தெளிந்த நீரோடை போன்ற தங்களின் சொற் பொழி வு அருமை ஐயா.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
பட்டினத்தார் சுவாமிகளுக்கு முன்பு பத்திரகிரி சுவாமிகள் முக்தி அடைந்தார். ஓம் சிவாய நம.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@msaravana8849 Жыл бұрын
அழகும் நிரந்தரம் அல்ல ஆறடி நிலமும் நிரந்தரம் அல்ல எல்லாம் சில காலமே அதுவரை சிவமயமே "சிவாய வாழ்க"
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@subramaniants2286 Жыл бұрын
அருமை, அருமை. பட்டினத்தார் சுவாமிகளுக்குப் பின்னால் இவ்வளவு நிகழ்வுகள் உள்ளன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். தெளிந்த உச்சரிப்போடு கூடிய உங்களின் இந்தப் பதிவுக்கு நன்றி.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
துறவிக்கு வேந்தனும் துரும்புதான்! பட்டினத்தார் பத்திரிகிரியார் மனித வாழ்வின் தத்துவங்கள்! ! வர்ணனை மிக அழகாக இருந்தது! உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! !
இரண்டு சுவாமிகளைப் பற்றிக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. வாழ்க்கைப் பாடம் மற்றும் பக்தி எவ்வளவு அவசியம் மற்றும் அதே நேரத்தில் ஒரு நல்ல மனைவியின் பொருள் வாழ்க்கையின் முக்கியத்துவம் சமூகத்திற்கு வலியுறுத்தப்படுகிறது. பத்திரகிரி சுவாமிகளைப் பற்றி எங்களிடம் சொன்ன உங்கள் நேரத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
@kaleidoscope974811 ай бұрын
அருமையான கருத்து. மிக்க நன்றி !
@Kallathiyan-op7yl2 ай бұрын
9யயோடடய😅😂 5:36 😂ட@@kaleidoscope9748
@n.sadhasivam653310 ай бұрын
எவர் எதைச் சொன்னாலும் அமைதியை உணர்ந்தவர் இதை உணர்வர்......
@kaleidoscope97486 ай бұрын
மிக்க நன்றி !
@gurumoorthy151 Жыл бұрын
எதுவும் நிலையல்ல இறையே துணை !🙏 நன்றி ஐயா ! நல்லதோர் உரை !👌
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@seshamanivamanan8208 Жыл бұрын
அருமை! பத்திரகிரியரின் வரலாற்று பின்னணி எனக்கு புதுமை நிறைந்ததாக இருந்தது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பொறுமையான நல்ல விளக்கம் 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@visooraar Жыл бұрын
பத்திரகிரியார் வரலாறு..! ஆறுதலுக்கு வேறாறு.? அவரது குரு பட்டினத்தாரு..! இவங்களைப் போல தூயவர் யாரு.? வணங்குவம் வாரீர்.! ஒன்றிய மனதைத் தாரீர்..! கதை அருமை அருமை அருமையே.! உணர்ந்தோம் தங்கள் பெருமையே.! வாழ்க வாழ்க வாழ்கவே..! ஈசனருள் சூழ்கவே.! 💐🙏🏻💐 அன்புடன் - விசூரார் முருகா முருகா 🦚🙏🏻🦚
@kaleidoscope9748 Жыл бұрын
அருமை... மிக்க நன்றி !
@dhineshkumardhineshkumar275 Жыл бұрын
மனித சொந்த மாறும்🧐 தெய்வம் சொந்த நிலைக்கும்💯
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@jayaramanpn6516 Жыл бұрын
என்னய விட ஓர் சம்சாரி அந்த வாசல்ல இருக்கான்ன்னு சொன்னாரு பட்டினத்தார்.அருமையான பதிவு தாங்கள் நீடூழி வாழ்க.சிவசிவ
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@creativei3394 Жыл бұрын
அருமை வெளிப்புற அழகை பார்ப்பதைவிட அகத்தின் அழகு பார்த்து பெண் மனக்க வேண்டும்..
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@venugopal226 Жыл бұрын
சுருக்கமாக அருமையாக இருந்தது மிக்க நன்றி
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@samarasamtrust8370Ай бұрын
மிகவும் அருமை கதை சொல்லுவதிலும் நல்ல தெள்ளத் தெளிவாக கூறி உள்ளீர்கள்
@ValliS-qw8bd Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான பதிவு பட்டினத்தார் பத்ரகிரி யாருடைய கதை மிகவும் சிறப்பு கேட்கும் பொழுதே மனம் உருகி விட்டது
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@vishalammu1675 Жыл бұрын
மிகவும் அருமையாக தெளிவாக பத்திர கிரியார் வரலாற்றை கூறினீர்கள்...எதேச்சையாக இந்த பதிவை காண நேரிட்டது..என் தூக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுமையாக கேட்டேன்...என்னவென்று சொல்வது ...சிவ பெருமானுக்கு என் நன்றியை கூறுகிறேன்...எல்லாம் அவன் செயல்..இக் கால கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..நன்றி அய்யா🙏🏻
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@moorthy781 Жыл бұрын
எங்கு இருந்து வருகிறாய் கருவரை எங்கே போகிறாய் சுடுகாட்டுக்கு உயர்ந்த நிலை ஆத்ம திருப்தி
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! வணக்கம் !!
@shanmugavanniyar6842 Жыл бұрын
சேலம் மாவட்டம் பள்ளபட்டியில் ராஜா பர்த்ருஹரி நாடகம் வெகு நாட்களாக நடந்தது ஐயம்பெருமாள் ட வா பெருமாள் நடிகர்கள்
@user-zd4fz3nx1e Жыл бұрын
கதை கூறும் விதம் இனிமையாகவும் சுவாரசியம் உண்டாகும் படியும் உள்ளது🙏 மூன்றாம் சாதுவுடனான நிகழ்வு திருவிடைருதூர் கோயில் வாசல்களில் நிகழ்ந்ததாகத்தானே கூறுவர்?
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@padmanabhank36219 ай бұрын
ஆம்... திருவிடைமருதூர் கிழக்கு வாசலில் பட்டினத்தார் சிலையும் மேற்கு வாசலில் பத்திரகிரியார்...அவர் கையில் திருவோடு மற்றும்அவர்.வளர்த்தநாய் சிலைகள் உள்ளன... திராவிட மாடல் ஆட்சியில் சமீபத்தில் அந்த சிலைகளைக் கூட சில விஷமிகள் உடைத்து போட்டுவிட்டதாக நாளிதழ் செய்திகள் மூலம் தகவல்...!
@pattabiraman2073 Жыл бұрын
மிக அருமை...தங்கள் சேவை தொடரட்டும்...
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@manisanthanam1331 Жыл бұрын
ஆஹா அருமை ஸ்வாமி. அநேக கோடி நன்றிகள்.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@umarani57337 ай бұрын
பத்திரகிரியார் வரலாறு மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் நன்றி ஐயா 🎉
@kaleidoscope97486 ай бұрын
மிக்க நன்றி !
@senthilnathmks1852 Жыл бұрын
தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்! வணக்கம். 🙏🙏🙏
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! வணக்கம்...
@samysamy533510 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா இப்படி சித்தர்களில் படிப்பதை விட செல்லில் வழியாக கேட்பது பேர் ஆனந்தம் மிக்க நன்றி ஐயா
@kaleidoscope97486 ай бұрын
மிக்க நன்றி !
@pichaimuthud5304 Жыл бұрын
Ayya .. Very informative.. Vazzgz valamudan🙏
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@SenthilKrishnan-c9m14 күн бұрын
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ........பத்திரகிரியார் வாழ்வின் இறுதி கட்டமான திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி திருவடியில் கலந்தது சொல்லியிருக்கலாமே .... ஓம் நமசிவாய
@ramachandranr6382 Жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@kumarmahesh5162 Жыл бұрын
அருமை. ஓம் சிவாய நமஹ
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@mvijayanmvijayan7680 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம இறைவனுடைய திருவிலையாடுகளில் இதுவும் ஒன்று அன்பே சிவம்
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@ravichandhiran7711 Жыл бұрын
அருமை யான பதிவிறக்கி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா என் மனம் மாறி வருகிறது எதுவும் நிரந்தரம் இல்லை இந்த உலகில் ஐயா ஓம் நமசிவாய
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@vajemounyg2871 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி.
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@psmani1845 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ஆன்மீக சொற்பொழிவு தொடர ஈசன் அருள் புரியட்டும்
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! எல்லாம் இறையருள்...
@logeswaripalanisamy8011 Жыл бұрын
A qq
@sethumeena6897 Жыл бұрын
@@kaleidoscope9748 for a few hours and all is the
@sivashakthi79159 ай бұрын
அருமை யான பதிவு பொருமை யான விளக்கம் இனிமை யான குரள்வளம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏🙏🙏
@kaleidoscope97486 ай бұрын
மிக்க நன்றி !
@pandiyanp7016 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல்
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@GeethaVisu4 ай бұрын
Thankyou sir sitharkalin story manidharkal niraya padikanum ketkanum,
@peigonlovertamil84975 ай бұрын
தெளிவான , அருமையான சொற்பொழிவு .நன்றி ஐயா
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
மிக அருமையான உரை. பாராட்டுக்கள்.❤
@dhanalakshminagappan8793 Жыл бұрын
பத்ரகிரியார் மோட்சமடைந்ததை யும் சேர்த்து முடித்திருக்கலாம்..
காலை வணக்கம் பட்டினத்தார் பத்திரகிரியார் வரலாறு இது வரை கேளாத புதிய கோணத்தில் உள்ளது. பட்டினத்தார் ஒரு ஆலயத்தில் நிஷ்டை யில் இருந்து வரும் போது திருடர்கள் திருடிய அரசி ஆபரணங்கள் ஒன்றை கோவிலில் வீசவும் அது தவறி அங்கு இருந்த பட்டினத்தார் மேலே விழவும் சேவகர்கள் பட்டினத்தாரை திருடன் என்று சொல்லி விட்டு பத்திரகிரியார் முன் நிறுத்தி விட்டு அவர் விசாரணை நடத்தி கழுவிலேற்ற ஆணை. கழு மரம் தீப்பிடிக்கும். பத்திரகிரியார் பட்டினத்தார் தவவலிமை அறிந்து அரச வாழ்வைத் துறந்து விட்டு அவருடன் இணைந்து செல்வதே இது வரை நான் கேட்டது. சினிமா காட்சி கூறுவது. எது உண்மை. உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக உள்ளது என்ன ஆவணம்.?! நன்றி கோடீஸ்வரன் உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் கா 4-4-2023
@manivasagampoomalai1252 Жыл бұрын
அரசனை, அரச பாரம்பரியத்தை கேவலமாக சித்தரிக்க வேண்டாம் என்று நீங்கள் கேட்டாவாரு சொல்லப்பட்டிருக்கலாம். சித்து விளையாட்டை நானும் பார்த்திருக்கிறேன் ஆனால் வாழ்க்கையில் தான் மிகவும் நேசித்த ஒன்று தவறு என்று உணரும்போதுதான் இறைவனை நோக்கி மனம் திரும்புகிறது.
@kaleidoscope9748 Жыл бұрын
நீங்கள் கூறியுள்ளவாறும் ஒரு கதை சொல்லப்படுவதை அறிவேன். இந்த கதை கவியரசு கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 அடிப்படையாகக் கொண்டு பேசியிருக்கின்றேன். அத்துடன் விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகளிலும் ஏறத்தாழ இதே வகையில் சொல்லப்பட்டிருக்கின்றது. பர்த்ருஹரியும், பத்திரகிரியாரும் வேறு என்றும் சொல்லப்படுவது உண்டு, மிக்க நன்றி ! வணக்கம் !!
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி ! சரியாக சொல்லுகின்றீர்கள்...
@senthilnathmks1852 Жыл бұрын
திருவிடைமருதூர்.. 🙏🙏🙏🙏🙏
@kaleidoscope9748 Жыл бұрын
சிறப்பு... மிக்க நன்றி !
@yesovathibabu2393 Жыл бұрын
Arumai mikka nandri Iyyaa🙏🙏🙏
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@RajaKumar-ic2ji Жыл бұрын
Natrunaiyavathu Namashivayave
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@meenatchi9004 Жыл бұрын
Rani mathuri penkal inthakaliyoukathilum irukkanga sir avarkalaiyum kaluvethanum,Beautiful story Thank you sir 🙏
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@rajeshkannan9253 Жыл бұрын
@@kaleidoscope9748 a good 4d
@VasiSiddhi8 ай бұрын
பட்டினத்தார் வாசியோகம் கற்று மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைந்தார்
@kaleidoscope97486 ай бұрын
மிக்க நன்றி !
@abirami9476 Жыл бұрын
நன்றிகள் பற்பல ஐயா
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@Puthiyathaamaraimedia Жыл бұрын
இருவரும் பிரிந்து மீண்டும் சந்தித்த இடம் தான் திருவிடைமருதூர் என்று சொல்கிறார்கள்.... உண்மை தானுங்க சாமி
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@thangammalthangam3952 Жыл бұрын
கற்பும் ஒழுக்கமும் அரசனுக்கும் ஆண்களுக்கும் இல்லையா. அந்தபுரம் இல்லாத அரசன் இல்லை.