பதியப்படாத பாகபிரிவினை சொத்துக்கள் செல்லுமா? | சட்ட பஞ்சாயத்து

  Рет қаралды 116,269

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து

Күн бұрын

பதியப்படாத பாகபிரிவினை சொத்துக்கள் செல்லுமா? | சட்ட பஞ்சாயத்து
Contact Lawyer SaravanaKumar for Law related Consultation - 9843526536 (WhatsApp Only)
---
Media Partner : Adada Creators
Email : contact@adadacreatos.com
Subscribe : bit.ly/2JcsKnq
To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi

Пікірлер: 150
@iamloganathan
@iamloganathan 5 жыл бұрын
அய்யா வணக்கம், நான் தொடர்ந்து சட்ட பஞ்சாயத்து channel ஐ பார்த்து வருகிறேன். உங்களது பதில் விளக்கமாகவும் மிகத் தெளிவாகவும் இருக்கிறது, இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்🌹🌹🌹
@bag6179
@bag6179 2 жыл бұрын
ஐயா சூப்பரா சொன்னீங்க அய்யா ரொம்ப நன்றி ஐயா
@saravananagssaravanan5985
@saravananagssaravanan5985 3 жыл бұрын
ஐயா என் தந்தை 1977 ஆம் ஒரு ஒரு நிலத்தை கிரையம் செய்து உள்ளார் அதற்கு பத்திரம் உள்ளது பத்திரத்தில் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு இன்னார் களின் இடத்திற்கு நடுவில் உள்ள இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் அளவுகள் இல்லை மொத்தமாக மொத்தமாக ஹெக்டர் என்று உள்ளது . இப்பொழுது நான் அந்த நிலத்தின் அளவுகளை அறிந்து கொள்வது எப்படி ஐயா எங்களுக்கு உதவுங்கள்
@sundaresane8734
@sundaresane8734 2 жыл бұрын
ஐயா வணக்கம் 50 வருடத்திற்கு முன் மூன்று சகோதரர்கள் சேர்ந்து மூத்த அண்ணன் பேரில் ஒரு சொத்தை கிரையம் பெற்று அதை சில வருடங்கள் கழித்து ஊர் பஞ்சாயத்துதாரர்கள் முன் பாகப்பிரிவினை கூர் சீட்டின் படி அவர் அவர்கள் பெயருக்கு தனி பட்டா பெற்று அனுபவித்து வருகின்றனர்.தற்பொழுது அந்த கூர் சீட்டு செல்லுபடி ஆகுமா
@STR63239
@STR63239 3 жыл бұрын
பூர்வீக சொத்தை தானமாக நான் எனது தங்கைக்கு எழுதி கொடுத்தால் என்னிடம் இருந்து முறையாக பாகவஸ்தி செய்து கொண்டு அவரது பங்கை எடுத்துக் கொண்ட அண்ணனால் ஒரு வேளை எனக்கெதிராக வழக்கு தொடர முடியுமா?? மேலும் எனது அண்ணன் என் தங்கைக்கு பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கமால் இருந்தும் மற்றும் நான் எனது தங்கைக்கு பூர்வீக சொத்தின் ஒரு சில பங்குகளை மட்டும் தானமாக கொடுத்து விடுதலை பத்திரத்தில் கையொப்பம் பெற்ற பிறகு எனது தங்கை பிற்காலத்தில் என்னிடம் உள்ள பூர்வீக பங்குகளை கேட்டு வழக்கு தொடர முடியுமா?? தொடர்ந்தால் வழக்கு செல்லுபடியாகுமா?? இல்லையென்றால் என் அண்ணனுக்கு மட்டும் வழக்கு செல்லுமா??
@devadeva8312
@devadeva8312 4 жыл бұрын
பத்திர பதிவு துறை வெளியிட்ட 2008 ஆம் ஆண்டு சுற்றறிக்கை இருந்தால் பதிவிடவும்
@krishnavenikrishnaveni8751
@krishnavenikrishnaveni8751 2 жыл бұрын
000000000000000000000
@bhuvanatimes8589
@bhuvanatimes8589 Жыл бұрын
பத்திரப்பதிவு துறை வெளியிட்ட 2008 ஆம் ஆண்டு சுற்றறிக்கை இருந்தால் பதிவிடவும்
@maheshmuniyandi9748
@maheshmuniyandi9748 3 жыл бұрын
ஐயா வணக்கம். நாங்கள் சகோதரர்கள் மூன்று பேர் எங்கள் பூர்வீக சொத்து 2007ஆம் ஆண்டு பாகப்பிரிவினை செய்து எழுதிக் கொண்டும் ஆனால் அந்த பத்திரம் பதிவு செய்யப்படவில்லை இப்பொழுது அந்தப் பத்திரத்தை வைத்து நாங்கள் பட்டா மாறுதல் செய்ய முடியுமா ?
@samsonsundararaja7520
@samsonsundararaja7520 3 жыл бұрын
எனது நிலத்துக்கு அருகில் முடியும் ரியல் எஸ்டேட் பாதையை திறக்க அவர்களிடம் 2லச்சம் டெவெலப்மென்ட் சார்ஜ் கொடுத்து அந்த 23 ஆதி ரோடு வழியாக போய்வர MOU மூலம் ஒப்பந்தம் போட்டு நோட்டரி வக்கீலிடம் அட்டெஸ்ட் வாங்கியுள்ளேன் . எனக்கு என்று 23 அடியில் என் நிலத்தில் கேட் போட்டுள்ளேன் 1-இது செல்லுமா 2- இதை பத்திரப்பதிவு செய்யமுடியுமா 3 இதற்க்கு லீகல் வேல்யூ உள்ளதா ?என தெரியப்படுத்துங்கள்
@RobinSingh-ur8fb
@RobinSingh-ur8fb 3 жыл бұрын
ஐயா 2002ல் எனது அப்பாவும் சித்தப்பாவும் பாக பிரிவினை ஒப்பந்தம் செய்தார்கள்,,, ஆனால் அந்த பத்திரத்தை பதிவு செய்யவில்லை,,, இப்பொது எனது சித்தப்பா வீட்டார்கள் பிரச்னை செய்கிறார்கள்,,, மறுபடியும் பாக பிரிவினை செய்ய வேண்டும் மற்றும் எனக்கு பணம் குடுக்க வேண்டும் என்கிறார்கள்,,,, என்ன தான் வழி ஐயா?!
@kumarvelu9967
@kumarvelu9967 5 жыл бұрын
ஐயா வணக்கம் கூட்டுப் பட்டாவில் உள்ள நான்கு நபற்களுக்கு உண்டான சொத்தில் ஒரு பாகத்தினர் மட்டும் மற்ற மூவரின் அனுமதி இல்லமல் பாகப்பிரிவினை செய்து கொண்டு மூன்றாம் நபர்க்கு விற்றால் செல்லுபடி ஆகுமா தகுந்த விளக்கம் வேண்டும்ஐயா
@mvishnuvinayakselvam4993
@mvishnuvinayakselvam4993 3 жыл бұрын
அய்யா வணக்கம். ஏனது அப்பா வழி ப்புர்விக சொத்து உள்ளது. எனது அப்பவின் அப்பா மற்றும் அவர் தம்பீ அவருக்கு தேவையான சொத்தை அவர் தாதா இருக்கும் போது எழுதி கொண்டார். என் அப்பாவும் இருந்து விட்டார். என் அப்பாவிற்கு நானும் என் அண்ணனும், அம்மா 3 பேர் உள்ளோம். மற்றும் என்து சித்தப்பா உள்ளர் அவர் வாருங்கள் நாம் சொத்தை பிரித்து கொல்லலாம் என்றால் அவர் வர மருகிரர். நாங்கள் எங்களுக்கு அதாவது என் அப்பாவிற்கு வரவேண்டிய பக்கத்ஐ பெற்று கொள்ள முடியுமா.
@Pizzaveriyan
@Pizzaveriyan 3 жыл бұрын
எனது அம்மா வின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் இந்த இரண்டாவது மனைவி மற்றும் மகனுக்கு சொத்தில் உரிமை இல்லை என நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் judgement copy வாங்கவில்லை.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு.விசாரணை நடந்த சரியான ஆண்டு தெரியவில்லை.இப்பொழுது எப்படி judgement copy எவ்வாறு வாங்க முடியும் என்று கூறுங்கள்.
@balamurugankuppusamy4519
@balamurugankuppusamy4519 2 жыл бұрын
ஐயா எங்களது பூர்வீக சொத்து இன்னும் எங்களது அப்பாவோட அப்பாவின் பெயரிலேயே உள்ளது என் அப்பாவுடன் பிறந்தவர்கள் ஆறு பேர் இன்னும் எங்க அப்பா பெயரில் சொத்து எழுதவில்லை பாகப்பிரிவினை யாருக்கும் முறைப்படி செய்யவில்லை அதில் மூன்று பேர் வேறொருவருக்கு விற்று விட்டார்கள் எங்கள் தோட்டத்துக்கும் கிணற்றுக்கும் செல்ல வழித்தடம் பெறுவதற்கு என்ன செய்வது
@thalapathytamilthamizh1574
@thalapathytamilthamizh1574 4 жыл бұрын
ஐயா!வணக்கம் எனது தாத்தா சொத்தில் அவர் பிள்ளைகளுக்கு நிலத்தில் பாகத்தினை பிரித்து கொடுத்துள்ளார்.அதில் எனது அப்பா,ஒருவர் பாகத்தினை அதாவது எனது பெரியப்பா, பாகத்தினை நிலத்திற்க்கு ஏற்றார் போல பணம் கொடுத்துள்ளார்,இப்போது அதில் ஐந்து வருடம் முன்பு வீடு கட்டி உள்ளோம். நிலம் வாங்கி பத்து வருடமாகிறது,இப்போது அவர் தனது நிலத்தை திருப்பி தருமாறு கேட்க்கிறார். அந்த நிலம் எனது தாத்தா பெயரில் உள்ளது. எனது பெரியப்பா பெயரில் பதியப்படவில்லை,அதை நாங்கள் எங்கள் பெயரில் பதிப்பதற்காக முடிவு செய்து உள்ளோம் அவர் தர்போது பிரச்சனை செய்கிறார்,நாங்கள் அதை பத்திரம் பதிவு செய்யா முடியுமா?எனது தாத்தா இறந்து விட்டார்.
@gurunathanm9266
@gurunathanm9266 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் குருநாதன் நெல்லிக்குப்பத்தில் இருக்கிறேன் அப்பா இறந்த பிறகு சொத்து பிரிக்கப்பட்டது அச்சமயம் நாங்கள் அண்ணன் தம்பி இருவரும் மைனராக இருந்தோம் அம்மா சொத்து பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். நாங்கள் இப்பொழுது 50வயது ந்து விட்டோம் நான் அண்ணணிடம் சொத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மா ஊர் பெரியவர்கள் மூலம் கேட்டேன் அவர் சொத்தை பிரிக்க முடியாது அம்மா இறந் பின் தான் செய்ய முடியும் என்கிறார். எனக்கு இப்பொழுது சொத்தை பிரிக்க வேண்டும் அதே நேரத்தில் அம்மாவும் பங்கு கேட்கிறார் நான் கொடுக்க தயார் ஆனால் அண்ணன் எதற்க்கும் ஒத்துழைக்க மறுக்கிறார் இந்த சூழலில் எஎன்ன செய்வது ததங்களின் பதிலுரைக்காக காதத்திருக்கிறேன் நன்றி முடிந்தால் தங்களது கைப்பேசி எண் கிடைத்தால் நேரில் தொடர்பு கொள்கிறேன் எனது கைப்பேசி எண் 9443366732
@anbuan9889
@anbuan9889 4 жыл бұрын
ஐயா வணக்கம் பாக பிரிவினை என்றால் என்ன? எங்கள் சிட்டாவில் 20 பெயர்கள் உள்ளது. அதை பிரிக்கும் பொழுது எப்படி பிரி்க்கப்படும்
@drkalpanaparasuraman435
@drkalpanaparasuraman435 3 жыл бұрын
வணக்கம் அய்யா, எனது தாத்தா பெயரில் ஒரு விவசாய நிலம் உள்ளது. அவர் இறந்து 8 வருடங்கள் ஆகின்றன. அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூவரும் அவர்க்கு உண்டான பாகத் தினை அனுபவித்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இதுவரை பத்திர பதிவு செய்யவில்லை. மேலும் பட்டா மற்றும் சிட்டா வில் எனது தாத்தா பேரில் தான் இருக்கிறது. தற்சமயம் எனது சந்தேகம் என்ன வென்றால், இதில் ஒரு வாரிசு தனக்கு உண்டான பாகத்தினை மற்ற இரு வாரிசுகளுக்கு தெரியாமல் தனிப்பட்ட முறையில் பத்திர பதிவு சத்தியமா? தங்களின் பதிலுக்கு காத்து கொண்டு இருக்கிறேன்...
@nandhakumarmech1833
@nandhakumarmech1833 3 жыл бұрын
சார் வணக்கம் , எங்களுடைய நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது கிணறு வந்து பொது என்று சொல்கிறார்கள் பொது என்றால் கிணற்றில் உள்ள தண்ணீரை மட்டும் எடுக்க வேண்டுமா கிணற்றை உள்ள சுற்றியுள்ள நிலங்கள் அனைத்தும் அவர்களுக்கும் சொந்தமா வாய் மூலமாக இதை மட்டும் சொல்கிறார்கள் சாட்சியங்கள் எதுவுமில்லை
@jacquling6441
@jacquling6441 3 жыл бұрын
Sir வணக்கம் பா ட்டி வெரோவருக்கு நிலம் விற்றுவிட்டார் eppothu பாட்டி க்கு பட்டா வந்துள்ளது இது செல்லுமா நாங்கள் முறையிடலாமா 3பெண் அம்மா முதல் சித்தி 2 பேர் 1200 சதுர அடி நீளம் இதை அம்மாவை மறைத்து சித்தி இருவர் பிரித்தனர் இறந்து விட்டார் என்று சொல்லி அதில் சண்டை போட்டு 400 சதுர அடிக்கு பணம் வாங்கினோம் பிறகு இடம் வாங்கிய ஒனரிடம் இருத் Thu பக்கத் து மனையை வாங்கினோம் எங்கள் மனையை அபகரித்து வீடு கட்டு கின்றனர் என்ன செய்வது யாருக்கும் பதிவு செய்ய வில்லை இடம் மடக்கி வைத்துள்ளனர்
@loganathan3081
@loganathan3081 4 жыл бұрын
சார் வணக்கம் எனது தாத்தாவுக்கு 2மணைவிகள் முதல் மனைவிக்கு 1ஆண்1பெண் 2மணைவிக்கு 1ஆண் 3பெண் எனது தந்தை 2மனைவியின் வாரிசு எனது தந்தைக்கு பாகம் பிரிந்ததை என் சித்தப்பா என் அப்பாயி மற்றும் முதல் மற்றும் கடைசி அத்தை கை எழுத்து போட்டு விட்டார் எனது தந்தை மற்றும் இரண்டாம் அத்தை கை எழுத்து போட வில்லை இது பதிவு செய்தது 1998ல் இப்போது நான் வழக்கு தொடரலாமா சொல்லுங்கள் சார்
@nazimbadsha2470
@nazimbadsha2470 5 жыл бұрын
Super sir arumayana vizhakkam
@balamurugan-ig3jo
@balamurugan-ig3jo 3 жыл бұрын
Good evening sir. சார் எங்க தாத்தா பெயரில் ஒரு சொத்து உள்ளது .அது மூன்று பாகம் .அதில் ஒரு பாகம் எங்களுக்கு. நகல் &கம்ப்யூட்டர் பட்டா & சிட்டா & ஆ பதிவேடு இருக்கு சார் இடம் விற்க்க முடியுமா சார் pls reply
@bhuvanapachi5402
@bhuvanapachi5402 4 жыл бұрын
வணக்கம், எங்கள் குடும்ப அனுபவத்தில் இருந்த நத்தம் புறம்போக்கு நிலத்தை ஒருவர் பட்டா இல்லாமலே பத்திரப்பதிவு செத்துவிட்டார், அவரிடமிருந்து வேறு ஒருவர் விலைக்கு வாங்கிவிட்டார், அந்த நிலத்தின் ஒருபகுதியில் 10*10 பரப்பளவில் வீடு கட்டி 2012 முதல் வீட்டு வரி செலுத்தியுள்ளார். இது சம்பந்தமாக நான் வழக்கு(2012) தொடர்ந்து விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா வழங்க முடியுமா. அம்படி முடியும் எனில் ஆக்கிரமிப்பு பகுதிக்கு மட்டும் பட்டா கிடைக்குமா அல்லது பாத்திரத்தில் உள்ளபடி பட்டா கிடைக்குமா, தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
@littlesathana3452
@littlesathana3452 3 жыл бұрын
Ayya enga appa Amma property female child ku kidaika enna செய்ய வேண்டும் என் அண்ணா 2 பேரு வசதியா இருக்காங்க எனக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர் எனக்கு property கிடையாது என்று கூருகின்றன் சட்டப்படி நான் என்ன செய்ய வேண்டும்
@kanagarajchinnappan906
@kanagarajchinnappan906 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏எனது தாத்தாவிற்கு 3 மகன்கள் பாகப்பிரிவினை ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் போய்ட்டு உள்ளனர். ஆனால் பட்டா எனது பெரியப்பா பெயரில் தான் இருக்கிறது . அப்படி இருக்கும் போது எனது அப்பாவிடமும் (33சென்ட்),எனது சித்தாப்பாவிடமும்(33 சென்ட்) அவருடைய மகன்கள் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். பதியப்படதா பாகப்பிரிவினை இப்பொழுது அது செல்லுமா
@alagesan.skodaikanalcottag4074
@alagesan.skodaikanalcottag4074 4 жыл бұрын
Unga information romba use full la eruku Sir
@SATHISHKUMAR-ru3jw
@SATHISHKUMAR-ru3jw 5 жыл бұрын
"ஹெல்மெட் அவசியம் ஆனால் கட்டாய சட்டம் தனிமனித உரிமை மீறல்" வணக்கம் ஐயா! ஹெல்மெட் சாலைவிபத்திலிருந்து உயிரை காக்கும் கேடயம் என்பதை அறிவுப்பூர்வமாக ஏற்கிறேன். அதேபோல புகைபிடிப்பதும் மதுவும் உயிரை கொல்லும் நுகர்பொருள் என்பதும் அறிவுப்பூர்வமான உண்மை. அரசும், நீதித்துறையும் இதை நன்கு உணர்ந்துள்ளனர் இருந்தும் இம்மி அளவும் தடை செய்ய இயலவில்லை. ஏனெனில் அவை யாவும் தனிமனித விருப்பம் சார்ந்தது. "உயிரை கொல்லும்" என எழுதியும் எவரும் இங்கு நுகராமல் இருப்பதில்லை. அப்படியிருக்க ஹெல்மெட் அணிவதில் மட்டும் கட்டாய சட்டம் எதற்கு? ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி விபத்தில் சிக்கினால் வாகனத்தை ஒட்டியவரும் அதிக பட்சமாக அவருடன் பயணித்தவரும் மட்டுமே பாதிக்கப்படுவர் இவர்களை தவிர ஹெல்மெட் இல்லாது வாகனம் ஓட்டுவதால் மூன்றாம் நபருக்கோ அல்லது சாலையில் செல்லும் பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படும் என்ற சாத்தியம் உள்ளதா? இன்னும் சொல்லபோனால் மது அருந்துபவர்களால் தனிமனித வாழ்க்கையிலும் சாலைகளிலும் உண்டாகும் மரணங்களை விட ஹெல்மெட் இல்லாமல் ஏற்பட்ட மரணங்கள் எண்ணிக்கையில் மிக குறைவே. இதனால் ஹெல்மெட் அவசியம் இல்லாதது என நான் கூறவில்லை ஆனால் அதை தனிமனித விருப்பத்திற்கு விட வேண்டும் " கட்டாயம் அவசியமில்லை, எனவே மது, புகைப்பழக்கம் போல ஹெல்மெட் குறித்த பொது விழிப்புணர்வு செய்யலாமே தவிர கட்டாய சட்டம் மூலம் கட்டுப்படுத்துவது தனிமனித உரிமைக்கு எதிரானது" இதை அடிப்படையாக கொண்டு ஹெல்மெட் கட்டாய சட்டத்தை ரத்து செய்ய வேண்டி பொதுநல வழக்கு செய்யலாமா? சாத்தியம் உள்ளதா?
@mn.vairamani8333
@mn.vairamani8333 4 жыл бұрын
சூப்பர் சிந்தனை அய்யா உங்கள் சிந்தனை வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், வளம் வாய்க்க-👍👌💐💐💐💐💐
@mn.vairamani8333
@mn.vairamani8333 4 жыл бұрын
இதில் மேலும் எயிட்ஸ் வராமல் தடுக்க நிரோத் எனும் காண்டோம் அணிந்து கொண்டு விடுங்கள் என்று அரசு தரப்பில் விளம்பரம் செய்து கொள்வதோடு ஒதுங்கி கொள்வது போல டூ வீலர் ஓட்டும் போது ஹெல்மெட் அணியுங்கள்... அது போல கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியுங்கள் என்று சொல்லி விளம்பரம் செய்து கொண்டு விட்டு விலகி நின்று விடனும் இதுக்கு மேல அவர், அவர்களின் தனி மனித உரிமைகள்/சுதந்திரம் சார்ந்த விஷயங்கள் என அரசு/நீதி மன்றம் எடுத்து கொண்டு போய் கிட்டே இருக்க வேண்டியது தான்??
@Karuva55
@Karuva55 3 жыл бұрын
ஐயா.வணக்கம் : yanga thatha vittu sothurku pattavum illai pathiramum illa 4chithapakkal erukinrarkal anal 3 chiththapa mattum vaithirukirar pagam kettal yarukkum illayanru sollurar athukku oru vali solluga aiya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏pls pls
@karunagarankarunagaran4465
@karunagarankarunagaran4465 3 жыл бұрын
எங்கள் தாத்தா பாட்டிக்கு சொந்தமான நிலங்களை கடந்த 07/10/1963 மற்றும் 14/10/1963 ல் தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கு பதிவு செய்யப்பட்ட அடமானம் செய்து எங்கள் அத்தையின் அடமானக்கடனை பைசல் செய்ய மற்றும் ஒரு சொத்து வாங்கவும் எங்கள் பாட்டி மற்றும் நீலகண்டன் மாதவன் ஆகியோர்கள் அடமானம் போட்டுக் கொண்ட அந்த சொத்தை கடந்த 1969-ல் எங்கள் தகப்பனார் மாதவனிடம் கடனை பைசல் செய்துக்கொண்டு எந்த ஒரு ஆவணத்தையும் ஏற்படுத்தாமல் சொத்தை எங்கள் தகப்பனாரிடம் அப்படியே விட்டு விட்டார்கள். அது முதல் எங்கள் தகப்பனார் தான் சொத்துக்களை கைப்பற்றி சுதந்திரமாக ஆண்டு அனுபவித்து கடந்த 2001-ல் எங்கள் தகப்பனார் இறந்து விட்டார் அதன் பின்னர் வாரிசு என்ற உரிமையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டது.கடந்த 2014-ல் என் பெயரில் ஒரு அக்கு விடுதலை பத்திரமும் நீதிமன்ற கிரையம் பத்திரமும் ஏற்பட்டது. தற்போது நீலகண்டன் மகன் ஒருவர் பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்துள்ளார். நீலகண்டன் இறந்து விட்டார் அவர் 1977-ல் இறந்து விட்டார். அவர்கள் எங்கள் தாத்தா பாட்டிக்கு வாரிசுகள் என்று பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்துள்ளார் நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை தாங்கள் விளக்கும்படி கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்
@spyblockrod5730
@spyblockrod5730 3 жыл бұрын
ஜயா எனது அப்பாவுக்கும் சித்தப்பா க்கும் ஒரே சர்வே எண்களில் நிலம் உள்ளது மேலும் கூட்டு பட்டாவாக உள்ளது. மேலும் எனது அப்பா மூத்தவா் என்பதால் முதல் பத்திரம் நானகு எல்லை வைத்து போட்டார்கள் அதேபோல் சித்தாபாக்கு பத்திரம் போடும் போது தவறாக எல்லையை வைத்து பத்திரம் போட்டு விட்டார்கள். அவா் இப்போது எங்கள் நிலத்தை என் நிலம் என்று கோட்டில் வழக்கு நிலுவையில் உள்ளபோது அவர் பில்லைகளுக்கு தானா செட்டில்மென்ட் பதிவு செய்து கொண்டார். இதில் யாருடைய பத்திரம் செல்லுபடி ஆகும்.
@Augustus666
@Augustus666 4 жыл бұрын
Sir ooyil pathi solunga... ooyil property ya patta panalama sir? Anupava natham area va patta panalama?
@Kavithuvan_thiruchi
@Kavithuvan_thiruchi 3 жыл бұрын
வணக்கம் ஐயா, எங்கள் வீட்டில் திருமணம் ஆகிவிட்ட இரண்டு அக்காள், இரண்டு தம்பிகள் இருக்கிறோம். 1994ல் எனது தந்தையார் எனக்கும் என் அண்ணனுக்கும் பாகப்பிரிவினை செய்து தந்தார். அதில் பத்திரம் டைப் செய்யப்பட்டது. டைப் செய்யப்பட்டு எனக்கு வழங்கப்பட்ட பத்திரக் காப்பியில் எனது தந்தையார் என் மனைவியிடம் அப் பத்திரக் காப்பியை வாங்கி பேனாவில் ஒருசில வரிகளை சேர்த்து எழுதியுள்ளார். இப்படி டைப் செய்யப்பட்ட பத்திரத்தில் பேனாவால் எழுதினால் செல்லுபடியாகுமா? அப்பாவும் 2001லேயே இறந்துவிட்டார். என்ன செய்யலாம். ஏதேனும் வழிகள் உள்ளனவா ஐயா. நன்றி, த.கிருஷ்ணமூர்த்தி, திருச்சி.
@naveenrowdy09
@naveenrowdy09 4 жыл бұрын
ஐயா எனது அப்பா மற்றும் அவரது சகோதருடன் சேர்ந்து 31 வருடத்திற்கு முன்பு ஒருவரிடம் இருந்து நிலம் வாங்கினர், பத்திரம் கிரயம் செய்தனர், ஆனால் பட்டா மாறுதல் செய்யவில்லை, அதனால் அந்த முந்தைய உரிமையாளர் வாரிசுகள் நிலம் தனக்கு தான் சொந்தம் என்று கூறி வருகின்றனர், இதற்கு சட்ட ரீதயாக என்ன தீர்வு என்று கூறுங்கள்
@hihi-vn3kl
@hihi-vn3kl 4 жыл бұрын
All are useful sir thank you sir
@veeraiyancivil4221
@veeraiyancivil4221 4 жыл бұрын
ஐயா வணக்கம் பாகப்பிரிவில் மூவருக்கு உரிமை உண்டு மூன்று பெயரில் ஒருவருக்கு மட்டும் அதிகமான அளவு பாகம் பிரிக்கப்பட்டுள்ளன அதனை இப்போது சமமான பிரிக்க முடியுமா ஐயா விளக்கம் தாருங்கள்
@thamodaranthamo2914
@thamodaranthamo2914 4 жыл бұрын
ஐயா எனது அத்தைக்கு 2 எக்கர் நிலம் கூடத்து விவசாய பன்ன விட்டேம் கடந்த 15 வருடங்களா செய்கிறர்கள் ஆனல் நிலம் அப்பா பெயர்லா இருக்கு ,இப்போ அது மட்டும் இல்லாமல் அப்பாக்கு 6 ஏக்கர் நிலம் அப்பா பெயர்லா இருக்கு , அப்பா கூடா பிறந்தா தம்பி உள்ளார் ஆனால் சொத்து இன்னம் பிரிக்கலா அப்படி பிரிக்கம் போது அத்தைக்கு கூடத்தா நிலம் பிரிச்சி ஆகனுமா ,அப்புறம் அத்தைக்கு கூடத்தா நிலம் சொந்தம் கொண்டாடும் உரிமை இருக்கா ,இல்லை அவங்கா கேஸ் போடுவதுக்கு உரிமை இருக்கா கொஞ்சம் விரிவாக சொல்லுங்கா ஐயா
@kavimani6627
@kavimani6627 4 жыл бұрын
Ayya vanakkam Patty maganukku eluthivaitha pathiram patta podapattathu piraku pathiram rathu seythu meendum patty naanku magalukku pathiram eluthi kodukkirar eranthum vittar magalukku patta matra mudiyuma vao mudiyathu entru solkirar please pathil kooravum
@vijaysiva0911
@vijaysiva0911 4 жыл бұрын
ஐயா வணக்கம் எங்க தாத்தா கூட பிறந்தவங்க இரண்டு பேர் எல்லா சொத்தும் எங்க பெரிய தாத்தா பேரில் உள்ளது ஆனால்அவர்களுக்குள் பிரித்து பட்டா சிட்டா மட்டும் மாற்றி கொண்டனர் எங்கள் தாத்தா இறந்து 40 வருடங்கள் ஆகின்றன பட்டா சிட்டா எல்லாம் எங்க அப்பா பேர்ல வருது ஆனால் எங்கள் பெரிய தாத்தா அவர் சொத்தை விற்றுவிட்டார் ஆனால் பத்திரம் அவர் பெயரில் உள்ளதால் இப்போது எங்கள் சொத்தை அவரது பேரன் பேரில் எழுதி வைத்து விட்டார் இதற்கு என்ன செய்வது சரியான விளக்கம் சொல்லுங்கள் ஐயா
@veeramanim8160
@veeramanim8160 3 жыл бұрын
ஐயா பங்காளி கிணறு தன்னீர் பாசன முறை பற்றி சட்டம் சொல்வது
@anbuselvam3899
@anbuselvam3899 2 жыл бұрын
Thank
@vickymech2655
@vickymech2655 3 жыл бұрын
ஐயா, உயில் பற்றிய விளக்கங்களை பதிவிடுங்கள்.
@keerthibalan205
@keerthibalan205 3 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் தந்தை பெயரில் இடம் ஒன்று உள்ளது அதற்கு பத்திரம் , பட்டா உள்ளது ஆனால் வரைபடம் இல்லை அந்த வரைபடம் கிராம நிர்வாக அதிகாரி இடமும் கேட்ட பொழுது அந்த வரைபடம் மட்டும் இல்லை என்று சொல்கிறார்கள் எங்கள் இடத்தை அளப்பதற்கு பணம் கட்டியும் உள்ளோம் சர்வேயரும் வரைபடம் இல்லை என்று தான் சொல்கிறார் எங்கள் தந்தையோ எவ்வளவு முயற்சி செய்தும் அந்த இடத்தின் வரைபடத்தை எடுக்க முடியவில்லை (ஆவணக் காப்பகம் , மாவட்ட அதிகாரி) போன்று அனைத்து இடத்திலும் கேட்டதற்கு இல்லை என்கின்ற பதில் தான் வருகிறது நாங்கள் அந்த இடத்தை விற்பனை செய்யப் போகின்றோம் எங்கள் இடத்தின் வரைபடத்தை எங்கு பெறுவது எப்படி பெறுவது என்று கூறுங்கள் ஐயா
@mathansmathanss6630
@mathansmathanss6630 4 жыл бұрын
சக்திவேல் .ஐயா வாணக்கம் அம்மாவுடைய அப்பா பொயரில் நிலம் இருக்கு ஆனல் அப்பா இறந்துவிட்டர் அவருடைய 2மகன் 2மகள்.1அம்மா என்று கூட்டு பட்டவக இருக்கிறது எப்படி பிரிப்பது
@vijayakumar6683
@vijayakumar6683 4 жыл бұрын
அண்ணா என்னுடைய தாத்தா பெயர்ல 2 1/2 ஏக்கர் பட்டா வோடு இருந்த இடத்தை என்னுடைய ஒரு பெரியப்பாட்ட மட்டும் எழுதி வாங்கி அந்த இடத்துக்கு அவங்க பெயர் ல பட்டா பத்திரம் எல்லாம் மாத்திடாங்க 2005 ல எங்க தாத்தா வாரிசு 3 பையன்கள் 2 பெண்கள் பெரியப்பாவும் என் அப்பாவும் இப்போது இல்லை இந்த இடம் கிடைக்க நான் ஏதாவது பண்ண முடியுமா அப்படி முடிந்தால் நான் என்ன பண்ணணும் அண்ணா
@karatemaster9590
@karatemaster9590 2 жыл бұрын
என் பெரியப்பா பெயரில் சிட்டா உள்ளது எனது சின்ன தாத்தா மகன் பெயர் லட்சுமணன் எங்கள் தாத்தா பெயர் வேறு சின்ன தாத்தா பெயர் வேறு லட்சுமணன் என்பவர் இரண்டு பெயர்களும் எங்கள் அப்பா தான் என்றும் அரசு கவுண்டரரும் , லட்சுமணனும் நான் தான் என்றும் பத்திரம் செய்து கொண்டார்கள் எங்கள் பெரியப்பா செத்து லட்சுமணன் அனுபவித்தில் பல வருடங்கள் கழித்து தெரியவருகிறது இதை நிலத்தை எங்களா மிட்கமுடியுமா இல்லை அனுபவம் செல்லுமா
@navabjan6212
@navabjan6212 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்கள் சேனலை பார்த்துக் கொண்டு வருகிறேன் எனக்கு ஒரு சிறு சந்தேகம் நாங்கள் சகோதரர்கள் ஐந்து பேர் பாகப்பிரிவினை செய்யவில்லை நான் பாகப்பிரிவினை செய்யாமல் எனது மூத்த அண்ணார்க்கு எனது பங்கை தானசெட்டில்மட்டு கொடுத்தேன் அவர் பெற்றுக் கொண்டார் பின்னர் அவர் சுயமாக சம்பாதித்த சொத்தை எனக்கு தான செட்டில்மென்ட் கொடுத்தார்பிறகு இரண்டு வருடம் கழித்து அவர் கொடுத்த தான செட்டில்மெண்ட் ரத்து செய்துவிட்டார் நான் என்ன செய்வது எங்கள் நிலத்திற்கு மூலப்பத்திரம் இல்லை எனது தந்தை பெயரில் நிலம் உள்ளது அப்படி என்றால் நான் கொடுத்த தான செட்டில்மெண்ட் செல்லுமா நான் வீட்டின் ஐந்தாம் எனக்கு கொடுத்தவர் மூத்தவர் எனக்கு ஏதாவது ஒரு வழி உண்டா ஐயா நானும் நானும் எனது தனது ரத்து அல்லது நான் கொடுத்த தான செட்டில்மெண்ட் செல்லுமா எனக்கு ஒன்றும் புரியவில்லை ஐயா
@gowthamtheracer1
@gowthamtheracer1 4 жыл бұрын
Hi sir i have an doubt please answer this question,i will see it My grandfather have earned more money and had buyed a several lands he has only one son that's my father he has not giving any thing to me and my mother and sister,our grandfather died,we three dont no where are the properties having and he will not give money for both 3 ,all the property are earned by my grandfather he is also an lawyer i think that he have chamged all the property to his name can i file the case to get my share?
@gowthamtheracer1
@gowthamtheracer1 4 жыл бұрын
My father is a lawyer
@andavananu1840
@andavananu1840 4 жыл бұрын
அய்யா அவர்களுக்கு என் பாட்டனார் அவர்களுக்கு 49 சென்ட் உள்ளது அதில் 9 சென்ட் 1950 ல் கோடுத்துள்ளர் ஆனால் அவர்கள் a p என பிரித்து a 17சென்ட் p 32 சென்ட் என பிரித்துள்ளனர் எங்களுக்கு 40சென்ட் சேர வேண்டும் அதற்கு நாங்கள் என்ன செய்ய ஐயா வேண்டும்
@ravishankarvenkatraman9190
@ravishankarvenkatraman9190 4 жыл бұрын
Similarly my sister had written a inland letter in 1997 that front portion of houseproperty belongs to me whether i can file for C.S based on the letter and since now she is not cooperating for partition.
@sathishkumar.cchandran.m3223
@sathishkumar.cchandran.m3223 4 жыл бұрын
எங்கள் வீடு எங்கள் பூர்வீக சொத்தில் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் எங்கள் தாத்தாவின் தம்பி மனையை கடந்து செல்ல வேண்டும். வீட்டு மனைகள் பாக பிரிவினை செய்யாமல் நேரடியாக பட்டா மாற்றி அனுபவிக்கிறோம். 2004ஆம் ஆண்டு பதியப்படாத பொது வழி சம்மத பத்திரம் எழுதி சாலை அமைத்தோம் அதன்படி அனுபவித்தும் வருகிறோம் .அதில் 2014 ஆம் வருடம் பஞ்சாயத்து சிமெண்ட் சாலை தாத்தாவின் தம்பி முடிய எங்கள் வீட்டு மனை ஆரம்பம் வரை அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் தாத்தாவின் தம்பி குடும்பம் அந்த சாலையை அடைத்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.அது சாத்தியமா? அவ்வாறு செய்தால் நாங்கள் என்ன செய்வது
@nagarajanknagarajan6703
@nagarajanknagarajan6703 4 жыл бұрын
சார் வணக்கம் எனது தந்தை மைனராக 14.வயதில் எனது தாத்தா கார்டியணாக இருந்து 1944ம் வருடம் ஒரு பயிர் நிலமாக எழதிவைக்கின்றார் என் தாத்தா.இப்போது என் தாத்தா இல்லை. என் தந்தையும் மறைந்தார். ஆனால் அசல் பத்திரம் மட்டும் எங்களிடம் உள்ளது வேறுஎந்தபேப்பரும் கெட்டால் தறமருக்கிறார்கள் தெளிவு இல்லாமல் கையேழுத்துபோட எங்களை அழைக்கிறார்கள். எப்படி எங்கள் சோத்தைமீட்பது எங்கள் தாய் உள்ளார். தாழ்மையுடன்.பதில்.
@corona6039
@corona6039 3 жыл бұрын
Hello Sir.... father properties iruku avarudaya childrens (6).. ivangala partition panikiranga father dead ku aparam. ana ithula china thambingala kupidama avangala antha partition deed ah create panitanga. so atha nama cancel pana mudiyuma ? as per muslim law (Mohammedain Law TPA ACT 122, 123, 129) ????
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 4 жыл бұрын
Nalla vilakam kuduthenga IYYA 💚💚💚💚💐
@kumarbritto4338
@kumarbritto4338 3 жыл бұрын
வணக்கம் ஐயா!.. எனது தாத்தா-வின் சொத்தை அவர் உயிறோடு இறுக்கும் நேரத்திலே எனது அப்பாவிற்க்கும் (A schedule) சரி பாதி சொத்தை எனது சித்தப்பாவிற்க்கும்(B schedule) ஆக பிறித்து கொண்டனர் ... ஆனால் அப்போது A Schedule -ல் எனது தாத்தா மற்றும் எனது அப்பா பெயரை சேர்த்து எழுத பட்டிறுக்கிறது B schedule ல் எனது சித்தப்பா பெயரை மட்டும் எழுத பட்டிருக்கிறது ஆனால் இப்பொழுதோ எனது அப்பா மற்றும் தாத்தா இருவரும் இறந்து விட்டனர் இந்த சூழ்நிலையில் எனது சித்தப்பா இந்த சொத்தில் எனது அப்பா-வின் ( தாத்தா) பெயர் இருக்கிறதனால் A schedule ல் எனக்கும் பாதி சொத்து வேண்டும் என்று கேட்கிறார் ... இது முறையா குறிப்பு : எனது அப்பா விற்கு இறு கண்கள் தெறியாது பின்பு எனது தாத்தா வை சண்டையின் காரணமாக அவர் வீட்டில் இருந்து துறத்தி விட்டனர் பின்பு எனது அப்பா அவரது கடைசி காலாம் வறை அவறை எங்கள் வீட்டில் வைத்து பறாமறித்து காலம் சென்ற பின் எங்களது இடத்தில் நல்லடக்கம் செய்தோம் .... இதை குறித்து தெளிவான விளக்கம் தாறுங்கள் நன்றி ஐயா🙏🏻
@rhythmphotography9152
@rhythmphotography9152 2 жыл бұрын
அய்யா எங்க அப்பாவும் சித்தப்பா வும் ஊர் தலைவர்கள் முன்னிலை பாக பிரிவினை செய்து கொண்டார் கள் ஆனால் பத்திர பதிவு அலுவலகத்தில் வந்து கையொப்பம்மிட மாறுகிரார்
@manikumar8096
@manikumar8096 4 жыл бұрын
ஐயா வணக்கம். எனது நிலம் எனது தாத்தாவின் அப்பா ( பூட்டன் ) பெயரில் உள்ளது. இதை நாங்கள் பங்கு பிரித்துவிட்டோம். ஆனால் பாத்தியாமால் இருக்குறது. இதனால் நாங்கள் மின் இணைப்பு பெற முடியாமல் தவித்து வருகிறோம். இதற்க்கு நல்லா தீர்வு தாருங்கள் ஐயா
@duraikkannur4889
@duraikkannur4889 4 жыл бұрын
Ayya vankkam.nangal enga appavukku 2 sagodararha 2 thangaihal.enthandai 1969 vardam suyamaha 84 cent nilam kirayam pertrullar.adai enga annangal engal oppudal illamal 2004.m varudam vithuttanga.engalukku thirumanam 1989 kku munnadi nadandu vittdu.sotthandu 1989 kku pirahu partition seiyamale P A moolamum P A udan serndum kirayam koduthu ullarhal.Inda sothil engalukku sama pangu kidaikkma? Thayavu seidu vilakkam sollungal.SUIT FILE SEIYALAMA ?.
@vasanthakumarp5451
@vasanthakumarp5451 4 жыл бұрын
Ethum panna mudiyathu sothu vitrathu than ... 16 varusam ungalukku theriyatha sothu vitrathu....
@sathiyamoorthi568
@sathiyamoorthi568 4 жыл бұрын
Sir yenga appavin suya sambadhiya soththai yendha oru ooyilum yeludhamal irrandhu vittar ippa indha soththai naangal Baagam pirikkirom idhai yenadhu amma avargal yengalukku dhana settlement panni vaikka urimai irrukka
@மாஸ்டர்நியூஸ்
@மாஸ்டர்நியூஸ் 3 жыл бұрын
நன்றி சார் கரூர் ராமசாமி
@gowthamkrish4969
@gowthamkrish4969 5 жыл бұрын
ஐயா, எங்கள் வீடு எனது பாட்டி பெயரில் உள்ளது பட்டா இல்லை, அடுக்குமாடி வீடு 1600 சதுர அடி இதை எவ்வாறு என் அப்பா மற்றும் சித்தப்பா பிரித்து பதவி செய்ய முடியும்.
@duraisamydurai2138
@duraisamydurai2138 4 жыл бұрын
Thank you sir
@kalpanaprabhu1302
@kalpanaprabhu1302 4 жыл бұрын
Sir,appa cithapa 2 peru,3 perku podhuva vidu eruku therku patha vidu front la nanga dhan erukom ,epa pagam pirucha vadukla dhan perivangaluku soldranga endha pakam varum sata padi,front a back a,theruka,vadaka
@kaththikali7
@kaththikali7 3 жыл бұрын
எனது சோத்தை 2008 க்கு முன் பஞ்சாயத்து பகபிறிவினை செய்து கொண்டார் ஆனால் பட்டா மாறுதல் செய்யமுடியவில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும்
@mohanrajmohan6633
@mohanrajmohan6633 4 жыл бұрын
vanakkam sir, aadhidravida nalathuraiyil ennudaiya appavukku 1994 andru ilavasa patta kodukkappattathu. athe varudathil avarudaiya sitthappavukkum ilavasa patta kodukkappattathu.oru karanathirkaga appavoda nilathai sitthappavukkum, avarudaiya nilathai appavukkum oru Rs. 20/- stamp papper'il "oppantha pathiramaga" iruvarum ezhuthi koduthuvittargal. anaal padiyappadavillai. pathivu seiyya vendum endru avarukku theriyavillai. avar padikkathavar. yarum sollavum illai. avar kodutha idathil veedu katti 23 varudamaga vari avar peyaril katti varugirar. idathai ezhuthi koduthavar iranthu vittar avarudaiya varisugal 3 per irukkirarkal. veedu kattiya piragu vanthu avarudaiya appa idathai avargal thiruppi kodu endru ketkirargal. ungal idathai neeye vaithukol endru solkirar.appa kodutha idathai Verum nilamagathan vaithullanar. nanga legal notice anuppi ullom. intha nadavadikkai thodarnthal engalukku ezhuthi kodutha oppantham selluma sir.
@soundarrajans2213
@soundarrajans2213 2 жыл бұрын
Sir, 1992 ல் கவர்மென்ட் பட்டா கொடுதாங்க எங்க பெரிய ப்பா அதன் பிறகு அவர் காலமகிவிட்டார் அதன் பிறகு அவர் மனைவி அவருடைய தாய் க்கு தானாபத்திரம் எழுதி கொடுத்து விட்டார் அதன் பிறகு என் பெரிய ப்பா தாய் அதே சொத்தை மற்றோர் விட்டு வித்தார் இது எது சரி யானது
@villagespecial1736
@villagespecial1736 5 жыл бұрын
Engal vayala nanbar sagupadi seigirar 6000rs per acre oru pogathukku tharuvar,avaridam evlavu naal nilathai sagupadi seiyya vidalaam, agreement ethuvum kidayathu patta enga perlathaan irukku????ethum problem varumaa???
@hoodie6305
@hoodie6305 4 жыл бұрын
சார் FMB ஸ்கெட்ச் இருக்கும் அளவு பத்திர பதிவு செய்யாமல் அளவு குறைந்து காட்டி ஒரு நபர் பத்திரம் பதிவு செய்தால் அது செல்லுமா வழக்கு தாக்கல் செய்தால் அதற்கு எதிராக வழக்கு போடலாமா??
@jayakumarview2656
@jayakumarview2656 5 жыл бұрын
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை அதில் கலெக்டர் தலையிடும் உரிமை இருக்கிறதா அல்லது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அமைச்சர் மட்டுமே தலையீடு செய்ய முடியுமாஅய்யா
@banuchithra808
@banuchithra808 4 жыл бұрын
சார் முகவரியை வைத்து மட்டும் சர்வே நம்பர் பெர முடியுமா? (அ) சர்வே நம்பர் வாங்க வேறு வழி உள்ளதா?
@beemaraobeema1630
@beemaraobeema1630 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனது தந்தையின் தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி இறந்து விட்டது அதற்கு இரண்டு பிள்ளைகள் இரண்டாவது மனைவிக்கு மூன்று பிள்ளைகள் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளையும் திருமணம் செய்து தனியாக விட்டு விட்டார் இரண்டாவது பிறந்த மூன்று மகன்களும் அவருடன் அவருடைய இருப்பிடத்தில் இருந்தனர் தற்போது ஆவணங்கள் அனைத்தும் அவருடைய மூன்று மகன்களில் பெயர்களில் உள்ளது தற்போது அவர்கள் வீட்டு மனையைப் பிரிக்கின்றனர் நான் என்னுடைய பாகத்தைக் கேட்டதால் ஆதாரம் இருந்தால் எடுத்துவா என்கின்றனர் நான் எப்படி ஆதாரம் சேகரிப்பது என்னுடைய தந்தையின் தாயும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர் 1965ல் தனிமையாக வாழ்ந்து உள்ளனர் இப்பொழுது நான் ஆதாரம் எப்படி எடுக்க வேண்டும் எந்த ஆதாரம் காட்டினால் சட்டப்படி செல்லுபடியாகும் ஐயா
@Dharshan001
@Dharshan001 5 жыл бұрын
ஒரு வாகன ஓட்டி அனைத்து ஆவனங்கலுடன் நான்கு சக்கர வாகனம் அல்லது இரு சக்கர வாகன ஓட்டி, சாியான பாதையில் செல்கிறாா் அதாவது "ஒன் வே " பாதையி செல்லாமல் அதிக வேகத்திலும் செல்லாமல் சாியான பாதையில் செல்கிறாா்,சீட் பேட் போட்டு இருக்கிறாா் மற்றும் தலைகவசம் அனிந்து ஓட்டுகிறாா் சாியான பாதையில் செல்கின்றபோது காவல் துறை வாகன சோதனையின் போது அவரை நிருத்தி ஆவனங்களை பாிசோதனை செய்யலாம சட்டதில் இடம் இருக்கிரதா sir,எனவே "ஒன் வே" பாதையில் சேன்றால் அல்லது தலைகவசம் இல்லாடி ஆவனங்களை பாிசேதனை செய்யலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நாள்கள் குல் வாகனம் திருட்டு பேய் இருத்தால் மற்றும் பிற........ சோதனை செய்யலாம்.இங்கு ஏன் வாகன சோதனை என்று கேல்வி கேட்க மக்களுக்கு அதிகாரம் இருக்க sir....city க்கு வெளியில் அல்லது city எல்லையில் வாகன சேதனை செய்யலாம் city க்குல் ஏன் காரணம் இல்லமல் வாகன சோதனை.
@athithanr8006
@athithanr8006 4 жыл бұрын
ஐயா, பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை சொத்தில் வாரிசுகள் பாகம் கேட்டால் சட்டப்படி கோர்ட் பிரித்து கொடுக்க உரிமை உள்ளதா? உரிமையாளர் உயிரோடு இருக்கிறார்.
@madhandmechkiot9458
@madhandmechkiot9458 4 жыл бұрын
Vanakam iyya
@karuppusamynataraj1954
@karuppusamynataraj1954 4 жыл бұрын
ஐயா . எங்களுடை பாட்டிக்கு ..,பாகசாத்திரபடி 1959- ல் பாட்டியின் சித்தபா இருவரும் பாட்டக்கும் பாட்டியின் மகளுக்கும் எழுதிவைத்துள்ளனர் அதை பதிவு செய்யவில்லை இப்போது அது செல்லுமா???
@karuppasamy7870
@karuppasamy7870 4 жыл бұрын
ஐயா எங்களிடம் 3 சென்டு நத்தம் நிலம் உள்ளது அதற்கு தோராய பட்டா 36ச.மீ மற்றும் கொடுத்து உள்ளார்கள் இதை கணினி பாட்டாவாக மாற்றம் செய்யவது எப்படி ஐயா
@anandkumar-13
@anandkumar-13 4 жыл бұрын
எனது தாத்தா 2003 ஆம் வருடம் தனது பூர்வீக சொத்தை வேறொரு நபருக்கு எழுதி கொடுத்தார் . அதில் எனது அப்பா மற்றும் அத்தை களின் கையொப்பம் இடவில்லை.. தற்போது பட்டா தாத்தா பெயரில் உள்ளது. பத்திரம் மட்டும் மாற்ற பட்டுள்ளது. தற்போது தாத்தா மற்றும் அப்பா உயிருடன் இல்லை. நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் நிலம் திரம்ப கிடைக்குமா???
@sankarsubbiah368
@sankarsubbiah368 4 жыл бұрын
ஒருவர் தன் நலத்தை ஒருவருக்கு பவர் காடுக்கிறார்..அவர் அதை பயன்படுத்தி இன்னொருவருக்கு அடமானம் வைக்கிறார்.இவையனைத்தும் கேன்சல் பன்னாமல் நிலத்தின் உரிமயைாளர் இன்னொருவருக்கு கிரையம் செய்கிறார் இதில் நிலம் யாருக்கு சொந்தம் சொல்லுங்க அண்ணா.
@madhandmechkiot9458
@madhandmechkiot9458 4 жыл бұрын
Super iyya
@Mainarsozhan
@Mainarsozhan 3 жыл бұрын
அய்யா நான் தாமோதரன் கடலூர் மாவட்டம் என் அப்பா கூட பிறந்தவர்கள் 2ஆண் 1பெண் எங்கள் தாத்தா உயில் எழுதி வந்தார் அந்த உயிலில் பெண்ணுக்கு போதிய சீர் வரிசை செய்து திருமணம் செய்து கொடுத்துவிட்டேன் அவருக்கு சொத்தில் எந்த உரிமையும் இல்லை என்று கூறி உள்ளார் இருக்கும் சொத்தை அனைத்து 3மகன்கலுக்கு சரிபாதியாக எழுதியுள்ளார் தாத்தாவும் இறந்துவிட்டார் இப்போது அத்தை நிலத்தில் பங்குகேட்கிரார் பங்கு இல்லை என்று நாங்கள் சொல்கிறோம் அப்பாவும் பெரியப்பாவும் இல்லை சித்தப்பா மட்டும் இருக்கிறார் தாத்தா உயில் எழுதி வைத்தபிறகு நிலத்தில் அத்தை பங்கு கேட்க்க முடியுமா உயிலில் பங்கு கொடுக்க வேண்டும் என்று எதுவும் கூறவில்லை
@kdeviabi7745
@kdeviabi7745 4 жыл бұрын
Sir , My perippa is resendly death ana avaruku kulatha lllla my perimma sister son ah child la iruthu valakaraga avaru sothu fulla yaruku pogum but avaru death ku munnadi soli irukaru sothula pathi brother son ku pathi valarpu ponnu ku nu ana documents edhum lllla ithuku legal la file pana brother son ku sethu varuma
@balavp
@balavp 4 жыл бұрын
வணக்கம் ஐயா என் கணவருடைய தாத்தாவின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்து என் கணவருடைய பெயரில் வந்திருக்கிறது. தாத்தா காலமாகிவிட்டார் என் மாமனாரும். காலமாகிவிட்டார் இப்பொழுது நாங்கள் வசிக்கும் வீட்டில் வழியில்லை என்று என் சிறிய மாமனார் கூறுகின்றார் நாங்கள் பத்திர பதிவு செய்யும் போது பொது வழி என்று பத்திரப் பதிவு செய்துள்ளோம். ஆனால் அவர் தன் பத்திரத்தில் பொது வழி அல்ல என்னுடைய இடம் என்று பத்திரப் பதிவு செய்திருக்கிறார் என்று கூறுகிறார் எங்களுக்கு தெரியாது ஆனால் அது பொது வழியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது அதற்கு பதிலாக அவருக்கு வேறு ஒரு இடம் பக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள் இப்போ இங்க போறதுக்கு வழி இல்லை .தாத்தா ஒரு ஏழு வருடங்களுக்கு முன்பு அவருடைய நிலத்தை விற்றுவிட்டார் அதற்கு வழி இருக்கிறது அதை எதிரிலிருக்கும் எங்களுக்கு வழி இல்லை என்று இவர் கூறுகிறார் என் மாமனாரும் பெரியவர் (மூத்த மகன்) வழி இல்லை என்றால் எப்படி எப்படி .ஐயா உங்கள் பதிலுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் நல்ல பதிலாக சொல்லுங்கள் எங்களால் இதில் வெல்ல முடியுமா?
@pradeepraja9766
@pradeepraja9766 3 жыл бұрын
ஐயா எங்கள் பாட்டிபெ யரில் உள்ள வீட்டை முன்பாதிரோடு சைடு ன் பகுதி எங்களுக்கு என்று எங்கள் பாட்டி பத்திரம் எழுதி வைத்து உள்ளார் ஆனால் ஊரார் நேர் பாதியாக பங்கு வைத்து ஒரு பகுதி எங்கள் அனுபவத்தில் உள்ளது இதற்கு விளக்க ம்தேவை
@muruganandam.k6592
@muruganandam.k6592 2 жыл бұрын
ஐயா வணக்கம்
@adt2794
@adt2794 4 жыл бұрын
ஐயா பதிவு செய்யப்பட்ட பாக பாத்திரத்திற்கு தனி பட்டா உண்டா பாக பத்திரம் வந்துவிட்டது ஆனால் பட்டா என்னும் வரவில்லை என்ற செய்ய ஐயா
@sathyamoorthi7163
@sathyamoorthi7163 3 жыл бұрын
இதற்கு எனக்கும் பதில் வேண்டும்
@mohanmogu6973
@mohanmogu6973 4 жыл бұрын
Please send the section or G.O
@naneethakrishnan4789
@naneethakrishnan4789 4 жыл бұрын
Same problems sir but parvarthanai pathiram
@iyyapanranjitha4874
@iyyapanranjitha4874 4 жыл бұрын
சார் என்னுடைய தாத்தாவின் பூர்வீக செத்துதை விற்று விட்டு என் அம்மா அவங்க பேரில் மண் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார் என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா ஒரு தம்பி மற்றும் நான் நாங்கள் மூன்று பேர் அக்காவிற்கு திருமணம் செய்த பிறகு சில வருடங்களுக்கு பிறகு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளனர் தம்பி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கெண்டான் என் அம்மாவின் பேரில் உள்ள செத்துக்கள் யாருக்கு சேரும் சார்
@jilladriverallindia3705
@jilladriverallindia3705 5 жыл бұрын
ஐயா வணக்கம் நான் ரோடு புறம்போக்கு அய்வேயில் குடியிருக்கிறேன் வீட்டுவரியும் செலுத்தி உள்ளேன் 2010 முதல்2019 வரை பழைய ரசிது இல்ல இப்போது என் மாமியார் அது அவர் வளைத்த இடம் என்று உரிமை கொண்டாடுகின்றார் காவல் துறையிடம் பணம் கொடுத்து எங்களை மிரட்டி காலிசெய்ய வைத்து விட்டனர் இப்போது நாங்கள் என்ன செய்வது பட்டாவாங்க
@balumurugan8438
@balumurugan8438 5 жыл бұрын
பஞ்சாயத்து ஆபிஸ் போய் என் இடத்து வீட்டு வரி ரசிது நகல் வேண்டும் என்று தகவல் உரிமை சட்டம்2005படி மனு கொடுக்கும்
@tthirupathi5871
@tthirupathi5871 4 жыл бұрын
என் தாத்தா இறந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது அவர் பெயரில உள்ளது அதனை தொடர்ந்து முறையாக ஆவானப்படுத்து எப்படி
@kumaasri1136
@kumaasri1136 4 жыл бұрын
thank u sir
@Dharshan001
@Dharshan001 5 жыл бұрын
sir vanakam காவல் துறையினா் வாகன சோதனையின் போது வாகன ஓட்டி களை மாியாதை இன்றி நடத்துராங்க பொது மக்களை மாியாதை இன்றி நடத்த காவல் துறைக்கு அனுமதி இருக்க sir.
@Ramkumar-xv4ui
@Ramkumar-xv4ui 4 жыл бұрын
ஆங்கிலத்தி பத்திர பதிவு செய்வதன் நன்மை மற்றும் தீமைகள் பற்றி செல்லுங்கள் சர்
@BalamurugansBala-sn7qw
@BalamurugansBala-sn7qw 3 жыл бұрын
Tyu
@BalamurugansBala-sn7qw
@BalamurugansBala-sn7qw 3 жыл бұрын
2004 pathiram kiram saiyavillai sellupadiaakuma
@rameshkutty924
@rameshkutty924 5 жыл бұрын
How to find out that the state is land and the other is land
@senthannathan7053
@senthannathan7053 4 жыл бұрын
பட்டா ஒருவர் பெயரில் உள்ளது பத்திரம் ஒருவர் பெயரில் உள்ளது இதில் எது சட்டப்படி செல்லும்
@Rajeshrebo
@Rajeshrebo 3 жыл бұрын
2:32
@sivagnanam5978
@sivagnanam5978 4 жыл бұрын
Thanks supersir
@kabilan.bkabilan9965
@kabilan.bkabilan9965 4 жыл бұрын
நாங்கல்7பேர்என்அப்பாவா ங்கியசொத்தை.எனக்குவிற்றுல்லார்.இதனை.மிதம்உல்லவர்கல்.ஸ்டெஆடார்வாங்கமுடியுமா
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g 4 жыл бұрын
Sir 2008 முதல் பதிவு செய்தது மட்டும் செல்லும் என்கிற தமிழகத்தில் மட்டுமா இந்தியா முழுக்கவா?
@ganapathyk8868
@ganapathyk8868 4 жыл бұрын
பிரிக்கபடாத சொத்துக்கு எப்படி பட்டா கொடுக்கலாம் பிரிக்கப்படதா சொத்தில் அனுபவ பாத்தியதை கோரமுடியும்மா
@mathi..
@mathi.. 4 жыл бұрын
வணக்கம் ஐயா தந்தை விற்ற சொத்து பின்னாலில் போலி என்று முடிவானால் மகனிடம் அதற்கான நஷ்டத்தை பெறமுடியுமா
@ganeshgk2933
@ganeshgk2933 3 жыл бұрын
ஐயா வணக்கம் ஊ.பா 270 என்கிற சட்டம் எஎப்படிவிளக்கம்தாருகளஅரசியல்வாதிகள் மற்றும அரசு அதிகாரிகள் சாதாரண மக்களின்உரிமைகலைபரித்தால் என்னசெய்வது கூறுகள் ஐயா.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 74 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
RTO கோர்ட் என்றால் என்ன? | சட்ட பஞ்சாயத்து
5:13
சட்ட பஞ்சாயத்து
Рет қаралды 113 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57