Manicka Vasagar's Gnana Thaazhisai ll மாணிக்க வாசகரின் ஞானத் தாழிசை ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 38,897

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

#manikavasagar,#thiruvasagam
மாணிக்க வாசகரின் ஞானத்தாழிசை குறித்த விளக்க உரை.

Пікірлер: 274
@jeyabharathi3301
@jeyabharathi3301 8 ай бұрын
மாணிக்க வாசகர் பிறந்த தாய் மண்ணின் மடியில் அமர்ந்து அவரின் ஞானபுரிதலை இறை அனுபவத்தை சமகாலத்திற்கு ஏற்றவாரு நடுநிலையோடு எங்களுக்கு தந்திருக்கிறீர்கள் நிச்சயம் அவன் அருளன்றி இது சாத்தியமில்லை நம் முன்னோர்கள் நமக்காக தந்த ஞான புதயல்களை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கின்ற உங்களின் பணி மகத்தானது நீங்கள் வாழ்க பல்லாண்டு ❤
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 8 ай бұрын
இதை துடைக்கும் யூகம் இதுவே உலகு சொர்க்கமாக மாறும் தருனம். நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் ❤
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 8 ай бұрын
திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) ஆத்மநாதர் கோவிலில் தாங்கள் குறிப்பிட்ட படி சிவலிங்கம் இல்லை. அம்மன் பாதம் மட்டும் தான். இது தவிர அங்கு கொடிக்கம்பம் கிடையாது, நந்தியும் கிடையாது.❤ தீபம் ஆவுடைக்கு மட்டும்தான். பக்தர்களுக்கு இல்லை. தேரில் மாணிக்கவாசகர் தான் வருவார். சிறந்த சிற்பங்கள் உள்ளன. மிக அருமையாக திருவாசகத்தை எடுத்துக் கூறினீர்கள். இன்று காலையில் திருவாதவூர் மாணிக்கவாசகர் நினைவிடம் சென்றிருந்தேன். தற்போது அங்கு திருவாசகம் முற்றோதல் மண்டபமும் தங்கும் விடுதியும் கட்டப்பட்டு வருகிறது.
@mallikaganesan5180
@mallikaganesan5180 4 ай бұрын
Hhhjjjjnbnm
@narayan89k
@narayan89k 8 ай бұрын
இந்த பதிவிற்கு மிக நன்றி ஐயா. சில நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கும், மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதிலாக இந்த பதிவு மட்டுமல்ல உங்களுடைய பல பதிவுகள் இருந்தது. உங்கள் தேடுதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@s.vimalavinayagamvinayagam6894
@s.vimalavinayagamvinayagam6894 8 ай бұрын
மாணிக்கவாசகரின் மறுபக்கத்தை காட்டியதற்கு நன்றி அய்யா ,🙏
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 8 ай бұрын
ஐயா துயரம் ஒரு உருவாக்கப்பட்ட மாயை இன்பம் தான் வாழ்க்கை. அன்பே சிவம். நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக மாற்றும். மற்ற அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட இணம் என்ற யூத கோட்பாட்டின் சூழ்ச்சியே ❤
@sakthi5441
@sakthi5441 4 ай бұрын
வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவருக்கு எட்டாத புட்பம், இறைக்காத தீர்த்தம், இனி முடிந்து கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தின் உள்ளே முட்டாத பூசை அன்றோ குரு நாதன் மொழிந்தது--பட்டிணத்தார். இந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்றால் கடவுள் நமக்குள்ளே இருக்கிறார் என்பதுதான். அதைத்தான் பட்டினத்து அடிகளார் வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், இன்னொருவருக்கு கிடைக்காத பூ, நீர் இறைக்காத தீர்த்தம், கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் என்கிறார். அவரின் குரு நாதர் அவருக்கு உபதேசித்தது. * * * இங்கு ஒரு அரசியல்: பிஜேபியினர் பெரியாரை எதிர்ப்பதை விட்டு விட்டு, பட்டினத்து அடிகளையும், வடகரை சிவானந்த பரமஹம்சரையும் அல்லவா எதிர்க்க வேண்டும்? வடகரை சிவானந்த பரமஹம்சரின் சித்தவேதம் கோவிலே தேவை இல்லை என்கிறது. பிஜேபியினரின் எதிர்ப்பு இவர்களிடம் எடுபடுவதில்லையே ஏன்? பெரியார் திகவினர் இதையெல்லாம் கவனத்தில் வைத்து பதிலடி கொடுங்கள். அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கும். எங்களுக்கும் பொழுது போகும். * * * திருத்தொண்டர் புராணத்தை பெரியபுராணமாக்கிய புண்ணிய ஆத்மாக்கள், மாணிக்கவாசகப் பெருமான் மனம் லயித்து, கடவுளைக் கண்ட ‘ஞானத்தாழிசை பாடல்களை” வசதியாக திருவாசகத்திலிருந்து நீக்கி விட்டது வரலாற்றுத் துரோகம். எத்தனை பேர் சதிசெய்தாலும், உண்மை உறங்குவதில்லை. மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம் என்பது புலம்பல். பக்திப் புலம்பல். சிவபெருமானிடம் பக்தி கொண்டு, அவர் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி புலம்புவது திருவாசகம். திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்கள். அப்படியான ஒரு ஞானப்புலம்பல் பக்தி இலக்கியம் தான் திருவாசகம். பக்தி மேலீட்டில் கருணை வடிவினன், கல்லில் உறைந்திருக்கும் ஒப்புயர் அற்றவன் என கடவுளை உருவடிவில் கண்டு மனத்தை இமைப்பொழுதும் மறக்கா வண்ணம் பக்தியில் மூழ்கி, காலம் செல்லச் செல்ல பக்தியின் வடிவம் மாறுதல் பெற்று எண்ணமில்லா மனத்தைப் பெற்று, ஓசையில்லா உலகிற்குள் மனது நுழைந்து, ஆங்கே ஆனந்த தாண்டவமாடிடும் எல்லையில்லா பெரும்பொருளின் அசைவோடு இயைந்து மனம் ஒன்றி மூழ்கிவிடும். மாணிக்கவாசகப் பெருமானின் உள்ளமும் அவ்வண்ணமே ஒன்றியது போலும். இல்லையெனில் ஞானத்தாழிசை பாடல்களை அவரால் எங்கணம் எழுதக்கூடும்? பக்தியில் மனம் லயித்து, அதன் அடுத்த நிலையான ஞானத்தில் திளைத்த காரணத்தால் தான் அவர் ஞானத்தாழிசை பாடினார் என்பதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகமும் வேண்டியதில்லை. படிக்கட்டு தேவைதான். அதற்காக படிக்கட்டிலேயே நின்று விட முடியாது அல்லவா? பக்தியின் அடுத்த கட்டம் கடவுளை தன்னுள் உணர்வது. அப்படியென்ன அப்பாடல்களில் மாணிக்கவாசகப் பெருமான் எழுதி இருக்கிறார் என்று பார்ப்போம்! இதோ கீழே, மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ஞானத்தாழிசை பாடல்கள். பாடல்-1 சுழியாகிய முனைகண்டபின் உற்றார் உறவற்றாய் சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய் வழியாகிய துறைகண்ட பின் அனுட்டானமும் அற்றாய் வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய் விழியாகிய மலர்கண்டபின் உயர் அர்ச்சனை அற்றாய் மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய் அழியாப்பதி குடியேறினை அச்சம் பலவற்றாய் யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே! பாடல்-2‏ நெஞ்சிற் பொருளடி கண்டபின் நெஞ்சிற்பகை அற்றாய் நேசத்தொடு பார்மங்கையர் மேலும் நினைவற்றாய் மிஞ்சிச்சொலும் உரையாண்மையும் வீம்பும்இடும் பற்றாய் விரதங்களும் வேதங்களும் வீணாக மறந்தாய் அஞ்சும் உடல் அயலாய்க் கண்டபின் ஆசைத் தொடர்பற்றாய் ஆருந்தி திருக்கோயில் சிவம் அதுவும்தனில் உற்றாய் தஞ்சம் எனும் ஞானக்கடல் மூழ்குந்திறமாகித் தாள் சேர்ந்தனை குறைவேது இனி சலியாது இரு மனமே! பாடல்-3‏ நாசிநுனி நடுவே திருக்கூத்தாகிய நடனம் ஞானக்கண்ணால் அதனை நாடிச்செயல் கண்டு சீசீ என முரையற்று அனை சினமற்றனை உயிர்கள் செய்யுமந் நினைவற்றனை நேசத்துடன் கூடிக் கூசிக்குலவரவற்றனை கோளற்றனைப் பாவக் குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங் காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி கண்டாய் அரன் கொலுவாகிய சபை மேவினை மனமே!
@krishnakumarasamyraja5721
@krishnakumarasamyraja5721 3 ай бұрын
தங்களின் விளக்கம் மிக அருமை. நன்றி ஐயா🎉🎉🎉
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 8 ай бұрын
You are blessed ....
@thirumurugan.k5165
@thirumurugan.k5165 8 ай бұрын
ஐயா மிக அருமையான உரை இது சைவத்தில் தனித்துவமானவர் மாணிக்கவாசகர் இவர் காட்டிய நெறி சமய சன்மார்க்க நெறி என்று பயின்றுயிருக்கிறேன் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கில் ஞான நெறியை கடை பிடித்து நம்கெல்லாம் வழிகாட்டியாக பேரறிவர். வள்ளலாருக்கு வழிகாட்டியாக இருந்தவர் சமயசன்மார்க்கத்தையும் கடந்து சுத்த சன்மார்க்கத்தை வள்ளலார் நமக்குக் காட்டினார் ஆனாலும் திருவாசகத்தை தன் தலைமேல் வைத்துக்கொண்டாடினார் வள்ளலார். அப்பேற்பட்ட மாணிக்கவாசகரைப் பற்றி தாங்கள் உரையாடியது தமிழ் ஞானப்பரப்பின் உன்னத தருணம் என்றுணர்கிறேன் ஆனாலும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதையும் புரிந்து கொள்கிறேன் மாயை பற்றிய கோணம் சைவசிந்தாத்தில் வேறு அத்வைதத்தில் வேறு இரண்டும் தொடர்பு படுத்த முடியாதது. இதுபற்றிய புரிதலை முன்னெடுக்க வேண்டும் என்று பணிவுடன் விண்ணப்பிக்கிறேன் என்றென்றும் உண்மைத் தேடலிலுள்ள எளியேன்
@jeyabharathi3301
@jeyabharathi3301 8 ай бұрын
பாரதியின் பரசிவ வெள்ளம் பகுதியைப்போல் இந்த ஞானத்தாழிசையும் பரவலாக பேசப்படாத பொருளாக இருக்கிறது இதைப்பற்றிய விரிவாக ஆழமான மற்றுமொரு காணொளியை எதிர்பார்க்கிறேன்
@sundharesanps9752
@sundharesanps9752 8 ай бұрын
தாங்கள் சொல்வது மிகவும் சரி!
@user-zm3iy9fe1n
@user-zm3iy9fe1n 6 ай бұрын
தங்கள் அறிவாற்றலை வணங்குகின்றேன்
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 8 ай бұрын
மனிதருள் மாணிக்கமானவரைப் பற்றியும் அவரது பெரு வாசகமான திருவாசகத்தின் நுட்பத்தை பற்றியும் அணுகியதற்க்கு மனமார்ந்த நன்றிகள், முரளி சார் தொடர்க உங்கள் பணி, வணக்கம்
@jj-1510
@jj-1510 8 ай бұрын
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 💐🙏
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 8 ай бұрын
மனமாற்றுப் போகும் பொழுது சுவாசம் பூஜ்ஜியம் ஆகும் சுவாசமே அற்று போகும் ஆனால் உயிரோடு தான் இருப்போம் இதயமும் நின்று போகும் ஆனாலும் உயிரோடுதான் இருப்போம். பயமற்று போகும் உண்மையை தெளிந்தார்க்கு பயம் பூஜ்ஜியம் ஆகும்
@aravindafc3836
@aravindafc3836 2 ай бұрын
புல் லாகி பூன்டாகி புமுவா கி மரம் ஆகி! கடைசி யில் சிவன்! மாணிக்கவாசகர் அருளிய சிவ புராணம்! பாரிக்கும் ஆரிய னே! அவர்! தமிழ் பிராமணர்! !
@anuanu4352
@anuanu4352 8 ай бұрын
இப்பதிவுக்கு ❤ நன்றி சார்.தமிழாசிரியர் சொல்லித்தந்த மாணிக்கவாசகரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஒரு மாணிக்க வாசகரை காட்டியமைக்கு மிக்க நன்றி சார்.இவரைப்பற்றி கட்டாயம் இன்னொரு பதிவைத் தாருங்கள் சார்.நம்நாட்டில் அறிவியல் ஞானம் ,தேடல்,தெளிவு இப்படி அனைத்தையுமே கடவுள் என்ற கட்டமைப்பில் திணிக்கப்பட்டது தான் நம் பலகீனமே.தத்துவ பேராசிரியரின் விளக்கம் ஆத்மார்த்தமாகவும், அறிவுப்பூர்வமாகவும்.....
@user-vc8zw5ck6s
@user-vc8zw5ck6s 7 ай бұрын
சந்தோஷம் வாழ்க வாழ்வாங்கு பரஞ்சோதி மகான் அவர்களின் நேரடியான சீடர் பரஞ்சோதி ஞான தந்தைஞான ஒளிமகான் அவர்கள்பாரெல்லாம் பரஞ்சோதி என்றஆன்மீகஅ ரியநூலில் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உரை எழுதியுள்ளார்கள் என்பதை ஞானத்தந்தை ஞான ஒளி மகான் அவர்களின் சிஷ்யை என்ற முறையில் உங்களுக்கு தகவல் தெரிவித்துகொள்கிறேன்.. குருவேசரணம் சந்தோஷம் .
@user-vc8zw5ck6s
@user-vc8zw5ck6s 7 ай бұрын
வனிதா மகாலிங்கம் சந்தோஷம் வாழ்க வாழ்வாங்கு பாரெல்லாம் பரஞ்சோதி என்ற நூலில் ஞான தாழிசைக்கு ஞானத்தந்தை ஞான ஒளி மகான் அவர்களே உரை எழுதி உள்ளார்கள்.சந்தோஷம்.
@anuanu4352
@anuanu4352 7 ай бұрын
@@user-vc8zw5ck6s 🙏🙏
@rajasubramani4583
@rajasubramani4583 4 ай бұрын
ஐயா பணிவான வணக்கங்கள் மாணிக்கவாசகர் சுவாமிகளுடைய தவ அனுபவத்தை சிலேடை சூட்சுமமாக எழுதியுள்ளதை தாங்கள் வாசித்து அதற்கு விளக்கம் தருவது எங்கள் மிக மகிழ்ச்சி சந்தோஷம், வாழிய பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 7 ай бұрын
Kamdavar vindathillai,! Vindavar kandathillai!!! Sivan disappearing, Sivam appears! It's a status beyond words! Om Namah shivaya! JAISAIRAM!!!!
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 8 ай бұрын
உண்மையை அறிந்த பின்பு அன்பு காட்டி கருணை காட்டி மன்னிப்பு காட்டி மகிழ்ச்சியாய் வாழுதல் வேண்டும்.
@ravimanickam2978
@ravimanickam2978 8 ай бұрын
Fact. Thiruvasagam is the other side of consciousness. Enjoyed your speech.It is explained in right manner. First time I heard it.
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 8 ай бұрын
ஐயா, மணிவாசகருடைய (ஞானத்தில் ஞான) இந்த ஞானத்தாழிசையைப்பேசும்போது அப்பர் ஸ்வாமிகளின் (ஞானத்தில் சரியை) அந்த ஒரு நாயகன் நாயகி பாவ திருவாரூர் பதிகப்பாடல் """" முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள்...."""" எவ்வளவு பொருத்தம் !!!! எவ்வளவு அருமை !!!!
@hedimariyappan2394
@hedimariyappan2394 8 ай бұрын
The song u deal here is " full of Siddha element " which is intensely concealed by institutional religious persons. Thanks professor
@gangadhurai186
@gangadhurai186 7 ай бұрын
This is the best, costly and priceless jewel in your box. Thank you.
@user-vb7nb2lh8s
@user-vb7nb2lh8s 8 ай бұрын
சிறப்பான பதிவு சேக்கிழார் போன்ற நாயன்மார்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் நன்றி
@gselvaraj2098
@gselvaraj2098 17 күн бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தன் தாழ் வாழ.... பாடலை இன்னும் முழுமையாய் பேசி இருக்கலாம். நன்றி.
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 7 ай бұрын
ஜனங்க மறந்தாலும் உங்களை போன்றவர்கள் (ஜாதியை வைத்து பிழைக்கும் வியாபாரிகள்) மக்களை மறக்க விட மறுக்கிறீர்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தின் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய ஓம்
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 7 ай бұрын
நன்றி பேராசிரியர் முரளி அவர்களே. இத்தனை த்த்துவ ஆசிரியர்கள் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சியல் ஈடுபடும் தாங்கள் ஒரு முதிர்ந்த ஆன்மீகவாதியாக இருக்குக் கூடும் என கருதினேன். தங்களின் ஆன்ம அனுபவத்தை உரிய நேரத்தில் வெளியிடப் போவதை எண்ணி பெரு மகிழ்ச்சி. “இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 7 ай бұрын
எழுத்துப் பிழை பொறுத்து அருளவும். நன்றி.
@panneerselvamm7974
@panneerselvamm7974 3 ай бұрын
மிக்க நன்றி அய்யா. மணிவாசர் ஞான தாழிசை என்ற 12 பாடல்கள் பாடியள்ளார் என அறிந்துகொண்டேன். உங்களின் அறிவுக்கடலில் குளிக்கும் எளியேன்.
@vksivakumar
@vksivakumar 7 ай бұрын
மிக நல்ல பதிவு சார். 9ஆம் நூற்றாண்டு என்பது தான் சரியான காலம் என தோன்றுகிறது. அவரது பிறப்பு என்பது தற்போது அவசியம் போல தெரியவில்லை. நிச்சயம் அவர் வைதிக மரபை கொண்டவராக கொள்ள இயலாது. திருவாசகம் முழுவதும் சாத்திரப்பாடல்கள் தான். சைவ சித்தாந்த நூல்களில் மிக உண்ணதமான நூல். ஏதோ ஒரு கிளை நூலும் அல்ல. ரமணர் அவர்களுக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை, பதிவில் இது அவசியமும் இல்லை..
@peace1170
@peace1170 7 ай бұрын
👏👏🙏. மாணிக்கவாசக பெருமான் ஆதிசைவ குலத்தை சாரந்தவர வைதீகம் பிராமண குலம அல்ல. Wikipedia - Wrong info. Altering to ones own benefit by this ONE group
@swaminadane8638
@swaminadane8638 7 ай бұрын
26:48 மணி வாச்சகர் பிராமணன் குலத்தில் பிறந்தவர் என்பது தவறு. அவர் அக்கையர் அன்பின் பிடிப்பில் வளர்ந்தவர். அவர் அக்கையர் சோழ படை தளபதி களில் ஒருவரை மணக்க இருக்கையில் திருமண ஆகும் முன்பே தளபதி இறக்க அதன் காரணமாக கடைசி வரை தன் தம்பியை வளர்ப்பதிலேயே காலம் கடந்தவர் ஃவள்ளளார் மணிவாச்சகரை குருவாக உள்வாங்கி யவர். மரணமில்லா பெருவாழ்வு சமைத்திட்டவர்.உடம்பை துகள்களை (அணு வாக) கரைத்துக் காட்டிய விஞ்ஞானம் கடந்த மெய் ஞானி வேதித்தவர்ஃ🙏🙏🙏ஞானதாழிசை 12 பாடலை உடையது . அது சமையவாதிகளால் பக்தி காரணமாக மறைக்கப்பட்ட து. காரணம் முழுக்க முழுக்க ஓகம் சம்பந்தப்பட்ட தாள் வாசி ஓகம்ஃ👌👌👌
@kannansrinivasan7942
@kannansrinivasan7942 7 ай бұрын
நாவுக்கரசரையும், மாணிக்கவாசகரையும் - குழப்பிக் கொள்ளாதீர்
@narayani4536
@narayani4536 7 ай бұрын
அக்காவின் அன்பு பிடிப்பில் வளர்ந்தவர் திருநாவுக்கரசர் என்கிற அப்பர்... மாணிக்கவாசகரை அப்பர் என்று மாற்றி புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!🙏
@peace1170
@peace1170 7 ай бұрын
பிராமண குலம அல்ல எனபதே உணமை. 👏🙏 ஆதி சைவர குலத்தை சாரந்தவர As usual. These so called Brahmins falsifying history and act superior to all. Revolving around downtrodden Caste system!
@peace1170
@peace1170 7 ай бұрын
மாணிக்கவாசக பெருமான் ஆதிசைவ குலத்தை சாரந்தவர வைதீகம் பிராமண குலம அல்ல
@peace1170
@peace1170 7 ай бұрын
மாணிக்கவாசக பெருமான் ஆதிசைவ குலத்தை சாரந்தவர வைதீகம் பிராமண குலம அல்ல
@subramaniamkandasamy1517
@subramaniamkandasamy1517 8 ай бұрын
Without doubt one of the best explanations.I am grateful to you for the illumination. The mere reading of this important text prompts one to go deeper into spirituality.Very inspiring
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 8 ай бұрын
ஜீவனும் சிவனும் ஒன்றாகிறது என்றால் நான் என்ற உணர்வும் உயிரும் ஒன்றாகிறது என்று அர்த்தம்.
@indradevi7333
@indradevi7333 8 ай бұрын
Love this place and love Manikavasagar🙏🌹🍎❤🍅👌👍🙏
@manoharankanna2627
@manoharankanna2627 8 ай бұрын
அய்யா...🙏 மாணிக்கவாசகர், யாம்...பெயரை மட்டுமே அறிந்திருக்கிறோம்,அவ்வளவே. இன்று தெரிந்தவரானேன். ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரின் பள்ளியில் பயிலும் மாணவனாக இருக்கிறேன். நன்றியுடன்... க.மனோகரன் சென்னை.
@sm12560
@sm12560 8 ай бұрын
I read and listen thiruvasagam everyday and went to Avudayar koil but never visited thiruvadavoor. Because of this video I could see his birth place. Thanks
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 8 ай бұрын
மங்கை, பெண் என்பதே பெண்களை குறிப்பது அல்ல இந்த உடலை குறிப்பதே ஆகும் பெண்ணாசை என்பது இந்த உடல் மேல் நாம் கொண்டிருக்கும் பேராசை. அதுவே மிகப்பெரிய ஆசை
@damodaramselvaraj2964
@damodaramselvaraj2964 7 ай бұрын
இதனை விரிவுபடுத்திட நூலோர் சாட்சி உள்ளதா?
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 7 ай бұрын
@@damodaramselvaraj2964 kzbin.info/www/bejne/Z3q1XmmFerWhl68si=hFGv8hwPXPdMO9qY
@sivakumarm6223
@sivakumarm6223 4 ай бұрын
தமிழ் மெய்யியலே உலகின் முதல் மெய்யியல். திருவாசகத்தின் most advanced version தான் திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏 தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 7 ай бұрын
Quality assurance of Vanakkam 🙏🙏
@thiyagaramesh9604
@thiyagaramesh9604 8 ай бұрын
எப்போதும் போல் உள்வாங்கி பயன் அடைந்தேன் நன்றி அண்ணா..❤
@sivarajcadgraf8602
@sivarajcadgraf8602 8 ай бұрын
சிறந்த காணொளி தந்ததற்கு நன்றி 🙏
@gajalakshmik7731
@gajalakshmik7731 8 ай бұрын
மிக அருமையான விளக்கம்.மனமே சிவம்.ஆத்மநாதர் கோவிலில் அருவம் தான் வழிபாடு.இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இறை தூதர் தான் மாணிக்கவாசகர்.அகங்காரத்தை அகற்றி.ஈசனை சிந்தையில் நிறுத்தி .பேரருளை பெற்று .பெரு வாழ்வு பெறுவோம்.ஓம் நமசிவாய வாழ்க.
@hobbymakeshappy8072
@hobbymakeshappy8072 7 ай бұрын
Migavum arumai ayya... Very useful
@kbaladandapani8824
@kbaladandapani8824 3 ай бұрын
Very good explanation 👏 👌
@user-iz8xx4sm2u
@user-iz8xx4sm2u 3 ай бұрын
ஓம் நமசிவாய
@muruganandamt4050
@muruganandamt4050 7 ай бұрын
சிவவாக்கியர் பற்றிய காணொளி ஒன்றை வெளியிடுங்கள் அய்யா.
@thenmozhimurugavel6362
@thenmozhimurugavel6362 8 ай бұрын
இவர் போல், வள்ளலார் போல் 'மறைந்தவர்கள்' வேறு எங்காவது வடநாட்டிலோ வெளிநாடுகளிலோ இருக்கிறார்களா? அறிய மிகவும் ஆவல்...
@MrAarunraj
@MrAarunraj 8 ай бұрын
Thank you Professor Mr. Murali, once again for bring such wonderful information - again controlling the breathing to enlightenment for wisdown and see the God as in self-realization. It is excellent catch difference between sivasim and vinavisim--in self-realization I /we become God as Brahnan as per advidam whereas Vinavisam we could not become God as dual principles. Manickavasakar influenced lot of people for shaping Sivasiam. After earning from you about 52th book . I get remember the thiught that quoted i Upanisads " They whowirship ignorrance enter blind datkness, and they who deligh in knowledge enter darkness,as it were, yet deeper". In that deep darkness we may find the light. Yhe last conclusion section is really good. We all expect from you about your ponit of you as your self-realization as hou told. The supreme being shows multiple faces until we self-realiz our-self. Thanks once again for great effects and spending your valuable time.
@udoram
@udoram 8 ай бұрын
Murali sir, thank you 🙏
@kasthurirangarajan6371
@kasthurirangarajan6371 8 ай бұрын
RESPECTED SIR,,YOU DID VERY GOOD JOB.. THANK YOU..
@balajib785
@balajib785 6 ай бұрын
ஒருவர் ஞானம் அடைந்தாள் அவருடைய குடும்பத்தினர் முக்தி அடைவார்கள் ஃ❤
@world-philosophy
@world-philosophy 8 ай бұрын
Thank You So Much for presenting Thiruvasagam & Manicka Vasagar. My Native place.
@thiasable
@thiasable 8 ай бұрын
Well explained, more of philosophy than just bakthi on Shiva by Manikka Vasagar is analysed, thanks 🙏
@muninatan9813
@muninatan9813 7 ай бұрын
ஆசிரியர் அவர் களுக்கு நாம் வாழும் காலத்தில் ஞானம் அடைந்த மனிதர் ஒருவர் சென்னை யில் உள்ள ார்அவர்பெயர்சிவயோகிசிவகுமார்அவரைஒருமுரைபேட்டிஎடுத்தால்ஆன்மிகம்பற்றிஉண்மையானரகசியம்புரியும்
@subasharavind4185
@subasharavind4185 8 ай бұрын
அறிவுத் துறையில் இவ்வளவு ஆழ்ந்து சென்ற நீங்க ஆனௌமிக அனுபவத்தில் ஞானானுபவத்தில் ஆழ்ந்து செல்லவில்லை... பக்தி...யோகம்...ஞான வழி எதில் ஆழ்ந்து சென்றாலும் மாணிக்கவாசகர் கூறும் ஞானானுபவம் கிடைக்கும்... நல்லதொரு குருவின் ஆசி ஆதரவோடு பயணப்பட்டால் மிக அருமையாக இந்த தெய்விகப் பயணம் சுலபமாகும்...
@ravishankarvellaichamy1938
@ravishankarvellaichamy1938 8 ай бұрын
I have visited this place last year. 🎉
@parasuraman5655
@parasuraman5655 8 ай бұрын
நீங்க தொடர்ச்சியா spotify லையும் உங்க பேச்சுகளை வெளிவிடுங்கனு கேட்டுக்கொள்கிறேன்.
@user-nx3gf1ff7m
@user-nx3gf1ff7m 8 ай бұрын
Very intersting and usefull considering their livelihood they will not expose these kind of literature to commen men . Thanks for your exposure.
@vasudeva7041
@vasudeva7041 8 ай бұрын
Arutperum jyothi. One of the finest videos about spiritual knowledge and very important for spiritual aspirants. The news that Ramana maharishi and Vallalar followed and preached this to all aspirants is very interesting. Looking forward to your sequel on the same topic. May the almighty bless you in all your faithful endeavours and immortality.
@karthikeyan196
@karthikeyan196 8 ай бұрын
வணக்கம்! நண்பரே! ஞானத்தாழிசை! என்பதே. இக் உலகை துறந்து..வா வா என அழைக்கும்..ஞான வீட்டின் தாழ் திறந்து..சிவமாக மாற அந்த தாழ் இசைபாடி அழைக்கும்...காதலிசை..என்னே அழகு!..தனை உணர...தவித்து...இறை தேடிச்சலித்த உள்ளம். நற்குருவின் வழியோடி..பெரிய அலைகொண்டு அலைக்கழித்த..கடலில் எங்கு சேர்வதென்ற..துறையறியாதலைந்து..கறைசேர்ந்தபின்...பதறாதிரு...துறை சேர்ந்தனை இனி சலியாதிரு மனமே என..தேற்றுகிற..மணிவாசகரை..வெகு வேகமாக..முடித்துவிட்டீர்கள்...ஆற..அமற...விளங்க..உள்ளம் துளங்க...பேசவேண்டிய செய்தியை.. சுருக்கி..கூற முற்ப்பட்டது...யாணைக்கு ஒரு சோளப்பொரியா?. என..சோர்வைத்தந்தது..போதவில்லை...
@AbdulRasheed-sb5cy
@AbdulRasheed-sb5cy 8 ай бұрын
நீண்ட நாட்களாக நான் எதிர்பாரத்த பதிவு... நன்றி....
@sivanandh100
@sivanandh100 7 ай бұрын
Really a thought prvoking discourse' Thanks.
@venugopalgangadharan879
@venugopalgangadharan879 7 ай бұрын
Very good sir. Thank you for your effort. Towards the end you talk about the increasing population. My humble view point and as heard from masters, the only birth when one can experience karma is the "human birth", which also indicates that the only birth during which karma can be destroyed is also the human birth. Because only now we have this choice. Hence, being born as a human need bot necessarily mean that one has to suffer, but rather go through the experience with attention and acceptance while being conscious of our experience. While we continue to submit the pleasures and pains at the feet of the lord and keep doing our work. And keep seeking the truth, by grace of the divine this Sookshma sareeram will at some point in the journey realise that it is but a representtion of the karaNa sareeram and hence is nothing but the KaraNa itself. With my current knowledge / ignorance I can only accept my separation from the whole and pray for the truth to dawn. Until then continue my seeking being this limited self absorbed human. Thank you again for your effort. I used to wonder as to why manickkavasagsr had to write Thirukovayar after Thiruvasagam. I might be wrong. Thank you sir.
@elyaperumaljeyaratnam7565
@elyaperumaljeyaratnam7565 2 ай бұрын
நன்றி ஐயா
@ebanesh6027
@ebanesh6027 Ай бұрын
ரசவாதம் பண்ண முடிந்தால் அணுக்களாக பிரிந்து மறைதல் சாத்தியமே
@iraivan010
@iraivan010 7 ай бұрын
மிக்க நன்றி, சமீபமாக உங்களின் பகிர்வுகளில் ஆன்மீக பகிர்வுகள், முக்கியமாக தமிழர்களின் ஆன்மீக சம்பந்தமானவர்களை பற்றியும் அவர்களின் நூல்கள் பற்றியும் மட்டும் நீங்கள் பேசுவதை கேட்டு வருகின்றேன். ( பல காலம் இது உனதல்ல என தமிழரை ஏமாற்றும் கூட்டத்தால், தேடாமலே இருந்ததால், இதெல்லாம் நமது அறிவார்ந த ஞானநூல்கள் என புறிவதற்கே பல காலம் ஆகிவிட்டது, ) எங்கள் ஆன்மீக தேடலை சுலபமாக்கி, மிக அருமையாக தொகுத்து வழங்குகின்றீர்கள், மிக்க நன்றி அய்யா.
@selvakumarm8701
@selvakumarm8701 8 ай бұрын
இத்தனை ஞான சுடர்கள் வெளிப்படுத்திய இறை உண்மையை ஆராய்ந்தும் நீங்கள் பொருள் முதல் தத்துவத்தில் இருப்பதுதான் கர்மா என்பது. உங்கள் உழைப்பை மதிக்கிறேன். இந்த பிறவியிலேயே உங்களுக்கு ஞானம் பிறக்க அந்த இறைவனே அருள் புரிய வேண்டும். ஏன் கூறுகிறேன் என்றால் அருளாளர்கள் உணர்வுகளை கூறும் போது உங்க பேச்சில் சிறிது இகழ்ச்சி தெரிகிறது. நன்றி.
@wmaka3614
@wmaka3614 8 ай бұрын
காரணம் இதுதான். திரு முரளி அவர்கள் நடுநிலையுடன் பேசுவது உங்களுக்கு பக்கசார்பாக தொன்றுகிறது.
@selvakumarm8701
@selvakumarm8701 8 ай бұрын
​@@wmaka3614 நன்றி. ஒருவர் பேசும் போது, முகபாவம்,சொல் உச்சரிப்பு, உடல் மொழி இவைகளை கொண்டு பேசுபவரின் தன்மை புரிந்து கொள்ள முடியும். இது திரு.முரளி ஐயாவுக்கு தெரியும், நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 8 ай бұрын
பொருள் முதல் தத்துவத்தை கொண்டுள்ளவர்கள் அறிவார்ந்த குழந்தைகள் போல . அவர்கள் போக்கில் போல் கிழக்கத்திய தத்துவத்தைஅவர்களை உணர வைப்பதில்தான் சவாலே உள்ளது. ஒரு ஆன்மீகவாதியாக இருந்துகொண்டு நமது தத்துவத்தை பேச பலர் இருக்கிறார்கள். எதிர்நிலையில் இருந்து நடுநிலையில் ஆராயும்போது பேருண்மை புலப்பட்டே தீரும்.
@selvakumarm8701
@selvakumarm8701 8 ай бұрын
@@vijayalakshmilakshminaraya1941 மன்னிக்கவும், நமது பாரம்பரிய தத்துவத்தின் அடிப்படையே இறை நம்பிக்கைதான், அதன் அடிப்படையிலேதான் தன்னை அறிதலும், பின் புறக்காரணிகள் தன்னை அனுபவபடுத்துவதும்,பின் அவைகளை விட்டு விலகி ,தனித்தலும்,இப்படி தத்துவ பயணம் இறைநிலை என்ற உயர்ந்த இடத்தை அடைவதுமாக முடிகிறது,இதில் ஆணிவேர் இறை நம்பிக்கை. அதை புறக்கணித்தோ அல்லது முதன்மை படுத்தாமலோ விளக்குவதால் ,நீங்கள் குறிப்பிடுபவர்களுக்கு என்ன பிரயோஜனம் உள்ளது. நன்றி
@jhonkarthick1614
@jhonkarthick1614 8 ай бұрын
மாணிக்கவாசகர் அய்யா என்னை இறைபாதம் அடைய விடாமல் தடுப்பதற்கு தீமைகள் பல உண்டு என் வாழ்வில். அய்யா நான் இறை உச்சியை அடையும் பாதையை எனக்கு காட்டி அவ்வழியில் என்னை அழைத்து செல்ல வேண்டும் நீர் இலக்கை அடையும்வரை.
@chidambarambabuji
@chidambarambabuji 5 ай бұрын
இன்றுதான் இந்தப்பதிவை கண்டேன்.மெய்யுற்றேன்.
@mkarpagalingamkumar1472
@mkarpagalingamkumar1472 8 ай бұрын
இவ்வுலகில் மூன்று பொருள் இல்லாமல் எதுவும் இல்லை ஆனால் ஒன்றோடு ஒன்று இருக்கும்...காற்று...பெருமாளுக்கும்...நெருப்பு சிவனுக்கும்.நீர் பிரமனுக்கும் அடையாளப்படுத்தினார்கள்
@kantharao1
@kantharao1 8 ай бұрын
Thank you very much....i listen and listen till
@chandrasenancg5354
@chandrasenancg5354 7 ай бұрын
மிகவும் கடினமான உரை. பாராட்டுகள்.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 8 ай бұрын
Om namashivaya nanrigal aiya take care all of you
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 8 ай бұрын
Thank you..This efforted Improvised VID welcome..DrNanda
@hedimariyappan2394
@hedimariyappan2394 8 ай бұрын
Vinayagar agaval also like this padhigam. The yoga & siddha element spread once in the land.but it is through away by ....
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 8 ай бұрын
இரு கண் மற்றும் நெற்றிக்கண் அகத்தே காணுதல்.
@ramadassvanniappan4808
@ramadassvanniappan4808 8 ай бұрын
Without doing Sadhana, you are trying to interpret an Ultimate work
@mahindrasooriya1860
@mahindrasooriya1860 8 ай бұрын
சார்......இன்றைய காணொளி மிகசிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasumathigovindarajan2139
@vasumathigovindarajan2139 8 ай бұрын
And that was an excellent teachers view and analysis of the great works of mahan manikya vachakar. Besides appreciating the relevance to the present the underlying principles the possibilities of realizing realities at elevated levels thro individual efforts and the necessity of essential flair and relevant state and the assurance to experience the that state surpassing all mental constructs and practices is well brought out. As ever sri Murali 's talks are pretty impressive and leaves the reader for a deeper reflections. Congratulations mixed Thanks.
@PrabhaGanesh-re4ri
@PrabhaGanesh-re4ri 2 ай бұрын
விதிதான் எல்லா ஞானிகளும் உருவாக காரணம்
@PrabhaGanesh-re4ri
@PrabhaGanesh-re4ri 2 ай бұрын
உண்மை புரிய
@sundharesanps9752
@sundharesanps9752 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு! மிக்க நன்றி ஐயா...... மாணிக்கவாசகர் குறித்த தங்களது அடுத்த காணொளி விரைவில் பதிவிடுங்கள்.
@natarajarathinams
@natarajarathinams 7 ай бұрын
அன்புடைமை என்றால் என்ன என்பதும் அன்பில்லாமை என்றால் என்ன என்பதும் ஒவ்வொரு situation கும் define செய்யப்பட வேண்டும். உதாரணமாக: மனித குலத்தின் மேல் அன்புடைமையுள்ள ஒரு செயல் பிரபஞ்சத்தின் மேல் அன்பில்லாமையாக மாறும் தருணங்கள் பல உள்ளன. என் தாய்த்திருநாட்டின் மேல் அன்புடைமை உலகளாவிய மனிதகுலத்தின் மேல் அன்பில்லாமையாகவே அமையும்.
@amurthavalliselvanathan9818
@amurthavalliselvanathan9818 8 ай бұрын
Thankyou so much sir, for bring such valuable information to us
@giribabuvenki3525
@giribabuvenki3525 8 ай бұрын
சிறந்த காணொளி தந்ததற்கு நன்றி
@mayilvaganankanakarajan1174
@mayilvaganankanakarajan1174 6 ай бұрын
One of your best videos. Please keep up your good work
@user-st1hx6bw5c
@user-st1hx6bw5c 7 ай бұрын
வணக்கம் ஐயா, தாங்கள் நுனிப்புல் மேய்வது மட்டும் அல்லாமல் அதை பதிவேற்றம் செய்து வெளியிடுதல் அழகல்ல.
@udayappanravanan9792
@udayappanravanan9792 8 ай бұрын
நன்றி ஐயா
@lathabaskaran4285
@lathabaskaran4285 8 ай бұрын
மிக்க நன்றி. மிகுந்த மகிழ்ச்சி.🙏🙏❤️
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 8 ай бұрын
Please bring out a video all about Paranjothi Mahan ,his life and teachings your videos are of great interest to many who want to know and understand about the great spiritual masters thanks for your great service.
@njsarathi4307
@njsarathi4307 7 ай бұрын
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 8 ай бұрын
மும்மூர்த்திகள் என்பது மூச்சுடர் ஆகும். மூன்று சுடர்களை காணும் நிலை ஏற்படும்
@yougarajumaofficial1265
@yougarajumaofficial1265 7 ай бұрын
Sir, please consider Thiruvasakam and Thirukkovaiyar only for Manikkavasakar Philosophy.
@natarajanandnatarajan3288
@natarajanandnatarajan3288 5 ай бұрын
Why?
@turia9634
@turia9634 7 ай бұрын
Thank you so much for introducing this great work ( I’m unaware of this, not that I know a lot)
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 8 ай бұрын
We are anxiously expecting Part 2 please
@thunderstorm864
@thunderstorm864 7 ай бұрын
மிக்க நன்றிகளை அய்யா
@mirdad369
@mirdad369 8 ай бұрын
சரியான நேரத்தில் நல்லதொரு பதிவு தந்து இருக்கிறீர்கள்... தலை சிறந்த பணி... இதன் பொருள் எத்தனை பேருக்குள் வெளிப்பட்டு பலன் அளிக்கும்... புரிந்து கொள்ளும் பக்குவம் வரும் வரை தேடி ஓடி அலைவது பக்தி, யோகம், தவம் எல்லாம்... ஒன்று மற்ற ஒன்றில் இருந்தே இந்த உலகும் அனைத்தும் உருவாகி உழன்று பின் ஒன்று மற்ற ஒன்றினுக்குள் ஒடுங்கி கொள்ளும் வித்தையை அறிவதே ஞானம், அதுவே முக்தி, மோட்சம்.
@MSgaming-gm9mo
@MSgaming-gm9mo 8 ай бұрын
Very nice topic brother thank you
@prasanchand3087
@prasanchand3087 6 ай бұрын
🙏❤️🙏
@rajamkrishnamoorthy3866
@rajamkrishnamoorthy3866 7 ай бұрын
Dear brother, it's a very profound talk. I will listen to it again with the text of thiruvasagAm.. very deep. Please bring the talks as a book, so that we can refer it again. Rk
@muthukumarmuthu8922
@muthukumarmuthu8922 6 ай бұрын
@SkA-mp2pg
@SkA-mp2pg 8 ай бұрын
அருமை அருமை
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
"னித்திய உலகத்தின் சிறப்புகள்" - சாலை கண்ணன் அவர்கள் (Erode Sabai/2024)
24:15
மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு கிளைச்சபை
Рет қаралды 3 М.
இந்திரிய ஒழுக்கம் (பகுதி -1) | Inthiriya olukam ( Part-1)
35:09