Рет қаралды 279,424
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:595)
------
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1146)
-------
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)
-------
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:0068)
-------
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
(குறள் 319: இன்னாசெய்யாமை அதிகாரம்)
-------
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் (1037)
தொடி - 4 பலம், 126 கிராம் எடை-அளவு
கஃசு - 1 பலம், 41.6 கிராம் எடை-அளவு
-------
மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
Its all about thiruvalluvar statue, thiruvalluvar picture, thiruvalluvar statue tsunami, திருவள்ளுவர் கதைகள், திருவள்ளுவர் சிலை, திருவள்ளுவர் வரலாறு, திருவள்ளுவர் குறிப்பு, திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு, மஹாபாரதம் , மகாபாரதம் , ராமாயணம், இராமாயணம் , புராணம் , இதிகாசம் , வரலாறு, முகலாய, சோழன் , முகமது , வள்ளுவர், thirukkural.
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.