Рет қаралды 8,173
காக்கைச் சிறகினில் தான் வணங்கும் பாண்டுரங்கனின் கரிய நிறத்தைக் கண்ட குயவன் கோராவுக்கு தனது புதல்வன் அரி தனது கால்களால் மிதிக்கப்பட்டு சகதியில் புதைந்து போன கொடுமையைக் காண இயலவில்லையே !
FILM : CHAKRATHARI
SONG : KAAKKAI SIRAGINILE
SINGER : V.NAGAIYA
MUSIC : M.D.PARTHASARATHY
LYRICS : ?
YEAR : 1948