கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் Kirubanandha Variyar Brother son interview

  Рет қаралды 247,521

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

• கிருபானந்த வாரியாரின் ...
கிருபானந்தவாரியாரின் சமாதியை சுற்றி காட்டுகிறார் அவரது வாரிசு
Kirubanandha Variyar | kirubanandha wariyar | Kirupanandha Variyar | Thirumuruga Kirupanandha Variyar | nayanmar | 64th nayanmar | Hinduism | tamil | தமிழ் | ஆதீனம் | madurai aadhinam | dharumapaura aadhinam | தருமபுர ஆதீனம் | @archives of Hindustan

Пікірлер: 126
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nIjPinenisaniNU கிருபானந்தவாரியாரின் சமாதியை சுற்றி காட்டுகிறார் அவரது வாரிசு
@krashokkumar2680
@krashokkumar2680 Ай бұрын
I have studied with varriyar relative from m c c school
@raviravi-nh1cj
@raviravi-nh1cj 2 жыл бұрын
அய்யா அவர்களின் பேச்சு, தமிழ் இலக்கணம், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நேரடியாக பேசுவது போலவே உள்ளது. வணங்குகிறேன். முருகா சரணம்.
@முத்துகுமார்-ன5ல
@முத்துகுமார்-ன5ல 2 жыл бұрын
Thank you
@rajendranrajendran8809
@rajendranrajendran8809 2 жыл бұрын
பேச்சு தோரணை கை அசைவு, சுவாமிகள் போலவே உள்ளது, ரத்த வாரிசு அல்லவா மிகவும் சந்தோசம்
@rajilakshmi3318
@rajilakshmi3318 2 жыл бұрын
சிறப்பான பேச்சு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிருபானந்த வாரியார் புகழ் இவ்வுலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டே இருக்கும்.
@nathamani5684
@nathamani5684 2 жыл бұрын
, நான் வாரியார் சுவாமிகள் மேடையில் திருப்புகழ் பாடி இருக்கின்றேன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
Good
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 2 жыл бұрын
வணக்கம் ஐயா. நல்லாரை காண்பதுவும் நன்று நல்லார் சொல் கேட்பதுவும் நன்று. பல தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன் . எனக்கு 'தினகரன்' என்ற பெயரை வைத்தவர் வாரியார் சுவாமிகள் தான். தஞ்சாவூருக்கு சுவாமிகள் வந்தால் என் தாத்தா (ஆரணி அப்பாவு செட்டியார் )இல்லத்தில் தங்குவது வழக்கம். எனக்கு தற்போது 62 வயதாகிறது. வாரியார் சுவாமிகளின் ஆசிகளைப் பெற்றவர்களில் நானும் ஒருவன் என்ற பெருமை பெற்றவன். நன்றிகள் பல.
@mohancheyyar2795
@mohancheyyar2795 2 жыл бұрын
ஐயா அருமை அருமை உங்களை பார்க்கும் போது அவரைபார்ப்பது சுவாமி குறளை கேட்டது போல் இருக்கிறது ஐயா அருமை உங்களை பார்க்கும் எண்ணம் எனக்கு உள்ளது ஐயா 🙏🙏🙏
@malarkodi72
@malarkodi72 2 жыл бұрын
கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியது போலவே உணர்ந்தேன் அய்யா... நான் சுவாமிகளை நேரில் பார்த்து இல்லை... அய்யாவை பார்க்கும் போது வாரியார் சுவாமிகளை பார்ப்பது போன்று உள்ளது... இவர் பேச்சை கேட்கும் போது சுவாமிகள் பேசியது போலவே உள்ளது... மெய் சிலிர்க்கிறது🙏🙏🙏🙏🙏🙏
@ravisankar9286
@ravisankar9286 2 жыл бұрын
வாரியார் சுவாமிகள் குறித்த வரலாற்று பின்னணியை மிகத் தெளிவாக மிகைப்படுத்தாது கர்வமின்றி அவரது இரத்த சொந்தமான இவரது பேச்சு மனம் கவரும். அருமையான பதிவு பகிர்வு நன்றி நல்வாழ்த்துக்கள்.
@ramaraorenganathan8508
@ramaraorenganathan8508 2 жыл бұрын
அய்யா வாரியார் ஸ்வாமிகளை தமிழகம் என்றும் மறவாது. தங்கள் தமிழுக்கு நெஞ்சார்ந்த நன்றி. எங்கள் மதுரையில் வருடந்தோறும். நடைபெறும் மஹா சிவராத்திரி மற்றும் வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகள் எங்களால் மறக்க இயலாது. ஓம் நம சிவாய.
@R_Subramanian
@R_Subramanian 2 жыл бұрын
எனது தந்தையார் வாரிய சீடர் வாரியார் சுவாமிகள் எனது திருமணத்திற்க்கு தன் திருக்கரத்தில் எழுதி வாழ்த்துமடல் அளித்தார் அதை இப்போதும் வணங்கி வருகிறேன்
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 2 жыл бұрын
சுவாமி வாழ்ந்த வரலாற்றை சொன்ன விதம் சுவாமியே பேசியது போல் மனது இன்புற்றது,சுவாமியின் வம்சமாச்சே ...
@stalinvanangamudi7972
@stalinvanangamudi7972 2 жыл бұрын
வாரியரை போன்றே முக பாவம்.. பேச்சு... கை அசைவு... கை விரல்கள் .. உடல்வாகு உள்ளது
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 2 жыл бұрын
அருமையான பதிவு...குழந்தை மனம் படைத்தவர்..வாரியார் சுவாமிகள்..தேவகோட்டை கந்தசஷ்டி விழாவின் முதல்நாள்.சொற்பொழிவு.25 வருடத்திற்கும்.மேலாக வாரியார் சுவாமிகள் தான்...
@danalakshmidanasekar7272
@danalakshmidanasekar7272 2 жыл бұрын
சிறு வயதில் என் ‌குடும்பத்தார் வாரியார் சொர்ப்பொழிவு எங்கே நடந்தாலும் போய் விடுவோம். வாரியாரைப்பற்றி இவ்வளவு ‌தகவல்‌உங்கள்‌‌ ‌மூலமாக‌அறந்து கொண்டேன். நன்றி
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 2 жыл бұрын
வாரியார் சுவாமிகளை நினைவு கூர்ந்து இந் நிமிடம் மகிழ்ந்தேன் உள்ளார்ந்த ஒரு மகிழ்ச்சி வாரியார் வழி வாரிசான புகழனார்அவரின் உரையாடல் ஆகச் சிறப்பான உரையாகும்
@npprakash8485
@npprakash8485 2 жыл бұрын
வாரியார் தன் இளமை வயதில் மங்கபதி நாயக்கன் தெரு, சிந்தாதிரிபேட்டையில் எங்கள் வீட்டில் குடித்தனம் இருந்தார்
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 2 жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, மிக மிக அருமையாக வும் தெளிவாகவும் வாரியார் ஸ்வாமிகளை பற்றி கூறினீர்கள் மிக்க நன்றி, இதிலிருந்து தங்களுடைய தமிழ் பேச்சு திறன் எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று தெரிகிறது.வாரியார் சுவாமிகளை இந்த சிறியவன் சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய சொற்பொழிவை கேட்டு இருக்கிறேன்,அந்த சமயம் இங்கு தீமிதி திருவிழா. வாரியார் சுவாமிகளின் திருக்கரங்களால் திருநீறு சிறியவன் பெற்று இருக்கிறேன்.ஒரு சிறிய வேண்டுகோள் என்னவென்றால், வாரியார் சுவாமிகள் அவருடைய திருக்கரங்களால் அவர்கள் பூஜிக்கும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் அபிஷேகம் ஆராதனைகள் செய்யும் வீடியோக்கள் இருந்தால் தயவுசெய்து வெளியிடுங்கள், தாங்கள் வெளியிடுவீர்கள் என்று நினைக்கிறேன் மிக தெளிவாக இருந்தால் சிறியவன் அதேபோல் சிலைகள் செய்து வழிபட மிக நீண்ட நாட்களாக ஆர்வம் உள்ளேன் எந்த உலோகத்தால் ஆனாது எவ்வளவு உயரம் என்று தயவுசெய்து மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் தங்களின் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் நன்றி.
@sanskritx
@sanskritx 2 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான புண்ணிய ஆத்மா, ஐயா வாரியார் சுவாமிகள்!!! அவர் பொற்பாதங்களுக்கு என் நமஸ்காரம்!!!..அவர் நம்மை ஆசீர்வதிப்பாராகுக!!!
@zeebraravee1841
@zeebraravee1841 2 жыл бұрын
உலகம் உள்ள வரை திரு முருக கிருபானந்த வாரியார் புகழ் வாழும் 💐🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
எல்லா புகழும் என் மண்ணிண் மைந்தர் வாரியாருக்கே🙏🙏🙏
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
வாரியார் சுவாமிகள் அவர்களை நேரில் பார்ப்பது போல் உள்ளது. அய்யா புகழனார் அவர்களின் மூலம் வாரியார் சுவாமிகள் பற்றி மேலும் பல தகவல்களை அறிந்து கொண்டேன். அய்யாவுக்கு என் வணக்கம். நான் வேலூரை சேர்ந்தவன். அய்யா குறிப்பிட்ட சண்முகநடியார் சங்கத்தில் என் பள்ளிப் பருவ நாட்களில் (1966-1973)வாரியார் சொற்பொழிவுகளை நேரில் கேட்டு மகிழ்ந்தவன். வேலூரில் இருந்து நடந்தே காங்கேயநல்லூருக்கு போய் வருவேன். அதெல்லாம் பழைய நினைவுகள். வாரியார் சுவாமிகள் பெரிய மகான் சிறந்த முருக பக்தர்.. வாரியார் சுவாமிகளின் பிரசங்கம் தேன் அமுது. நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.
@kalyanikrishnamoorthy5223
@kalyanikrishnamoorthy5223 2 жыл бұрын
அய்யாவின் தம்பி மகனா. அவரே நேரில் பேசுவது போலவே உல்லது. சாயலிலும் அவர்போலவே உல்லார் 40 வருஷம் பின்னால் போயிட்டேன்
@mukilann
@mukilann 2 жыл бұрын
அருமையான பேட்டி, நன்றி !🙏
@nandinytharmakulendran3225
@nandinytharmakulendran3225 2 жыл бұрын
எங்கள் நாட்டில் வாரியார் சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவை நானும் குழந்தையாய் இருந்து பார்த்தும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன்
@GirishWaranGirish
@GirishWaranGirish Ай бұрын
அருமையான காணோளி 😊 ஓம் சரவணபவ 💐🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 💐🙏
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
என் தங்கைக்கு கிருபானந்த வாரியார் தான் பெயர் வைத்தார் முருகனுக்கு பிடித்தது தேன் தேன்மொழி என்று வைக்கிறேன் என்று பெயர் வைத்தார்
@vaiconagarvaiconagar412
@vaiconagarvaiconagar412 2 жыл бұрын
எனக்கு கிருபாகரி என்று பெயர் சூட்டியவர் சுவாமிகள்
@mythilikrishna3632
@mythilikrishna3632 2 жыл бұрын
🙏🙏. சுவாமிகளை பார்த்த திருப்தி கிடைக்க பெற்றோம். மிக்க நன்றி
@babukc2544
@babukc2544 2 жыл бұрын
பசுமையான நினைவுகள். முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏🙏
@mani67669
@mani67669 2 жыл бұрын
சின்ன தரி பேட்டை மருவி சிந்தாதிரிப்பேட்டை ஆனது ; ஆகவே தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் தங்கியிருந்த இடம் பேறு பெற்ற இடமாகும். தருமத்தின் நாயகன். நன்றி.
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 жыл бұрын
ஐந்து ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு இருந்திருக்கும் வாரியார் சுவாமி காலத்தில்,, 140 ரூபாய் தங்கம்,,, இன்றைய உலகம் எங்க போகுது
@saradhagopalan7217
@saradhagopalan7217 2 жыл бұрын
I have all those including Kanda puranam. Cherished treasure
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 2 жыл бұрын
தமிழ் புகழனார் பேச்சு கேட்க திருமுருக போல் உள்ளது
@b.shobanashobana7052
@b.shobanashobana7052 2 жыл бұрын
தெய்வத்தமிழர் வாரியார் புகழ் தெய்வம் உள்ளவரை நிலைத்து நிற்கும்
@rathanarajan5945
@rathanarajan5945 Жыл бұрын
ஐயாவின் குரல் கேட்டது மிக்க மகிழ்ச்சி வணக்கம். அழிவிலா ஆனந்த வாரியே போற்றி🙏
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 2 жыл бұрын
மானசீக குருவாக இருக்கீரார் 👍🙏🙏👍👍
@jagan7238
@jagan7238 3 ай бұрын
நீங்கள்ச்சொல்வதுஉண்மைஇனறும்சென்னைமய்யபகுதிசிந்தாதிரிப்பே 20:19 ட்டையில்சிங்கணதெருவில்சுவாமிகளின்இரத்தசொந்தங்கள்இருக்கிறார்கள்.மகிழ்ச்சி
@thanaseelanarumugam2366
@thanaseelanarumugam2366 2 жыл бұрын
Thank you so much for authentic work of interview. Thank you for sir for your sharing of KV.
@revathybaburaj919
@revathybaburaj919 2 жыл бұрын
போற்றி ஓம் நமச்சிவாயங்க ஐயா
@MANIMATHSWORLD
@MANIMATHSWORLD 2 жыл бұрын
வாரியார் போலவே பேசுகிறார்......
@ravis4136
@ravis4136 2 жыл бұрын
வாரியார் புகழ்வாழ்கவளர்க
@SENTHILKUMAR-yb7oy
@SENTHILKUMAR-yb7oy 2 жыл бұрын
உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்
@anbuondreanathai9116
@anbuondreanathai9116 2 жыл бұрын
Like 5.ARUMAYANA pathivu super super 👌
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 2 жыл бұрын
கடந்த நூறு ஆண்டுகளின் மகத்தான மனிதர்களின் பட்டியல் இட்டால் அதில் வாரியார் சுவாமிகள் முதன்மையாக வருவார்- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் உள்ள கோயில் ஸ்தலத்தில் உள்ள மடத்தில் 1967 ஆம் ஆண்டின் ஒரு தினத்தில் சுவாமிகள் தங்கியிருந்தபோது அடியேன் சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் உரையாடினேன்-அவர் ஒரு அறிவுக் கடல் என்றுனர்ந்தேன் அப்போது- இந்த பூமியின் அனைத்து இடங்களிலும் அவரின் ஆன்ம ஜோதி நீக்கமற நிறைந்திருக்கும் இன்னமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு......
@SENTHILKUMAR-yb7oy
@SENTHILKUMAR-yb7oy 2 жыл бұрын
Excellent interview sir👏👏👏👌👌
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
அப்பழுக்கற்ற பேச்சு.
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
வேலூரின் மண்ணிண் மைந்தர் திருமுருக வாரியார் 🙏🙏🙏
@kovilappadhas2235
@kovilappadhas2235 2 жыл бұрын
What a Tamil knowledge
@SenthilSenthil-cd5ln
@SenthilSenthil-cd5ln 2 жыл бұрын
Arumai Samy 🙏
@parthasarathyep5644
@parthasarathyep5644 2 жыл бұрын
Thirumurugha Krupanandavariar Swami is a Saint of modern times. He is a philanthropist, benefactor and renovated innumerable temples of Tamil Nadu. He is a linguist and is proficient both in Tamil and Sanskrit. During my young age I have listen his large number of discourses which is full of jokes, moral stories, philosophy and encylopedia. He is nothing but 64th Nayanmar.
@srinivasana6614
@srinivasana6614 2 жыл бұрын
Swami புகழ்லை போற்ருஓம், தீமையை விலக்குஓஹம்
@Sathyapraba-i5i
@Sathyapraba-i5i 4 ай бұрын
வெளிவராத உண்மைஙள் நனறி நடமாடிய கண்கணட தெய்வம் காணும் பாக்கியம் என் கண்ணளுக்கு கிடைத்தது
@KimayaKrafts
@KimayaKrafts 2 жыл бұрын
மிக நல்ல பதிவு , நன்றிகள் பல
@prabhakaranpk6004
@prabhakaranpk6004 2 жыл бұрын
அருமை! புதிய தகவல்! வரலாற்றுப் பதிவு சான்றுகளுடன்!
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
வாரியார் சுவாமிகளைப்போலவே குரல் உள்ளது. அதுதான் genes. இவ்வளவு அழகான தமிழ்பேசும் இவர் வாரியார் சுவாமிகள் எங்கும் தன் மனைவியை " இட்டுக்கினு" போகமாட்டார் என்று பேசியது நகைச்சுவையாக இருந்தது. இவரிடம் எப்படி மெட்ராஸ் பாஷை ( சென்னை மொழி) ஒட்டிக்கொண்டது என்பது தெரியவில்லை.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
சென்னை மொழி வழக்கு ஒன்றும் தாழ்ந்தது இல்லை நண்பா...இதை சென்னை பேச்சு வழக்கு என்று சொல்வதை விட, வட தமிழக பேச்சு வழக்கு என்று சொல்வது தான் சரி..ஏன் எனில் வட தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி தான் பேசுவார்கள்... வடதமிழக பேச்சுவழக்கில் தான் பழமையான இலக்கண பூர்வமான தமிழ் வார்த்தைகள் உயிர்வாழ்கின்றன... வட தமிழக வார்தைகளை சொற்களஞ்சியங்களில் ஆய்வு செய்தால் நீங்கள் அறிவீர்கள்... வட தமிழக மக்கள் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசுபவர்கள்... அப்பாவிகள்... நல்லவர்கள்... வெளியில் இருந்து வருபவர்கள் இவர்களை எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள்
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
@@ArchivesofHindustan நண்பரே சென்னை பேச்சு வழக்கு தாழ்ந்தது என்று குறிப்பிடவில்லையே. தங்களின் தவறான புரிதல். அழிந்துவரும் சென்னைப்பேச்சுவழக்கு குறித்து அனைவருக்கும் கவலை உண்டு. வருங்காலச்சந்ததியினர் இந்த சென்னையின் தனித்துவமான பேச்சுவழக்கினை கலைவாணர் NSK , சந்திரபாபு, சுருளிராஜன் போன்றவர்களின் நகைச்சுவை உரையாடல்களில்தான் காணமுடியும். அதற்காக நாஷ்டாவையும், இஸ்துக்கினு போவதையும் இலக்கணபூர்வமான தமிழ் வார்த்தைகள் என்று ஏற்றுக்கொள்ளமுடியுமா?
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 2 жыл бұрын
இது ஆற்காடு மாவட்டத்தில் பேசுவார்கள்
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
அண்ணா இது வேலூர் மாவட்டம் பேச்சு🙏🙏🙏
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
@@garuda.07garuda34 நன்றி சகோதரா.
@gurusamypalaniappan2848
@gurusamypalaniappan2848 2 жыл бұрын
Good speech, thankyou for this interview
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 8 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 வேலும் மயிலும் துணை 🙏
@BalaMurugan-pm1lv
@BalaMurugan-pm1lv 2 жыл бұрын
variyear swamighal theruvate namo nmagha 🙏🌹🙏🌹🙏🌹
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 2 жыл бұрын
ஓம்முருகா
@SaiKumar-pe4kp
@SaiKumar-pe4kp 2 жыл бұрын
Iam working in vinayaka mission kiribananda college salem. Saikumar..
@brindakishor6939
@brindakishor6939 2 жыл бұрын
Arumai Ayya
@pitchaispk7261
@pitchaispk7261 2 жыл бұрын
Sirappu
@sherlockraghav2644
@sherlockraghav2644 2 жыл бұрын
kangeyanallur...... Ada enga ஊர்
@Ragini-il4sn
@Ragini-il4sn 2 жыл бұрын
Namaskaram. I m Nagu . Variyar swamigal pondre ulleergal. Mikka magizhchi. Nandri
@rajanramana9119
@rajanramana9119 2 жыл бұрын
நன்றி.....
@govindasamysamy5017
@govindasamysamy5017 2 жыл бұрын
Swamigalluku vanakkam
@raomsr8576
@raomsr8576 2 жыл бұрын
Mikka nandri. Vazhge swamigal pughazhal pallandu. Oru murai vadapalani arugil swamigal nighazchchiyil ponghu koodadhu vaazhkayil mikkaa kadavul baagiyam
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thambidurai4412
@thambidurai4412 2 жыл бұрын
Thanks for this video 👍
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம Жыл бұрын
முருகா போற்றி
@kandaswamy954
@kandaswamy954 Жыл бұрын
Super 💯
@sekarg8968
@sekarg8968 2 жыл бұрын
srepana pechi vareyar pol pesu kerar nanre vanakam ayya
@rajipraveena1104
@rajipraveena1104 2 жыл бұрын
திருநாவுக்கரசரின் தந்தையார் பெயரும் புகழனார்.
@abiramechitrabharathi4098
@abiramechitrabharathi4098 2 жыл бұрын
🌺🕉️🌺அருமை..‌புகழனார்*📗கேட்ட 👏🤔பெயராக☎️இருக்கே..."# நினைவில் இவ்வளவு பக்தி. நாவுக்கரசர் தந்தை என..உரைத்தீரே...புரிகிறது ஜீ..வாரியாருமே நாவுக்கரசராக.. முருகன் # அப்பாவையே ...அம்மையப்பா. என. ஏராளமான திருமுறைகளைப்பாடும் மருள்நீக்கியாரைப்போலும் காணவிரும்ப 🌼🦜🌼 ஈசன் ...அருணகிரியாக. மறை பொருள வதாரமான .....பிறவியில்.... கரிக்காத நந்தவனக்கடலான ஔவை தமிழில்... ஆறுமுகன் கீர்த்தியை த்தீந்தமிழ்அமுதாக பாடியருளிய திருப்புகழ்த்தேன்... கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாகப் போற்றி மக்கள் சமூகம் கடைத்தேற்றம் காணும் மிக மிக எளிய..அணுகுவதற்கு ப்ரியமான தமிழ்ப்பெரியவராக......#சுற்றிநில்லாதே போ. பகையே! துள்ளி வருகுது வேல்*# என இன்றும் நமக்கெல்லாம்# யாமிருக்க பயமேன்*# என்பவர்....இவரே..இவரே.# வாரியார்சுவாமிகள் பாதம் பணிந்து அருள் பெறுவதும். சத்தியமே சாத்தியமே... தேவரின் குலம் காக்கும் வேல்நமக்கும்காப்புஃநற்பவி
@rajipraveena1104
@rajipraveena1104 2 жыл бұрын
சிவ சிவ. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன். பரமனையே பாடும் அடியார்க்கும் அடியேன். சித்தத்தை சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன். திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன். முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன். முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன். அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன். ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. திருச்சிற்றம்பலம். இவர்கள் போன்ற பெரியோர் வாழுகின்ற பூமியிலே நாமும் வாழுகிறோம். எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே. சிவாயநம.
@banuprasad8197
@banuprasad8197 2 жыл бұрын
ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
Great
@cumkeewakee700
@cumkeewakee700 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Greatttt
@kathirlatha9933
@kathirlatha9933 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sulosart
@sulosart 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithyanandam5798
@nithyanandam5798 10 ай бұрын
கலசபாக்கத்தில் மல்லையதாச பாகவதர் பாரதம் பிரசங்கம் செய்தார்.
@luckylogisticslimited5722
@luckylogisticslimited5722 2 жыл бұрын
வாரியார் சுவாமிகள் சொன்ன ஒரு ஊருக்கு போறதுக்கு மட்டும்தான் பொருள் தேவை. திரும்ப வருவதற்கு அல்ல என்பது ஆன்மிகத்திற்கும் சேர்த்துதான். நாம் இந்த உலகில் இருந்து சென்றுவிட்டு திரும்ப வரக்கூடாது. வினைகளை தீர்த்து மீண்டும் பிறவி எடுக்கக் கூடாது என்பதையே அவர் சொல்லி இருக்கிறார்.!
@pratheeksha8443
@pratheeksha8443 2 жыл бұрын
Mallaiyadassa bhagavadar father of Sri Krupanandavariyar came to Kalasapakkam and told bharatam varalaru.
@MeiyammairaghuramanRaghu-ty7uh
@MeiyammairaghuramanRaghu-ty7uh Жыл бұрын
Evarai parpadarku variyar swamigal Pola sayalum pasum vidamum ullathu.variyar swamigala pasuvadhu Pol ullathu.🙏🙏🙏🙏
@manface9853
@manface9853 2 жыл бұрын
Om siva jai hind
@sriramajayamsriramajayam7114
@sriramajayamsriramajayam7114 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌
@balaguru3741
@balaguru3741 2 жыл бұрын
hare Krishna
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 Жыл бұрын
அவரை உற்று நோக்க..... பிறந்த சாதி தாண்டி குருவின் வழிகாட்டல் ஒழுக்கம் ப்ரம்மதேஜஸ். ஸ்ரீவாரியார் ஸ்வாமிகளின் ஞானம் பண்புகள் அவரது குரு(பெற்றோர்)அவர் ஒழுக்கம் சார்ந்து.... இனியாவது சாதியை பழிக்கும் தமிழன் உணர்ந்து கொள்ளவேண்டும்... முருகா 🌹🙏
@RajaSekar-dl9mg
@RajaSekar-dl9mg 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 Жыл бұрын
Ayya Variyar Swamyhal Thotramum Kuralum udayaraha ullar. Miha Arumayaha Periyappa Avarhalai Swamyhal endru mattumey kuripidikirarhal. Thiru muruha Kirubanantha variyar Avarhal Vazhntha kalarhil piranthu vazhnthum oru murai kooda neril parkavillai manam varunthukirathu. Muruhaperuman Thiruvarulal oru murai kangeyanallur varum varam kidaithal ullam mahizhum
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
🌷🌷🌷🙏🙏🙏
@LalithaLalitha-kg7wr
@LalithaLalitha-kg7wr Жыл бұрын
Which place bro
@fazilathfathima1401
@fazilathfathima1401 2 жыл бұрын
#savesoil
@butherguru4310
@butherguru4310 2 жыл бұрын
வயலூர் என்பதற்கு பதிலாக வடலூர் என்று இந்துஆங்கிலப்பத்திரகையில் செய்தி வந்ததால் வட..லூருக்கு சில நல்ல காரியங்கள் நடந்தன.
@silimfittailoring174
@silimfittailoring174 2 жыл бұрын
வாரியார் ஆகாயத்தில் உயிர் பிரியும்போது நான் மும்பையில் வசித்து வந்தேன் இப் பதிவில் ஒன்பதுவருடம் ஆகிறது என்பது என்னால் ஏற்க......
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 2 жыл бұрын
Perhaps this talk was recorded much earlier ,but now being released.
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 2 жыл бұрын
I heard he is saying 30 years back in Tamil- முப்பது வருடம்
@manoharannagarajan6637
@manoharannagarajan6637 2 жыл бұрын
இவர் பெயர் மருதவாணன? இவர் போல் ஒருவர் பெரம்பூரில் படித்தார்.
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 жыл бұрын
Pugszanar
@BalaJi-vk8xf
@BalaJi-vk8xf 2 жыл бұрын
Vaariyar petchai kettpathu pol iruku ivar pechu
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 жыл бұрын
Ivere variyaar pola pesukirar!
@radhakannan4357
@radhakannan4357 2 жыл бұрын
Voice avar kural polave irruku
@k.ganeshkumar4950
@k.ganeshkumar4950 2 жыл бұрын
எதையும் முழுமையாக போடவும். கட் பண்ணி போட்ட எப்படி தெரியும். Next .. indha telivision 75 persentage poi.athan un மை
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 6 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 41 МЛН
Life of Variyar Swamigal வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு Documentary of Tamil saint, must watch
26:27
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Рет қаралды 40 М.