நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச் சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
@balubalamurugan45032 жыл бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@thulasiramanthulasiraman252 жыл бұрын
நன்றி
@vijayarajankolanchi47042 жыл бұрын
neer valga
@valliganapathy6823 Жыл бұрын
திருசிற்றம்பலம் மிக்க நன்றி
@chandrushekar1150 Жыл бұрын
சூப்பர்
@manthiramg64874 жыл бұрын
அவனை கும்பிடுவதற்கே அவனருள் வேண்டும்.....
@keshavrajsofficial4 жыл бұрын
🙏
@itsrealme3694 жыл бұрын
100th like
@keshavrajsofficial4 жыл бұрын
🙏
@surkumar19424 жыл бұрын
உண்மை.... சிவ.. சிவ..
@keshavrajsofficial4 жыл бұрын
🙏
@rohith28115 жыл бұрын
இவ் வாசகத்தைக் கேட்க கேட்க நான் என்னை மறந்து பூலோகத்தை விட்டு சிவலோகம் சென்றதாக உணர்கிறேன்
@keshavrajsofficial5 жыл бұрын
சிவாய நம.🙏
@ambikak24234 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramkumarkantha91434 жыл бұрын
Dei Rohit Rohit.overa scene podatha da pakki.. life will be in the hell Cliffdog Dewi you are doing well and that is the meaning of this. Be careful in life. Anything can happen to have a great life And wife and kids ❤️😊😊 You are absolutely correct the world and the hell is going to be 💯🧠🔥💯
@sivavarman75814 жыл бұрын
Enakkum
@lakshmika98833 жыл бұрын
சிவாய நம ஓ ம்
@rpstark5846 Жыл бұрын
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் உண்மை ஆனந்தமே
@sriju8274 Жыл бұрын
Mm mm Mm. Ok ... Mm. G me. Mm....I .... Ma. ... Mm ... Ma . 9m M Q. ... Mm .v ok Mm. .😅
@meenakshisundaramperumal238911 ай бұрын
❤❤❤
@RevathiS-t6nКүн бұрын
Yes
@nagelanloliboy2 жыл бұрын
I used to be in prison for a cryptocurrency issues for 6 months . Trust me guys sivapuranam is the only chant I always read it in my cell room no matter what . Everyone in their life there would be a turning point that change the totally who you are into what suppose you are to be . And Siva Peruman really make me the reality of my life and gift me this spiritual world and that make me be a useful human being for everyone. Anbe sivam ! Please do sacrifice yourself to the god no matter how you see him either as Sivan allah or Jesus once you know the fact you are here then you will realise god is only one and he is living in you. Tirucitrambalam.
@keshavrajsofficial2 жыл бұрын
CandyBox. TV. ; Thank you so much for your kind review and appreciate you taking your time to share your experience and thoughts. No one is perfect, everyone makes mistake and every lesson learned is precious. I believe god has showed you, your right path..He saved you and wants you to know that He is always with you no matter what. Stay blessed. Thiruchitrambalam.
@digitaltrend5506 Жыл бұрын
I'm also using crypto bro no issues here...
@jairaj26456 ай бұрын
Hi Bro By now your life must have changed for the better. May Lord Shiva bless you with ever increasing faith and divine ✨.
@nithishkumar8458Ай бұрын
Hi bro what issues for u was jail for crypto currency?
@silambam36093 жыл бұрын
கண்மூடி இந்தப் பாடலைக் கேட்டு நான் என்னை மறந்து போய் விட்டேன் தினமும் காலை 4 மணிக்கு நான் இந்த பாடலை கேட்பேன் என்னுள் சிவன் இருப்பதை உணர்வேன் சில வினாடிகள் இறைவா ஓம் சிவாயம் திருச்சிற்றம்பலம்
@radhakavi67242 жыл бұрын
Ohm nama sivaya 🙏
@dheena_audios_Sivagangai2 жыл бұрын
நமசிவாய
@raghuomsiva20632 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@maithili374 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼
@sivan700 Жыл бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@UnniKrsna6 күн бұрын
Om Namah Shivaya 🙏🏻🌸
@gunaseelanc58384 жыл бұрын
இதே போல் அனைத்து தமிழ் இறைநூல் பாடல்கள் எல்லாம் அமைக்கப்பட்டால், வருங்காலம் தமிழை இசையோடு அனுபவிக்க அதிக வாய்ப்புண்டு. நன்றி நண்பரே. இறைவன் அருள் என்றும் இருக்கும்🙏
@keshavrajsofficial4 жыл бұрын
கண்டிப்பாக எனது பங்களிப்பின் முயற்சிகள் தமிழொடு இசை மறவாமல் இருக்கும் நன்றி நண்பரே
@padmasunderasan46802 жыл бұрын
உண்மை இசையோடு கூடும்போது எந்த பாடலும் கூடுதலாக மனதை வயப்படுதுகிறது மென்மையான இசை அனுபவித்த பாடும் கேசவ் மானிட பிறவி எடுத்த பயன் அடைந்தேன்
@thangarajgoldking73112 жыл бұрын
@@keshavrajsofficial aq
@murugesank24062 жыл бұрын
@@keshavrajsofficial kvvkkkklbkkkjjjjjjj milk man
@arunagiri87963 жыл бұрын
கூலிக்கு பாடும் மணிதர்களுக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அனுபவித்து பாடிய உங்களை பார்க்கும்போது என் கண்கள் குளமாகியது.......🙏🙏🙏 நன்றி.
@GsengottaiyanGurusamy13 күн бұрын
அழகான வடிவமைப்பு.. அனுபவிக்க ஆனந்தம்.. இன்னமுது ஈந்து உவக்கும் .. ஊனுமுருகும் .. என்றைக்கும் ஏற்றம் .. ஐயமற ஒருவன் மேல் .. ஓதியுணர்த்தியது .. ஔசதம் ........
@spiritual.seeker4 жыл бұрын
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி.... கேட்கும் போதே அத்துனை பிறவி பிணிகளும் அறுத்து அவனடி சேர்ந்த உணர்வு...
@keshavrajsofficial4 жыл бұрын
சிவாயநம
@venkatvimala48573 жыл бұрын
Om Namashivay om Namashivaya vaazga
@venkatvimala48573 жыл бұрын
Om Hara Hara sambo mahadeva 🙏🙏🙏
@chitramurugesan7457 Жыл бұрын
அற்புதம்
@drpavithravr3 жыл бұрын
என்னுடைய மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நான் கேட்கும் ஒரே ஒரு பாடல் ஈசன் பாடல் மட்டுமே அது சிவபுராணம் தான்.. ஓம் நமச்சிவாய 🙏
மயங்கிய நிலையில் என்றும் என்னை மயக்கிய சிவனாடியர்க்கு நமச்சிவாயம்
@seetharamasubramanian87773 жыл бұрын
என் மனம் என்றும் இன்பமாக இருக்க இன்று முதல் சிவபுராணம் படிக்க எனக்கு அருள்புரிவாயாக என் ஈசனே.
@palanisamykarate3 жыл бұрын
திருவாசகம் பாடலை கேட்டால் என்னவென்று தெரியாமல் அழுகை வருகிறது ஓம் நமசிவாய வாழ்க
@chitramurugesan74572 жыл бұрын
பரமேஸ்வரன் மகிமை
@venkatuae Жыл бұрын
Unmai
@sivan.23 Жыл бұрын
Namasivaya ❤
@gopijo1710 Жыл бұрын
Manam vuriki kitital Sivan varuvan athan alugai varukirathu
@thozhudur8 ай бұрын
நீ கடவுளின் அருகில் செல்கிறாய்
@ramkrish124 жыл бұрын
I don't need food, water, relationship. Just thinking about Shiva within me, and listening to these kinda songs, takes me to the higher level of Peace and happiness within me.. Pranam ❤❤
@keshavrajsofficial4 жыл бұрын
He is everything..all about him is just peace and happiness..pranam🙏🏼🌹
இந்தப் பாடலை சித்தரித்து பாடியவர்க்கும் இந்தப் பாடலை பாடியவர்க்கும் இதை படம் பிடித்து காட்டியவர்க்கும் அந்த சிவன் அருள் கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய
@maniprabu38833 жыл бұрын
உங்கள் குழுவிற்கு மிக்க நன்றி. சிவனின் பாடல்களை எம் காதால் கேட்கவில்லை. எம் உள்ளதால் உணர்த்தியதற்கு. 🙏🙏
மன்னிக்க வேண்டும் நம் (எல்லோருமாக உள்ள) ஈசன், எல்லாம் கடந்து நிற்கும் நிற்குன பரம்பொருள்....அவரை அடைய எம்மொழியாலும்(அன்போடு) முடியும்...வாய்பிற்கு நன்றி
@eswarimurugesan20133 жыл бұрын
சிவனின் மொழி 🙏🙏🙏🙏🙏🙏
@PetMama16 Жыл бұрын
Please remove ads for this amazing video. 🙏
@GODFATHER-zi1fb4 жыл бұрын
சிவன் எத்தனை அழகானவன். ஓம் முருகா
@keshavrajsofficial4 жыл бұрын
சிவாயநம
@sudharamasamy7711 Жыл бұрын
மிகுந்த பக்தியினால் உயிர் உருகி விழி பெருகியது....உள்ளம் குழையும் குரல்...
@csrcaesar4 ай бұрын
Amazing voice...! You are a blessed soul brother. What a divine voice. Love & respect from Tamil Nadu. Om Namah Shivayah. 🙏🙏🙏
@karnankarnan22594 жыл бұрын
நான் சற்று கருவறைக்குள் இருந்ததாக உணர்ந்தேன்.... சிவனும் நானும்....
@keshavrajsofficial4 жыл бұрын
சிவாயநம 🙏
@karthikeyan18474 жыл бұрын
நான் என்ற மாயையை விட்டு விலகி இருந்தேன்.
@lovelyanimals57772 жыл бұрын
Naaaaan! N! Num🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abhishekrana77783 жыл бұрын
Lots and lots of respect and love from a shaivaite from north (bihar) and warmest regards for tamil language;though unfortunately I can not understand it. Keep this traditions safe and pure from abrahamic influence. ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय।।।
@keshavrajsofficial3 жыл бұрын
🙏
@jayaprakash7753 жыл бұрын
Sir This is song by Name Sivapuranam assumed to be first song sung by a Saint Shri Manickavasagar. This is part of the composition by name Thiruvasagam. It is said anyone who read Thiruvasagam will automatically cry with the love to Lord Shiva and this is assured as this is the experience of many many. Unfortunately I am unable to send you the meaning in English of this Great Sivapuranam. This is not the Sivapurana but talking about the Grace of Lord and how the Lord took The Saint Maniackavasagar into HIM. This saint was a Minister. It is said the final Thiruvasagam was written by the Lord Himself in the form of an old man at Chidambaram Temple and dictated by The Saint Manickavasagar.
@abhishekrana77783 жыл бұрын
@@jayaprakash775 .. Thanks भाई।।
@ravanan10113 жыл бұрын
Har har mahadev sambooo 🙏🙏🙏
@abhishekrana77783 жыл бұрын
@@ravanan1011 ...हर हर महादेव भाई।।।
@mohandinagar23702 жыл бұрын
ரூராட்ச்சம் கீழ சிதறும் போது ஒரு சிறிய ஆனந்தம். மனதில். 🙏சிவாயநம. நமச்சிவாய.
@ruthrav81224 жыл бұрын
திருவாசகத்துக்கு உருகார் யார்? உயிரை உருக்கும் இது போல் வாசகம் யாது? நம்மை ஈசனுடன் உயிரோடு இறுக்கி கட்டி இழுக்கும் உமது தமிழோடு, இசை பாடல் மறந்தறியேன்... உம் இசைத் தேடல் தொடரட்டும்.. அரன் நாமம் சூழ்க.
@keshavrajsofficial4 жыл бұрын
திருசிற்றம்பலம், நன்றி
@amrithaabi95432 жыл бұрын
"ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமான்" "அவன் அருளால் அவன் தாள் வணங்கி" உண்மை... உண்மை ...திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்...
@keshavrajsofficial2 жыл бұрын
✨
@rajapandiyan52992 жыл бұрын
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்…. திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது - தற்சிறப்புப் பாயிரம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
@rajapandiyan52992 жыл бұрын
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50) மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55) விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60) தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65) பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70) அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75) நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80) மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85) போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90) அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம்!!! தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!! மேலும் இந்த பாடல் மட்டுமல்லாது வேறு சிவபெருமானின் பாடல்களும் உள்ளது… இதனை படித்து பலன்களை பெறவும்… ஓம் நமசிவாய… சிவாய நமஹ… திருச்சிற்றம்பலம்…
@umasai25292 жыл бұрын
நன்றி.. 🙏🙏🙏
@umasai25292 жыл бұрын
பாதியில் நிறுத்தி விட்டீர்களே...
@shankarr68022 жыл бұрын
பாதியில் நிறுத்திவிட்டிர்களே சிவ சிவ
@paventhanrock13532 жыл бұрын
சிறக்க
@mrtamiltrader43544 жыл бұрын
சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்) தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.. திருச்சிற்றம்பலம் “நலம் தரும் சிவபுராணம் நாளும் பாடிடு மனமே சிவன் வருவான் அருள் தருவான் வாழ்வில் அனுதினமே நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க - 5 வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - 10  ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி - 15 ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். - 20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் - 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் - 30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - 35 வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே - 40 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - 45  கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
@keshavrajsofficial4 жыл бұрын
🙏
@DKS-Hub4 жыл бұрын
Awesome
@keshavrajsofficial4 жыл бұрын
🙏🙏
@rajeshkanna26484 жыл бұрын
Please share full song ji.
@keshavrajsofficial4 жыл бұрын
Ithu full song brother
@durgeshj73315 жыл бұрын
Bro intha song yepo ketalum.. Azugaya varuthu bro... Thnkuu so much... Shivaya namah
@keshavrajsofficial5 жыл бұрын
Sivayanama,Thiruchitrambalam
@ragavendhank86204 жыл бұрын
திருவாசகத்திற்கும் உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.திருவாசகம் கேட்டால் மனம் தீபட்ட நெய் போல் உருகும் , இந்த பாடலின் பொருள் உங்களுக்கு என்ன என்று கூட புரியாமலிருந்திருக்களாம் ஆனால் ஏதோ ஒன்று மனதை செய்யும் . உங்களுக்கு இருந்தது போலவே எனக்கும் இருந்து. இது ஆனந்தம் கண்ணீராகும்
@hari.om.2055 Жыл бұрын
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து திருச்சிற்றம்பலம்.om.namasivaya.siva.siva.💞💗❤❣💝💕🙏
@akhisuvi23324 жыл бұрын
തിരുവാചകത്താൽ ഉരുകാത്ത ഉള്ളം, ഒരു വാചകത്താലും ഉരുകില്ല.. 🙏
@praveenkumar29774 жыл бұрын
தினமும் இந்தப் பாடலை கேட்காமல் என்னால் உறங்க முடியவில்லை ஏனோ தெரியவில்லை என் அப்பன் ஈசன் இந்த பாட்டை அடிக்கடி கேட்க சொல்லுகிறான்
@keshavrajsofficial4 жыл бұрын
சிவாய நம, திருசிற்றம்பலம்
@rameshvelu85363 жыл бұрын
சிவபுராணம் நம் வாழ்க்கை புராணம் சிவ சிவ என் உயிரே காலையில் மன அமைதி வேண்டுவோர் இதை கேட்டால் போதும் இந்த குழுவிற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏
@Stonekey650194 жыл бұрын
அருமையான பட காட்சிகள்... நாயன்மார்கள், பாடிய அந்த பழைய கால நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது........ அந்த சிவனே வந்து திருவாசகம் பாடுவது போல நந்தி தேவனே நாதஸ்வரம் வாசிப்பது போல் நாராயணனே புல்லாங்குழல் ஊதுவது போல்... கலைவாணியே வந்து வீணை மீட்டுவது போல்....... நல்ல காணொலி.... வாழ்த்துக்கள் ஐயா.... எவ்வளவு அழகான உலகை நாகரீகம் என்ற பெயரில் நாம் நிறையவே இழந்து விட்டோம்....... மீண்டும் அதே பாரத தேசத்தினை மீட்டெடுப்போம்..... இளைய சமுதாயமே...... சிவாய நம
@keshavrajsofficial4 жыл бұрын
சிவ சிவ, தங்கள் பதிவிறக்கு நன்றிகள் அம்மா இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்.
@chitramurugesan74572 жыл бұрын
அருமை
@meenakshichettiar33273 жыл бұрын
திருச்சிற்றம்பலம். நான் இந்த பாடலில் என்னை உணர்ந்தேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம்.
@santhoshkumar-xk1cyАй бұрын
அவன் அருளால் அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.balasubramaniann.s.ramas57623 жыл бұрын
இந்த சிவன் பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. அருமையான இயற்கை அருகில் மனதுக்கு நிம்மதியை திருவாசகம் தருகிறது. ஒரு பாக்கியம் மாணிக்கவாசகர் திருத்தலம் திருவாதவூர் அருகில் இருப்பது.ஒம் நமசிவாய வாழ்க.
@vijayvijayvijay10722 жыл бұрын
Pqhha
@vijayvijayvijay10722 жыл бұрын
Pugh xiii
@livinguniversallaws64013 жыл бұрын
அருமை. அருமை. அருமை. இதை கேட்டு என் கண்கள் குளமாகி, இதயம் அமைதி குளமாகி, மனம் ஆனந்த காடலாகியதே..... நன்றி, நன்றி, நன்றி....
தினமும் கேட்டாலும் சலிக்காத பாடல் பல ஆயிரம் முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா
@keshavrajsofficial5 ай бұрын
சிவாய நம ஐயா 🙏🏾🙏🏾
@kirupamedikirupa52164 жыл бұрын
நான் கடவுள் மறுப்பாளன் இருந்தாலும் இந்த தேவாரம் என்னை அறியாமல் முணுமுணுக்கிறது ஒளிப்பதிவாளருக்கு சிறப்பு வாழ்த்துகள்👏👏👏👏
@nagarajan99723 жыл бұрын
iyya ithu thiruvasagam iyya
@celebratethelife3643 жыл бұрын
நீங்கள் கடவுள் என்ற பெயரால் மறுக்கும் அனைத்தும் சரியே என்று நானும் உடன்படுகிறேன். ஆனால் வாழ்க்கையின் சூக்ஷுமத்தை அறிய உங்கள் கேள்வியை, ஆராய்ச்சியை நிறுத்த வேண்டாம். எவ்வித சார்பையும் சாராமல் உங்கள் பகுத்தறிவை கொண்டு ஆனந்தமாக வாழுங்கள். உண்மை ஒரு நாள் விளங்கும்.🙏 வாழ்க வளமுடன்.🙏
@virgins78643 жыл бұрын
This is Thiruvasagam. DMK pinnadi Pona ippadithaan.
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama 🙏
@vigneshpandi30983 жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்,இன்று வரை நான் சொல்லமுடியாத அளவிற்கு நான் கஷ்டத்தை அனுபவிக்கிறேன்,காரணம் கர்மா,முன் ஜென்ம சாபம் பாவம்,கடவுள் எனக்கு கனவு மற்றும் பல வழியில் எனக்கு சொல்லுவதை நம்பி இறங்கி ஏமாற்றத்தை அடைகிறேன்,மீழ முடியாத கஷ்டம்,கடவுள் இல்லை என்றால் இவ்வளவு கஷ்டம் வராது,,,
@saikarthik65663 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏 உங்கள் சிவ பணி தொடருட்டும்.... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றிகள்............ சிவ சிவ 🙏🤲
@surekkakrishnasamy31493 жыл бұрын
சங்கம் முழங்க்கும் இந்த தேவர பதிகதை படம் பிடித்து சித்தரித்தவருக்கும்,பாடல் பாடியவருக்கும் மற்றும்இதில் உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@keshavrajsofficial3 жыл бұрын
🙏
@அன்பு-ச3ண2 жыл бұрын
அற்ப்புதம் அய்யா 🙏🏻 என் அப்பனின் ஏனைய திருவாசக பொக்கிஷங்களையும் தாங்கள் குழு பாடி பாமரர்க்கும் ஈசனின் அருளை சென்றடையச்செய்ய வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@Sivagamiparthiban159 ай бұрын
குயிலின் இசையோடு நிறைந்த அருமையான பாடல் ஐயா மிக அற்புதம் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@vairav_man_of_unique_77333 жыл бұрын
புல்லரிப்புக்கும் மேற்பட்ட உணர்வு.... அதியும் நீயே ஜோதியும் நீயே 🙏 மூலமும் நீயே முடிவும் நீயே 🙏 ஆணும் நீயே பெண்ணும் நீயே 🙏 அகிலம் நீயே அனைத்தும் நீயே 🙏 திருச்சிற்றம்பலம் ஓம் நம சிவாய 🙏🙇♂️🙇♂️
@Jaiii1924 ай бұрын
இசை என்னும் தேன் 🍯🍯🍯🍯 சிவாய நம
@shakthivel15802 жыл бұрын
Kali yuga pokisham Thiruvasagam thank you brother🙏🌷😢🌷🙏🌷shiva shiva🌷🙏
@keshavrajsofficial2 жыл бұрын
🙏
@OliMugavari Жыл бұрын
உள்ளிருந்தும் வெளியிருந்தும், எம்மை ஆடக்கொள்ளும் எம்பருமான் ❤️. நான் எப்பொழுதும் கேட்க்கும் ஒரே வாசகம் திருவாசகம் எனும் தேன். ❤️
@jayamuruganarumugam60255 ай бұрын
Great voice and goosebumps ❤🙏
@nithyanithiya-vo7dp Жыл бұрын
Daily na indha paatta ketututhan thunguven thiruchitrambalam🙏🙏👍👌👌👌🌹😍
அருமை...அருமை...திருச்சிற்றம்பலம் இந்த காணொளி பார்க்கும் போது என்மனது லேசாகிறது.இயற்கையும், சிவனடியாரும் அருமை. பாடல் படமாக்கப்பட்டவிதம் அனைத்தும் ஆஹா அற்புதம்.தங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி.Final movement excellent.
@Dhanalakshmi-ko2xn Жыл бұрын
ஈஸ்வரா என் மனம் வலிமை பெற அருள் புரிவாய்
@sainandanify2 жыл бұрын
Only tears roll down.Thiruvasagathirkku urugador undo.Divine singing.OM NAMA SHIVAYA SHIVAYA NAMA OM
இப்படியான இயற்கை சூழ்நிலையில் இந்த திருவாசகத்தை எவ்வளவு நிம்மதி தருகிறது. மாணிக்கவாசகரையே நம் மனதுக்குள் கொண்டு வந்து விடுகிறது. ஓம் நமசிவாய🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@keshavrajsofficial6 ай бұрын
சிவாய நம 🙏🏾
@strangergirl42074 жыл бұрын
உயிருள்ளே சென்று ஊடுருவிச் செல்கிறது உங்கள் குரல். மெய் சிலிர்க்கின்றது. தேவ சாரீரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இதுவரையிலும் இது போன்று கேட்கவில்லை 🙏🙏🙏🙏🙏🙏
@keshavrajsofficial4 жыл бұрын
சிவ சிவ ,😇 மிக்க நன்றி 🙏
@seemaagarwal92055 жыл бұрын
Excellent....I don't know the language..Still felt the warmth of its spirit
@keshavrajsofficial5 жыл бұрын
Thank you so much...i will upload the translation later🙂
@vedicpix6575 жыл бұрын
Thank u mam
@yogarajyoga82904 жыл бұрын
It's sivan god
@shkarthikeyan4 жыл бұрын
It's holy Thamil language
@paramasivamm20434 жыл бұрын
This song name isThiruvasagam.A song that every human being should hear at least once in life.
This prayer touches soul although I could not understand it. Tamil language, culture and literature is so rich. I request you to put english or hindi subtitles with it. thankyou.
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு - நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்கு, என் அப்பன் சிவபெருமான் எனை ஆளுகின்ற ஆத்மாவே. உன் திருவடியை நாடி 🙏🙏
@keshavrajsofficial4 жыл бұрын
திருசிற்றம்பலம்
@stealthghost09prasanna127 ай бұрын
மீண்டும் மீண்டும்..... சிவம் அவன் தாழ்🙏🙏🙏🙏🙏❤️✌🏾🔥👁️
@svtechnologies98703 жыл бұрын
மனமுருகி பாடி எந்தன் மனதை வருடியதிர்க்கு நன்றி.
@sha10413 жыл бұрын
I first heard my grandfather sing this when I was very small...he was very old. I used to feel so funny when he sang this. But now this is touching me so deeply. I never liked learning Tamil it was toughest. After many years lost touch and one day I just tried reading some Tamil literature out of love...it just came. I couldn't believe that I was the one reading every word of it. Like it never left me. Valzga Tamil. God bless u brother for this. 🙏❤️
@keshavrajsofficial3 жыл бұрын
Thank you so much. It's our root it will never leave us..so happy for you. Valga Tamil. God bless you.
@arunav9483 жыл бұрын
I am from Andhra,I like tamil songs,I read u r comment&I replying u this is one of the Sweet dream😍 God bless U🙏
@keshavrajsofficial2 жыл бұрын
@@arunav948 sivayanama 🙏🙏
@mageshwaris8775 Жыл бұрын
Goosebumps always while listening to this amazing voice.... Can feel the presence of Lord shiva....Om namah shivaya.....
@sha1041 Жыл бұрын
@@keshavrajsofficialnamaskaram brother, there is a anjaneya song I have been searching lyrics but I couldn't get and I don't know title. Tried asking many but still didn't get. The song is very dear to me. Maybe u will know. The song is from utube. Hope u can help 🙏
@Muthulakshmi978996 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நமக தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி கயிலை மலை வாசனே போற்றி போற்றி விபூதி ப்ரியனே போற்றி ஓம் சுடலை மாடனே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரியுங்கள் சுவாமி ஈசனே சிவகாமி நேசனே போற்றி போற்றி 😢
@ganesancuddalore52342 жыл бұрын
ஓம் நமச்சிவாய எனக்கு மிகவும் பிடித்த திருவாசகம் மிக அருமையாக உள்ளது நன்றி
@sridevikamakshi21034 жыл бұрын
தமிழ் தொன்மை மாறாத அழகிய வார்த்தை உச்சரிப்பு 🙏🙏வாழ்க தமிழ்
@nithyakala55969 ай бұрын
ஓம் நமசிவாய..
@Anitha-sb1wx Жыл бұрын
Unga Voice la yen ivlo magic. Kettute irukkalam nu irukku
அன்பே சிவம். ஓம் நமச்சிவாய. இந்த சிவபுராண பதிவை இந்த விநாடிதான் கேட்டேன். எனக்குள் ஏதோ ஓர் உணர்வு உண்டுபண்ணியது. எனக்கு இதுவரை எதுவுமே தெரியாது, ஆனால் இந்த பதிவை கேட்டவுடன் தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் போல் உள்ளது. தயவுசெய்து தங்கள் திருவடியை இந்த குறுஞ்செய்தி வாயிலாக வணங்குகின்றேன், மேலும் தங்களை தொடர்புகொள்ள வேண்டும், மேலும் தயவுகூர்ந்து கேட்கின்றேன் தங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தெரிவியுங்கள். ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்.
@pacificbaltic30802 ай бұрын
Heart wrenching devotional song and music..Anna..I bow my head down you and 🎉for your most devotional song you sang..I test my eye devotional of this music
@keshavrajsofficial2 ай бұрын
Thank you brother
@nivedha9541 Жыл бұрын
Maaya pirapparukkum mannan adi potri 🙏🌸🌸🌸
@krishnanr17452 жыл бұрын
ஐயா...தாங்கள் இசையோடு இசைவாய் பயணித்து உள்ளத்தை உருக்குமாறு சிவனருள் பெற்று பாடுவதால் கேட்போரின் உள்ளமும் நெகிழ்வுறுகிறது. தொடரட்டும் தொய்வின்றி தங்கள் இறையிசைப் பயணம். வாழ்க!......வளர்க! தென்காசி கிருஷ்ணன் 11-02-2023.