Рет қаралды 4,617
பண்டார வன்னியன் வன்னி நாட்டை இறுதியாக ஆண்ட தமிழ் மன்னர் ஆவார். இவரின் போர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருவதாவது டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறெந்த அரசனிடமும் கண்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
#jaffnaboys #padaravanniyan #pandravannian # pandara #vanniyan #vanni #manualofthevanni #vanniyar #பண்டாரவன்னியன் #பண்டார #வன்னியன் #வன்னியர் #வன்னி #முல்லைத்தீவு #யாழ்ப்பாணம்