அய்யா அவர்களுக்கு மிக்க சந்தோசமாக இருக்கு அவரை நினைவு கூறிய உங்களுக்கு நன்றி. பணம் மட்டுமே வாழ்க்கை பந்தம் பாசம் இவற்றிற்கெல்லாம் இனி வேலை இல்லை மனித நேயம் செத்து போய் விட்டது.. இதுவே இன்றைய புவியின் அடிப்படை தத்துவம்..
@SrinivasanRenuka2 ай бұрын
திரைத் துறையில் இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு நடிகர் இப்படிப்பட்ட ஒரு நடிகருக்கு இவருக்கு நினைவாலயம் கட்ட வேண்டும் இன்றைய நடிகர் சங்கம்
@nirainjankumar4892 Жыл бұрын
இந்த அருமையான பதிவை பதிவு செய்த சகோதரரே வாழ்த்துக்கள் . அந்த நகரமன்ற உறுப்பினரின் பணிசிறக்க வாழ்த்துக்கள்
@ushanatarajan1755 Жыл бұрын
It is a hearsay that a famous and beautiful heroine of that time loved P. U. Chinnappa and wanted to marry him. But as he is already married. her wish was not fulfilled. She remained unmarried till her end
@alagappansockalingam8699 Жыл бұрын
வாழுகின்ற மனி தருக்கு வாழ்ந்தவர் கள் பாடமடா.!!?
@neethi.aneethi.a3584 Жыл бұрын
சாப்பாடு பத்தியும் மேக்கப் போட்டு டான்ஸ் ஆற்றது இவர்களில் மத்தியில் இப்படி ஒரு பதிவு கொடுத்ததற்கு நன்றி அண்ணா
@gurumoorthy151 Жыл бұрын
அவசிய பதிவு ! நகர் மன்ற உறுப்பினர் சேவை பாராட்டுக்குரியது ! வாழ்வாங்கு வாழ்ந்த உச்ச கலைஞன் சின்னப்பா ! ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் வாரிசுகளுக்கு சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் உதவியது போல பி.யு. சி. அவர்கள் குடும்பத்தார் வறுமை போக்கும் விதமாக முதல்வர் உதவிட அவரின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல இதே கவுன்சிலர் முயற்சி எடுக்கணும் ! கேட்கவே சங்கடமாக உள்ளது ! சங்கடம் தீர வழி வகை பிறக்கணும் ! சிறந்த பதிவு ! நன்றி வாழ்க வளமுடன் !🙏
@kanagarajanramaiyan60365 ай бұрын
தியாகராச பாகவதர் தெலுங்கர்...
@srinivasanranganathan39612 ай бұрын
@@kanagarajanramaiyan6036ஏன்யா உனக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா.எதற்கெடுத்தாலும் தமிழன் தெலுங்கன் என்று வித்தியாசம் பாராட்டுகிறாய்.அவர்களைக்கொண்டாடியவர்கள் உன்னைப்போல் முட்டாள் இல்லை அவர்களுக்கு இருந்தது பெருந்தன்மை.அதைக்கற்றுக்கொள்.
P.U. சின்னப்பா ஓரு சிறந்த நடிகர். சொந்த குரலில் பாடி தன் திறமையை வெளிப்படுத்தினவர் எனது தந்தை எனக்கு கூறினார்.
@kalaichelvis4890 Жыл бұрын
😊
@maniksivaraj9607 Жыл бұрын
தமிழர் இனம் வீரத்தால் வாழ்ந்ததும் துரோகத்தால் விழுந்ததும் வரலாற்று உண்மை. திரைத்துறையில் இருந்து முதல்வராக இருந்தவர்கள் கூட இதை திரும்பிப்பார்க்க தவறியது வருத்தம் அளிக்கிறது., மீண்டும் நடிகர்களேயே முதல்வராக்க துடிப்பது சாபக்கேடோ என்னவோ !வேதனை அளிக்கிறது.😥 இதுபோல் மறைக்கப்பட்ட உண்மைகள் வரலாற்றில் இன்னும் எத்தனையோ எத்தனையோ...,!!!!
@boominathan695 Жыл бұрын
அருமையான பதிவு. நல்ல நடிகர் நல்ல உள்ளம் கொண்டவர் புகழ் அழியாது.
@muralitl5261 Жыл бұрын
அருமையான பதிவு அவர் வாரிசுகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்
@m.palanimurugan2523 Жыл бұрын
பதிவு போட்டதில் சந்தோசம்.வாழ்த்துக்கள்
@vaseekaranshanmugam614 Жыл бұрын
ரொம்ப திறமை உள்ள மனிதர்கள் எல்லாம் இளம் வயதில் இயற்கை எய்தினார்கள் PU சின்னப்பா, பட்டுகோட்டை kalyanasundaram, பாரதியார், என்று பல பேர்கள்.
@indhuskitchenandvlogsАй бұрын
நல்ல பதிவு!பாடல்,நடிப்பு என்று கொடிகட்டிப்பறந்த நடிகர் பி.யூ .சின்னப்ப்பா!அவரின் நினைவிடத்தை செப்பனிட்டுப்பாதுகாக்க, தமிழக அரசும்,நடிகர் சங்கமும் கைகோர்க்க வேண்டும்!
@chandrasekaranchandrasekar50472 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.
@spaul5047 Жыл бұрын
நல்லநடிகரை நினைவு கூர்ந்து வீடியோ வெளியிட்ட சகோதரர், பல தகவல்களை தெரித்த தங்களுக்கும், சகோதரர் M.C நல்ல உள்ளம் படைத்த செந்தில்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த"நன்றிகள் ❤❤❤
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
வாழ்கையே அலைபோல நாமெல்லாம் அதன் மேலே பாடல் நினைவுக்கு வருகிறது. இப்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பாதிக்கும் சமுக விரோதிகளும் கும் நாளை இந்த கதி வரவேண்டும்.உழைப்பவன் உணவின்றி சாகிறான். ஒரு படத்தில் நடிக்க இவ்வளவு பணமா? அடேய் நீங்க நல்லா வாழக்கூடாது டா பாவிகளே உங்களுக்கு மன்னிப்பே கிடையாதா.
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
மன்னிப்பே கிடையாதுடா.
@Sultanibrahim-xb5vh Жыл бұрын
@@velayuthamchinnaswami8503 correct
@banumathiragupathi586910 ай бұрын
Very Very thanks for like this good information.
@vnachi521 Жыл бұрын
இந்த உலகத்தில் வாழும் போது,அவர் மறைவுக்குப் பின் மக்கள் எந்தக்காலத்திலும் நினைத்துப்பார்க்கக்கூடிய ஏதாவது செய்திருந்தால்தான் நினைத்துப் பார்ப்பார்கள்.இல்லை யென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்.இருக்கும் வரை மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வாழவேண்டும்.அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம் சிவகங்கைமறத்தமிழர்சீமை 🙏 ஓம்நமசிவாயஓம் 🙏
@RafiqRafiq-jx9js6 ай бұрын
😂😂😂😂
@justatastetamil7102 Жыл бұрын
சூப்பர் நண்பரே..... அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்.... நன்றி.
@suryaaaryakavya6098 Жыл бұрын
இவரின் நினைவிடத்துக்கு நடிகர் சங்கம் ஏதும் செய்வதற்கு பதில் உயிரோடு கஷ்டப்பட்டு வாழும் அவரின் குடும்பத்துக்கு ஏதும் உதவி செய்வதே நல்லது.
வருத்தத்தை அளிக்கிறது... இந்த நினைவிடம் குறித்து தமிழ்க அரசுக்கும், சினிமா துறைக்கும் தகவல் கிடைத்து பராமரிப்பு செய்து புதுப்பிக்க வேண்டும்
@ganesanm9906 Жыл бұрын
இதில் இருந்து கற்று கொள்ள வேண்டியது வரும்போதும் எதுவும் கொண்டு வரவில்லை போகும் போதும் எதுவுமே கொண்டு போறது இல்லை வாழும் போது முடிந்த வரைக்கும் அடுத்தவர்க்கு உதவி செய்து விட்டு போக வேண்டும்
@viswaviswa4003 Жыл бұрын
நடிகர்சங்கமோ ,தமிழக அரசோ எதுவம் செய்யவில்லை என்றாலும் ஒரு கவுன்சிலர் இந்த இடத்தை சுத்தப்படுத்தி வைத்துள்ளது பாராட்டுக்குரிய செயல்.புதுக்கோட்டை நகரசபை இந்த இடத்தை அரசுடையமையாக்க முயற்சி செய்ய வேண்டும்.
@yaro7707 Жыл бұрын
Intha edatha aprm akramichuruvanka
@jamuchinna-ed1lk Жыл бұрын
வேண்டாம் அதையும் திருடி விடுவானுங்க
@thulasishanmugam8400 Жыл бұрын
எப்படி ஏழையானார்கள்?
@packirisamypackirisamy4553 Жыл бұрын
சினிமா துறையில் எவ்வளவு சம்பாதித்து ஓகோ என்று வாழ்ந்தாலும் கடைசி காலங்களில் ஒன்றுமே இருக்காது காரணங்கள் எவ்வளவோ இருக்கிறது பெரும்பாலான பணக்காரர்கள் கூட இந்த காரணங்களால் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவதற்கு ஒரே காரணம் தான் பெண்கள் ஆசையால் தான் இதில் சினிமா துறைதான் ரொம்பவும் மோசம்
@alagappansockalingam8699 Жыл бұрын
சிவா ஜி எல்லா வற்றையும் சமாளித்தார் . (கஞ்சம் ? ) இறுதியில் அவர் சொத்து மதிப்பு 250 கோடி ? அதற்கும் மேல் ?
@MohammedSuhail-y7m6 ай бұрын
We,.@@alagappansockalingam8699
@gushadevi2729 Жыл бұрын
புதுக்கோட்டை நகர்மன்ற செயலாளருக்கு நன்றி.பி யு சி ன் ரசிகன்.
@natarajanpadma6598 Жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் யார்....... நன்றி நன்றி நன்றி
@salaivijayanpdkt22162 ай бұрын
இவனுடைய இடமெல்லாம் வரிகட்ட முடியாமல் பட்டா இடத்த பூரா நகராட்சி நிர்வாகம் அரசாங்கம் கையகப்படுத்திய
@SundarSingh-b4g10 күн бұрын
கேள்வி பட்டுவுடன்கண்களில் தண்ணீர் வருது ஒரு சிறந்த நடிகர் பியூ சின்னப்பா எங்களுக்கு இவரைப் பற்றி தெறியப் படுத்திய சேனலுக்கு நன்றி பியூ சின்னப்பா புகழ் வாழ்க
@gowthamiv2760 Жыл бұрын
P.u. சின்னப்பா அவர்களின் தங்கை திரு. கணபதி திருமதி. வீரலெட்சுமி அவர்கள் எங்களுடைய குடும்ப நண்பர்.
@jayem4623 ай бұрын
Aunga kita solunga. Antha place Paramarika solunga sir
@SureshSuresh-kf1sh11 ай бұрын
எல்லா நடிகர்களும் இந்த நிலையில் ஒரு நாள் ஆகனும் இன்று மக்கள் நிலமை இதுதான் மக்களிடம் பிச்சை எடுக்கும் சினிமா துறை பிச்சைகள்
@SureshKumar-y8m7r4 күн бұрын
மிக அருமை ❤️❤️❤️❤️❤️
@kumarasuwamia.s4039 Жыл бұрын
பதிவுக்கு மிக்க நன்றி,
@samannababyrani6594 Жыл бұрын
மனித வாழ்வு நிலையில்லாதது வாழ்கின்ற மனிதர்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம்
@madras8626 Жыл бұрын
இவ்வளவு நல்ல கவுன்சிலராக இருக்காரே சுயேட்சை வேட்பாளராக இருப்பாரோ.
@பண்ருட்டிஆறுமுகம்5 ай бұрын
😂😂😂
@NagarajS-y8v22 күн бұрын
இத்தகவலை பதிவு செய்த நண்பருக்கும் அவ்விடம் சென்று சுத்தம் செய்த நகர் மன்ற தலைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@saralatharani364910 ай бұрын
சொத்துக்களை வாங்கி வாரிசுகளுக்கு வைக்கும் பலர் தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையோ,அவர்களுக்கு தன்னம்பிக்கையையோ, நிர்வாகம் பண்ணும் திறமையையோ,தன்னிடம் இருக்கும் அறிவையோ கொடுக்க தவறி விடுகின்றனர்.அந்த அடுத்த தலைமுறை வறுமைக்கு போய் விடுகின்றனர்.
@marychr5531 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரா
@vasanthiravi6450 Жыл бұрын
நன்றி தம்பி தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@s.dbalaji1846 Жыл бұрын
சிலை வேண்டாம். அவர்கள் தங்க நீங்கள் தர நினைத்த வீடு போதும் அண்ணா
@neethi.aneethi.a3584 Жыл бұрын
அருமையான பதிவு அ ண்ணன்
@parimanamr13482 ай бұрын
அருமையான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்.
@krishnansubramanian-yq5gx2 ай бұрын
அருமையான பதிவு இதனை அனைவரும்கேட்கவும் நினைவிடத்தை புதுப்பிகக ஆவன செய்யவும்.
@KumarKumar-iu2no Жыл бұрын
என்ன கொடுமை வாழும்போது முடிந்தவரை அனைவருக்கும் உதவுங்கள் இவரை சதியால் தான் கொன்று இருக்கின்றனர் துரோ கிகள்😢நீங்கள் கூறுவதை பார்த்தால் பொறாமையில் கொன்று இருப்பார்கள்அண்ணா எடுத்து உரைத உலகுக்கு காட்டிய உங்களுக்கு நன்றி உங்கள் பணி சிறக்கட்டும்
@alagappansockalingam8699 Жыл бұрын
😂உதவலாம். கஷ்டத் தில் எவனும் திரும்ப உதவ மாட்டான்.
@umani2664 Жыл бұрын
ஆமாம். இரத்த வாந்தி என்றால் சாப்பாட்டில் விஷம் வைத்திருக்கிறார்கள்
@alagappansockalingam8699 Жыл бұрын
நல்ல வராக இருக் கலாம். ரொம்ம்ப்ப நல்ல வராக இருக்க வே கூடாது. குரான் வரு மானத்தில் 3% மட்டுமே ஆன்மிகம் / இறை ப் பணி / தான தர்மம் செய்ய சொல் கிறது.
@kannan8043 Жыл бұрын
Rajini help our grand son some years ago
@mckannan202911 ай бұрын
Certain things inexplicable. Almighty will give answer.
இந்த கொடுமை இப்பவாவது வெளிச்சத்திற்கு வந்தே.நன்றி நண்பா. ஆனால் அரசு ஒன்னும் செய்யாது.
@selvalaskhmi6139 Жыл бұрын
நடிகர் சின்னப்பா அவர்கள் புதுக்கோட்டை மாநகரின் அடையாளம் மட்டுமல்ல. தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் . நடிகர் சின்னப்பா அவர்களுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் புதுக்கோட்டை மாநகரில் அவரது திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் . நடிகர் சின்னப்பா அவர்களின் நினைவிடத்தை பராமரிக்கும் அன்புச் சகோதரர் நகர் மன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களுக்கு மிகுந்த நன்றி . எம் முத்துக்குமார் காளையார் கோவில் .
@mitomito897510 ай бұрын
வணக்கம் சார் தஙகளின் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@ushaailuravishankar60873 ай бұрын
பதிவிற்கு நன்றி❤❤❤❤❤
@subramanik314 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே.நன்றி M C sit
@saranaabraham585810 ай бұрын
நினைவு கூர்ந்த vj-வுக்கும் மாமன்ற உருபினருக்கும் நன்றி🙏🙏
@mohanrms39199 ай бұрын
நடிகர் சங்கம் பண்ணுமான்னு தெரியல வருத்தமாக உள்ளது🙏
@robertthanjavoor7573 Жыл бұрын
அருமையான பதிவு!
@dhanaraj5835 Жыл бұрын
மனம் கனக்கிறது.. இந்த வீடியோவை பார்த்த பிறகு..
@hindustaniasacademy-jr2fx Жыл бұрын
அருமை அய்யா அற்புதமான பதிவு
@KanagaDurgaTraders-ix5nzАй бұрын
நல்ல பதிவு. மனதை உருக்கும்
@manoannur1087 Жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் ? மக்கள் திலகம் ஒருவரே! காரணம் தர்மம். தர்மம். தர்மம்.
@sreethiru12052 ай бұрын
Arumaiyana pathivu valthukkal
@rasathimuruganantham5303 Жыл бұрын
Nantry. Ketta. Vulagathil. Nalla. Manam. Padaitha. Thangalukku. Nantry. Sir
@raja.sraja.s9948Ай бұрын
நன்றி அய்யா ❤❤❤
@thiruchchelvimanivannan3698 Жыл бұрын
மெதுவாக இறக்ககூடிய விசம் வைத்திருப்பார்கள். சாப்பிட்டுவந்தவர் என்றபடியால் ஏதோசந்தேகம்தான்.
@vijayantarmarajoo1277 Жыл бұрын
சங்கிப் பயக வேளையாக இருக்கும்.
@Galattafunvlogs1786 Жыл бұрын
எங்க தாத்தாக்கு பிடிச்ச நடிகர் அவர் இவரோட ரசிகர் சொல்லுவார் அப்போ இவருக்கும் தியாகராபாகவதருக்கும் போட்டின்னு சொல்லுவார்
@anbalaganmani-wj2dy Жыл бұрын
தமிழர்கள் நிலை என்றுமே நல்லாத்தான் இருக்கும் கடைசியில இந்த துரோகிகளால் வீழ்த்தப்பட்டு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள் இதற்கு ஒரு காரணம் ஒற்றுமை இல்லை தமிழர்கள் உங்கள் பதிவுக்கு மிக நன்றி அண்ணா
@anbazhaganr6588 Жыл бұрын
நல்ல, அருமையான பதிவு .நன்றி
@ஆன்மீகத்தேடல்12200 Жыл бұрын
அந்த ஆயிரம் ஏக்கர் நிலம்,124 வீடுகள் அவருக்கு பின் என்ன ஆனது? ஏன் அவரின் குடும்பத்தார் வறுமைக்குத் தள்ளப்பட்டனர்?
@karthikashivanya35397 ай бұрын
அவர் பத்திரப் பதிவு செய்யாமல் விட்டு விட்டார் என்று படித்தேன்
@PCSPREMCHANDERC7 ай бұрын
ப்ப்@@karthikashivanya3539
@மகேந்திரன்மகிராயார்-ர5ச Жыл бұрын
இந்த உலகில் நமக்கென்று ஒன்றும் இல்லை வாழும் மக்கள்புரிந்தால் சரி?
@murtuzavlr Жыл бұрын
Coret
@jayachandran7322 Жыл бұрын
மனித வாழ்வு ஒரு பிடி சாம்பலுக்கு உரிய தாகும்.
@jayachandran7322 Жыл бұрын
Adhuve நெற்றியில் இடும் திருநீறு ஆகும்
@thangavelr25816 ай бұрын
111¹ . 😂@@murtuzavlr
@saikrishna.s.bsaikrishna23066 ай бұрын
0
@jaki974 Жыл бұрын
நல்ல பதிவு
@jahirappas1078 Жыл бұрын
Thelivagavum background music. Athigam illamalum azhagaga sonnirgal anna nandri...
@udayasooriyan191 Жыл бұрын
எங்க அப்பா சொல்வார் திரு.p u சின்னப்பா பெரிய நடிகர் மிகப்பெரிய ஆள் என்று இப்ப தான் தெரியும்
@sivashidan9168 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கண்டிப்பாக இவர்களுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்
@balasubramanim391710 ай бұрын
No
@esivaramaniyer7 ай бұрын
ஜகதலப் பிராதபன் மிகவும் பிரசித்திபெற்றது.ஒரு பாடலில் ஐந்து வேடங்கள்
@kathirgamalingamshivakumar89713 күн бұрын
Thanks for the information
@p.masilamani7084 Жыл бұрын
சினிமா மாதிரி கலை மூலம் பெரும் பணம் சம்பாதித்தாலும் தனி மனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.
@JayaKumari01915 ай бұрын
💯 Correct
@AkbarAli-jv9zm Жыл бұрын
பயனுள்ள காணொளி
@diyamariyam2256 Жыл бұрын
Pudukkottai ka yanga eruku entha edam solluga
@2000PechiKrishnanTN Жыл бұрын
தமிழனுக்கு எதிரி தமிழனே.
@BabuDon-k9v Жыл бұрын
அருமையான பதிவு
@commenman3926 Жыл бұрын
நாம் அனைவரும் இந்த பூமியில் வாழ வந்தவர்கள் எதையும் சொந்தம் கொள்ளக்கூடாது. அது அனைவனுக்கும் பொருந்தும்
@MuraMura-kz5qf2 ай бұрын
Thanks. Anna. Neenga. Nalla irukkanum❤❤❤❤❤
@sasirekasasirekask88810 ай бұрын
P. U சின்னப் paa.... Good actor. Popular . Hero
@NMurugeshan-zh9ldАй бұрын
Ur great 👍👍👍👍👍👍 god bless you and your family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ChellappaVellaiyan3 күн бұрын
இவரின் நினைவிடத்திற்கு வந்து சென்றால் இங்கு வந்து சென்றவர்களுக்கு இந்த நிலைமைதான் வரும் என்ற சென்ட்டிமென்ட் உள்ளது.
I have seen one of his movie krishna Leela if I am right great acting. One of the legend TN has produced. Talent wise he is greater than MGR a truly tamilan. But little darker with short composition. Unsung hero his movies are must to see. So enjoy his movies.
@Saran_tamil Жыл бұрын
M. K. Thyagaraja Bhagavathar Indian actor and film producer இவரைப் பற்றி சொல்லுங்கள்
@kannanvaaku3750 Жыл бұрын
இவரைப்போன்று கொடிகட்டிபறந்த திலக நடிகரின் வாரிசுகள் சொத்து சண்டையால் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
@velp5168 Жыл бұрын
தங்கவேல் குடும்பத்தில் கோர்ட் கேஸ் கொலை கேஸ் வரை சென்றது
@dhatchinamoorthi443910 ай бұрын
Nandri nanbare. 🤔great message Video to all peoples. & acting persons.
@smananad3404 Жыл бұрын
Super Sir. I saw his film uthama puthiran.Grest Action Film. Your way of story describing is so nice. Please keep continue
@ganeshancontructions9383 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤
@mksamy606511 ай бұрын
Nandrikal Nanba
@thinkrichlife786 Жыл бұрын
நல்ல மனிதர்
@shanmugama92246 ай бұрын
நன்றிகள் கோடி
@பண்ருட்டிஆறுமுகம்5 ай бұрын
புதுக்கோட்டை நகரத்தில் எந்த இடம்?.
@gunasekaranthiyagarajappa911 Жыл бұрын
124 வீடு 1000 ஏக்கர் நிலம் என்னவாயிற்று நண்பரே.
@dhanasekarant4527 Жыл бұрын
சகோதரர் பழைய தகவல்கள் வழங்குமாறு வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@davidsankar4744Ай бұрын
Thank you 🎉
@m.sganesan53957 ай бұрын
Super கவுன்சிலர்
@sankari8691 Жыл бұрын
புல் உலர்ந்து பூ உதிரும் மனுஷ வாழ்வு அவ்வளவே என் தாத்தா 14வயதுலருந்து கடைல வியாபாரம் செஞ்சு நிறைய தான தர்மம் செய்து சொத்துக்களையும் சேர்த்து சொந்தங்களுக்கும் கொடுத்து 90வயதில் மறைந்தார் ஆனால் அவர் இறந்தவுடன் பிள்ளைகள் ஒவ்வொரு சொத்தா வித்து வித்து இன்று அவர் பேரன்கள் சிலர் கடன்காரர்களாக உள்ளனர் ஒருவன் புத்தி யுக்தி நிதானத்துடன் செயல்பட்டு எல்லாம் சேர்த்தும் அது இன்னொருவனுக்கு விடணும் அதை பாதுகாக்க தெரியாம அது நாளை வேறொருவருடைய தாகும் நாம் செய்யும் நல்ல செயல்களே நம் கூட வரும் இருக்கிறவரை நம் கண்முன் கஷ்டபடும் இல்லாதவர்களுக்கு எதாவது ஒரு உதவி செய்வோம்
@poongavanamrave7055 Жыл бұрын
அட நாம கொஞ்சம் கொடுத்தாலும் முழுதையும் பிடுங்கிறானுங்க நாம ஓட்டாண்டி ஆயிடுவோம், இருக்க ஒரு வீடு சாப்பிட இருந்தா போதும், எல்லோரும் உழைக்கணும் ஓசியில் கிடைக்கும்னு எதிர்பார்க்ககூடாது தனக்கு மிஞ்சுனது தான தர்மம்
@sankari8691 Жыл бұрын
@@poongavanamrave7055 ஆமாம் உண்மை
@Ramani14311 ай бұрын
@@poongavanamrave7055 வேலை செய்கிற இடத்தில் நேர்மையாக இருந்தால் துரத்தி விட்டு விடுகிறார்கள் உண்மையாகவும் இருக்கக்கூடாது அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிற பெண்கள் ஆண்களை மட்டும் வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள் மொத்தத்தில் குள்ளநரி மாதிரி இருக்க வேண்டும் ஒரு வீடு வைத்திருந்தாலும் அதை பக்கத்தில் உள்ளவர்கள் அதையும் கம்மியான விலைக்கு வாங்கி சேர்த்துக்கொள்ள பார்க்கிறார்கள் யாருக்கும் யாரும் உதவி செய்யாவிட்டாலும் நீங்க சொன்ன மாதிரி ஒரு சின்ன உதவி செய்ய போனாலும் அது நமக்கே வினையாக முடிந்து விடுகிறது அடுத்த இடத்தை அபகரிப்பது இப்பொழுது வேலை நியாயமாக இருப்பவர்கள் முட்டாள்களாக தான் இருக்கிறார்கள் குள்ளநரி தனத்தோடு இருப்பவர்கள் ஜெயித்து விடுகிறார்கள் ஆனால் ஆன் ஆகட்டும் பெண்ணாகட்டும் நேர்மையாக இருக்கும் நான் கோபப்பட்டு எந்த இடத்தில் இருந்தும் வெளியேறி விடுவேன் என்னை கண்டால் யாருக்கும் பிடிக்காது நேர்மையும் உண்மையும் எனக்கு எதிரி ஒன்றும் வேண்டாம் ஒரு தாயே இரண்டு பிள்ளைகள் இருந்தால் எந்த பையன் ஏமாந்து இருக்குதோ அவங்க கிட்ட ஒட்டிக்கிறாங்க உஷாராக இருக்கிற பையன் எவ்வளவு சொத்து இருந்தாலும் அங்க போக மாட்டேன்னு அவங்களை தான் ஆனா பாராட்டுறாங்க ஆனா அந்த இல்லாத பையனை கரிச்சு கொட்டி எங்கேயும் இருந்துகிட்டு செய்யறாங்க யாம் உலகத்துல மாசம் ஐயோ பாவம் தாய்க்கு சோறு போட்டாலும் அதுவும் வேதனையாகத்தான் முடிகிறது இப்ப சில வயதானவர்கள் மிகுந்த சுயநலத்தோடு வாழ்கிறார்கள் வயதானவர்கள் மட்டும் பாவம் இல்லை மகன்களும் பாவம் தான் இது அனுபவிப்பதற்கு தான் தெரியும் இவர் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி இருந்தால் நல்ல செல்வாக்கோடு இறந்து இன்னும் கடவுளாக வேண்டிக் கொண்டு இருப்பார்கள் இவர் சரியான இடத்தில் பணத்தை பயன்படுத்தவில்லை இல்லை ஒரு ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்திருந்தால் கூட இந்நேரம் அவர் பேர் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லாம் விதித்த விதியின் விளையாட்டு