұрын
தமிழக மக்களுக்கு குறிப்பாக இந்து பெண்களுக்கு ஏதாவது பொதுபிரச்சனை ரோடுபோடுதல் சாக்கடைஅமைத்தல் போன்றவைகள் இருந்தால் அவற்றை ஒருமனுவில்எழதி ஒரு முஸ்லிம் பெண்ணிடம்அளித்து முதல்வர்வசம் கொடுக்கச்செய்யவேண்டும் அல்லது சிலுவை குறியீட்டு உதயநிதியிடம் வழங்கினால் உடனடியாக உங்கள்குறை நிறைவேறும் .முன்னுறுமைஅவர்களுக்கே.
@alagumurugan8340
@alagumurugan8340 5 ай бұрын
அற்புதம்...இந்து மதம் வளரட்டும் ...உங்கள் மூலமாக....நன்றி ஐயா...
@sadasivamseshier9557
@sadasivamseshier9557 5 ай бұрын
அற்புதமான உள்ளார்ந்த உரை. இவ்வறிஞர்க்கு சனாதனிகள் அனைவரும் என்றென்றும் கடமைப்பட்டவர்கள்.
@srinivasanr5207
@srinivasanr5207 6 ай бұрын
ஐயா காணொளியை முழுமையாக கேட்டு மகிழ்ந்தேன். நன்றி
@ramum9599
@ramum9599 6 ай бұрын
மணியன் பணி நீடு வாழ்க இறைவன் அருளவேண்டும் !!!!❤❤❤❤😢🎉🎉🎉🎉
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 6 ай бұрын
பல புத்தகங்களை படித்ததுப்போல் தெளிவு.. அருமை ஐயா..
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 6 ай бұрын
தமிழருவி மணியன் அவர்களே நீங்கள் கூறிய ஐந்து காப்பியங்கள்பற்றிய விவரமாக கூறினீர்கள் இதனுடைய பிறப்பிடம் என்ன அதனுடைய வாழ்ந்த வரலாறு என்ற போன்ற அருமையான கருத்துக்களை எங்களுக்கு தெளிவுபடுத்தினீர்கள் உங்களுடைய நினைவாற்றலை நாங்கள் பாராட்டுகிறோம் வாழ்க தமிழருவி மணியன்
@Vvsn65
@Vvsn65 6 ай бұрын
இவர குரல் மாநிலங்கள் அவையில் ஒலிக்க பிஜேபி முடிவு செய்தால் அவர்களுக்கு நன்று நன்றி
@velchamy6212
@velchamy6212 6 ай бұрын
நிச்சயமாக நடக்கும்.🎉.
@indiahindunadu
@indiahindunadu 5 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@mks1mechfab
@mks1mechfab 5 ай бұрын
வேண்டாம், அவர் அவராகவே வாழட்டும், அப்போதுதான் அது அவருக்கு சரியாக இருக்கும்... எனக்கு தெரிந்து அவர் ராஜ்யசபை MP யாக இருக்க சம்மதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
@ellen643
@ellen643 6 ай бұрын
ஐயா வணக்கம் . பல தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன்.அறிவாளிகளை புரிந்து கொள்ளவே இத்தனை காலம் ஆகிவிட்டதே ! சொல்ல தெரியவில்லை. உங்கள் பணி வெற்றி அடைய பிரார்த்திக்கிறேன். நன்றி.வணக்கம்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 5 ай бұрын
நான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்கிறேன் என் இந்து மதத்திற்கும் என் இந்து கடவுளுக்கும் பிரச்சனை என்றால் குரல் கொடுப்பேன்
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 3 ай бұрын
இந்து மதப்பிரிவிலுள்ள சூத்திர்ர்கள் நாங்கள் என பெருமையாக சொல்லுங்கோ
@prabhuponnusamy9583
@prabhuponnusamy9583 Ай бұрын
​@@thilagavathithiyagarajan4877mom ko uni DDR bu ni
@srm5909
@srm5909 5 ай бұрын
இந்த பேச்சு இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ள அனைவருக்கும் உதவியாக இருக்கும். அதனால் இது மிக மிக முக்கியம். அனைவருக்கும் பகிர வேண்டும்.
@venkatts7919
@venkatts7919 6 ай бұрын
வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்து ஓம் நமச்சிவாய வாழ்க
@sriramsrinivasan4937
@sriramsrinivasan4937 6 ай бұрын
அருமையான சொல் வளம் 🎉🎉🎉❤❤❤ இத்தனை காலம் தங்களின் பல்வேறு உரைகளை கேட்காமல் தவரவிட்டதற்காக மிகவும் வருந்துகிறேன்
@lakshminaresh8403
@lakshminaresh8403 6 ай бұрын
True
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 5 ай бұрын
வயது ஆகி விட்டது பேச தெரியாது
@uthirapathiv5031
@uthirapathiv5031 6 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை தமிழக மக்கள் உணர்ந்து ஓட்டு அளித்தால் நல்ல மாநிலமாக உயரும். அய்யா! உங்கள் பேச்சு இது வரை இல்லாத புதிய பரிணாமத்தில் உள்ள சனாதன விழிப்புணர்வு பேச்சு! . நாம்வாழும் காலத்திலேயே நமக்குகிடைத்த மாபெரும் பொக்கிஷம் ஐயா தமிழருவிமணியன் அவர்கள். உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@Vvsn65
@Vvsn65 6 ай бұрын
இப்படி பேச அஞ்சும் பேடிகள் உள்ள மாநிலத்தில் மிக துணிச்சலாக பேசி இருக்கிறீர்கள் உள்ளத்தில் இருந்து பேசும் உண்மை, காமராஜரின் வாரிசு 🙏🙏🙏🙏
@shanmugasundaram5631
@shanmugasundaram5631 6 ай бұрын
@dr.k.kathiresan
@dr.k.kathiresan 6 ай бұрын
அருமை தமிழனின் பெருமை அறியட்டும் அறியாசனம் 👍🙏🏻🙏🏻🙏🏻
@user-zp7cv1ss8u
@user-zp7cv1ss8u 3 ай бұрын
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம். திராவிட மாடல் காணாமல் போக வேண்டும். ஆங்காங்கு உள்ள இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாமரை வெற்றிக்கு உறுதிசெய்யவேண்டும்
@ganesanganesh9080
@ganesanganesh9080 Ай бұрын
சாது அல்ல சூது...
@srinivasanvaithi6665
@srinivasanvaithi6665 17 күн бұрын
​@@dr.k.kathiresano
@maniraju2031
@maniraju2031 6 ай бұрын
அய்யா.. எமது வயது. 73..இன்றும் தங்களின் உரை கேட்டு மகிழ்ந்தேன்... இவ்வளவு மனித சராசரி உருவத்தில் இத்துணை அரிய பொக்கிஷங்களையும்.. எப்படி. அய்யா அடுக்கடுக்காக பாதுகாத்து வருகின்றீர்கள்... நமது இந்திய தேசத்தில் மறைந்த எண்ணற்ற நல்ல ஆத்மாக்கள் தான் தங்களின் உடலில்உள்ள ஒவ்வொரு அணுவிலும் கலந்துகொண்டு ள்ளது.. வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்.... மணிராஜன்... கோவை....
@balasekarsekar37
@balasekarsekar37 5 ай бұрын
தமிழரூவிமணிஅண்ணாச்சி அவர்களே நீங்கள் பேசுவது எல்லாம் உண்மை நீங்கள் முதல் அமச்சர் அண்ணா மலை அவர்கள் துனை முதல்வர் ஆகவேண்டும் இதுதான் தமிழகத்தின் ஆசை ஜெய் கிந்து
@devanathanv2712
@devanathanv2712 6 ай бұрын
ஜயா உங்கள் விளக்கவுரை மிக அருமை. கண்களில் அனந்ந கண்ணீர் அடைந்தேன். உங்களைப்போல் இதுவரை பல மடாதிபதிகள் சனாதனத்தை வேதங்களிருந்தும், உபநிஷதுதகளிருந்தும் எடுத்து நமது தர்மத்தை விளக்கவில்லை. எங்களுடைய பெருமையும் தர்மமும் எங்களுக்கு எடுத்து சொன்னதே நீங்கள்தான். நீங்கள் நீடுழி வாழவேண்டி அந்த பரம்பொருளை வேண்டுகின்றோம். வாழ்க பாரதம் வாழ்க சனாதனம்.
@satcmuthiyalu
@satcmuthiyalu 6 ай бұрын
ஐயா பணிவான வணக்கம்..இந்த சொல்லாற்றலை அனைவரும் கேட்க வேண்டும்..பாதுகாக்கவேண்டும் மீண்டும் மீண்டும் கேட்டு புரிந்து அதன் படி நடக்கவேண்டும்..அத்தனை அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி பேசியுள்ளார்..தமிழ் தாத்தா உ.வே .சா .அவர்களை பிராமணர்கள் கொண்டாடவேண்டும் ..அவர்தம் பெருமையை இன்றைய தலைமுறையினர் அறியும் வண்ணம் செய்ய வேண்டியது தலையாய கடமையாகும்..மொத்தத்தில் ஐயாவின் பேச்சு , கிராமத்து மொழியில் கொல்லன்பட்டறையில் ஊசி அல்ல அல்ல கடப்பாரையையே விற்றுள்ளார்..சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@adhavanSuresh
@adhavanSuresh 6 ай бұрын
உ வே சா
@nmahadevan3441
@nmahadevan3441 6 ай бұрын
திராவிட என்பது பொய் சொல்லி திரியும் கூட்டம் என்று அருமையாக கூறியுள்ளது அருமை வாழ்த்துக்கள் ஐயா
@balurathnasamy1253
@balurathnasamy1253 6 ай бұрын
அய்யா! உங்கள் பேச்சு இது வரை இல்லாத புதிய பரிணாமத்தில் உள்ள சனாதன விழிப்புணர்வு பேச்சு! தொடர்ந்து பேச வாழ்த்துக்கள்!
@v.kmoorthy4813
@v.kmoorthy4813 3 ай бұрын
இது போன்று இந்துமதத்தின் பெருமையை எடுத்துரைக்க இன்னுமொரு மனிதர் பிறப்பது அரிது.வாழ்த்த வயதில்லை வணங்கத்தான் முடியும்
@sathyavageswaranramani6331
@sathyavageswaranramani6331 6 ай бұрын
இவர் போல் ஒர் அறிஞரை நாம் பெற்றதில் பெருமை அடைகிறோம். இவருடைய ஒவ்வொரு சொற்பொழிவும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டும். கர்மவீரர் அன்றே இவரை தமிழ் அருவி மணியன் என்று போற்றி பாராட்டினார்.
@shanmugasundaram5631
@shanmugasundaram5631 6 ай бұрын
🎉
@srm5909
@srm5909 5 ай бұрын
இந்த பதிவை அனைவரும் கேட்டு மற்ற அனைவருக்கும் பகிர வேண்டும்.
@venkatalakshmi2572
@venkatalakshmi2572 5 ай бұрын
Tamimzharuvi Manian Avargalin Speech Arumai🎉
@venkatalakshmi2572
@venkatalakshmi2572 5 ай бұрын
👌👌🙏
@kumarsamy631
@kumarsamy631 6 ай бұрын
ஐயா.உங்கள் பேச்சு அருமை.நீங்கள் இந்து ச்னாதனி என்று சொன்னதும் மிகவும் பெருமையடைந்தேன்.தங்கள் பணி தொடர வாழ்த்தி வணங்குகிறேன்.
@Vijay-kg5dz
@Vijay-kg5dz 5 ай бұрын
Unmi unmikodikodi
@mohanrajperiyasamy1550
@mohanrajperiyasamy1550 6 ай бұрын
அவர்கள் "வசதி"க்காக பேசுவதை உங்களால் மறுக்க முடியவில்லை அய்யாவின் வரிகள் அற்புதம்...
@rajoobhai4512
@rajoobhai4512 6 ай бұрын
ஐயா அருமை.உண்மையாகவும்.பொருமையாகவும். இருப்பவர்களையும் .இந்த துரோகிகள் ஆத்திரபடவைத்து விடுகிறார்கள்.இறைவன் சட்டத்தை இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.இறைவன் இவர்களின் உண்மைமுகத்தை நிச்சயம் வெளிவுலகத்துக்கு வந்தே தீரும்.ஓம் நமசிவாயா.
@parthasarathy1861
@parthasarathy1861 6 ай бұрын
இன்றுதான் பேச தொடங்கவில்லை தமிழருவி அவர்கள். நாங்கள் கேட்டு கேட்டு வியந்து பாராட்டியுள்ளோம். யார் பூணலை அறுத்தாலும் இராமருக்கு செருப்பு மாலை அணிவித்தபோதும் வருந்தி வருந்தி மனம் மாறாமல் கடவுளை வணங்கி ஜபித்து செய்யும் கருமங்களை தொடர்ந்து வந்தோம். பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என வசனம் எழுதியதில்லை. எங்கள் வாழ்க்கை பயணம் தொடர்கிறது. எங்களோடு தோள் கொடுத்து உதவியவர் உங்களிவ் லட்சக்கணக்கானோர் கடவுள் நம்பிக்கை யுடன் இருந்தனர், இன்னமும் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கம் நன்றி. வாழ்க தமிழ் வாழ்க சனாதனம். 🙏🇮🇳❤💐🌹
@sarangank4296
@sarangank4296 2 ай бұрын
ஐயா தமிழருவி மணி அண்ணன் அவர்களே ஐயா தமிழைப் பற்றி இவ்வளவு கூறும் தாங்கள் உங்கள் உங்கள் தொலைபேசி எண்ணோ விலாசமோ கிடைக்கவில்லை கிடைக்கப்பெற்றால் தமிழிலும் தமிழருக்கான தேடலும் தங்களிடம் தனிமையிலோ தனித்தோ அறிந்து கொள்ள உதயாவில் இருக்கும் என்று உங்கள் பணிவான பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன் என் பெயர் சாரங்கன் பட்டாபிராம் என்னுடைய இடம் திருவள்ளூர் மாவட்டம் நன்றி வணக்கம்
@a.manogar5085
@a.manogar5085 6 ай бұрын
நாம்வாழும் காலத்திலேயே நமக்குகிடைத்த மாபெரும் பொக்கிஷம் ஐயா தமிழருவிமணியன் அவர்கள்.
@chanakyagan
@chanakyagan 6 ай бұрын
❤❤❤yes
@user-mh7ci6nq1d
@user-mh7ci6nq1d 6 ай бұрын
Pppu​@@chanakyagan
@ravikumarr6448
@ravikumarr6448 5 ай бұрын
ஐயா.. நீங்கள். வாழும்.காலம்..நாம் இருப்பது..தூய்மை இதய.சுத்தி..வரும் காலம்.வாரிசுகள 6:20 🎉🎉
@ramasubbiahsr2901
@ramasubbiahsr2901 6 ай бұрын
அருமையான உண்மையான‌உரை.இவரைப்போன்றநேர்மையானவர்கள் நம்தமிழகத்துக்குதேவை‌ நீடூழி வாழ்ந்து நாட்டுக்கு‌சேவை‌செய்வதற்கு.ஆனால் நேர்மையானவர்களைபெரும்பாலும் பணவெறிபிடித்தவர்கள் தோற்கடிப்பதற்கு காரணம்‌உண்மையைஉணராத மக்கள்‌ சிலதுளிபணத்திற்கு ஆசைப்படுவதால்
@jayaramanswaminathan9143
@jayaramanswaminathan9143 6 ай бұрын
இவ்வளவு ஆண்டுகளாக நீங்கள் கூறிய அனைத்து அறிவியல் உண்மைகளையும் உபநிடந்தங்களையும் படிக்காமல் விட்ட நான் தான் பிராமணன் அல்ல. படித்துவிட்டு அனைத்தையும் அதன்படி வாழ்ந்து காட்டும் தாங்களே உண்மையான பிராமணர். எங்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால் நீங்கள் என் குருநாதர்/வழிகாட்டியாக ஆகீறீர்கள். உங்கள் பாதங்களை வணங்குகிறேன். 🙏🙏
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 6 ай бұрын
ஐயா,கொஞ்ச காலம் தங்களை விட்டு விலகியிருந்தேன். காரணம் ரஜினி என்ற சினிமாக்காரனையா நீங்கள் முன்னிருததுவது என்ற வருத்தம். இன்று இவ்வுரையைக் கேட்டபின் தங்கள் மீதுயிருந்த வருத்தம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
@srk8360
@srk8360 6 ай бұрын
குற்றால அருவியாக தமிழ் அருவி..👏👏👏👏👏 மிகவும் அருமை இந்த அருவி சாரலில் நனைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா.🙏💐💐💐💐💐 நன்றி நன்றி 🙏 👏👏👏👏👏👍👍👌👌
@ganapathiraman5623
@ganapathiraman5623 6 ай бұрын
மிக அருமை. உங்கள் பேச்சிலிருந்து பல விஷயங்களை நான் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல உடல் நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க. மிக்க நன்றி.🙏🙏🙏
@narayanang1344
@narayanang1344 6 ай бұрын
🌹🌹🌹🌹தூண்மையான மனிதர். யாரிடம்மும். கையேந்தி உதவி கூட கேட்க மாட்டார். உத்தமர்.🎉🎉🎉🎉🎉
@balasenthilkumar5944
@balasenthilkumar5944 6 ай бұрын
அற்புதம், தமிழருவி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...பதினைந்து வருடங்களுக்கு முன் மறைந்த எனது குருநாதருடன் பிரம்மஞான சத்விசார சத்சங்கங்களில் பங்கு பங்குபெற்ற உணர்வு திரும்பவந்தது... 5:33
@bhagirathinagarajan8339
@bhagirathinagarajan8339 6 ай бұрын
ஐயா சொல்வது உண்மை.நமது பெருமையை நாமே சொல்லிக்கொள்ள தெரியவில்லை என்பது வெட்கப்படவேண்டிய ஒன்று.
@kumarn4714
@kumarn4714 6 ай бұрын
உண்மை,நேர்மை,தெளிவு,பாதம்,பணிகின்றேன்!!!
@eyenetcomputercentregandhi7913
@eyenetcomputercentregandhi7913 5 ай бұрын
SIVA.... SIVA....போற்றி வணங்கத்தக்க பெருமகனார் .நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.இப்படி பேச அஞ்சும் பேடிகள் உள்ள மாநிலத்தில் மிக துணிச்சலாக பேசி இருக்கிறீர்கள் உள்ளத்தில் இருந்து பேசும் உண்மை, காமராஜரின் வாரிசு 🙏🙏🙏🙏
@gsmohan7702
@gsmohan7702 6 ай бұрын
சரியான பதில் அது அறிவாளிக்குதான் புரியும்
@aruldhas9116
@aruldhas9116 6 ай бұрын
ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க.
@jothimk9651
@jothimk9651 5 ай бұрын
அருமை இவரை போல் இனிமையாகவும் உறுதியாகவும் தமிழை எந்த ஒரு ஆசிரிய றும் குழந்தைகளுக்கு போதித்தால் குருகுலக் கல்வி போல் இருந்து இருக்கும் ந😊ம் சந்ததியர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் இவர் இவரின் அறிவு சுடர் எத்தனை தமிழ் அறிஞர்களை உருவாக்குமோ இளம தலைமுறையினர் உள்வாங்க வேண்டும் வாழ்க அவர் புகழ் வாழ்க வளமுடன்
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 6 ай бұрын
அருமையான பேசி தெளிவான பேச்சு விளக்கமான பேச்சு புரிந்து கொள்கின்ற வகையில் உள்ள பேச்சு வாழ்க
@subramanyamjosyula2510
@subramanyamjosyula2510 5 ай бұрын
தமிழருவி மணியன் அவர்களு க்கு எனது பணிவான வணக்கங்கள். நீங்கள்தமிழின் புகழை பார் முழுவதும் பரப்ப பலகலாம் நீடூழி வாழவேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். நான் இதுவரை கேட்ட பல சொற்பொழிவு களில் இன்று (23-1-24) கேட்ட தங்கள் உரை மிகவும் சிறப்பானதாகக் கருதுகிறேன். நீங்கள் ஒரு சிறந்த செந்தமிழ் பொக்கிஷம். தமிழ் நாடு இப்போதுள்ள சூழ்நிலையில் உங்களைப்போன்ற சான்றோர்களின் சேவை மிக்க அவசியம். பா. ஜ. கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் உங்களை இந்த காலகட்டதில் உபயோகித்துக் கொண்டால் தமிழ்நாட்டு மக்கள் பாயநடைவார்கள். நன்றி, வணக்கம், கனகா சுப்ரமண்யம்.
@vijayakumarvenugopal6345
@vijayakumarvenugopal6345 6 ай бұрын
நிழலின் அருமை வெயிலால் அறியப்படும். அய்யா திரு.மணியன் நிழல் இன்பத்தை வெயிலால் வாடும் தமிழ் மக்கள் என்று தான் அறிவார்களோ. தமிழ்நாடு தற்போது இருளில் மூழ்கிக் கிடக்கிறது. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
@jai4134
@jai4134 6 ай бұрын
அருமை அருமை ஐயா. பல விசயங்களை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நானும் நீங்கள் படித்த மாநில கல்லூரியில் படித்தேன் என்று சொல்லி கொள்வதில் பெருமை ❤❤
@SriSriRaRa
@SriSriRaRa 6 ай бұрын
அருமை அய்யா🙏🙏🙏🙏🙏
@ideaman8833
@ideaman8833 6 ай бұрын
அய்யா உங்களை நேரில் கண்டு தங்கள் பாதம் பணிந்து வணங்க வேண்டும் என்பதே என் ஆசை...
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 6 ай бұрын
என்ன ஒரு அற்புதமான சொற்பொழிவு வாழ்த்துகள் ஐயா மனசுக்கு உண்மையா பிடித்த ஒரு நல்ல அருமையான பேச்சு எவ்வளவு விஷயங்கள் எவ்வளவு உண்மைகள் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@lakshminaresh8403
@lakshminaresh8403 6 ай бұрын
ஐயாவுக்கு வணக்கம்.உங்கள் பேச்சை முழுக்க கேட்டேன்.மெத்த படித்தவர்.உங்கள் கருத்துக்கள் மிக்க தெளிவாகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் இருந்தது. மீண்டும் நல்ல கருத்துள்ள உங்கள் பேச்சை எதிர்பார்க்கிறேன்.
@meenamurugan2527
@meenamurugan2527 6 ай бұрын
Arumai
@ayyasamypalaniappamudhaliy4168
@ayyasamypalaniappamudhaliy4168 6 ай бұрын
லட்சத்தீவினை பாகிஸ்தான் படைகளிலிருந்து இருந்து காப்பாற்றி இந்திய தேசியக் கொடியினை முதன் முதலில் ஏற்றிய தமிழர் ராமசாமி முதலியார் வரலாறு தந்தி டிவி செய்திகள்
@padhmajasatyamoorti7688
@padhmajasatyamoorti7688 6 ай бұрын
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆசைப்படும் சில்லறை புத்தி காரர்களுக்கு ஹிந்து மக்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். உங்கள் பேச்சு அருமை. நன்றி ஐயா.
@senthuranramamurthy3779
@senthuranramamurthy3779 6 ай бұрын
இதுவரை நான் கேட்டதில் மிகமிக அற்புதமான தகவல் களஞ்சியம். உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா. அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய பதிவு இது.
@sivagurusundaresan2307
@sivagurusundaresan2307 6 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை.....அருமையான பேசி தெளிவான பேச்சு விளக்கமான பேச்சு புரிந்து கொள்கின்ற வகையில் உள்ள பேச்சு வாழ்க
@elambaruthis7877
@elambaruthis7877 6 ай бұрын
திராவிட பகுத்தறிவு சுயமரியாதை என்பது பொதுச்சொத்தை எவ்வாறு தன்னுடமை ஆக்குவது என்பதில் உள்ள நுணுக்கத்தை கற்பித்து செயல்படுத்துவது
@kumarann4569
@kumarann4569 6 ай бұрын
தமிழிலிருந்து தமிழனை (அய்யர்களை )பிரிக்கும் செயல் நடந்து கொண்டேதான் இருக்கிறது ........ தமிழ் தாத்தா உ வே சாமிநாத அய்யரையும் பாரதி மற்றும் பரிதிமாற் கலைஞரையும் நினைவு கூர்ந்தமைக்கு தாய் மொழி தமிழாக கொண்ட அய்யர்களின் சார்பாக நன்றி
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 6 ай бұрын
ஐயா!! எப்பேர்பட்ட விளக்கம் வணங்குகிறோம் ஐயா உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வதே புன்ணியம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiruselvan983
@thiruselvan983 6 ай бұрын
அருமை அருமை ஐயா, உங்களுடைய பேச்சில் மயங்கி கிடக்கிறேன். தமிழருக்கு என்ன ஆயிற்று உங்கள் போற்றோரை தூக்கி தூக்கி சுமந்தாலும் தகும். படி படி என்கிறீர்கள் ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் குடி குடி என்று சொல்பவர்கள் தானே கொண்டாட படுகிறார்கள். தமிழா விழித்து எழு. தாங்கள் உயர் திரு கல்வி கண் திறந்த காமராசர் அவர்களின் பார்வையிலே வாழ்ந்ததால் தான் இப்படி தமிழனின் நலனுக்காக உங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்கிறீர்கள். இன்று நானும் ஒரு தீர்மானம் எடுத்து கொள்கிறேன் படிப்பேன் படிப்பேன் தேடி தேடி படிப்பேன்.
@kanchanapazhani4065
@kanchanapazhani4065 6 ай бұрын
அண்ணாவின் கருமத்தால் வந்தவர் கருணாநிதி, அந்த கருமத்தினால் வந்தவர் ஸ்டாலின் அதில் வந்த கருமம் உதயா நிதியால் இ ந்த மண்ணுக்கு வத்த சாபம் அல்ல பாபம்.
@chellamuthuk1930
@chellamuthuk1930 15 күн бұрын
Good speaking sir
@dramachandran5802
@dramachandran5802 6 ай бұрын
மிக அருமையோ அருமை. தமிழருவி மணியன் அவர்களுக்கு மிக்க நன்றி
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 6 ай бұрын
அண்ணன தமிழ் அருவி மணியன் சார் வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤
@priyashankar-gm2gv
@priyashankar-gm2gv 5 ай бұрын
p
@kalavathyswaminathan2277
@kalavathyswaminathan2277 6 ай бұрын
Excellent speech.A big salute sir.God bless.🙏🙏🙏
@deivasigamanisundarathatha5202
@deivasigamanisundarathatha5202 6 ай бұрын
இவர் சனாதனத்தின், அனைத்து உயிர்களின் பொக்கிஷம்.
@vivekanandams9395
@vivekanandams9395 6 ай бұрын
என்னவொரு அருமையான் ஆணித்தரமான தெளிவான வலுவான பேச்சு.அதுதான் தமிழருவி மணியன்
@rajam8503
@rajam8503 6 ай бұрын
இப்படி விஷயங்களை தெரிந்து ஏன் முன்னமே நமது சமுதாயத்திற்கு சொல்லவில்லையே ஐயா இனி உங்கள் பின்னால் இந்த தமிழ் சமுதாயம் இரு க்கும் நன்றி ஐயா உங்கள் பாதம் பனி கிறேன்
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 6 ай бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சொல்ல வேண்டியதை , அண்ணாமலையின் ஆளுமையால் தமிழகத்தில் தற்போது இந்து மக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணாமலைக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்.ஜெய காந்தனும், கண்ணதாசனும் ஏனோ அன்று பின்வாங்கி விட்டார்கள்.காரணம் திராவிட திமுக கும்பல்கள் வீட்டில் உள்ளவர்களை எல்லாரையும் சகட்டு மேனிக்கு வாய்கூசாமல் பேசி வந்தனர்.இன்று நிலைமை மாறிவிட்டது. காரணம் இந்தியாவில் பாரதப் பிரதமரின் ஆளுமை.
@k.arumugam9863
@k.arumugam9863 6 ай бұрын
ஆர்வமுள்ளவர்கள் ஜெயகாந்தன் அவர்களின் "வேதம்" பற்றிய அற்புதமான உரையை கேட்கவும்...
@SA-xe1ez
@SA-xe1ez 6 ай бұрын
இந்துக்கள் மடையர்கள்
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
@@k.arumugam9863and kannadasan’ Arthamulla Hindumatham.🙏🏽
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
Kannadasan’ Arthamulla Indumatham should be circulated among youngsters
@venkatachalama4271
@venkatachalama4271 6 ай бұрын
அய்யா உங்களை நேரில் பார்க்க போகும் நாளை பெரும் புண்னிய நாலாக கருதி காத்து கொண்டு இருக்கிறேன்
@Nathan-pk5er
@Nathan-pk5er 6 ай бұрын
ஐயா தமிழருவி மணியன் அவர்களின் தமிழ் இலக்கிய பேச்சு சமூக சிந்தனை அரசியல் அறிவு அனுபவம் அர்ப்பணிப்பு எல்லாமே தமிழ் மக்களுக்கு முழுமையாக சென்று அடையவில்லை. அதற்குக் காரணம் திராவிட அரசியல். இனி அவர் தேசிய அரசியலில் நீந்த வேண்டும்
@lakshmijagannathan7238
@lakshmijagannathan7238 6 ай бұрын
மிக மிக அருமையான பதிவு. உண்மையை உரக்கச் சொல்கிறீர்கள். ஐயா கரம் குவித்து வணங்குகிறேன்.
@sambasivamp4810
@sambasivamp4810 6 ай бұрын
பொய்க்கு கவர்ச்சி அதிகம் உண்மை கசக்கத்தான் செய்யும் இது புரிவதற்கு நமக்கு இவ்வளவு நாளாகிவிட்டது
@t.r.veeraraghavan7856
@t.r.veeraraghavan7856 6 ай бұрын
மிக அடர்ந்த செறிவான உரை. வாழ்த்துக்கள். 👌👌❤❤
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 5 ай бұрын
தமிழருவி மணியன் சாரின் சொற்பொழிவு super, realistic,factual and eye opener for real sanathanis. Deep routed analysis. Really appreciated.
@antonyarunchalam5192
@antonyarunchalam5192 6 ай бұрын
அய்யா சிறந்த அறிஞர் என்பதை நாடரிய வேண்டும்.
@ravir7764
@ravir7764 6 ай бұрын
உங்களை இந்த தமிழ் சமுதாயம் மறந்து விட்டது நல்ல மனிதர்களை நம்பாத இந்த தமிழ் இனம்
@GeeYesKayChandramanayil
@GeeYesKayChandramanayil 6 ай бұрын
Insights...Inspiring...Intellect... மகிழ்ச்சி..அருமை...நன்றியுடன்
@KannanKannan-rn8ej
@KannanKannan-rn8ej 6 ай бұрын
சிறந்த விளக்கஉரை
@championtv6082
@championtv6082 5 ай бұрын
உயர்ந்த வணக்கங்கள் அய்யா
@jagan5191
@jagan5191 6 ай бұрын
தமிழில் அந்தணர், மறவர், வணிகர், உழவர். அதுவே சமஸ்கிருதத்தில் பிராமணன், சத்ரியன், வைசின், சூத்திரன். ஆக சூத்திரன் என்றால் உழவன், உழைப்பவன் என்று பொருள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் தொழுதுண்டு பின்செல்பவர்
@mnseetharaman
@mnseetharaman 6 ай бұрын
ஐய்யா உங்க பொற்பாதங்களில் வணக்கம்
@muthuswamy1407
@muthuswamy1407 6 ай бұрын
அண்ணா கலைஞக்கு திறந்த மடல் புத்தகத்தை வெளியிட வேண்டும். தங்கள் கேள்விகளுக்கு கலைஞர் சாகும் வரை பதில் கூறவில்லை.
@minervaplus1200
@minervaplus1200 6 ай бұрын
நன்றி. நன்றிகள்.
@peacelover2002
@peacelover2002 6 ай бұрын
His Tamil speech is just nectar to ears. Can listen to Sir's speech for hours together. Such a reservoir of knowledge.
@ThuraisingamPirabashan-di4gi
@ThuraisingamPirabashan-di4gi 5 ай бұрын
அன்பே சிவம் மிகவும் அருமை ஐயா விளக்கம் மிகுந்த உரை வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன் தொடர்க தம்பணி ஓம் சிவாய நம
@lakshminaresh8403
@lakshminaresh8403 6 ай бұрын
Excellent Speech .
@ramum9599
@ramum9599 6 ай бұрын
மணியன் ஞான ஊற்று!!-கடல் !!! இந்தியாவை ஆள அறங்காவலராக தகுதி உடையவர் !!!!! 🙏🙏🙏🙏🙏
@Brightindiatv
@Brightindiatv 6 ай бұрын
ஐயா நீங்கள் வாழும் இவ்வுலகில் நானும் ஒரு ஜடமாக பிறந்து வாழ்கிறேன் . உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@muthuvel2062
@muthuvel2062 6 ай бұрын
❤❤❤❤❤
@panneerselvamnavappin2857
@panneerselvamnavappin2857 21 күн бұрын
தமிழருவி தான் மணியன்.தமிழால் தமிழரால் நீடுவாழ்க வாழு! முடிவில் எதிரி வசமானது.எங்க மனம்ஏற்கல.உம்மைபிரியமான சகோதரனாக உம்மிடம் இருக்கிறேன்.தமிழரைஎதுகாரணமும்சொல்லிஉம்வாயால்பழிக்காதே.என் தமிழ்சகோதரரே மணியனாரே வணக்கம் .ஜெ.பன்னீர்செல்வம்புதுச்சேரி.
@success369
@success369 5 ай бұрын
நான் பாரதியைப் பார்த்ததில்லை என்று வருத்தப்பட்டேன்.. இப்போது அது இல்லை ஏனெனில் நான் தான் பார்த்து விட்டேனே தமிழருவி ஐயா அவர்கள் வடிவிலே.. வாழ்க பல்லாண்டு 🙏
@peraksperaks3425
@peraksperaks3425 5 ай бұрын
இதுவரை நான் கேடிறாதசொற்பொழிவு. ஐயாவாழ்வாங்குவாழ்க
@masilamani3642
@masilamani3642 6 ай бұрын
I am proud to say that i am very big fan of tamilaruvi manian sir, and Tamilaruvi Manian is a God given gift to Tamilnadu.
@chanakyagan
@chanakyagan 6 ай бұрын
❤❤yes, but à treasure is respected often when it is no more
@eyenetcomputercentregandhi7913
@eyenetcomputercentregandhi7913 5 ай бұрын
SIVA.... SIVA.... இந்த தூய்மையான அரசியல்வாதிக்கு இறைவன் நீண்ட ஆயுள் வழங்க வேண்டுகிறேன்!. ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை தமிழக மக்கள் உணர்ந்து ஓட்டு அளித்தால் நல்ல மாநிலமாக உயரும்
@bhagavathibhagavathi7050
@bhagavathibhagavathi7050 6 ай бұрын
ஐயா நீங்கள் இந்த உண்மையை சொல்லவில்லை என்றால் இந்த உண்மை எனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை நீங்கள் இதை உறக்க சொல்ல நீங்கள் பல பல ஆண்டுகள் வாழ அந்த இறைவனிடம் வேண்டிக்கோள்கிறேன்
@ATRRajan.317
@ATRRajan.317 5 ай бұрын
அருமை உண்மை அய்யா...நன்றி...
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 5 ай бұрын
ஐயா மணியன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நல வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் பல ஆயிரம் கோடி
@prahathkumartheprahathkuma2925
@prahathkumartheprahathkuma2925 6 ай бұрын
ஐயா அவர்களின் அறிவின் குரல் மாநிலங்களவையில் ஒலித்தால் நிஜமாக நாட்டு மக்கள் பாக்கியம் செய்திருக்கிறோம் என்று அர்த்தம்.
@lbaskaran3901
@lbaskaran3901 6 ай бұрын
சர்வே ஜனா சுகினோ பவந்து. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவதுதான் மனித இயல்பு.
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 6 ай бұрын
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே (பராபரக்கண்ணி - 221)
@sensam03
@sensam03 6 ай бұрын
அருமை அய்யா! பிராமணர்களின் பங்களிப்பு கலை, மொழி, தேசபக்தியில் ஏராளம்!
@shanmugam2143
@shanmugam2143 5 ай бұрын
நற்றமிழ் கொண்டு நாளும் இயற்கையான தத்துவங்கள் உங்கள் குரலில் வெளிப்படுத்திய திறம் எங்கள் நற்றவம். வணக்கம் அய்யா
@lbaskaran3901
@lbaskaran3901 6 ай бұрын
அருமையான பேச்சு. மெய்மறந்தேன். வாழ்க நீவீர்.
@MegaOrkay
@MegaOrkay 6 ай бұрын
well said it is the sabam for TN to have present day rulers for the past 50 Years
@kailasamswaminathan9252
@kailasamswaminathan9252 6 ай бұрын
தமிழருவியின் மேடை பேச்சுக்களிலேயே மிகவும் பொருள் பொதிந்த, விஷய செறிவுள்ள மிகச் சிறந்த பேச்சு.
@nagarajsubramanium2077
@nagarajsubramanium2077 6 ай бұрын
தமிழ்ல அருவி மணியன் அவர்களின் பாதம்தொட்டு கேட்கிறேன்உங்கள் குரலிலே ஐம்பெருங்காப்பியங்களை விளக்க உரை வெளியிட்டால்எங்களைப் போன்ற எளிய தமிழனுக்குசெவிக்கு உணவளிக்கும்அன்பு மிக்க நன்றி ஐயா
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 6 ай бұрын
தினமணியில் இதன் ஆசிாியா் ஏ.என், சிவராமன் எழுதியது, "யாரும் விமா்சனத்திற்கு அப்பாற் பட்டவா்கள் அல்ல, அது மகாத்மாகவே இருந்தாலும் சாி,"
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
நீங்களும் ஜென் ஆகலாம் -தமிழருவி மணியன்- Motivational Speech | Epic Life Tamil |Speech King
44:10
தமிழருவி - சிந்தனைக் களஞ்சியம்.
Рет қаралды 100 М.
Гениальный План Хвостатых 😂
0:28
ДоброShorts
Рет қаралды 1,9 МЛН
Как в моей семье едят КЛУБНИКУ 😂🍓 #shorts
0:43
Владислав Шудейко
Рет қаралды 2,2 МЛН
My cat mastered black magic #cat #cats
0:23
Princess Nika cat
Рет қаралды 35 МЛН